நான் யார்? இந்த கேள்வி எவன் ஒருவன் தன்னை தான் அறியும் போது எழும் கேள்வி . அவன் எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் எல்லா செயல்களும் கடந்தவன் பட்ரு அட்ரவன் அவனுக்கு தேவையானது இவ்வுலகில் எதுவும் இல்லை .நான் எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி தன்னை தான் அறியும் போது எழும் கேள்வி தான் நான் யார் இந்த மாயையயில் தன் ஆன்மாவை பிரித்து பார்க்கும் போது எழும் கேள்வி தான் நான் யார் அவன் தன்னை அனாதி வெட்றிடம்(ஆகாயம் )என உனரும் போது தன் உள் தான் நிலை கொண்டு சதா சர்வ காலமும் பரமாத்மாவை த்யானித்து தன் உள் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவை அறிவான். .அவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.
@GunaSekar-oj2ol3 жыл бұрын
💐🙏வணக்கம் ஆய்யா🙏🏻உங்களுக்கு நன்றி. சகோதரி புண்ணிய பணி. உலக தமிழர்களின் பக்கியம்.சகோதரிக்கும் உங்களுக்கும் கோடானகோடி நன்றிகள்.நமஸ்காரங்கள். பகவான் ரமண மகரிஷிக்கு நமஸ்காரம். கோடானகோடி நன்றிகள்💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@gladiator6533 жыл бұрын
I can see your videos as a way for searinching the real self. We are lucky to have you.
@chandrushiba19643 жыл бұрын
என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் உங்களின் சிந்தனை பேச்சால் மட்டுமே ஐயா
@user-fh9sn1cv6q3 жыл бұрын
I miss osho ஐயா வாழ்க பல கோடி ஆண்டு வாழ்க...ஐயா உங்களைப் போன்ற பேச்சாளர்கள் மூலம் பல ஜீவன்கள் உள்ளன என் சிந்தனை வெறும் வெறும் பேச்சுகள் அல்ல எல்லாம் மெய்ப் பொருள்கள் உங்களைப் போன்ற திரு உள்ளங்கள் சொற்கள் பல ஆன்மாக்கள் காத்திருக்கின்றன உங்கள் திருப்பணி தொடர அருட்பெருஞ்ஜோதியில் ஆசிர்வாதங்கள் நன்றி ஐயா
@mohanasundarigopi8193 Жыл бұрын
Respected sir, you are a gem. You are the gift of Tamil Nadu. My days never end without listening to your speech. Everyday i feel comfortable when I listen to your speeches. Thank you very much sir.
@harinikrishnan3333 жыл бұрын
சமீபத்தில் நான் யார் புத்தகத்தை வாசித்தேன். புரிந்து கொள்ள சற்று கடினமாகவே இருந்தது. இந்த காணொளியை பகிர்ந்ததற்கு நன்றி.
@ragunathandhasan69993 жыл бұрын
ஐயா. தங்கள் மகா பாரதம் 20 பகுதிகளும் கேட்டேன். தொடர்ந்து தங்களது பேச்சை கேட்டு வருகிறேன். மிக மிக உபயொகமாக உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@bhavaniarpitha40433 жыл бұрын
Sir...u r such a magnanimous person...vanakkam...paadham panihiren...sorkal ovvondrum muthukkal...... piraviyil naan seytha bhagyam.🤗😇🙏🙏🙏🙏😇🤗💫🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@bhuvaneswarigowthaman1131 Жыл бұрын
ஓம் நமசிவாய சர்வம் சிவமயம் ஆகாயத்தில் கோலம் போடுவது போல தான் ஐயா நான் யார் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி நான் எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி தன்னை தான் அனாதி என உனரும் போது வெற்றிடம் ( ஆகாயத்தில்) நிலை கொண்டு இறைவன் போட்ட கோலத்தில் கோலமாய் ஐக்கியம் ஆவது தான் ஜீவன் முக்தி நிலை
@dhamu66073 жыл бұрын
உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா
@sisubalansisubalankrishnam69553 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
@headshotgamingyt64902 жыл бұрын
குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏🙏
@vijayaragavand94743 жыл бұрын
அனைவரும் பயன்பெறும் சிறப்பான உரை.நள்றி அய்யா
@spasokan3 жыл бұрын
ரேகா அவர்களின் கானொளியில் Comments turn-off செய்யப்பட்டுள்ளது. கானொளியைப் பார்க்கும்போது எழும் சந்தேகங்களை இதனால் அவரிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள முடியாது போகிறது. மாணவர்களின் கேள்வி கேட்க்கும் உரிமையை மறுப்பது தான் நட்த்தும் பாடத்தில் தேர்ந்த அறிவு கொண்டநல்ல ஆசிரியரின் பண்பு அல்ல. ஆகவே தங்களின் பெறாமகளிடம் comments பகுதியை turn-on செய்ய அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@mrvranjith26473 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...🎊🎊🎉🎉
@vmc_recordlabel5 ай бұрын
சுகி சிவம் ஐய்யா அவர்களுக்கும் சகோதரி ரேகா அவர்களுக்கும் நன்றி 🙏🏻
@thangamanikajendran95503 жыл бұрын
Nandri sir. Nandri reka madam i will read the book definitely
@anamikaabaddha11593 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா 🙏
@madrasapattinam3 жыл бұрын
Your video has reached me at the right time in life Sir 🙏
@rchithravalli45363 жыл бұрын
எந்த ஒரு மனநிலையில் உம் உங்கள் பேச்சு எங்கள் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்த தவறுவதில்லை
@vethavinvethangal72733 жыл бұрын
Vazgha valamudan 🙏
@kaykaty7193 жыл бұрын
thanks u sir. definitely i will watch madam rekha's utube.
@rmsiva473 жыл бұрын
நன்றிகள் பல
@g.thalapathidancer98013 жыл бұрын
நன்றி தோழர்...
@kalai44583 жыл бұрын
நன்றி ஐயா
@vijayjothy8323 жыл бұрын
ஐயா அவர்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பிலவ வருட தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.நான் யார் பதிவுக்கு மிக்க நன்றி
@Chummairu1233 жыл бұрын
Nanri!
@balaa32343 жыл бұрын
நன்றி அய்யா.
@aakashyuganeswaran932511 ай бұрын
நல்லதொரு வழி காட்ட நல்லமனிதம் உள்ளவர்காளால் தான் இயலும்...நன்றி ஐயா..
@nandhakumarrnandhakumar73113 жыл бұрын
நன்றி ஐயா 😊
@SureshBabu-in6tz3 жыл бұрын
நன்றி ஐயா...
@chemstarz67313 жыл бұрын
Nanri ayya
@devarajuluvenkatesulu17783 жыл бұрын
GOD BLESS YOU
@parthibanr14312 жыл бұрын
என் அப்பன் ஈசனே துனை ஓம் நமசிவாய சிவாயநம அன்பே சிவம்🙏🙏🙏
@subramsubramaniam13272 жыл бұрын
Thanks Sir for your inspiration 💚💛💜
@sudhersansubbiah45783 жыл бұрын
திருமதி. ரேகா அவர்கள் பல தேடல் மற்றும் ஆராட்சி கிடைத்த நான் யார் என்ற தேடலை கேட்க அறிவுறுத்தி இருக்கிறீர்கள் மிக்க நன்றி. எனக்கு ஒரு சின்னஞ்சிறிய ஒரு சந்தேகம் மட்டுமே அதை கேட்டுக் கொண்டு என் உரையை முடித்துக்கொள்கிறேன் முடிந்தளவுக்கு என் சந்தேகத்திற்குரிய விளக்கத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் கொடுக்க முயற்சிக்கிறேன். திருமதி ரேகா அவர்களாக இருக்கட்டும் அல்லது ராமனர் இருக்கட்டும் அவரவர் தன்னுடைய சுய அறிவினைக் கொண்டு பல தேடல்களை கொண்டு பல ஆராய்ச்சிகளை கொண்டு விளக்கம் கொடுக்க முயற்சிக்கும் பொழுது நான் யார் என்ற அந்த விளக்கத்தைக் கொடுக்க அவரவர் யாரை மையமாக கொண்டு விளக்குகிறார்களோ.... அன்நபரின் நான் யார் என்பதே அவ்வெழுத்து விளக்கம் கொடுக்கும் அல்லவா?... உதாரணமாக நான் ஒரு புத்தகத்தைப் படிக்கிறேன் அதில் உள்ள சில கதாபாத்திரங்களும் சம்பவங்களும் சில நிகழ்ச்சிகளை நினைக்கும் போது என்னுடைய சுய சிந்தனை கொண்டு தன்னோடு நடந்த நிகழ்வினை சில ஒப்பனைகளைக் கொண்டு புரிதல் ஏற்படுகிறது.... என்னால் முடிந்த வரை நான் சில சந்தேகங்களை கேட்டு உள்ளேன் தங்களுக்கு நேரம் கிடைப்பின் என்னுடைய கருத்துக்களை படிக்க நேரமிருப்பின் சிறு விளக்கத்தை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் கூறிய விளக்கங்களையும் கேட்டு முழுமையான என் கருத்துக்களையும் அடுத்த சந்தேகங்களையும் தங்களிடம் விளக்கம் கேட்டு நல்ல அறிவினைப் பெற வேண்டுகிறேன். நன்றி
@gkarthik2953 жыл бұрын
Rekha akka great soul🌟 Thanks sir
@SJjj-nn8jx
3 ай бұрын
Who is she ?
@vimalaraju53703 жыл бұрын
உண்மைதான் ஐயா. ரமணர் பாதையில் வந்த பிறகு என்னுள் நிறைய மாற்றங்கள். பாலகுமாரன் ஐயா வின் புத்தகம் படித்து, ரமணர் பாதைக்கு வந்து, நோச்சுர் ஐயா பேச்சு கேட்டு... ஆனந்தமா இருக்கேன் ஐயா. உங்கள் உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள் ஐயா. வாழ்க வளமுடன் நலமுடன். வாழ்க வையகம். மிக்க நன்றி.
@dhanasekar65482 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி நிறைவு பேரானந்தம் 😀
@paalmuru95983 жыл бұрын
Sir., your time and effort in the future of learning for all the best way to this video okay thanks.,...
@prajantamila37163 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு 😊😊😊😊😊😊😊😊😊😊😊
@jaym53443 жыл бұрын
அருமை அய்யா! 👌
@geethadilipkumar-cw7mq6 ай бұрын
Super Suki Sir❤
@user-uh1jo7hd5l2 ай бұрын
எல்லாம் அவன் செயல் நடப்பவை யாவும் நன்மைக்கே இதுவும் கடந்து போகும்
@muthulakshmilakshmi70713 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சைத் கேட்காமல் ஒரு நாளும் நான் தூங்கே மாட்டேன்
நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை என்னங்கள் அற்ற சூன்யம் ஆன வெற்றிடம் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பது தான்.
@sulochana70622 жыл бұрын
வணக்கம் ஓம்நமசிவாய. நன்றி. ஐயா நன்றி ங்ஐய்யா
@tomkhanthan4073 жыл бұрын
Vazhga Vaiyagam Vazhga Valamudan.
@SS-eg2en3 жыл бұрын
Thank you sir 🌞🌞🌞
@kogilavanithanmour9305 Жыл бұрын
Nandri Sir🙏🏼
@satheeshpillay86693 жыл бұрын
Thank you so much for your detailed information. One who sincerely seach for anything he will get it,,,, I am following many vedios in search of the same topic and now i got one more that of Madam Prema,,, thank you once again Sir,,,
@sivanandamperumal91393 жыл бұрын
Tq Aiyya🙏🏽
@rajubettan19683 жыл бұрын
Sukisivam is teacher of all teachers
@minnalparithi60703 жыл бұрын
சுற்றும் உலகின் விட்டம் தெரியும் சூரியன் பூமி தூரமும் தெரியும் கங்கை நதியின் நீளமும் தெரியும் வங்க கடலின் ஆழமும் தெரியும் வருக புத்தாண்டே
@saravananr3614
3 жыл бұрын
வணக்கம், ஆழமது ஆழமல்ல ....... ஆழம் பார்க முயலாதே தூரம் காண மூழ்காதே நீளம் தெரிய விழையாதே மனதை சுருக்கு, அடக்கு அசைவுறு மனம் கேள் - எனக்கு தந்தருளினார். சண்டை, தர்க்கம், விவாதம் பண்ணுவதை நிறுத்தி விட்டேன். வாழ்க வையகம் வாழ்க நலமுடன். ஓம் -
@arunkumart31353 жыл бұрын
I see videos of nochur Swamy, very super video's
@paalmuru95983 жыл бұрын
Okay thanks again for all
@gowdhamk22103 жыл бұрын
Thank you brother
@saththiyambharathiyan81753 жыл бұрын
தத்துவம் என்பது தன்(தான்)+துவம்= தன்துவம் என்ற சொல்லின் உருத்திரிபு தான் ................... தன்துவம் என்றால் சுய தன்மை................... தன்(தான்)-சுயம் துவம்-தன்மை தானே தானே தத்துவம் இதனைத் தானே காட்டுவாய் அருணாசலா! - -(பகவான் ஸ்ரீ ரமணர் எழுதி உள்ள அருணாச்சல அக்ஷர மணமாலை) "நான் மறைந்து தான் உதிப்பது தான் ஞானம்" -பகவான் ஸ்ரீ ரமணர்
@shanmugam-yy5no3 жыл бұрын
Thank you Super Speech
@dhanalakshmic77813 жыл бұрын
Nantri sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jsvinuramram81383 жыл бұрын
மிக்க நன்றி. சரியான நேரத்தில் சகோதரி ரேகாபத்மனாபன் அவர்கள் வெளியிட்ட பதிவுப்பற்றி கூறினீர்கள். நொச்சூர் வெங்கட்ராமனுக்கு பிறகு மீண்டும் ரமணாமிர்தம் எனக்கு தங்கள் மூலமாக கிடைத்தது.( சரண்குமார், திருச்சி)
@sivakumars75843 жыл бұрын
Respected sir I listened to your discourse on Ramana Maharishi for more than 3 times. That was really excellent. I got more devoted toech Ramana Maharishi after listening to your speech and isaikavi Ramana sir
@indianeinstein19783 жыл бұрын
Thanks very much sir
@rasalibasheer9837 Жыл бұрын
🙏
@Karthikrpg3 жыл бұрын
ரேகா அக்கா எனக்கு மிகவும் பிடிக்கும் அப்பா.எனக்கு மிகவும் பிடித்த அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு......வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்......
@sivabanu87103 жыл бұрын
சூப்பர்
@bhuvaneswarigowthaman Жыл бұрын
ஆதி குரு சிவன் ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்த குரு ஸ்ரீரமனமகராஷி ஆத்ம விசாரம் சுய விசாரணை நான் யார்? இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு போக முடியாது எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருக்கிறானோ அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் (காலத்தின் ஆதி நிலையில் இருப்பான்)நான் யார்?ஆராய்ச்சியின் முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல்( மனமானது மனதை கிளரி மனம் தெளிவு பெரும் இதில் மன போராட்டம் ஏற்படும் ) மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும் மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலையில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம் )தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன். (பற்று ஆசை அறியாமை தன்நிலை உனராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றிச்சிக்கு காரணம் ) ஜெய் ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம் .
@vadivel72822 жыл бұрын
நல்ல தமிழ் பொங்கி வழிந்தது நன்றி ஐயா
@sureshvenkatesan27243 жыл бұрын
Dear Suki Sir, thank you very much for sharing the most valuable piece of information/knowledge.. just a humble request, please reduce the bell sound at the beginning of your video
@user-xi6fz6gs2r7 ай бұрын
Thank u
@kanchidevisenthilnathan19673 жыл бұрын
Will definitely watch Miss Rekha's video 👍
@Nandeesh
Жыл бұрын
Hii
@Afterallasathal19963 жыл бұрын
Ramana Maharishi guidance Tamil நான் ரமணரை பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருந்த you tube channel ஐயா. சொல்லப்போனால் வசுந்தரா அம்மா அவர்கள் இந்த you tube channelல் தெரியப்படுத்திய வழிகளில் நான் உள்முகப் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். சொல்லவேண்டும் என்று எண்ணினேன் சொன்னேன். நன்றி ஐயா.
@gimmygeorge559 Жыл бұрын
Sleeping example is fine and make me to think
@navaneethamsrinivasan83343 жыл бұрын
🙏🙏🙏
@vidyabtc3 жыл бұрын
🙏💐
@rajamohan47513 жыл бұрын
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@vgvignesh51153 жыл бұрын
👌🙏❣️
@justinjo3693 жыл бұрын
❤️❤️❤️
@velmurugan7293 жыл бұрын
Thanks sir 🙏
@ashwinps13583 жыл бұрын
👌
@punithapunithavalli26795 ай бұрын
Thank you for information sir
@VijayKumar-nh3to3 жыл бұрын
Thanks sir
@naga58713 жыл бұрын
God morning sir 🙏
@chandrasekaran49882 ай бұрын
👍
@angavairani5383 жыл бұрын
அருமை அற்புதம் அழகான பதிவு வாழ்வோம் வளமுடன்
@sivaramandhanasamy47863 жыл бұрын
Yes Sir 👌
@keerthivarman74613 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sathishbaskar78343 жыл бұрын
Rekha padmanaban very good person
@balachandarvajravelu8948 Жыл бұрын
Great
@rifathhussain68032 ай бұрын
நான் இயக்க படுபவனா? அல்லது இயங்குபவனா? இயக்க படுபவன் ஆளமுடியாது.
@Karthikrpg3 жыл бұрын
அப்பா இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....வாழ்க வளமுடன்......என்றென்றும் பேரன்புடன் கார்த்தி.....
@srisankarapriyavignesh29503 жыл бұрын
Happy tamil new year sir
@ramanis44363 жыл бұрын
மாமாவின் பேச்சு அழகாக இருந்தது
@paalmuru95983 жыл бұрын
I am=Naan=soul'body Energy=God=I am=okay okay okay....I am happy...
@paalmuru9598
3 жыл бұрын
Super Grateful Wonderful Good Great for the first one crore Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama One lakh crore Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama One lakh crore Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama.....
Пікірлер: 226
நான் யார்? இந்த கேள்வி எவன் ஒருவன் தன்னை தான் அறியும் போது எழும் கேள்வி . அவன் எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் எல்லா செயல்களும் கடந்தவன் பட்ரு அட்ரவன் அவனுக்கு தேவையானது இவ்வுலகில் எதுவும் இல்லை .நான் எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி தன்னை தான் அறியும் போது எழும் கேள்வி தான் நான் யார் இந்த மாயையயில் தன் ஆன்மாவை பிரித்து பார்க்கும் போது எழும் கேள்வி தான் நான் யார் அவன் தன்னை அனாதி வெட்றிடம்(ஆகாயம் )என உனரும் போது தன் உள் தான் நிலை கொண்டு சதா சர்வ காலமும் பரமாத்மாவை த்யானித்து தன் உள் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவை அறிவான். .அவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.
💐🙏வணக்கம் ஆய்யா🙏🏻உங்களுக்கு நன்றி. சகோதரி புண்ணிய பணி. உலக தமிழர்களின் பக்கியம்.சகோதரிக்கும் உங்களுக்கும் கோடானகோடி நன்றிகள்.நமஸ்காரங்கள். பகவான் ரமண மகரிஷிக்கு நமஸ்காரம். கோடானகோடி நன்றிகள்💐🙏🙏🙏🙏🙏🙏🙏
I can see your videos as a way for searinching the real self. We are lucky to have you.
என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் உங்களின் சிந்தனை பேச்சால் மட்டுமே ஐயா
I miss osho ஐயா வாழ்க பல கோடி ஆண்டு வாழ்க...ஐயா உங்களைப் போன்ற பேச்சாளர்கள் மூலம் பல ஜீவன்கள் உள்ளன என் சிந்தனை வெறும் வெறும் பேச்சுகள் அல்ல எல்லாம் மெய்ப் பொருள்கள் உங்களைப் போன்ற திரு உள்ளங்கள் சொற்கள் பல ஆன்மாக்கள் காத்திருக்கின்றன உங்கள் திருப்பணி தொடர அருட்பெருஞ்ஜோதியில் ஆசிர்வாதங்கள் நன்றி ஐயா
Respected sir, you are a gem. You are the gift of Tamil Nadu. My days never end without listening to your speech. Everyday i feel comfortable when I listen to your speeches. Thank you very much sir.
சமீபத்தில் நான் யார் புத்தகத்தை வாசித்தேன். புரிந்து கொள்ள சற்று கடினமாகவே இருந்தது. இந்த காணொளியை பகிர்ந்ததற்கு நன்றி.
ஐயா. தங்கள் மகா பாரதம் 20 பகுதிகளும் கேட்டேன். தொடர்ந்து தங்களது பேச்சை கேட்டு வருகிறேன். மிக மிக உபயொகமாக உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
Sir...u r such a magnanimous person...vanakkam...paadham panihiren...sorkal ovvondrum muthukkal...... piraviyil naan seytha bhagyam.🤗😇🙏🙏🙏🙏😇🤗💫🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
ஓம் நமசிவாய சர்வம் சிவமயம் ஆகாயத்தில் கோலம் போடுவது போல தான் ஐயா நான் யார் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி நான் எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி தன்னை தான் அனாதி என உனரும் போது வெற்றிடம் ( ஆகாயத்தில்) நிலை கொண்டு இறைவன் போட்ட கோலத்தில் கோலமாய் ஐக்கியம் ஆவது தான் ஜீவன் முக்தி நிலை
உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏🙏
அனைவரும் பயன்பெறும் சிறப்பான உரை.நள்றி அய்யா
ரேகா அவர்களின் கானொளியில் Comments turn-off செய்யப்பட்டுள்ளது. கானொளியைப் பார்க்கும்போது எழும் சந்தேகங்களை இதனால் அவரிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள முடியாது போகிறது. மாணவர்களின் கேள்வி கேட்க்கும் உரிமையை மறுப்பது தான் நட்த்தும் பாடத்தில் தேர்ந்த அறிவு கொண்டநல்ல ஆசிரியரின் பண்பு அல்ல. ஆகவே தங்களின் பெறாமகளிடம் comments பகுதியை turn-on செய்ய அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...🎊🎊🎉🎉
சுகி சிவம் ஐய்யா அவர்களுக்கும் சகோதரி ரேகா அவர்களுக்கும் நன்றி 🙏🏻
Nandri sir. Nandri reka madam i will read the book definitely
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா 🙏
Your video has reached me at the right time in life Sir 🙏
எந்த ஒரு மனநிலையில் உம் உங்கள் பேச்சு எங்கள் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்த தவறுவதில்லை
Vazgha valamudan 🙏
thanks u sir. definitely i will watch madam rekha's utube.
நன்றிகள் பல
நன்றி தோழர்...
நன்றி ஐயா
ஐயா அவர்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பிலவ வருட தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.நான் யார் பதிவுக்கு மிக்க நன்றி
Nanri!
நன்றி அய்யா.
நல்லதொரு வழி காட்ட நல்லமனிதம் உள்ளவர்காளால் தான் இயலும்...நன்றி ஐயா..
நன்றி ஐயா 😊
நன்றி ஐயா...
Nanri ayya
GOD BLESS YOU
என் அப்பன் ஈசனே துனை ஓம் நமசிவாய சிவாயநம அன்பே சிவம்🙏🙏🙏
Thanks Sir for your inspiration 💚💛💜
திருமதி. ரேகா அவர்கள் பல தேடல் மற்றும் ஆராட்சி கிடைத்த நான் யார் என்ற தேடலை கேட்க அறிவுறுத்தி இருக்கிறீர்கள் மிக்க நன்றி. எனக்கு ஒரு சின்னஞ்சிறிய ஒரு சந்தேகம் மட்டுமே அதை கேட்டுக் கொண்டு என் உரையை முடித்துக்கொள்கிறேன் முடிந்தளவுக்கு என் சந்தேகத்திற்குரிய விளக்கத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் கொடுக்க முயற்சிக்கிறேன். திருமதி ரேகா அவர்களாக இருக்கட்டும் அல்லது ராமனர் இருக்கட்டும் அவரவர் தன்னுடைய சுய அறிவினைக் கொண்டு பல தேடல்களை கொண்டு பல ஆராய்ச்சிகளை கொண்டு விளக்கம் கொடுக்க முயற்சிக்கும் பொழுது நான் யார் என்ற அந்த விளக்கத்தைக் கொடுக்க அவரவர் யாரை மையமாக கொண்டு விளக்குகிறார்களோ.... அன்நபரின் நான் யார் என்பதே அவ்வெழுத்து விளக்கம் கொடுக்கும் அல்லவா?... உதாரணமாக நான் ஒரு புத்தகத்தைப் படிக்கிறேன் அதில் உள்ள சில கதாபாத்திரங்களும் சம்பவங்களும் சில நிகழ்ச்சிகளை நினைக்கும் போது என்னுடைய சுய சிந்தனை கொண்டு தன்னோடு நடந்த நிகழ்வினை சில ஒப்பனைகளைக் கொண்டு புரிதல் ஏற்படுகிறது.... என்னால் முடிந்த வரை நான் சில சந்தேகங்களை கேட்டு உள்ளேன் தங்களுக்கு நேரம் கிடைப்பின் என்னுடைய கருத்துக்களை படிக்க நேரமிருப்பின் சிறு விளக்கத்தை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் கூறிய விளக்கங்களையும் கேட்டு முழுமையான என் கருத்துக்களையும் அடுத்த சந்தேகங்களையும் தங்களிடம் விளக்கம் கேட்டு நல்ல அறிவினைப் பெற வேண்டுகிறேன். நன்றி
Rekha akka great soul🌟 Thanks sir
@SJjj-nn8jx
3 ай бұрын
Who is she ?
உண்மைதான் ஐயா. ரமணர் பாதையில் வந்த பிறகு என்னுள் நிறைய மாற்றங்கள். பாலகுமாரன் ஐயா வின் புத்தகம் படித்து, ரமணர் பாதைக்கு வந்து, நோச்சுர் ஐயா பேச்சு கேட்டு... ஆனந்தமா இருக்கேன் ஐயா. உங்கள் உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள் ஐயா. வாழ்க வளமுடன் நலமுடன். வாழ்க வையகம். மிக்க நன்றி.
நன்றி மகிழ்ச்சி நிறைவு பேரானந்தம் 😀
Sir., your time and effort in the future of learning for all the best way to this video okay thanks.,...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு 😊😊😊😊😊😊😊😊😊😊😊
அருமை அய்யா! 👌
Super Suki Sir❤
எல்லாம் அவன் செயல் நடப்பவை யாவும் நன்மைக்கே இதுவும் கடந்து போகும்
ஐயா உங்கள் பேச்சைத் கேட்காமல் ஒரு நாளும் நான் தூங்கே மாட்டேன்
Super, Great
வாழ்க வளமுடன் ஐயா
Thank you sir 🙏
நான் யாரேன்று கேட்டால்.. அது "நான்"தான் என்கிறது.
@vimalaraju5370
3 жыл бұрын
கர்மா
@vtamilmaahren
3 жыл бұрын
@@vimalaraju5370 ஆம்.. புண்ணிய கர்மா.
@Chummairu123
2 жыл бұрын
Thuya vizhipunarvu thanmaye naam. Indha udalum manamum namadhu sevagargal. Idhai unarvadhe nyanam
@bhuvaneswarigowthaman
Жыл бұрын
நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை என்னங்கள் அற்ற சூன்யம் ஆன வெற்றிடம் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பது தான்.
வணக்கம் ஓம்நமசிவாய. நன்றி. ஐயா நன்றி ங்ஐய்யா
Vazhga Vaiyagam Vazhga Valamudan.
Thank you sir 🌞🌞🌞
Nandri Sir🙏🏼
Thank you so much for your detailed information. One who sincerely seach for anything he will get it,,,, I am following many vedios in search of the same topic and now i got one more that of Madam Prema,,, thank you once again Sir,,,
Tq Aiyya🙏🏽
Sukisivam is teacher of all teachers
சுற்றும் உலகின் விட்டம் தெரியும் சூரியன் பூமி தூரமும் தெரியும் கங்கை நதியின் நீளமும் தெரியும் வங்க கடலின் ஆழமும் தெரியும் வருக புத்தாண்டே
@saravananr3614
3 жыл бұрын
வணக்கம், ஆழமது ஆழமல்ல ....... ஆழம் பார்க முயலாதே தூரம் காண மூழ்காதே நீளம் தெரிய விழையாதே மனதை சுருக்கு, அடக்கு அசைவுறு மனம் கேள் - எனக்கு தந்தருளினார். சண்டை, தர்க்கம், விவாதம் பண்ணுவதை நிறுத்தி விட்டேன். வாழ்க வையகம் வாழ்க நலமுடன். ஓம் -
I see videos of nochur Swamy, very super video's
Okay thanks again for all
Thank you brother
தத்துவம் என்பது தன்(தான்)+துவம்= தன்துவம் என்ற சொல்லின் உருத்திரிபு தான் ................... தன்துவம் என்றால் சுய தன்மை................... தன்(தான்)-சுயம் துவம்-தன்மை தானே தானே தத்துவம் இதனைத் தானே காட்டுவாய் அருணாசலா! - -(பகவான் ஸ்ரீ ரமணர் எழுதி உள்ள அருணாச்சல அக்ஷர மணமாலை) "நான் மறைந்து தான் உதிப்பது தான் ஞானம்" -பகவான் ஸ்ரீ ரமணர்
Thank you Super Speech
Nantri sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி. சரியான நேரத்தில் சகோதரி ரேகாபத்மனாபன் அவர்கள் வெளியிட்ட பதிவுப்பற்றி கூறினீர்கள். நொச்சூர் வெங்கட்ராமனுக்கு பிறகு மீண்டும் ரமணாமிர்தம் எனக்கு தங்கள் மூலமாக கிடைத்தது.( சரண்குமார், திருச்சி)
Respected sir I listened to your discourse on Ramana Maharishi for more than 3 times. That was really excellent. I got more devoted toech Ramana Maharishi after listening to your speech and isaikavi Ramana sir
Thanks very much sir
🙏
ரேகா அக்கா எனக்கு மிகவும் பிடிக்கும் அப்பா.எனக்கு மிகவும் பிடித்த அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு......வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்......
சூப்பர்
ஆதி குரு சிவன் ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்த குரு ஸ்ரீரமனமகராஷி ஆத்ம விசாரம் சுய விசாரணை நான் யார்? இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு போக முடியாது எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருக்கிறானோ அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் (காலத்தின் ஆதி நிலையில் இருப்பான்)நான் யார்?ஆராய்ச்சியின் முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல்( மனமானது மனதை கிளரி மனம் தெளிவு பெரும் இதில் மன போராட்டம் ஏற்படும் ) மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும் மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலையில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம் )தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன். (பற்று ஆசை அறியாமை தன்நிலை உனராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றிச்சிக்கு காரணம் ) ஜெய் ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம் .
நல்ல தமிழ் பொங்கி வழிந்தது நன்றி ஐயா
Dear Suki Sir, thank you very much for sharing the most valuable piece of information/knowledge.. just a humble request, please reduce the bell sound at the beginning of your video
Thank u
Will definitely watch Miss Rekha's video 👍
@Nandeesh
Жыл бұрын
Hii
Ramana Maharishi guidance Tamil நான் ரமணரை பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருந்த you tube channel ஐயா. சொல்லப்போனால் வசுந்தரா அம்மா அவர்கள் இந்த you tube channelல் தெரியப்படுத்திய வழிகளில் நான் உள்முகப் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். சொல்லவேண்டும் என்று எண்ணினேன் சொன்னேன். நன்றி ஐயா.
Sleeping example is fine and make me to think
🙏🙏🙏
🙏💐
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
👌🙏❣️
❤️❤️❤️
Thanks sir 🙏
👌
Thank you for information sir
Thanks sir
God morning sir 🙏
👍
அருமை அற்புதம் அழகான பதிவு வாழ்வோம் வளமுடன்
Yes Sir 👌
🙏🙏🙏🙏🙏
Rekha padmanaban very good person
Great
நான் இயக்க படுபவனா? அல்லது இயங்குபவனா? இயக்க படுபவன் ஆளமுடியாது.
அப்பா இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....வாழ்க வளமுடன்......என்றென்றும் பேரன்புடன் கார்த்தி.....
Happy tamil new year sir
மாமாவின் பேச்சு அழகாக இருந்தது
I am=Naan=soul'body Energy=God=I am=okay okay okay....I am happy...
@paalmuru9598
3 жыл бұрын
Super Grateful Wonderful Good Great for the first one crore Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama One lakh crore Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama One lakh crore Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama.....
👏🏾👏🏾👏🏾
Rekha sister kuda piravaa sagothari ❤❤