பிரம்மச்சாரியம் இந்த மண்ணின் சிறப்பு வாழ்க சுவாமி விவேகானந்தர் காமத்தை வெல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய
@murugananthamsaibabamuruga1052 Жыл бұрын
மிகவும் அற்புதம் உண்மையைக் கூறி இருக்கிறீர்கள் உங்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தை அமைத்துத் தந்த இறைவனுக்கும் மனமார்ந்த நன்றி அன்பே இறைவன் சாய்முருகானந்தம்
@scepterthrone43152 ай бұрын
வாழ்க்கை முழுதும் ஒருவனால் பிரம்மத்தை இக்காலத்தில் கடைபிடிக்க இயாளது குறிப்பிட்ட காலம் வரை தவமாய் பிரம்மம் செய்து கற்க வேண்டியதை கற்று இறைவனின் அருளை பெற்று பின் இல்லறம் தாம்பத்தியம் மேற்கொள்வது தவறு இல்லையே.......
@kanis5308 Жыл бұрын
நன்றி சுவாமி ஒரு சின்ன சந்தேகம் உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நீங்கள் மகனாகப் பிறந்தேன் காமத்தில் பிறந்தவர்கள்தான் நீங்கள் உங்கள மாதிரி அறிவுரைகள் சொல்ல நாங்கள் காமத்தில் ஈடுபடுவது என்ன தவறு நல்ல மகனைப் பெற்ற பெருமை எங்களுக்கு வேணும் அதனால் நாங்கள் திருமணம் செய்வது நல்லது சொற்பொழிவு பேசிய சாமி மாறி எங்களுக்கு குழந்தை வேண்டும் இது தவறா
@swamividyananda
Жыл бұрын
ஒன்றிரண்டு குழந்தைகள் பிறந்தபிறகு காமத்தில் ஈடுபடாமல் இருக்கலாமே !! இது ஸ்ரீராமகிருஷ்ணரின் அறிவரை
@nellsaravanan7029 Жыл бұрын
கு௫வே சரணம். கு௫வே நமஹ.
@sekarshanmugam21043 жыл бұрын
நமது ராமலிங்கஅடிகளாரையும் நினைத்து கொள்ளலாம்
@timepass52773 жыл бұрын
Nandri
@perumals12833 жыл бұрын
நல்ல தகவல்கள் தெரிவிக்கின்றன💐
@bkp6842 жыл бұрын
ஐயா! நான் உங்கள் கால்களை பற்ற விரும்புகிறேன்.. உங்கள் வழிகாட்டுதலில் ஆன்மீகத்தில் முன்னேற எண்ணுகிறேன்.
@tamizh-2473 жыл бұрын
நன்றி🙏
@muthukaruppan1110 Жыл бұрын
Sri ramakrishnaya namaka
@NarendraKumar-oy9xz Жыл бұрын
🙏👍👌
@babyravi79563 жыл бұрын
நன்றி ஐயா நன்றி.
@sriramanbezhil51653 жыл бұрын
நன்றி சுவாமி
@sinnathambyluxmykanthan53513 жыл бұрын
GOOD
@vadivel16053 жыл бұрын
Paramasarryga valgai valvathu appati
@sasivasivakumar28333 жыл бұрын
வணக்கம் அய்யா
@Rajesh-wu6uo3 жыл бұрын
🙏
@ammapoun1772 Жыл бұрын
ஐயா உண்மையான அன்போடு கண்ணப்பர் போல் இறைவனை வணங்கினால் எந்த ஒரு கண்டிசன் கிடையாது
@omnamashivaya5090
Жыл бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம்! கண்ணப்ப நாயனாரின் நிலையோடு நம்மையும் ஒப்பீடு செய்தல் தகாது. இறைவனார் கண்களில் குருதி வழிந்ததை கண்டு தன் கண்ணை பிய்த்து அப்பிய அந்த பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கு வரும்.
@Ramakrishna Dasan சிறந்த பதில்; இன்னும் தெளிவாக சொல்லுவதானால் ஸ்தூலம் என்பது கண்ணுக்குத் தெரிவது. சூட்சுமம் என்பது கண்ணுக்குத் தெரியாதது.
@planetinfluencedk5360 Жыл бұрын
Appo ella rishikalum brehmachariya 😄 sami appadiyellam kedayath
@swamividyananda
Жыл бұрын
மாதத்தில் ஒருமுறை மட்டும் மனைவியுடன் கூடினால் அதுவும் பிரம்மச்சர்யம்தான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.முற்காலத்தில் வாழ்ந்த ரிஷிகளும் ரிஷிபத்னிகளும் அவ்வாறு புலன்களை அடக்கியவர்களாக வாழ்ந்திருப்பார்கள்
Пікірлер: 37
பிரம்மச்சாரியம் இந்த மண்ணின் சிறப்பு வாழ்க சுவாமி விவேகானந்தர் காமத்தை வெல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய
மிகவும் அற்புதம் உண்மையைக் கூறி இருக்கிறீர்கள் உங்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தை அமைத்துத் தந்த இறைவனுக்கும் மனமார்ந்த நன்றி அன்பே இறைவன் சாய்முருகானந்தம்
வாழ்க்கை முழுதும் ஒருவனால் பிரம்மத்தை இக்காலத்தில் கடைபிடிக்க இயாளது குறிப்பிட்ட காலம் வரை தவமாய் பிரம்மம் செய்து கற்க வேண்டியதை கற்று இறைவனின் அருளை பெற்று பின் இல்லறம் தாம்பத்தியம் மேற்கொள்வது தவறு இல்லையே.......
நன்றி சுவாமி ஒரு சின்ன சந்தேகம் உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நீங்கள் மகனாகப் பிறந்தேன் காமத்தில் பிறந்தவர்கள்தான் நீங்கள் உங்கள மாதிரி அறிவுரைகள் சொல்ல நாங்கள் காமத்தில் ஈடுபடுவது என்ன தவறு நல்ல மகனைப் பெற்ற பெருமை எங்களுக்கு வேணும் அதனால் நாங்கள் திருமணம் செய்வது நல்லது சொற்பொழிவு பேசிய சாமி மாறி எங்களுக்கு குழந்தை வேண்டும் இது தவறா
@swamividyananda
Жыл бұрын
ஒன்றிரண்டு குழந்தைகள் பிறந்தபிறகு காமத்தில் ஈடுபடாமல் இருக்கலாமே !! இது ஸ்ரீராமகிருஷ்ணரின் அறிவரை
கு௫வே சரணம். கு௫வே நமஹ.
நமது ராமலிங்கஅடிகளாரையும் நினைத்து கொள்ளலாம்
Nandri
நல்ல தகவல்கள் தெரிவிக்கின்றன💐
ஐயா! நான் உங்கள் கால்களை பற்ற விரும்புகிறேன்.. உங்கள் வழிகாட்டுதலில் ஆன்மீகத்தில் முன்னேற எண்ணுகிறேன்.
நன்றி🙏
Sri ramakrishnaya namaka
🙏👍👌
நன்றி ஐயா நன்றி.
நன்றி சுவாமி
GOOD
Paramasarryga valgai valvathu appati
வணக்கம் அய்யா
🙏
ஐயா உண்மையான அன்போடு கண்ணப்பர் போல் இறைவனை வணங்கினால் எந்த ஒரு கண்டிசன் கிடையாது
@omnamashivaya5090
Жыл бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம்! கண்ணப்ப நாயனாரின் நிலையோடு நம்மையும் ஒப்பீடு செய்தல் தகாது. இறைவனார் கண்களில் குருதி வழிந்ததை கண்டு தன் கண்ணை பிய்த்து அப்பிய அந்த பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கு வரும்.
🙏🙏🙏
Super
@arasarathnamakimsan972
3 жыл бұрын
DR
🙏🧎♂️🙏
Thoolam endral ena? , sootsumam endral ena ?
@tamilmovietube5326
3 жыл бұрын
@Ramakrishna Dasan sootsumathal varuvathai evaru arivathu ?
@anandhadhasan1097
3 жыл бұрын
@Ramakrishna Dasan சிறந்த பதில்; இன்னும் தெளிவாக சொல்லுவதானால் ஸ்தூலம் என்பது கண்ணுக்குத் தெரிவது. சூட்சுமம் என்பது கண்ணுக்குத் தெரியாதது.
Appo ella rishikalum brehmachariya 😄 sami appadiyellam kedayath
@swamividyananda
Жыл бұрын
மாதத்தில் ஒருமுறை மட்டும் மனைவியுடன் கூடினால் அதுவும் பிரம்மச்சர்யம்தான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.முற்காலத்தில் வாழ்ந்த ரிஷிகளும் ரிஷிபத்னிகளும் அவ்வாறு புலன்களை அடக்கியவர்களாக வாழ்ந்திருப்பார்கள்
@planetinfluencedk5360
Жыл бұрын
@@swamividyananda kamathe kattuppedutha mudiyatha neengalellam perisa pesathe mothalil manakattuppad uruvakk pirak pesalam, nalla enjoi pannanam pirak brehmachariyama, entha sastrathil appadi solluth , appadi erikkiravar oru sanyasi kedayath kudumbasthan puriyitha
நன்றி 🙏
🙏🙏🙏
🙏👍👌