அருமையான பேச்சு ஐயா. இளம் தலைமுறையினருக்கு அவசியமான கருத்துகள். மிகவும் நன்றி.
@natureisfuture30143 жыл бұрын
இது போன்ற தங்களுடைய கருத்துகளை பள்ளிகளில் சொல்லித்தர வேண்டும் இதனை குழந்தைகளுக்கு கற்றுக் கொள்வதன் மூலம் நல்ல குடிமகனாக வளர உதவும்
@natureisfuture3014
3 жыл бұрын
மேலும் தங்கள் பதிவுகளை தினமும் சிறிது நேரம் பள்ளி கல்லூரிகளில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்
@parthibanr14312 жыл бұрын
ஓம் நமசிவாய🙏
@angavairani5383 жыл бұрын
வணக்கம் அய்யா உங்களின் தலைப்பு சொல்லும் அழகு எத்தனையோ ஜீவன்களை வாழ வைக்கிறது அய்யா..லவ்யூ சோமச் வாழ்வோம் வளமுடன்
@poothasamyp93853 жыл бұрын
அய்யா, இதுபோன்ற பயனுள்ள பல தகவல் களை தாங்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வர வேண்டும்.இதுதான் மக்களுக்கு செய்யும் மகத்தான தொண்டு என்று நான் கருதுகிறேன்.
@gunagunasekaran61313 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா.நம் நாட்டில் இருப்பவர்களக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எண்ணம் ஆழ்மனதில் வந்த உணர்வுகள்.மனம் வலிக்கிறது.எனக்கு அனுபவம் மட்டும் தான் இருக்கிறது.உங்களை போல் மனம் படைத்தவர்கள் .எல்லா வளமும் கிடைக்க எம்பிரான் வேண்ட. கொள்கிறோன்.சிவாயநம
@paalmuruganantham14573 жыл бұрын
Okay thanks 🙏 for all 🙏 Great good 💐 💐 💐
@SANKALPAM99913 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...
@sriram14243 жыл бұрын
கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். சொல்லி கொடுங்கள். தவறுகளை திருத்திக் கொள்ளலாம்.செய்வது தப்பு என்று தெரிந்துமேதான் அதை சிலர் செய்கிறார்கள்.அதுதான் மிகவும் வருத்தமடைய செய்கிறது.
@unnoticedsiddhaspecials3903 жыл бұрын
மனதில் பதிந்தது நன்றி அய்யா....
@velusamyg79363 жыл бұрын
ஆகா!!!அருமை!!! வாழ்க்கை கல்வி!!!இதை கடைப்பிடித்தால் என்றும் இன்பமே குடும்பத்தில்!!!எல்லோரும் கடைப்போமாக!!!நன்றி அய்யா 🙏
@manikulliyachinnasamy97343 жыл бұрын
மதிப்பு மிகு ஐயா... தங்களின் கருத்துக்களை அப்படியே பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.. என்னை திருத்தியமைக்கு நன்றி
@manil64323 жыл бұрын
ஐயா இறைவனின் மேலான மகிமை உங்களிடம் உள்ளது. வாழ்த்துக்கள் .
அருமை வாழ்க்கையில் வயதான பின் கடைபிடிக்க வேண்டிய ஒன்று
@silaimalaipattit.kallupatt70802 жыл бұрын
Arumai. Arumai
@kannathasannanmaran.17423 жыл бұрын
Super very super sir
@gamingwiththarrun45983 жыл бұрын
Awesome sir
@manomano4033 жыл бұрын
தர்மம் வேறு அன்பு வேறல்ல, அன்பின் நிமித்தமே தர்மம்; அல்லா மனிதன் பால் கொண்ட அன்புக்கு கருணை என்று பெயர்; மனிதன் அல்லாமேல் கொண்ட மாசற்ற அன்புக்கு பக்தி என்று பெயர்; கருணையும் பக்தியும் சேர்கின்ற இல்லற தர்மத்திலே நீ இணக்கம் கொண்டு இயைந்தால் சுவனம் தெரியும்.. சுவனத்தின் மீது மட்டுமே கவனம்வை.. உனக்கான கடமைகளை வகுத்துக்கொள்.. நீ நினைக்கின்ற இடத்தில் அல்லா உன்னைக் கரை சேர்ப்பான்.. எவனொருவனின் ஏற்பும் மறுப்பும் உன்னை எதுவும் செய்யாது.. நீ அல்லா ரட்சகன் ஆயினை நம்பு.. வரம்பற்ற வலிமைகள் உன்னிடத்தில் உள்ளதனை நீ நம்பு.. வலிதற்ற வாதங்களை காலம் தடம் தெரியாமல் நிர்மூலம் ஆக்கிவிடும் நீ நம்பு.. .. - நான் பர்வீன் சுல்த்தான் சுபகான் அல்லா -
தைவருடம், இனியபொங்கல் இனிது பொங்குவோம்.. இனிதுவந்தோம், என்று புவி வாழ்த்தப் பொங்குவோம்.. இடருகாலம் நீங்கி, இனிமையோடு மங்கலங்கள் பொங்கப் பொங்குவோம்.. .. 8.00
@nancyflora55543 жыл бұрын
Excellent
@syamsundar12133 жыл бұрын
Zen story is beautiful
@arumugamchandrasekar68863 жыл бұрын
பாராட்டு சமுக வழிகாட்டி வாழ்த்துக்கள்
@rajubettan19683 жыл бұрын
Some advice are given to elders very nice
@ulaganathana15802 жыл бұрын
Godblessyou
@stepaheadboldalways2443 жыл бұрын
Class
@gokulrajan5673 жыл бұрын
Nice sir
@anandk14553 жыл бұрын
Good message sir...
@k.p.mgemini83563 жыл бұрын
Nice
@naga58713 жыл бұрын
God morning sir 🙏
@subramsubramaniam13273 жыл бұрын
Thanks Sir for your inspiration
@GayathiriRaj-tm4tp2 жыл бұрын
💯🤗💯
@naga58713 жыл бұрын
காலை வணக்கம் ஐயா 🙏
@thangamahpalanisamy69883 жыл бұрын
Tq sir
@aruloliraja31913 жыл бұрын
May God bless you and your family.
@user-bs5pv3yw9n3 жыл бұрын
உள்ளம் கனிந்த வணக்கம்
@sivanesangcemaths84503 жыл бұрын
Arputham sir
@sankollywood3 жыл бұрын
Arumai
@muppakkaraic86403 жыл бұрын
நன்றி ஐயா
@mohamedmoosa95863 жыл бұрын
Sir you should live long
@klogesh56833 жыл бұрын
அற்புதமான பேச்சு
@user-bs5pv3yw9n3 жыл бұрын
சில விஷயங்கள் புரிகிறது. புரிந்தும் பக்குவப்பட
@anamikaabaddha11593 жыл бұрын
அருமையான செய்தி. மிக்க நன்றி ஐயா 🙏
@thulasiraman59763 жыл бұрын
Agha azhaku tamizh speech arumai very happy thanks for yours
@balasubramaniansundaramoor18613 жыл бұрын
அற்புதம் அற்புதம் என் வாழ்த்துக்களை தங்களை ஈன்ற பெற்றோரின் பாதங்களில் சமர்ப்பிக்க கிறேன். நன்றி.
@knediz70723 жыл бұрын
Thank you very much sir
@kandasamygandhi30993 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி
@leojerry76633 жыл бұрын
Sir it's a very useful information
@hariharan-vm7om3 жыл бұрын
Super sir
@poothasamyp93853 жыл бұрын
அய்யா, இதுபோன்ற உங்களின் தேனினும் இனிய கருத்துக்கள் தொடர்ந்து தமிழ் சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டும்.
@yasararafath68113 жыл бұрын
நான் ஒரு பேச்சாலன் உன்கலை சந்திக்க விரும்புகிறேன் தாங்கள் விரும்பிநால் உங்கலை சந்திப்பேன்
@natarajangandhi20433 жыл бұрын
Sir, you are excellent person to narrate any subject very boldly and without any egoistic approach . such an extraordinary simple spiritual person.
@govindarajannatarajan6043 жыл бұрын
நல்ல விஷயங்களை கூறினார்கள்.
@nambikkaivaasaltrust63183 жыл бұрын
இனிய வாழ்த்துக்கள் ஐயா💐
@jayalakshmim95673 жыл бұрын
Thanks a lot Sir. Your contribution to the society is phenomenal .A great salute to you
@bharathibharu34423 жыл бұрын
Nice explain 😊
@kalaiyarasisankar76903 жыл бұрын
🙏🙏👏👏👏👏
@chandarraovinoth69763 жыл бұрын
It's so good, pls give us same more positive thoughts Message...its your one of most beautiful message in this topic...
@somuanna27333 жыл бұрын
நாவில் சரஸ்வதி நற்றுணையாக உள்னாா் முன்னோர் பூஜாபலன் நாங்கள் கொடுத்து வைத்துள்ளோம்!!
@anthonyjerome13273 жыл бұрын
I want more videos like this.... Pls sir
@goodeverlion63593 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹
@punithavallivenkat5733 жыл бұрын
அற்புதமான படம் அது , நாகேஷ் மிக நன்றாக நடித்திருப்பார், மனம் கனத்து விடும் , அதில் ஒரு பாடல் மிக நன்றாக இருக்கும்
@jeyanthid19923 жыл бұрын
40 years iam hearing your speech.we our family are big fans of you.may your good job continue 👍
@mohanmohan81983 жыл бұрын
அற்புதம் ஐயா❤️
@dravidatamilachi62933 жыл бұрын
explanations super sir. Useful to us .thank you sir.
@026murali3 жыл бұрын
awesome explanations.. Easily understood by everyone. many thanks to you sir.
@rajeswarithiyagu54993 жыл бұрын
Great lesson to me. I'm doing so many mistakes
@nafisasuhail79313 жыл бұрын
Very beautifully explained sir....👌🏻👌🏻🙏🙏
@santhoshsubramanian98843 жыл бұрын
ஐயா நான் என் நண்பனின் தவறை பல முறை பல விதத்தில் சொல்லி இருக்கேன் அவன் மாறவில்லை என்ன செய்வது
@sukisivam5522
3 жыл бұрын
அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்
@thangarajmosses13773 жыл бұрын
தமிழ் வணக்கம் ஐயா
@mayanthamilan19233 жыл бұрын
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு. க. ஸ்டாலின் என்று இலுமினாட்டிகளுக்கு கீழே வேலை செய்யும் பிரீமேசன் அமைப்பினர் முடிவு செய்துவிட்டார்கள். மு க ஸ்டாலின் அவர்கள் அதற்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டார். மேலும் இலுமினாட்டிகள் என்ன சொன்னாலும் நான் செய்வேன் என்றும் விசுவாசமாக இருப்பேன் என்றும் சத்திய பிரமாணம் செய்து விட்டார். எனவே தமிழகத்தில் வரும் தேர்தலில் நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டாலும், போடாவிட்டாலும், நோட்டா போட்டாலும் சுடலை அவர்களே வெற்றி பெறுவார்கள் என்பது உறுதியாகிவிட்டது. பிரீமேசனிடம் வேலை செய்யும் பசுந்தோல் போர்த்திய புலிகளாகிய சீமான், சகாயம், கமலஹாசன் ஆகியோர் மு க ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்பதாக ஒத்துக் கொண்டார்கள். ஆனால் வெளியே சொல்ல மாட்டார்கள். தேவைப்பட்டால் அவருடன் சேர்ந்து கொள்வார்கள். நான் கூறிய அனைவரும் மோடியை, எடப்பாடியை திட்டுவார்கள் ஆனால் ஸ்டாலினை, கலாநிதி மாறனை, தயாநிதிமாறனை, ஆதித்தனார் குடும்பத்தாரை திட்ட மாட்டார்கள். சிந்தித்துப் பாருங்கள் உங்களுக்கு புரியும். பாலிமர் டிவி, நடிகர் விஜய், ரஜினிகாந்த், ராதாரவி ஆகியோர் அதிமுக மற்றும் பிஜேபி பக்கம் வேலை செய்வார்கள். இவர்கள் தோற்றுப் போவோம் என்று ஏற்கனவே தெரிந்து வேலை செய்வார்கள். அதற்காக ட்ரெய்னிங் கொடுக்கப்பட்டு விட்டது. இப்படித்தான் ஒவ்வொரு தேர்தலிலும் ஏற்கனவே முடிவு செய்து விட்டு வேலை செய்வார்கள். எனக்கு வந்த ரகசிய தகவலின் படி நான் இதை கூறுகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். இலுமினாட்டிகளையும் பிரீமேசன்களையும் வெல்வது எப்படி? 1. அனைத்து ஜாதி, மத, இன, நாட்டு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 2. நல் எண்ணங்களை நல் வார்த்தைகளை கூட்டுப்பிரார்த்தனை மற்றும் தனிப்பட்ட பிரார்த்தனை மூலமாக பிரபஞ்சத்தில் பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும். 3. நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் நாமே தயாரித்து சுயசார்பு வாழ்க்கை வாழவேண்டும். 4. மேலதிகாரி சொல்லும் கெட்ட விஷயத்தை செய்யக்கூடாது, அவரையும் செய்ய விடக்கூடாது. 5. சமுதாயத்திற்கு துரோகம் செய்யும் ஒருவருக்கு நம்மால் இயன்ற ரகசிய தண்டனைகளை கொடுக்கலாம். இந்த ஐந்து விஷயம் புரிந்து அனைவரும் செயல்படுத்தினால் மட்டுமே நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
Пікірлер: 86
அருமையான பேச்சு ஐயா. இளம் தலைமுறையினருக்கு அவசியமான கருத்துகள். மிகவும் நன்றி.
இது போன்ற தங்களுடைய கருத்துகளை பள்ளிகளில் சொல்லித்தர வேண்டும் இதனை குழந்தைகளுக்கு கற்றுக் கொள்வதன் மூலம் நல்ல குடிமகனாக வளர உதவும்
@natureisfuture3014
3 жыл бұрын
மேலும் தங்கள் பதிவுகளை தினமும் சிறிது நேரம் பள்ளி கல்லூரிகளில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்
ஓம் நமசிவாய🙏
வணக்கம் அய்யா உங்களின் தலைப்பு சொல்லும் அழகு எத்தனையோ ஜீவன்களை வாழ வைக்கிறது அய்யா..லவ்யூ சோமச் வாழ்வோம் வளமுடன்
அய்யா, இதுபோன்ற பயனுள்ள பல தகவல் களை தாங்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வர வேண்டும்.இதுதான் மக்களுக்கு செய்யும் மகத்தான தொண்டு என்று நான் கருதுகிறேன்.
வணங்குகிறேன் ஐயா.நம் நாட்டில் இருப்பவர்களக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எண்ணம் ஆழ்மனதில் வந்த உணர்வுகள்.மனம் வலிக்கிறது.எனக்கு அனுபவம் மட்டும் தான் இருக்கிறது.உங்களை போல் மனம் படைத்தவர்கள் .எல்லா வளமும் கிடைக்க எம்பிரான் வேண்ட. கொள்கிறோன்.சிவாயநம
Okay thanks 🙏 for all 🙏 Great good 💐 💐 💐
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...
கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். சொல்லி கொடுங்கள். தவறுகளை திருத்திக் கொள்ளலாம்.செய்வது தப்பு என்று தெரிந்துமேதான் அதை சிலர் செய்கிறார்கள்.அதுதான் மிகவும் வருத்தமடைய செய்கிறது.
மனதில் பதிந்தது நன்றி அய்யா....
ஆகா!!!அருமை!!! வாழ்க்கை கல்வி!!!இதை கடைப்பிடித்தால் என்றும் இன்பமே குடும்பத்தில்!!!எல்லோரும் கடைப்போமாக!!!நன்றி அய்யா 🙏
மதிப்பு மிகு ஐயா... தங்களின் கருத்துக்களை அப்படியே பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.. என்னை திருத்தியமைக்கு நன்றி
ஐயா இறைவனின் மேலான மகிமை உங்களிடம் உள்ளது. வாழ்த்துக்கள் .
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
அருமைஅய்யாநன்றி
அருமை
நமஸ்காரம் குரு, அருமை. நன்றி
நன்றி ஐயா...
அருமை.
Vanakkam.aanmigap perunthagaiye.saivamum thamilum Vaala thayavu seidhu thooya thamilil maaththiram urai nigalththuga.nandri.
அருமை வாழ்க்கையில் வயதான பின் கடைபிடிக்க வேண்டிய ஒன்று
Arumai. Arumai
Super very super sir
Awesome sir
தர்மம் வேறு அன்பு வேறல்ல, அன்பின் நிமித்தமே தர்மம்; அல்லா மனிதன் பால் கொண்ட அன்புக்கு கருணை என்று பெயர்; மனிதன் அல்லாமேல் கொண்ட மாசற்ற அன்புக்கு பக்தி என்று பெயர்; கருணையும் பக்தியும் சேர்கின்ற இல்லற தர்மத்திலே நீ இணக்கம் கொண்டு இயைந்தால் சுவனம் தெரியும்.. சுவனத்தின் மீது மட்டுமே கவனம்வை.. உனக்கான கடமைகளை வகுத்துக்கொள்.. நீ நினைக்கின்ற இடத்தில் அல்லா உன்னைக் கரை சேர்ப்பான்.. எவனொருவனின் ஏற்பும் மறுப்பும் உன்னை எதுவும் செய்யாது.. நீ அல்லா ரட்சகன் ஆயினை நம்பு.. வரம்பற்ற வலிமைகள் உன்னிடத்தில் உள்ளதனை நீ நம்பு.. வலிதற்ற வாதங்களை காலம் தடம் தெரியாமல் நிர்மூலம் ஆக்கிவிடும் நீ நம்பு.. .. - நான் பர்வீன் சுல்த்தான் சுபகான் அல்லா -
@manomano403
3 жыл бұрын
ஜெயஜெய ஜெயமென்று, தினம் உரைக்கும் ஜெய ஆஞ்சனேயா; சுபம் யார்க்கும் உண்டாக அனுக்ரகம், செய ஆஞ்சனேயா;
@manomano403
3 жыл бұрын
தைவருடம், இனியபொங்கல் இனிது பொங்குவோம்.. இனிதுவந்தோம், என்று புவி வாழ்த்தப் பொங்குவோம்.. இடருகாலம் நீங்கி, இனிமையோடு மங்கலங்கள் பொங்கப் பொங்குவோம்.. .. 8.00
Excellent
Zen story is beautiful
பாராட்டு சமுக வழிகாட்டி வாழ்த்துக்கள்
Some advice are given to elders very nice
Godblessyou
Class
Nice sir
Good message sir...
Nice
God morning sir 🙏
Thanks Sir for your inspiration
💯🤗💯
காலை வணக்கம் ஐயா 🙏
Tq sir
May God bless you and your family.
உள்ளம் கனிந்த வணக்கம்
Arputham sir
Arumai
நன்றி ஐயா
Sir you should live long
அற்புதமான பேச்சு
சில விஷயங்கள் புரிகிறது. புரிந்தும் பக்குவப்பட
அருமையான செய்தி. மிக்க நன்றி ஐயா 🙏
Agha azhaku tamizh speech arumai very happy thanks for yours
அற்புதம் அற்புதம் என் வாழ்த்துக்களை தங்களை ஈன்ற பெற்றோரின் பாதங்களில் சமர்ப்பிக்க கிறேன். நன்றி.
Thank you very much sir
வணக்கம் ஐயா நன்றி
Sir it's a very useful information
Super sir
அய்யா, இதுபோன்ற உங்களின் தேனினும் இனிய கருத்துக்கள் தொடர்ந்து தமிழ் சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டும்.
நான் ஒரு பேச்சாலன் உன்கலை சந்திக்க விரும்புகிறேன் தாங்கள் விரும்பிநால் உங்கலை சந்திப்பேன்
Sir, you are excellent person to narrate any subject very boldly and without any egoistic approach . such an extraordinary simple spiritual person.
நல்ல விஷயங்களை கூறினார்கள்.
இனிய வாழ்த்துக்கள் ஐயா💐
Thanks a lot Sir. Your contribution to the society is phenomenal .A great salute to you
Nice explain 😊
🙏🙏👏👏👏👏
It's so good, pls give us same more positive thoughts Message...its your one of most beautiful message in this topic...
நாவில் சரஸ்வதி நற்றுணையாக உள்னாா் முன்னோர் பூஜாபலன் நாங்கள் கொடுத்து வைத்துள்ளோம்!!
I want more videos like this.... Pls sir
👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹
அற்புதமான படம் அது , நாகேஷ் மிக நன்றாக நடித்திருப்பார், மனம் கனத்து விடும் , அதில் ஒரு பாடல் மிக நன்றாக இருக்கும்
40 years iam hearing your speech.we our family are big fans of you.may your good job continue 👍
அற்புதம் ஐயா❤️
explanations super sir. Useful to us .thank you sir.
awesome explanations.. Easily understood by everyone. many thanks to you sir.
Great lesson to me. I'm doing so many mistakes
Very beautifully explained sir....👌🏻👌🏻🙏🙏
ஐயா நான் என் நண்பனின் தவறை பல முறை பல விதத்தில் சொல்லி இருக்கேன் அவன் மாறவில்லை என்ன செய்வது
@sukisivam5522
3 жыл бұрын
அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்
தமிழ் வணக்கம் ஐயா
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு. க. ஸ்டாலின் என்று இலுமினாட்டிகளுக்கு கீழே வேலை செய்யும் பிரீமேசன் அமைப்பினர் முடிவு செய்துவிட்டார்கள். மு க ஸ்டாலின் அவர்கள் அதற்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டார். மேலும் இலுமினாட்டிகள் என்ன சொன்னாலும் நான் செய்வேன் என்றும் விசுவாசமாக இருப்பேன் என்றும் சத்திய பிரமாணம் செய்து விட்டார். எனவே தமிழகத்தில் வரும் தேர்தலில் நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டாலும், போடாவிட்டாலும், நோட்டா போட்டாலும் சுடலை அவர்களே வெற்றி பெறுவார்கள் என்பது உறுதியாகிவிட்டது. பிரீமேசனிடம் வேலை செய்யும் பசுந்தோல் போர்த்திய புலிகளாகிய சீமான், சகாயம், கமலஹாசன் ஆகியோர் மு க ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்பதாக ஒத்துக் கொண்டார்கள். ஆனால் வெளியே சொல்ல மாட்டார்கள். தேவைப்பட்டால் அவருடன் சேர்ந்து கொள்வார்கள். நான் கூறிய அனைவரும் மோடியை, எடப்பாடியை திட்டுவார்கள் ஆனால் ஸ்டாலினை, கலாநிதி மாறனை, தயாநிதிமாறனை, ஆதித்தனார் குடும்பத்தாரை திட்ட மாட்டார்கள். சிந்தித்துப் பாருங்கள் உங்களுக்கு புரியும். பாலிமர் டிவி, நடிகர் விஜய், ரஜினிகாந்த், ராதாரவி ஆகியோர் அதிமுக மற்றும் பிஜேபி பக்கம் வேலை செய்வார்கள். இவர்கள் தோற்றுப் போவோம் என்று ஏற்கனவே தெரிந்து வேலை செய்வார்கள். அதற்காக ட்ரெய்னிங் கொடுக்கப்பட்டு விட்டது. இப்படித்தான் ஒவ்வொரு தேர்தலிலும் ஏற்கனவே முடிவு செய்து விட்டு வேலை செய்வார்கள். எனக்கு வந்த ரகசிய தகவலின் படி நான் இதை கூறுகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். இலுமினாட்டிகளையும் பிரீமேசன்களையும் வெல்வது எப்படி? 1. அனைத்து ஜாதி, மத, இன, நாட்டு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 2. நல் எண்ணங்களை நல் வார்த்தைகளை கூட்டுப்பிரார்த்தனை மற்றும் தனிப்பட்ட பிரார்த்தனை மூலமாக பிரபஞ்சத்தில் பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும். 3. நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் நாமே தயாரித்து சுயசார்பு வாழ்க்கை வாழவேண்டும். 4. மேலதிகாரி சொல்லும் கெட்ட விஷயத்தை செய்யக்கூடாது, அவரையும் செய்ய விடக்கூடாது. 5. சமுதாயத்திற்கு துரோகம் செய்யும் ஒருவருக்கு நம்மால் இயன்ற ரகசிய தண்டனைகளை கொடுக்கலாம். இந்த ஐந்து விஷயம் புரிந்து அனைவரும் செயல்படுத்தினால் மட்டுமே நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
வார்த்தை இல்ல
Excellent
காலை வணக்கம் ஐயா 🙏
God morning sir 🙏
Excellent