மூளை உள்ளவர்களுக்கு ... சுகி சிவம்
மூளை உள்ளவர்களுக்கு ... சுகி சிவம்
மூளைக்குள் சுற்றுலா புத்தகத்தலிருந்து
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil
மூளை உள்ளவர்களுக்கு ... சுகி சிவம்
மூளைக்குள் சுற்றுலா புத்தகத்தலிருந்து
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil
Пікірлер: 157
உங்கள் பதிவிற்க்கு நன்றி அய்யா.. மூளை இல்லாதவர்கள் உங்களை நேர்காணல் செய்ய வரும் போது அதனை தவிர்த்து விடுங்கள்.. ~ஸ்கந்தா வணக்கம். முருகா போற்றி~
அய்யா அருமையாக சிறுதானியத்தை மூளையுடன் தொடர்பு படுத்தி உள்ளீர்கள் அறிவியல் விளக்கமாக... பெரும்பாலானோர் சிறுதானியத்தை எவ்வாறு சமைப்பது எனத்தெரியாமல் உபயோகிக்கின்றனர்.
நன்றி ஐயா 🙏
Congratulation worldfamous excellent Speaker Suki Sivam sir Welcome myfriens Dhanaradha jegadeesan
Excellent sir , daily I have a habit of hearing you speech... Really great work your doing. ..
தாங்கள் திருமிகு.இறையன்பு IAS அவர்களின் "மூளைக்குள் சுற்றுலா" நூலை அனைவருக்கும் பகிர்ந்தது மிகவும் சிறப்பு. மூளைக்குள் சுற்றுலா புத்தகம், மூளை பற்றிய மிகவும் அரிய பல தகவல்களையும், ஆச்சர்யமூட்டும் செய்திகளையும் கொண்டுள்ளது.. தகவல்களுக்கு நன்றிகள் சார்.🙏
ஐயா நான் உங்க தத்துவக் கருத்துக்களையும் கேட்டிருக்கேன் ஆன்மிக கருத்துக்களை கேட்டு இருக்க. இந்த மாதிரி பதிவுகளை தொடர்ந்து பண்ணுங்க.
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்....
அறிவியலையும் அழகாக நகைச்சுவையாக சொந்த கருத்தை திணிக்காமல் சொல்லும் பாங்கு அருமை 👏👏👏👏
அய்யா, நான் தங்களின் பல வீடியோக்களை பார்த்து இருக்கிறேன், என்னுடைய எதிர்ப்பார்ப்பு மற்றும் என் தேடல் இந்த 3 பதிவில் தான் கிடைத்துள்ளது... மிக்க நன்றி.. இன்னும் இன்னும் எதிர்பார்க்கப்படுகிறேன்..
சிறப்பான பதிவுகள்,... ஐயா 💕
அய்யா நான் உங்க ரசிகன்
தங்களின் இந்த சமுதாய பணி தொடர வேண்டி வணங்குகிறேன்
அருமை
மூளை உள்ளவர்களுக்கு அருமை அண்ணா
Every night I'm listening your speech,Thank you sir.
@hellodevnath
10 ай бұрын
😊😊
மிக்க நன்றி ஐயா🙏
அருமையான பயனுள்ள உரை ஐயா ! தொடரட்டும், தங்கள் பணி !
அருமை அய்யா
நன்றி ஐயா
This is a beautiful book.... I've read this book twice...
@kadekyson6572
2 жыл бұрын
Sorry to be so off topic but does anybody know of a tool to log back into an instagram account?? I was dumb lost the password. I appreciate any help you can offer me!
நமஸ்காரம் குரு, அருமை,நன்றி
மிக அருமையாக,பயனுள்ளதானவையாக உள்ளது 🙏🙏மிக்க நன்றி ஐய்யா🙏
Good info
Very nice. Msg
🙏 நன்றி வாழ்க வளமுடன் 🙏
Excellent sir.💐💐💐💐👏👏👏
நல்ல பதிவு நல்ல விலக்கம். வாழ்க வலமுடன். நன்றிகள் கோடி.
Miha sirappaana karuthukkal sir.niriaya padhividungal.ungalukku iraivan neenga asyulaiyum aarokkiyathaiyum tharattum .......
அற்புதமான பதிவு♥️
Excellent information ayya! Thank you very much!
❤ Excellent speech
நல்ல கருத்துக்கள் நன்றி
நன்று
உங்கள் தகவல்கள் என் வாழ்கை வாழ்க்கை நல்வழிப்படுத்துகிறது
அருமையான தகவல்! மிக்க மகிழ்ச்சி நன்றி ஐய்யா!
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்
Very informative
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
மிகவும் நன்றி 🙏 ஐயா
Very useful information sir🙏🙏
Vazgavalamudan 👃💐 Good message Thanks 👃💐
Arumaiyana Unavukkana tips Manamaardha Nandri Ayya!
Great sir choose your food is your interest great words sir.
ARUMAI SIR 🙏🏾🙏🏾💐💐
மனித மூளை மனிதன் கண்டுபிடிக்காத சிறந்த கனினி நீ கண்டு(பிடி)படைத்தவன் கடவுள் எனும் விஞ்ஞானி ஐம்புலன்களை அழகாக இயக்குகிறாய் ஐந்தடியாம் என்னையே அடக்குகிறாய் ஒன்றரை கிலோ மட்டுமே எடை கொண்ட உன்னை இன்றுவரை யாருமே எடை போட்டதில்லை ஒரு மூலையில் இருந்துகொண்டு நீ செய்யும் வேலை ஒருவேளை நீ இல்லையெனில் எனக்கேது விலை நினைவெல்லாம் நீ சேமித்து வைத்து கொள்கிறாய் வலியெல்லாம் இதயத்திற்கு கொடுத்து விடுகிறாய் வலியேதும் இல்லாது கற்பனை வெளியில் சுற்றுகிறாய் ஆபத்தில் நண்பனாய் எனைக் காக்கும் பேராயுதம் ஆபத்தானது அதுவே உருவாக்கிடும் அணுஆயுதம் உன்னை சரியாக பயனபடுத்த தெரிந்தவர் சரித்திரத்தில் இடம்பிடித்து உயர்ந்திடுவர் -ரம்யா விசுவநாதன்
@rameshnathan5670
3 жыл бұрын
€€€€€~~~~~~~~~~€€😂😂
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@kavishkiran3830
3 жыл бұрын
Oopoplopooooopooopoippjpjp
@kavishkiran3830
3 жыл бұрын
Jlpijplolo I'm
@kavishkiran3830
3 жыл бұрын
Oiiojlp
@kavishkiran3830
3 жыл бұрын
Oiiljl
@kavishkiran3830
3 жыл бұрын
Jlppoiioiii
Nammai patri yarenum oruvar vimarsanam seithal athil oru vunmai irukkum
அருமையான பதிவு 🙏
Really Good News And Useful Video Sir 👌🙏
Felt Happy sir, heared your speech in ymca book fair sir ....... Oru soll
நன்றி
Thank you sir 🌞🌞🌞
Thank you so much sir🙏🙏🙏
Miga Miga Arumai!! Vazhthukkal!!
Very useful thoughts.🙏👍🏵️
Nandri ayya❤️
அருமை ஐயா
Vanakkam sir, your message is very super .🙏🙏
Nandri ayya
Thank you sir
Very informative content and video.
Super 🙏🙏🙏
🙏🙏🙏
Vanakkam Sir 🙏
Vanakkam
Listening about brain is really interesting...
Very good, correct and nice video. I am a brain complaint person even though I certify that you are right
Great topic sir...keep your good work going
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.
Boost for me ,oli paracetam, Thanks to technology, technology connected u and me, ...... Present economic not support to buy books ,u r xpression page help to learn .
Food. Food. Food food
super ayya
Very useful in layman’s terms.Thank you sir
Iyya 🙏
Good to know about the brain.
வணக்கம் ஐயா
🙏
👌👌👌🖒🖒👏👏👏 ithu pola good msg daily upload pannuga sir.Tq.
God morning sir 🙏
💯👍🏻🔥
I met a guy called hiranya vel in malaysia who said somethings similar to you, he said the mind is only a thinking faculty and is part of a larger consciousness, and brain is not only the only place of the mind but also the consciousness, also the colon is the second brain that has an axis with the brain, so the food impact is real as real can get.
@jeevanandamn4864
2 жыл бұрын
மூளை உள்ளவர்களுக்கு ஆய்வு பேசு மிக அற்புதமான அறிவியல் கருத்துக்கள் மனம் ஏற்றுக்கொள்கிறது.
Super super sir...
@MV-eb7ek
2 жыл бұрын
Hi
🙏🙏🙏🙏🙏
அவதானி என்ற சொல்லை கவனகர் என்று நல்ல தமிழ்படுத்தி சொன்னதற்கு மிக்கநன்றி ஐயா.
வணக்கம் அய்யா,
I saw u sir in ymca book fari
Nice
அப்பா, தினம் ஒரு திருக்குறள்..... உங்க பாணில சொல்லுங்க அப்பா..... Plz அப்பா.... என்னுடைய 5 வயசு பொண்ணு தினமும் உங்க பேட்ச கேட்பா..... அவளுக்காக
Sir please give one more video on Foods effect on brain? This is very important sir
ஒரு மூலையில் கிடக்கிறது தானே என்று நினைக்காமல் மூளையின் ஆற்றலை நன் முறையில் பாதுகாக்க வேண்டும் என்று தெரிகிறது உங்கள் பேச்சில்
ஐயா, அந்தக்காலத்தில் நாம் மூளையை முழுவதுமாக பயன்படுத்துவதில்லை என்று நம் முன்னோர்கள் கூறயது ஒரு கோணம், விஞ்ஞானிகள் கூறியது வேறு கோணம்...... ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கோள்ளும்போது மூளையின் சகல பகுதிகளும் சுறுசுறுப்பாக இயங்குது....மற்றும் சகல பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக இருப்பதை ஆதாரமாகக் கொண்டு அவர்களின் அறிக்கையை சமர்ப்பிக்கின்றனர்....... ஆனால் நமது முன்னோர் நம் சாதாரன அறிவுத்திறன் மட்டுப்படுத்தப்பெற்ற மூளை வளர்ச்சி மற்றும் ஞானம் அடைந்த மகா முனிவர்களின் மூளைக்குமிடையில் உள்ள வேறுபாட்டை மனதில்க்கொண்டு.... நம் மூளை முழுவதும் வேலை செய்வதில்லை என்பதை முன்வைக்கின்றனர். இப்போ நம் நாட்டில் மெத்தப்படித்த அப்துல் கலாம் ஐயா இருந்தார், அப்புறம் வடலூர் வள்ளலார் இருந்தார்..... இவர்கள் இருவரும் நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களால் கையெடுத்து கும்பிடும் உயர் தரத்தில்த்தான் வாழ்ந்தனர் நான் மறுக்கவில்லை.....அதற்காக வள்ளலாரின் பரிணாம வளர்ச்சியும்....கலாம் ஐயாவும் ஒன்றா? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 நீங்கள் அதிகம் படித்தவர்கள் புரிந்து கொள்ளணும்..... ஆகவே ஞானிகள், குறிப்பாக முக்திக்கு தயாராகவிருந்த மகான்களின் மூளைகள்தான் 100 சத வீதம் பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது.....அதைத்தான் அந்நாளில் அப்படி கூறினார்கள்..... என்ன தான் ஆகாயக்கப்பலை கலாம் ஐயா கண்டுபிடித்தாலும் அவரின் பரிணாம வளர்ச்சி என்பது வெறும் 15 வீதம்தானே...... இதுதான் முன்னோர்கள் கூறிய அந்த வித்தியாசம்.....ஐயா.
@sukisivam5522
3 жыл бұрын
உங்கள் புரிதல் பலவீனமாக உள்ளது.
@praburammadhan2618
3 жыл бұрын
@@sukisivam5522 🙏🙏🙏
First view ❤️
@paalmuruganantham1457
3 жыл бұрын
No you are@1@ok
வணக்கம் ஐயா; பதர்தகுண்ண சிந்தாமணி, எப்படி படிக்கணும்னு என்னகு, தெரியல, அது சித்த மருத்துவம் குறிப்பு மாதிரி இருக்கு, அதுகு அகராதி புத்தகம் ஏதாவது இருந்தா சொல்லுங்க...
Hi Suki sivam aiya, I plan to fasting for my health and for spiritual purpose, I'm full vegetarian and I'm working, how to fasting in a right way in now days busy world, I have try before fasting only in Friday by only eating before go-to work at 7am and eat only after reach home and praying at 8-9pm,is it a correct way to fasting for better benefit?
@sirjohnpiraan1662
3 жыл бұрын
Bless you for doing something good, fasting for ekadashi is also magnificent
@sirjohnpiraan1662
3 жыл бұрын
Also fast on ekadashi tithi its amazing
@Jega_Designer
3 жыл бұрын
@@sirjohnpiraan1662 yes , for sure will do
ayya manikkavasagar patri pesungal
What is moolai{brain}!?I am happy 🙏 vanakkam 💯🙏;!?,~`|•√÷׶∆∆¶×÷π√•|`~={∆}¶°©®™✓ok👍
@paalmuruganantham1457
3 жыл бұрын
Moolai brain research in the world okay okay okay
உணவில் நிறக்கோட்பாடு கருப்பு கருநீலம் கரும்பச்சை சிறுநீரகம் சிறுநீர்ப்பை பச்சை கல்லீரல் பித்தப்பை சிவப்பு நெஞ்சகம் சிறுகுடல் மஞ்சள் மண்ணீரல் இரைப்பை வெள்ளை நுரையீரல் பெருங்குடல்
ஐயாநன்றிஎண்மாணசிககுருஉலகுள்ளளவுமுருகன்தமிழ்உள்ளளவுதாங்கள்புகழ்வாழ்கவாழ்கவே
✔
@manomano403
3 жыл бұрын
kzread.info/dash/bejne/imSg2dKep7yYh5M.html
@manomano403
3 жыл бұрын
உத்திகளும்.. புத்திகளும்.. இல்லீங்க.. இதய சுத்தி வேணுமுண்ணு சொல்லு..வாக; மனந் தூய்மை மானுடத்தின் மேன்மை சொல்லும்..பேர்; .. கர்த்தர் மரித்தார்.. ஏழு நாளில் உயிர்த்தார்; புத்தர் சிரித்தார்.. சித்தார்த்தன், நாளும் மரித்தார்; .. தத்துவங்கள்.. சிறைப்பிடிக்கத் தெய்வம் வந்தது; தலைவிதிகள்.. தம்விதியை நொந்துகொண்டது; .. 21.31 08.03.2021 - சொன்னது பாவரசு சிவம் -
@manomano403
6 ай бұрын
வாழ்க்கைப் பயணத்தை ஒழுங்கு படுத்துதல் என்ற செயற் கருமம் ஒவ்வொரு மனிதனின் அடுத்த கட்ட நகர்விற்கும் அவசியமான ஒன்றாகும். இருந்தாலும், ஒரு, நாலு அல்லது ஐந்து விழுக்காடுகளே ஆன சொற்பம் வெற்றியாளர்களைத் தவிர்த்து ஏறத்தாள மொத்தம் பேரும் அப்படியே போற போக்கில போய் முடிவிடம் வந்ததும் இறங்கி விடுகிறார்கள் என்பதையே காண்கிறோம். "சிந்தனை இல்லாத செயல் வெற்றிகரமானதாக அமைந்திருக்கும் என்று சொல்ல முடியாது, செயல்திறன் இல்லாத சிந்தனைக்கு எந்த மதிப்பெண்களும் இருப்பதில்லை" செயற்திறனுடன் சேர்ந்த சிந்தனையுடனேயே வெற்றியாளர்கள் எப்பொழுதும் கைகோர்க்கிறார்கள். வாழ்க்கைப் பயணத்தை ஒழுங்கு படுத்தல் என்ற விடயத்திற்குள் நுழைந்தால், அங்கு ஏராளமான படிமுறைகளும், வழிமுறைகளும் இருக்கும். நுட்பமான சொல் சொல்லும் பொருளை உணர வல்ல ஜீவாத்மாக்கள் மாத்திரமே, உணர்தல் கிரகித்தல் என்ற உட்பாதைகளில் பயணிப்பதன் ஊடாக, தான் யார் என்ற தேடலிற்கு முதலில் ஒரு தெளிவான பதிலைப் பெற்றுக் கொள்ளமுடியும். முடிந்தால், எதுவும் முடியும் என்ற எல்லை வரையும் பயணிக்கவும் அவர்களால் முடியும். அத்தகைய வலிமையானவர்கள், வாழ்க்கையை ஒழுங்கு படுத்தல் என்ற பாரிய கருத்தியலின் இறுதிப் பாகமான வாழ்க்கைக் கட்டமைப்பை மாற்றுதல் என்ற விடயத்தையே தமது முதற் குறியாக கருதி அதை வெற்றிகரமாக செயலாக்குகிறார்கள். "ஆக்கினால், ஆக்கலாம், எதையும் ஆக்க பூர்வமானதாக" தெம்பில்லாத மனிதர்கள், புரட்சிகரமான கருத்துக்களை விரும்புவதாலோ பேசுவதாலோ எதுவும் நடப்பதில்லை. வெறும் கலகங்களே விளையும். இதையே அனேகமான இடங்களில் நம்ம கண்முன்னே காண்கிறோம்.. காண விரும்பாவிட்டாலும், காட்சிகள் நிகழ்வுகள் அதனதன் பயணத்தில் அவ்வப்போது மேற்கொள்கின்ற பிரசவங்களைத்தானே நாங்கள் சமூகவியல் என்கிறோம். ஆமாவா இல்லையா?