No video
உங்களிடம் இருந்து உங்களை எப்படி காப்பாற்றுவது ? சுகி சிவம்
உங்களிடம் இருந்து உங்களை எப்படி காப்பாற்றுவது ? சுகி சிவம்
sukisivam #sukisivam latest #sukisivam2020 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019
உங்களிடம் இருந்து உங்களை எப்படி காப்பாற்றுவது ? சுகி சிவம்
sukisivam #sukisivam latest #sukisivam2020 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019
Пікірлер: 303
Thanks!
@sukisivamexpressions
Ай бұрын
Thank you keep supporting admin sukisivam expressions
உங்களைப்போன்றவர்களால்தான் எங்களைப்போன்றவர்களுக்கு பல உண்மைகள் தெரிகிறது .நன்றி ஐயா
@manju5331
3 жыл бұрын
L . L O
@manju5331
3 жыл бұрын
Pl L
@thangavelm8992
2 жыл бұрын
@@manju5331 v nn
உண்மை. என்னைக் காக்க என்னிடம் போராடுகிறேன்
நன்றி ஐயா. ரொம்ப மனம் சஞ்சலமாகவே இருந்தது உங்கள் உரையாடல்கள் அதற்கு நிவாரணியாக உள்ளது ஐயா மிக்க நன்றி ஐயா🌞🌞🌞
@vsampath9911
3 жыл бұрын
Koyal
@cksjanakiramanjani9826
3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா
@umaranikumaravel7597
3 жыл бұрын
J
உண்மை சார். என்னை காப்பாற்றி விட்டேன் மூன்று வருடங்களுக்கு முன்பு வரை நான் வேற மாதிரி துன்ப பட்டு கொண்டிருந்தேன். ஆனால் இப்போதான் நிம்மதியாய் உள்ளேன்.
@ddvlogs7248
3 жыл бұрын
10varusatha tholachuten meendu varavea mudiyala
அகத்தின் தேடலே.....நம் முகத்தின் முழுமையான முகவரி...........
என்னில் இருந்து என்னை பிரித்து அடையாளம் காட்டிய.... சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்..... முற்றிலும் உண்மை ஐயா.... என்னிடம் இருந்து என்னை காக்கவே முயற்சிக்கின்றேன்...
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கண்ணதாசனின் வரிகள் ஞாபகம்வருகிறது
தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்:
@manimekalaibalasubramanian99
3 жыл бұрын
Your speeches are very beautiful sir. I like so much and they are very reliable t
@prabukumar6355
4 ай бұрын
Lo@@manimekalaibalasubramanian99
ஐய்யா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
அருமை மிகவும் பயன அளிக்கும் ஆழமான உணமை. நன்றி. வாழக வளமுடன்! 🙏🙏
மிக அருமை ஐயா 👌😍🙏🤩🍊மிக்க நன்றி🙏 வணக்கம்🙏
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை 😳
மிகவும் பயனுள்ள தகவல்கள் உள்ளன ஐயாவின் இந்த இனிய பேச்சு
அற்பதம் அருமை அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு அய்யா
நல்ல சிந்தனைக்கு மிக்க நன்றி ஐயா 🙏
@karunashiva9196
3 жыл бұрын
0
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
ஐ யா. தாங்கள் உடல் மெலிந்து காண்கிறீர்கள்
உண்மை சார் நீங்கள் சொல்லியது
மிக மிக அருமை குருவே
Thank you sir. What you said is purely correct.
குரு வே போற்றி ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய
Arumai 👍🙏
சுகி சிவம் ஐயா 🙏🙏
அற்புதமான உண்மை ஐயா நன்றி
Dear sir I am trying to become a human by listening you every day you are a ocean of wisdom live long with vibrant health
நமஸ்காரம் குரு, சுய வசிகம் அருமை.நன்றி
Thank you sir vazhga vazhamudan sir
எல்லாம் உண்மை நம்பி தான் ஏமாந்து நிற்கிறோம் ஆனால் அது யாருடைய தப்பும் இல்லை நம்ம ஏமாந்ததுக்கு நம்மலே காரணம் ஆனால்
It's a not a easy to change our mindset.. நீங்கள் அருமையான பதிவு சொல்லி இருக்கிங்க. இந்த விஷயத்த என்னிடத்தில் மாற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் நீங்கள் கூறியதற்கு நன்றி🙏💕.
களங்கமில்லா வாழ்வு தான் புள காங்கிதத்தின் எல்லையே.. தூய மனமே மேன்மை காணும் மாய மந்ரம் இல்லையே.. காயம் அழியும் கவலை ஒழியும் கற்றல் நின்று வாழுமே.. பிச்சை புகினும் கற்றல் நன்று என்ற வார்த்தை அமிழ்தமே.. .. 07.11 13.12.2020 🕯🕯🕯🕯✔🕯🕯🕯🕯🕯
@manomano403
3 жыл бұрын
கமல்ஹாசன் ஒரு பிறவிக் கலைஞன் என்பது ஒரு குறியீடு மாத்திரமே.. கலைஞன் என்ற ஒரு வார்த்தை பொதுவாக.. இயல் இசை நாடகக் கூறுகளில் ஏதோ ஒரு புள்ளியில் சங்கமித்து நின்று நிலைத்து, அதில் மூள்கித் திளைத்து, அந்தத் துறையில் தனக்கென ஒரு தனி முத்திரை பதிப்பதையே தமிழியல் சுட்டும்.. .. உலகத்திற்கே கலைத்துவம் புகட்டிய இந்திய தேசத்தில்.. ஒருவன் கலைத்துறையில் கால் பதித்து.. தசாப்தங்கள் பல தாண்டி நிலைத்தல் என்பது எல்லோருக்கும் கைகூடக்கூடிய ஒன்றல்ல.. .. அந்த ஒருவன்.. கல்விப் புலமையிலும் சிறந்த ஒருவனாகவும் ஆகி, படைப்பாற்றல், எழுத்தாற்றல், கவித்துவம்.. எனப் பல்கிப் பெருகி தனக்கென ஒரு கொள்கையில் நிலைத்து அரசியல் பாதையிலும் தடம் பதிக்க காலம் அனுமதித்தது.. .. காலம் அனுமதிக்காத எதிலும் அவன் கால் பதிப்பதில்லை.. கால்பதித்த அனைத்தையும் நிதானமாகக் கடந்தவன்.. .. அவனை ஒரு தடவை ஆட்சி பீடம் அமரச்செய்வது ஆரோக்கியமான தமிழ்நாட்டிற்குப் பெருமை.. .. - எல்லாப் புகழும் இறைவனுக்கே -
@manomano403
3 жыл бұрын
முந்நூற்றுப் பதின் மூன்று முறை சொல்லுவேன்.. தனி, மனித அறம் நலிவுற்றால் நாடே தலை குனியும் .. தலைக் குனிவையே ஒரு தனித் தகுதியாக கருதும் ஒரு நாட்டில்.. அறம் பாவம் .. அகம்பாவம் கோலோச்சும் தேசம் ஒன்றில்.. அழிவுகளும் அவலங்களுமே நிதர்சனமான உண்மைகளாக நிலை வாழும் .. எது, எவ்வாறாயினும்.. நிலைநிறுத்த முடியாத ஒண்றை நிலைநிறுத்தும் எத்தனங்கள் ஒருபோதும் நிலைக்காது .. பார்த்திருக்கப் பகல் விடியும்.. ஆண்டு இருபத்து ஒன்றாகி.. இரண்டாகி முப்பத்து மூன்றாகும்.. .. எழுபத்து ஆறினிலும் எழுதும் கோல் ஊண்றி எழுதும்.. தனிமனித அறம் செழிக்காமல் ஆரோக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது .. போனாப் போகட்டுமெண்று.. இருபத்து நாலு எட்டில்.. மீண்டும் ஐம்பத்து ஏழுவரும்.. அப்போதும் நினைவு ஆற்றல் பூரணமாக இருக்குமோ இல்லையோ.. இப்போது சொல்வதுதான் அப்போதும்.. .. புதிதரும்பும்.. புதுப்பொலிவுடன்.. மீண்டும் யௌவனம்.. மானுடம் தேடும்.. .. 01.47 13.12.2020 👇👈👉☝️
@manomano403
3 жыл бұрын
இருளின் பெரு நிசப்தத்தில், அடுத்தது என்ன எண்று தெரியாமல் தடுமாறும் ஒரு மனிதனுக்கு.. நம்பிக்கை ஊற்றாய் முதலில் தேவைப்படுவது.. நம்பிக்கை பொதிந்த ஒரு வார்த்தை.. அது உங்களிடம் ஏராளம் உள்ளது.. சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதை விதைக்கப் பின்னிற்காத தாராளமும் உங்களிடம் உண்டு. "நீங்கள் சிறந்த வழிகாட்டி மட்டுமல்ல சிறந்த முன்மாதிரியும் கூட.. என்பதே உங்களின் தனிச் சிறப்பு.." .. வார்த்தைகள் மட்டுமே போதுமா என்பது.. நான் சொல்ல வந்த விடயத்துடன் தொடர்பு பட்டதல்ல.. .. கடவுளைத் தேடும் பலர்.. உங்கள் வார்த்தைகளில் தடுக்கி விழுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை.. .. இருளின் பெரு நிசப்தத்தில் அடுத்தது என்ன எண்று தெரியாமல் தடுமாறும் மனிதர்களுக்கு.. நம்பிக்கை ஊற்றாய்.. நிசப்தத்தைக் கலைத்து ஒலிக்கும் வார்த்தைகள் மனங்களில் ஒளிக் கீற்றுக்களாய் வீசிக்கொண்டிருக்கும்.. .. 02.55
@manomano403
3 жыл бұрын
Maanudaththin menmaiyelaam solthaane.. thooya manam thaanki varum, valla solthaane.. sooniyaththil onrumillai, kaariyam kuri nil.. kompodiththuk kol nimirththi.. gnaalam kuri nil, kaalam thaanda valla sotkal manthiram.. thunai kondu naanil ninru vanthaal asththiram, vaalkkai moththam sollu kuru seththiram.. thivya nethram kooda nallathoru sooththiram.. .. 12.16 - legend parveen sulththaan -
@manomano403
3 жыл бұрын
உடல் முதல் மொழி சொல்லி, உயிர் காணுவாய்; மனம் தூய்மை மனம் கூட, உடல் சொல்லுவாய்; மானாட மயிலாட, நதி நீரில் மீனாட, அவை கூட உடல் கொஞ்சும் மொழிதானே; மானுடத்தின் ஊடல் மனமெய்யதே, உடலுக்குள்ளே கூடல் உயிர்மெய்யதே; உயிராய உகரம், மெய்யாய ஓங்காரம், உடன்சேர ரீங்காரமே; .. 03.16 05.01.2020
பைபிளில் என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கி காத்துக் கொண்டேன் என்று சொல்லப்படுகிறது
@JC_SGD
19 күн бұрын
பைபிளில் உள்ளதை தான் இவரும் பேசுகிறார்
எனக்குள் ஓர் சிறு ஒளி நன்றி ஐயா
அருமை வாழ்த்துகள் நன்றி
Sir you seems very lean nowadays Take care your health I'm your big fan
மிகவும் அருமை ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி கள் கோடி.👌💯
நன்றி மகிழ்ச்சி நிறைவு பேரானந்தம் பகிர்வுக்கு
மிக அருமையான பதிவு இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் உள்மனதுடைய செயல்பாடு பற்றி மிக அருமையான விளக்கம்
நன்றி ஐயா. மிகவும் அருமையான பதிவு.
அய்யா, உள்ளுணர்வு பற்றி நீங்கள் கூறியது சரியே.நீங்கள் கூறியதுபோல் எவன் ஒருவன் தன் கர்ம வினை யாவலும் மரபனுவாலும் தன்னிடம் உள்ள மோசமான விளைவை தரும் உள்ளுணர்வு மேலெபோது அதனைக் கட்டுப்படுத்த தவறினால் அதன் பாதிப்பிலிருந்து அவன் தப்பமுடியாது. சரியான எச்சரிக்கை.வாழ்க உங்கள் புகழ்.
நிச்சயம் என்னை என்னிடம் இருந்து காப்பாற்றுவேன்!
கண்ணத்தில் அரை விட்டது போல் உள்ளது சகோதரரே..நன்றீ சகோதரரே
ஐய௱ அவர்களின் பேச்சைக் கேட்கும் பொழுது இதனை கேட்டுக் கொண்டே இருக்கல௱ம௱ என்ற எண்ணம் மனதில் தோன்றும்.ஏனெனில் இவருடைய பேச்சு மிகவும் சிந்திக்க கூடியத௱க இருக்கும்.
Thanks for your motivation and advice
அருமையான பதிவு ஐயா.என்னுடைய குணத்தை தெரிந்து கொள்ள இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது.உண்மையில் எதிரி வெளியே இல்லை.என்னுள்ளே இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்.இந்த வீடியோ பதிவை அனைவரும் கட்டாயம் பாருங்கள் நண்பர்களே/தோழிகளே.நம்மளைப் பற்றிய நேர்மறை/எதிர்மறை எண்ணங்கள் பற்றி தெரிந்து கொள்ளாத வரை நாம் எதிலும் ஜொலிக்க முடியாது.அதை அழகாக அறிஞர் சாக்ரடீஸ் நடந்த நிகழ்ச்சி மூலம் ஐயா அவர்கள் நமக்கு புரிய வைத்துள்ளார்கள்.அருமை.என்னை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வேன்.அதுபோக புத்தர் சொன்ன நமது மூச்சை கவனிக்கும் அந்தப் பயிற்சியையும் செய்வேன்.இந்த மூச்சை கவனிக்கும் இந்த முறை ஓர் உளவியல் பயிற்சி கூட.நான் ஒரு பிரச்சினையை சமாளிக்க முடியாமல் உளவியல் நிபுணரை அணுகிய போது நமக்கு தினமும் நடந்த எதிர்மறை நிகழ்வுகளை ஒரு மூக்கின் வழியாக இழுத்துக் கொண்டு மறு மூக்கின் வழியாக வெளியேறும் படிச் செய்யச் சொன்னார்.தினமும் இந்த பயிற்சியை தூங்குவதற்கு முன் 20-30 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் தெரியும்.அதேப் போல் காலையும் நமக்கு இன்றைய நாளில் என்ன வேண்டும் என்பதை இந்த மூச்சு பயிற்சி மூலம் பெறலாம்.இது எனது அனுபவ உண்மை.ஆனால் விடாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். ஐயா தாங்கள் இறைவன் அருளால் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.நன்றி.வணக்கம். இப்படிக்கு, Mrs.santhi sezhian (paramakudi ponnu you tube channel) Student Welfare Officer, DJ ACDAMY OF DESIGN COLLEGE, (LAKSHMI MILLS WORKS PVT LTD), Oothakkal Mandabam, Coimbatore.
Thank you Mr Sukisivam
Listened one more time, Each and every time learning and adopting good things
உண்மைதான் ஐயா.. உணர்ந்திருக்கிறேன்.
Appa thanks Pa,,,🌹
தீதும் நன்றும் பிறதர வாரா...
அன்பு மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்
நன்றி ஐயா,வாழ்க வளமுடன்🙏
Valha valamudan ❤️🙏👍
👌🏽👌🏽👌🏽 Arpoudam 🙏🏼🙏🏼🙏🏼
மிக அருமையான பேச்சு... அர்ப்புதம்
நன்றி
Thank you very much sir 💐
🙏🙏🙏🙏🙏🙏sir it is from kerala. Suki sivam sir always gives hope through his speechs. I have heard him many times. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
The “Greater War” is the struggle against the lower self - the struggle to purify one's heart, do good, avoid evil and make oneself a better person.
கோடி நன்றிகள்
மிகவும் அருமை. நன்றி
Arumaiyana padhivu. Nanri Iyya. Vaazhga valamudan.
Nandri iyya
நிதர்சனமான உண்மை
Miga Miga Arumai :) Vazhthukkal :)
நன்றி ஐயா
தங்களது ஆக சிறந்த உரைகளில் இதுவும் ஒன்று ! நன்றி
@sukisivam5522
3 жыл бұрын
எந்த ஊரில் இருக்கிறாய்?
என்னை என்னிடமிருந்து காத்துக்கொள்ள வழிகாட்டியது தங்களின் பதிவுரை.
Super sir
Nanri ayya arumaiyana pathivu ayya
முற்றிலும் உண்மை ஐயா..புதிய உத்வேகத்தை அளிக்கிறது உங்களது கருத்துக்கள்.நன்றி ஐயா..
நன்றி ஜயா
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
நீங்கதான் ஐயா கடவுள்
You have spotted the Real Point, Fantastic
நன்றி அய்யா
When there is no enemy within, the enemies outside cannot hurt you. 🙏
மிக சரியாக சொன்னீர்கள் நன்றி
மிக்க நன்றி
Iyya thangal ariurgalal engal manathil erunthu nangal engalai kaportri kolvom iyya ❤
நன்றி அய்யா வாழ்க வளமுடன்
உன்னதமான உண்மை மிகவும் எளிதாக புரிந்து கொள்ள வைத்த்து உங்கள் உரை நன்றி ஐயா
Thanks a lot Sir
My suki sivam friend achariya
மிக்க நன்றிகள் அய்யா...
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
OMG what a definition🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்.🙏🙏
Thanks Sir for inspiration
அருமையான பேச்சு
அருமை
Nantri
அற்புதம்
Nandri nandri appa
Vazhum Deivam🙏🙏
Vaazhga valamudan thank you 🙏🙏
புத்தி மதி தந்தமைக்கு நன்றி சார்.
U r great.
வாழ்க வளமுடன் நலமுடன் அப்பா💐💐💐💐💐💐💐💐💐💐💐💐