மாறி மாறி கேள்வி கேட்ட பிராமணர்கள்..! எதிர்ப்புக்கு பதில் அளித்த திருமா..! - பரபரப்பு பேட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தன் வாழ்க்கை மற்றும் அரசியல் பக்கங்கள் குறித்து மக்களுடன் நேர்காணல்
#thirumavalavan #tnpolitics #behindwoodso2
BOOK YOUR TICKETS - in.bookmyshow.com/events/behi...
-----------------------------------------------
Further details visit our Website
www.dsuniversity.ac.in
-----------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Пікірлер: 2 900
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@thavasikani4316
Жыл бұрын
Hubbub ooohopebphpph+:ph9:pbh+9 p 0+pup Bonn hope h+prop p9:
@raghavanparthasarathyparth1785
Жыл бұрын
65 % reservationukku Piragum Manasu illaya.
@shvechshvech9166
Жыл бұрын
@@raghavanparthasarathyparth1785 hi nahi tha poovaa hi nahi hai oo oo ok I am waiting to hear that the amount to one send me a picture to Shyam Sundar kand with same to Shyam in er aaa E
@kamarajanmurugesan8985
Жыл бұрын
@@raghavanparthasarathyparth1785 இவ்வளவு நாட்களாக இட ஒதுக்கீட்டை கேவலமாக விமர்சித்தவர்கள் இன்று 10% தக்க வைக்க சட்டப்போராட்டம் நடத்துகிறார்கள். இந்த EWS இட ஒதுக்கீட்டில் 18 மார்க் எடுத்தவர்கள் அரசுத்துறை பணியில் சேர்ந்து இருக்கிறார்கள். இப்போது அந்த தகுதியெல்லாம் எங்கே போயிற்று.
@murugansamy5688
Жыл бұрын
Dei. Naaye. Nee. Oru. Ummaiyaana. Seeri. Naaida. Seeri. Peyarai. Solli. Vaalum. Devidiyaavukku. Poranta. Naayida. Nee
Thol.Thiruma is a great inspiration for young stars.💖
ஏழை பிராமணர்களுக்கு நிலம் 👏👏👏வேற லெவல்
@shanmggammanickam4652
18 күн бұрын
லூஸ் டாக் ,, பிராமணன் விவசாயம் செய்யக்கூடாது .இது Intalak திருமாவுக்கு மறந்துபோன தேன்...(உழக்கூடாது)
@kmakesh2016
3 күн бұрын
இது பல கதைகளில் ஒன்று 10% EWS பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்குக் கூட கொடுக்க மனமில்லாமல் இட ஒதுக்கீட்டின் மூலம் பலன்களை காலம் காலமாக அனுபவித்து வரும் பணக்காரர்கள் இவர்கள் !சிறுபான்மையினராக துயரம் படுபவர்கள் பிராமணர்கள் அது மட்டுமல்ல கேலி கிண்டல் எகத்தாளம் வேறு
சரியான கேள்விகளுக்கு பொருத்தமான பதில்கள் மழுப்பல் சொதப்பல் கோபம் இல்லை இயல்பானதாக இருந்தது அருமை
@kalpanasudhakard4041
3 ай бұрын
Till election they will act like this only.
ஒருபேராசிரியர்வகுப்பெடுத்ததுபோல்இருந்தது.நன்றி.
மிகச்சரியான அறிவாளுமை மிகுந்த பதில் மனிதர்களாக தங்களை உணரும் ஒவ்வருவருக்குள்ளும் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில டாக்டர் திருமாவளவன் அவர்களின் பதில் அமைந்துள்ளது ஆவுடையப்பன் அவர்களுக்கு நன்றி
மிக சிரப்பான பதிவு நான் எதிர்ப்பார்த்த பதில்கள் இந்த பதிவுகளை பிராமினர்களே வரவேற்பார்கள் இது அரசியல் பேச்சு அல்ல ஜாதி, மதம் கடந்து இது மனித நேயம்மிக்க பதில்கள் திரு அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு உங்கள் ஒற்றுமை போறாட்டம் தொடர என்றும் உங்கள்ளோடு துணை நிற்க்கும் தி மு க கூட்டணி தொண்டர்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு
திருமா அவர்களுக்கு நன்றி. இப்படி பட்ட விளக்கம் கொடுத்து புரிய வைத்த உங்களுக்கு மீண்டும் வாழ்த்துகள் நன்றி.
அற்புதமான பதிவு
Tamil Vanakam Malaysia 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 KL Raja Super Super 🌍💪💪💪💪💜💚👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💚💙💜💚💙💜
❤ தெளிவான கருத்துக்கள் எழுச்சித்தலைவர் நன்றி ஜெய்பீம்
How can anybody Hate Thirumavalavan..! Such a clear explanation and diplomatic gesture. 🎉
நல்ல தெளிவான மனநிலையில் சரியான பதில்களை,,அடுத்தவரும் புரியும்படி பக்குவமாக எடுத்துரைக்குறீர்கள்..ஆரம்பத்தில் இருந்த திருமா வுக்கும் தற்போதுள்ள திருமா வுக்கும்.நிறைய பக்குவம்..வாழ்த்துக்கள் திருமா அவர்களே.....
@sinndoss
Жыл бұрын
ஏன் இந்துக்களில் சிலர் இஸ்லாமையும் கிறிஸ்துவ மதத்தையும் தழுவினார்கள் ? திருமா வளவளவனின் பதில் - இவர்கள் இந்து மதத்தை விட்டதற்கு காரணம், அந்த மதத்திலிருக்கும் பாகுபாடுதான் காரணம். திருமாவுக்கு இந்திய வரலாறு தெரியாது போல !! கிறிஸ்துவ மதத்தை எப்படி இந்தியாவில் பரப்பினார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் Goa Inquisition நீங்கள் KZread வில் பார்க்கலாம். St Francis Xavier பண்ண அக்கிரமங்கள் கணக்கில்லை. இப்போதும்கூட கிறிஸ்துவ கும்பல்கள் இந்து ஏழைகளை குறிவைத்து, பணம் கொடுத்து அல்லது மணம் செய்து மதமாற்றம் செய்கிறார்கள். தமிழ் நாட்டுலே எவ்ளோ மதமாற்ற அக்கிரமங்கள் நடக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியும். இந்தியாவில் இஸ்லாம் மதம் பரவுவதற்கு காரணம் இஸ்லாமிய மன்னர்கள் வன்முறை உபயோகித்து இந்துக்களை மதம் மாற்றினார்கள். அதற்கு ஒரு உதாரணம் - முகலாய மன்னர் அவுரங்கசீப் !! அவரு காஷ்மீர இந்துக்களை மதம் மாற விரட்டினார். அவுங்க சீக்கிய குரு கோபிந்தை நாடி உதவி கேட்டாங்க. அந்த குரு அவுரங்கசீப்பை சந்திக்க போனாரு. ஆனா அவுரங்கசீப் அந்த குருவை கொதிக்கும் எண்ணெயில் போட்டு கொன்றுவிட்டான் !!! இப்போதும்கூட இஸ்லாமிய வாலிபர்கள் காலேஜில் படிக்கும் இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்களை குறிவைத்து மதமாற்ற முயற்சிக்கிறார்கள் - முக்கியமாக கர்நாடக, கேரளா, ஆந்திர மற்றும் வங்காள மாநிலங்களில் !! இப்படித்தான் இந்தியாவில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மதம் மாறினார்கள். இப்போதும் மதம் மாற்றும் நடக்கிறது !!
@rkavitha5826
Жыл бұрын
ஆரம்பத்தில் மற்றவர்களின் அரசியலை கண்டு இப்படிதானோ என்று நினைத்திருப்பார்.... நிறைய போராட்டங்களை கண்ட பிறகு அவருக்கு உண்மை புரிந்திருக்கும்
@ravisiva4494
Жыл бұрын
Thiruma naai
@arunachalamgovindaraju3405
10 ай бұрын
@@rkavitha5826ஆணவம் காமம் மாயை இம்மூன்றையும் நீக்கி வாழ்பவன் முப்புரிநூல் அணியாலா ம் இதுதான பூநூல் அணிவதின் நகசியம
@ramyajram2207
10 ай бұрын
@@ravisiva4494அடி நீ ஒரு செத்த நாய்
அண்ணன் உடல் நிலை பேணி இந்த தமிழ் சமூகத்தின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியினை தொடரவும்
சிறப்பு சிறப்பு ஐயா மிகத் தெளிவான விளக்கம் அற்புதமான பதில்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ஐயா.
உன்னைப்போல் பிரனையும் நேசி என்ற இயேசு பிரானின் சமுக சம நிலை போதனைதான் சகோ; திருமாவின் சமநிலை க்கொள்கைக்கு ஆதாரம். மனிதனை சமமாகப்பார்க்கும் சகோ. திருமாவின் பணி சிறக்கட்டும் சமுதாய ஏற்றத்தாழ்வு மறையட்டும்.
தமிழ் நாட்டு மக்கலுக்கு மற்ற மாநில மக்களுக்கும் அருமையான விளக்கம். கேள்விக்கு சரியான செருப்படி பதில்கள், புரிதல் இல்லாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள்,💯💯👌
@TheSriGudi
6 ай бұрын
மக்கலுக்கு ? Tamil vaazhga !!!
உங்களை போன்ற மனிதநேயமுள்ள தலைவர்களின் சேவை இந்த நாட்டுக்கு தேவை..சகோதரத்துவம் வாழ்க தீண்டாமை ஒழிக.. திருமாவளவன் ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏
@Mr1AVM
Жыл бұрын
ஒரு பிராமண சகோதரர் டாக்டர் தொல். திருமாவளவன் MP அவர்களை கேட்கிறார் - முஸ்லிம்கள் குல்லா "தொப்பி" போடுகிறார்கள் அடையாளத்திற்காக, கிறிஸ்தவர்கள் சிலுவை போடுகிறார்கள் அடையாளத்திற்காக - அவைகளை நீங்கள் ஒன்றும் சொல்வதில்லை. ஏனென்றால், அவர்கள் திருப்பி அடிப்பார்கள். ஆனால், நாங்கள் பூணூல் போடுவதை மட்டும் விமர்சிக்கிறீர்கள். ஏனென்றால், நாங்கள் திருப்பி அடிப்பதில்லை என்கிற காரணத்தினாலா? என்று கேள்வி எழுப்பினார். பதில் :- முஸ்லிம்கள் தொப்பி போட்டுத்தான் ஆக வேண்டும் என்று கட்டாய சட்டம் இஸ்லாத்தில் இல்லை. விரும்பினால் தொப்பி போடலாம், விரும்பாவிட்டால் போட வேண்டிய அவசியமில்லை. தொப்பி போட்ட முஸ்லிம் உயர்ந்தவன், தொப்பி போடாதவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லை. கேள்வி கேட்ட அந்த பிராமணர் விரும்பினால் கூட தொப்பி போட்டுக்கொள்ளலாம். உடனே அவர் முஸ்லிமாகிவிட்டார் என்றும் கூற முடியாது. வித்தியாசங்களையும், காரணங்களையும், விளைவுகளையும் கருத்தில் கொண்டே எதை அணிவது, எதை அணியக்கூடாது என்பதை பேச வேண்டும். அதே போலத்தான் கிறிஸ்தவ சகோதரர்கள் சிலுவை அணிவதும் பக்தியின் காரணத்தினால்தானே தவிர, பாகுபாடு காட்ட அல்ல. புரிதல் வேண்டும். கேள்வி கேட்ட அந்த பிராமண சகோதரர் விரும்பினாலும் சிலுவை அணியலாம். தவறில்லை. எந்த கிறிஸ்தவர்களும் தடுக்கப் போவதும் இல்லை. ஆனால், பூணூல் அணிவது அப்படியா? இல்லையே!. தான் உயர்ந்த சாதி என்ற அடையாளக் குறியீடுதானே பூணூல். அதை சகோதரர் திருமாவளவனோ, திருமுருகன் காந்தியோ, ஏன் முதல்வர் ஸ்டாலினே கூட போட முடியுமா? முடியாதே. அதுதான் இங்கே விவாதிக்கப்படுகிறது. அவர்கள் திருப்பி அடிப்பார்கள் என்றும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வகையில் முஸ்லிம்களையும், கிறிஸ்வர்களையும் வன்முறையாளர்கள் போல சித்தரிக்க முயற்சிக்கிறார் - இதுதான் 2000 வருடங்களாக பார்ப்பனீய சூழ்ச்சி என்பது, அந்த சூழ்ச்சியை நிறைவேற்றுபவைதான் RSS, BJP, இந்துத்துவா இயக்கங்கள். பெளத்தர்களை கழுவிலேற்றி கொன்றது பார்ப்பனியம், பௌத்த விகாரங்களை இடித்து தரைமட்டமாக்கியது பார்ப்பனியம், பெளத்தர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது பார்ப்பனியம், பொய்யான கதையை கூறி பாபர் மசூதியை இடித்தது பார்ப்பனியம், பல முஸ்லிம்களை கொன்றொழித்தது பார்ப்பனியம், கர்ப்பிணிப் பெண்களையும், சிறுமிகளையும் கற்பழித்தது பார்ப்பனியம், சர்ச்-சுகளை அடித்து உடைத்தது பார்ப்பனியம், கன்னியாஸ்திரிகளை கற்பழித்தது பார்ப்பனியம், சமூக சேவை செய்த கிறிஸ்தவ பாதிரியையும் அவரது குழந்தைகளையும் உயிரோடு எரித்தது பார்ப்பனியம், மனிதனின் வாயில் மலத்தை திணித்தது பார்ப்பனியம், மனிதர்கள் குடிக்கும் நீரில் மலத்தை கலந்தது பார்ப்பனியம். இவ்வளவு அராஜகங்களையும், அநியாயங்களையும், அக்கிரமங்களையும் செய்துவிட்டு நல்லவர்கள் போல நாடகமாடி பிற சமூகத்தவர்களை வன்முறையாளர்கள் சித்தரிப்பதும் பிராமணர் என்கிற பார்ப்பனர். அவரது பார்ப்பனிய பரம்பரை கொள்கை.
@kumarraju9139
Жыл бұрын
முதலில் திருமாவை பிளாஸ்டிக் chair இருந்தும் திராவிட சனாதனவாதிகளை விட்டு வெளியே வரச்சொல்லுங்கள் . மற்றதை அப்புறம் பேசிக்கலாம் .😂😂😂. மூணு சீட்டுக்கு முட்டுக்காலில் நிற்பவன் பேசும் வெட்டிப்பேச்சு இது .
@murugaveludharmasivam7835
Жыл бұрын
Super Sir❤
@vasudevan1423
7 ай бұрын
@@kumarraju9139உனது வன்மம் தெளிவாக தெரிகிறது
@55Abiaakash
5 ай бұрын
@@kumarraju9139poda naayeh
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள் எனவே அவர்கள் அனைவருக்கும் சமமான இடஒதுக்கீடு வழங்கப்படாமல் பிராமணருக்கு மட்டுமே வழங்கப்படுவதுதான் பாரபட்சம் இதைச் சுட்டிக்காட்டி அனைவரும் புரியும்வகையில் அருமையான கருத்தை பேசும் தொல்மா திருமாவளவன் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.
என்ன ஒரு அறிவார்ந்த பேச்சு மிகச் சிறந்த ஆளுமை மிக்க தலைவர் தொல் திருமா அவர்கள்
Well spoken
The real sincere politician with clarity😍
I am a brahmin . This is the first time i hear a very diplomatic explanation from Thiru Thirumavalavan . God be with you
@johnvictor4764
6 ай бұрын
❤❤❤❤❤
@Kattumaram339
5 ай бұрын
சுப்பையா இவன் பச்சோந்தி என்று தெரியாமல் இவனை வாழ்த்துறீர். 😂😂😂
@NanjilsenthilKumar-ez8fl
5 ай бұрын
சூப்பர் ப்ரோ
@systemboomi
5 ай бұрын
நீ பிராமின்...என்று சொல்லி.... ஊரை கேவல படுதாதே ..லூசு
@suthakar740
4 ай бұрын
❤❤❤
ஆரோக்கியமான அரசியல் வாதி திருமா அவர்கள் 🙏
இது போன்ற தெளிவான பதிலை யாரும் சொல்லவில்லை.அருமை.
@shrikanspeaks7631
Жыл бұрын
enna kelvikettalum varnas engira orae bathil .......ethu oru theliva!
@Master43chi
2 ай бұрын
@@shrikanspeaks7631punda movana vaayuka pooola thooki vavhika
@usefulcontent-sf1zr
Ай бұрын
KZread la nee patha first video va bro😂😂
அண்ணன் திருமாவின் பேச்சு தெரியாததை தெரிந்து கொண்டேன் .
🙏🙏🙏🙏🙏🙏🙏என்றும் தலைவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுசெய்து இவரைப் புரிந்து கொள்ளுங்கள் ❤❤
He is not a ordinary politician... #Library_of_politics_Dr_Thiruma... "Very crystal clear answer "...
மிக அருமையான நேர்காணல் 💐
திருமா அவர்களின் சிறுவயதில் இருந்தே பார்த்து வருகிறேன்.அன்றும் பொருமையாகத்தான் பேசுவார் இன்று மேலும் நன்கு பக்குவமடைந்து தெளிந்த நீறேடையாக உள்ளார்
அருமையான,பதில்,திருமா அண்னா,நன்றி,
மாற்றுக் கருத்து இருப்பவரும் எதிர்தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவமான தெளிவான சிந்தனையுடன் கூடிய பதில்கள் 👍
@shrikanspeaks7631
Жыл бұрын
entha opposite person naaa yathukutan
@Mr1AVM
Жыл бұрын
ஒரு பிராமண சகோதரர் டாக்டர் தொல். திருமாவளவன் MP அவர்களை கேட்கிறார் - முஸ்லிம்கள் குல்லா "தொப்பி" போடுகிறார்கள் அடையாளத்திற்காக, கிறிஸ்தவர்கள் சிலுவை போடுகிறார்கள் அடையாளத்திற்காக - அவைகளை நீங்கள் ஒன்றும் சொல்வதில்லை. ஏனென்றால், அவர்கள் திருப்பி அடிப்பார்கள். ஆனால், நாங்கள் பூணூல் போடுவதை மட்டும் விமர்சிக்கிறீர்கள். ஏனென்றால், நாங்கள் திருப்பி அடிப்பதில்லை என்கிற காரணத்தினாலா? என்று கேள்வி எழுப்பினார். பதில் :- முஸ்லிம்கள் தொப்பி போட்டுத்தான் ஆக வேண்டும் என்று கட்டாய சட்டம் இஸ்லாத்தில் இல்லை. விரும்பினால் தொப்பி போடலாம், விரும்பாவிட்டால் போட வேண்டிய அவசியமில்லை. தொப்பி போட்ட முஸ்லிம் உயர்ந்தவன், தொப்பி போடாதவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லை. கேள்வி கேட்ட அந்த பிராமணர் விரும்பினால் கூட தொப்பி போட்டுக்கொள்ளலாம். உடனே அவர் முஸ்லிமாகிவிட்டார் என்றும் கூற முடியாது. வித்தியாசங்களையும், காரணங்களையும், விளைவுகளையும் கருத்தில் கொண்டே எதை அணிவது, எதை அணியக்கூடாது என்பதை பேச வேண்டும். அதே போலத்தான் கிறிஸ்தவ சகோதரர்கள் சிலுவை அணிவதும் பக்தியின் காரணத்தினால்தானே தவிர, பாகுபாடு காட்ட அல்ல. புரிதல் வேண்டும். கேள்வி கேட்ட அந்த பிராமண சகோதரர் விரும்பினாலும் சிலுவை அணியலாம். தவறில்லை. எந்த கிறிஸ்தவர்களும் தடுக்கப் போவதும் இல்லை. ஆனால், பூணூல் அணிவது அப்படியா? இல்லையே!. தான் உயர்ந்த சாதி என்ற அடையாளக் குறியீடுதானே பூணூல். அதை சகோதரர் திருமாவளவனோ, திருமுருகன் காந்தியோ, ஏன் முதல்வர் ஸ்டாலினே கூட போட முடியுமா? முடியாதே. அதுதான் இங்கே விவாதிக்கப்படுகிறது. அவர்கள் திருப்பி அடிப்பார்கள் என்றும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வகையில் முஸ்லிம்களையும், கிறிஸ்வர்களையும் வன்முறையாளர்கள் போல சித்தரிக்க முயற்சிக்கிறார் - இதுதான் 2000 வருடங்களாக பார்ப்பனீய சூழ்ச்சி என்பது, அந்த சூழ்ச்சியை நிறைவேற்றுபவைதான் RSS, BJP, இந்துத்துவா இயக்கங்கள். பெளத்தர்களை கழுவிலேற்றி கொன்றது பார்ப்பனியம், பௌத்த விகாரங்களை இடித்து தரைமட்டமாக்கியது பார்ப்பனியம், பெளத்தர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது பார்ப்பனியம், பொய்யான கதையை கூறி பாபர் மசூதியை இடித்தது பார்ப்பனியம், பல முஸ்லிம்களை கொன்றொழித்தது பார்ப்பனியம், கர்ப்பிணிப் பெண்களையும், சிறுமிகளையும் கற்பழித்தது பார்ப்பனியம், சர்ச்-சுகளை அடித்து உடைத்தது பார்ப்பனியம், கன்னியாஸ்திரிகளை கற்பழித்தது பார்ப்பனியம், சமூக சேவை செய்த கிறிஸ்தவ பாதிரியையும் அவரது குழந்தைகளையும் உயிரோடு எரித்தது பார்ப்பனியம், மனிதனின் வாயில் மலத்தை திணித்தது பார்ப்பனியம், மனிதர்கள் குடிக்கும் நீரில் மலத்தை கலந்தது பார்ப்பனியம். இவ்வளவு அராஜகங்களையும், அநியாயங்களையும், அக்கிரமங்களையும் செய்துவிட்டு நல்லவர்கள் போல நாடகமாடி பிற சமூகத்தவர்களை வன்முறையாளர்கள் சித்தரிப்பதும் பிராமணர் என்கிற பார்ப்பனர். அவரது பார்ப்பனிய பரம்பரை கொள்கை.
@ksgomathysundaram8773
Жыл бұрын
எது பக்குவம்? ஆசாரி சவுராஷ்ட்ரா. நெசவாளர் பூணல் போடலாமாம். ஆனால் பாப்பான கண்டால் பத்தி எரியும். 😃
@magimagi2741
Жыл бұрын
@@ksgomathysundaram8773neeella ennadha sonnalu thirundavu matinga.enna soldranga appadindradau kaadu kuduthi kekavumatinga.nee oru nalla arivaliyaga irundal marubadium thiruma avargal pesuvadai marubadium kaadu kuduthi kelungal
@AjithKumar-vn7pk
Жыл бұрын
Daii avan ans theriyama eadho keta eadhoo soldra da 😂😂😂😂
ஆழமான சிந்தனை அறிவுள்ள பேச்சு 🙏🙏
அண்ணன் திருமா எப்பொழுதுமே மிகச்சிறந்த ஒரு தலைவர்
என்ன ஒரு அருமையான தெளிவான பேச்சு , சிறப்பான தீர்ப்பு அனைத்து கேள்விகளுக்கும்..
அண்ணா நாளுக்கு நாள் உங்களிடம் சமூகநீதி, சுயமரியாதையை கற்றுக்கொள்கிறோம். நன்றி அண்ணா மற்றும் பிஹைண்ட்உட்ஸ்....
The great leader Thiruma... 🙏💐💐💐தெளிவு மிக்க கருத்து...
6:44😳😳 நான் பள்ளர் சமூகம் ஆனால் மிக சிறந்த அரசியல் அறிவாளி என் அண்ணன் எழு ச்சித் தமிழர் தான் வேறு எந்த அரசியல்வாதிக்களுக்கும் இவ்வளவு தெளிவு கிடையாது...... அண்ணா கேள்விகளுக்கு பதில் சொல்ல யாராலும் முடியாது...... ஆசான் 💙❤️ இதுக்கு முன்னாடி நான் இவரு ஜாதி தலைவர் னு நெனச்சிட்டேன்.... இவரு அறிவார்ந்த ஆசிரியர் ❤️💙
@SanthiTheatre
3 ай бұрын
நான் 42 age செட்டியார் .நானே இவர் வெறும் ஜாதி தலைவர் என்றுதான் இவ்ளோ வருஷம் நினைத்தேன் .first time இப்போதான் இவர் பேச்சை கேகிறேன் wow இவரல்லவா உண்மையான தலைவர் 🎉🎉🎉❤❤
@rsuresh993
3 ай бұрын
Only for vote thiruma talks like this election stunt what about vengaivayal fight with stalin you are jalra to dmk
Thiruma is a GREAT LEADER. Having high political maturity.
தெளிவு.... பதிவு... தெளிவு.... ஏற்ற திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றே இவர் சொல்கிறார்....
மிக தெளிவாக எல்லோரும் புரியும்படியான தோழரின் பதிலுக்கு மிக்க நன்றி.
Social justice பற்றி நன்றாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி தெளிவாக பேசியதற்க்கு உங்களை பாரட்டுகிறேன் போற்றுகிறேன் இது போல் பல இடங்களில் பல மேடைகளில் பொருமையாக பேசவேண்டும் இதுபோல் பிரச்சாரம் செய்தால் நல்லது இது போல் அந்த இயக்கத்தில் படித்த இளைஞ்சர்களுக்கு கற்று கொடுத்து பேச செய்ய வேண்டும் அப்போது தான் சமுகத்தில் பெரிய மாற்றம் வரும் கட்சியும் வளரும் இது போல் திமுக கட்சியில் இருக்கும் அண்ணா படித்த இளைஞர்களுக்கு பல பேருக்கு பேச கற்று கொடுத்து பேச வைத்து திமுக கட்சியை வளர்ந்தார் அதனால் இன்று யாரும் அழிக்கமுடியாத அரசியல் கட்சியாக விளங்குகிறது அப்போதும் மாற்றம் Social Justice கிடைக்கும் நன்றி
ஒரு சில பார்ப்பணர்களாவது விளக்கம் பெற்று இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
மிக உச்ச தெளிவு
அக்கா பற்றி நினைத்தாலே மிகப் பெருமையாக இருக்கு இவ்வளவு பெரிய பெரிய ஆளுமை அந்த அக்கா அமர்ந்து இருக்கும் புதுப்பிக்காமல் இந்தியாவே பாதுகாப்பாக நின்று கொண்டு இருப்பதே அவருடைய மிகப்பெரிய வெற்றி
திருமாவளவன் என்னும் புரட்சியாளர் ஆயிரம் புத்தகங்களுக்கு சமம் ❤❤❤
Mr. Thiruma answered all the questions very practically.
கற்று தெளிந்த ஆழமான சிந்தனை கொண்ட பேச்சு!! எந்த ஒரு அரசியல் வாதியும் இவர் போல தெளிந்த அறிவாற்றல் மிக்கவர்கள் இல்லை. வாழ்த்துக்கள் ஐயா!! Social justice -க்காக தாங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் மிகவும் அருமை. மனிதாபிமான அரசியல் சிந்தனையாளர். பல்லாண்டு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்!!
@JeganNathan-qj5gy
4 ай бұрын
எப்படி?? நாடகக் காதலுக்கு ஏற்பாடு பண்ணி சமூகத்துக்கு தீங்கு செய்யும் ஜந்து...
நான் விரும்பி, வியந்து ரசிக்கும் ஒரே தலைவர் அறிவர் திருமா அவர்கள் மட்டுமே... ❤❤❤❤
இதே போன்ற கேள்வி பதில்கள் மிகவும் அவசியம், வட மாநிலங்களில் இவரை போன்றோர் மிகவும் தேவை. கல்வி அவசியம் தேவை.
One and only the great... human being...
one of few REAL politician in the world
Superb answering all controversial questions. No one is giving Explanation like You My Respected Leader- Philosopher -Dr.Thol.Thiruma and even if I am not in my Native I always listen your Speach and Agitation against Sanadanam
மிகவும் அறிவார்ந்த தலைவர் இப்படி ஒரு நல்ல தலைவர் இந்தியாவிற்கு தேவை இளைய சமுதாயம் இவரை முன் மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும்
கடலூர் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் மழவராய நல்லூர்
Mass thiruma❤❤❤❤❤❤
இந்தியாவில் இருக்கும் எந்த இஸ்லாமியரும் அரபு நாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் குடியேறவில்லை, எந்த ஒரு கிறிஸ்தவரும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் குடியேறவில்லை என்ற உண்மையை உரக்கச்சொன்ன தொல்மா திருமாவளவன் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.
தமிழர் இனத்தின் அறிவு விடிவெள்ளி எங்கள் அண்ணன் அவர்கள்🙏🤝👍🌹🌹🌹👌👌👌👑👑👑👑
Woowww wat a great thinking mr thiruma great speech
நன்றி ஐயா 🙏
அறிவு பூர்வமான விவாதம் அருமை அருமை 🙏
வாழும் அம்பேத்கர் அண்ணன் திருமா , அண்ணலும் அனைத்து மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றார் , அதே தான் அண்ணனும் கூறுகிறார் ஒரே சிந்தனை உள்ள ஞானிகள்🙏🙏🙏🙏🙏
@tamizhan9686
Жыл бұрын
Ambedkar pathi theriyuma
@ootymist3793
10 ай бұрын
@@tamizhan9686ungaluku theriyuma ayya
@user-nb4kc8wl8y
10 ай бұрын
பாவம் அம்பேத்கர்...!!! இப்ப உயிருடன் இருந்திருந்தால் இதை எல்லாம் கேட்டு, தற்கொலை பண்ணிட்டு செத்து போயிருப்பாரு😂😂
@bluecat297
6 ай бұрын
@@user-nb4kc8wl8yஅவருக்கு காவி துண்டு போட்டது பாத்தா என்ன பண்ணிருப்பாரு
@pushparajt8902
5 ай бұрын
இதைவிட யாரும் அம்பேத்கரை சிறுமைப் படுத்த முடியாது
அறிவுப்பூர்வமான, செறிவான கருத்துகளை இத்தமிழ் சமூகத்துக்கு தொடர்ந்து அளித்து வருகிறார் அண்ணன் திருமா. இதைப் பார்க்கும் பார்ப்பனர்களும், இதர ஆதிக்க சாதியினரும், இந்தக் கருத்துக்களை முழுமையாக உள்வாங்கி, ஆழ்ந்து சிந்தித்து, தங்களது சிந்தனைப் போக்கை சீர்செய்ய வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள்!
ஐயா வணக்கம் பெருந்தலைவர் மக்கள் இந்த மாதிரி எல்லாம் மக்களின் தலைவர் தொல் திருமாவளவன்
ஐயா இதில் ஒரு சிறிய விண்ணப்பம். யார் வேண்டுமானாலும் எந்த தெருவில் வாழலாம். ஆனால் அந்த தெருவில் அராஜகம் செய்து, புரனி பேசி, மற்றவர்களை சிறுமைபடுத்தி வாழ்வதால் அவர்களை இந்த இடத்தில் இருந்தால் பிரச்சினை என்று சொல்வது தீண்டாமை ஆகாது. இது நம்மை நாம் தற்காத்து கொள்ளுதல்.
Straight to straight point, what a explanation of each & every questions. Great words from Living Legend.....
மாமனிதர் 🔥
சரியான தீர்வை பேசியுள்ளார் திருமா அவர்கள்!
What a wonderful explanation of human rights the great political knowledge leader in the world Dr Thiruma MP congratulations Valga valamudan
What a clarity in his speech…!!! Genius
Respect 🙏 Leadership with clarity 👏
I am Brahmin,I like his speech first time.super sir.
@chandrasekharana9831
Жыл бұрын
ஜாதகம் அனுப்பி விலாசம் அனுப்பவும் பெண் பார்க்க உறவினர்களுடன் வரட்டுமா?
@babudhakshina8311
Жыл бұрын
@@chandrasekharana9831 நீ சத்தியமாக வேற்று இனத்தவனாகத்தான் இருக்க வேண்டும்.ஏனெனில் எழுச்சித்தமிழருக்கு பங்கம் ஏற்படும் விதமாக சிறுத்தைகள் ஒருபோதும் பதிவிட மாட்டார்கள்.எனவே,நீ இந்த தளத்திற்கு வரவேண்டாம்.
@samvensesh5438
Жыл бұрын
இந்த நாத்திக வாதி பேச்சாளரின் புரிதலில் குறைபாடுகள் குளறுபடிகள் நிறைய உள்ளன. இப்போதைய பிராமணர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ஆயகலைகள் 64 அதில் ஒன்றையோ அல்லது சிலவற்றை (வேதத்தை மனப்பாடமாக ச்சொல்லும் கலையையும் சேர்த்து) தேர்ந்தவன் முதல் 3 வர்ணத்தைச்சேர்ந்தவன். ..(இது ஜாதியில்லை) கட்டட கலைகள், சிலை வடிப்போர் ஸ்தபதி போன்றோர் இதில் சேர்வர்) தேர்ச்சி பெறாதவன் சூத்திரன். கோவில் எழுப்பியவர்கள் ஸ்தபதி போன்றவர்கள் சூத்திரர்கள் இல்லை. இல்லை. இல்லவேயில்லை. 2) ஸம் என்ற சமஸ்கிருதசொல் பொதுவாக நல்லதைக்குறிக்கும். தமிழில் "நன்" என்று கொள்ளலாம். புரோக்ஷணம் என்றால் தெளிப்பது. படித்த அறிஞர்கள் குறிப்பிட்ட வேத மந்திரங்களை ஜபம் செய்து அந்த நன்னீரை தானும் தெளித்துக் கொண்டு மற்றவர்கள் மீதும் கோபுரம் மீதும் தெளிக்கும் விழா. உற்சாகம் கொடுக்கும் விழா - அல்லது - வைபவம் சம்ப்ரோக்ஷணமாகும். இதை இவ்வளவு கொச்சை படுத்தவேண்டாமே !
@samvensesh5438
Жыл бұрын
Please see my reply sent just now
@Mohankumar-ii5pq
Жыл бұрын
@@babudhakshina8311 bbjjbijjjjjjbjbjobBjjbbjjjjjbjjbjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjnnjnjBjjJjNjjjj ko o koop p0000000000000p0000000000000000000oopP po po
கூர்மையான சிந்தனையும் விசால மனமும் கொண்ட டாக்டர்: திருமாவை உச்சத்தில் வைத்துப் பார்க்கிறேன்....
சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை யான விளக்கம் நல்ல பேச்சு நிங்கள் செல்வதூஉண்மைதான்அய்யா வாழ்த்துக்கள்
தங்களின் கருத்துக்கள் தெளிந்த நீரோடை..தங்களின் கருத்துக்கள் நடைமுறை பெற அன்னல் அம்பேத்கரின் சார்பாக வாழ்த்துக்கள் 🤝🤝
I m a brahmin lady. I admire Thiruma 's speech. Superb thinking. First time in my 52 years hearing his speech.very good
@mohammedthameem2281
Жыл бұрын
உங்கொலோடு இறைவன்
@shrikanspeaks7631
Жыл бұрын
you are just a proof for saying some brahmins are real idiots of the world
@ponnurasu.sponnurasu.s7509
Жыл бұрын
Good
@saysayeed
Жыл бұрын
He is an intellectual. I'm happy that he is a leader of all humanity.
@subashsuba9635
Жыл бұрын
I am Hindu sc I support RSS 🙏
தெளிவான உரை 👌
ஆரோக்கியமான கேள்வி தெளிவான சிந்தனை தகுதி மிகுந்த தலைவர் பதிலும் தகுதியானது💐💐💐
தெளிவான பதில்
கேள்விகள் கேட்பது சுலபம் ஆனால் பதில் கூறுவது மிகவும் கடினம், இருந்தாலும் எழுச்சித்தமிழர், அண்ணன் ,டாக்டர் ,தொல் திருமாவளவன் எம் பி அவர்கள் அற்புதமாக பதிலளிக்கிறார்...
@Ananth_G
7 ай бұрын
Lll3p 0pplpplp0l
@jagan2933
7 ай бұрын
என்னத்த பதில் இவரும் குழம்பி அனைவரையும் குழப்பி ஜாதியின் மூலம் ஒரி அரசியல் ஆதாயம் இவருக்கு தேடுகிறார். புறியாதவர் இவரை கொண்டாடுவர். புரிந்தவர் இவரை விட்டு விலகி சென்றிடுவர். ஏன் இது ஒற்றுமையான தேசம். இவரை போன்றோர் மக்களின் மத்தியில் பிளவை இம்மாதிரி கருத்துக்களை கூறுவதன் மூலம் ஏற்படுத்தி சென்றுவிடுவார். மனிதனை மனிதன் மதிப்பது பிறப்பை பார்த்து அல்ல. அவரின் ஒழுக்கம் மற்றும் நடவடிக்கையை பார்த்து மட்டுமே.
உங்களின் அறிவார்ந்த பேச்சை கேட்டு சிலிற்கிறேன்.... வாழ்க உம் புகழ் வையகம் முழுவதும்.. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Intellectual leader 💙❤
கேள்வி கேட்டவர்களுக்கு மரியாதை குறையாமல் கன்னியமாவும் தெளிவாககவும் பதில் கூறிய அண்ணன் வாழும் ஆகச்சிறந்த தலைவர்.... தொள்.திருமாவளவன்...
@bruceram070
9 ай бұрын
Ennoda karuthu Thiruma valavan seivthu sriya enakku puriyala makkalukku nallathu seivathillai seithu irunthal kanbhiungal
@duraipandi6282
Ай бұрын
@@bruceram070parliament la ( OBC ) makkalukaana (MBBS) scalarship irupathai (BJP) kotukka maaraiththathu Athai Dr. Thol thiruma avarkal thaan first time porliment la kural ezhupinaar piraku piraku athu niravetra pattathu Ipo ( OBC ) the student (MBBS) patikka Dr.thol thiruma avarkal oru periya karanam
Excellent explanations....Thanks a Lot....
What a man you? Heartily I told you, your are my brother.
Ipadi oru manidhar thalaivar irukum kaalathil naanum irukiren enbadhu I feel proud n safe
ஒரு தலைவனுக்கான தகுதி திரு திருமா ஒருவருக்கு மட்டும் தான் உள்ளது
@sinndoss
Жыл бұрын
ஏன் இந்துக்களில் சிலர் இஸ்லாமையும் கிறிஸ்துவ மதத்தையும் தழுவினார்கள் ? திருமா வளவளவனின் பதில் - இவர்கள் இந்து மதத்தை விட்டதற்கு காரணம், அந்த மதத்திலிருக்கும் பாகுபாடுதான் காரணம். திருமாவுக்கு இந்திய வரலாறு தெரியாது போல !! கிறிஸ்துவ மதத்தை எப்படி இந்தியாவில் பரப்பினார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் Goa Inquisition நீங்கள் KZread வில் பார்க்கலாம். St Francis Xavier பண்ண அக்கிரமங்கள் கணக்கில்லை. இப்போதும்கூட கிறிஸ்துவ கும்பல்கள் இந்து ஏழைகளை குறிவைத்து, பணம் கொடுத்து அல்லது மணம் செய்து மதமாற்றம் செய்கிறார்கள். தமிழ் நாட்டுலே எவ்ளோ மதமாற்ற அக்கிரமங்கள் நடக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியும். இந்தியாவில் இஸ்லாம் மதம் பரவுவதற்கு காரணம் இஸ்லாமிய மன்னர்கள் வன்முறை உபயோகித்து இந்துக்களை மதம் மாற்றினார்கள். அதற்கு ஒரு உதாரணம் - முகலாய மன்னர் அவுரங்கசீப் !! அவரு காஷ்மீர இந்துக்களை மதம் மாற விரட்டினார். அவுங்க சீக்கிய குரு கோபிந்தை நாடி உதவி கேட்டாங்க. அந்த குரு அவுரங்கசீப்பை சந்திக்க போனாரு. ஆனா அவுரங்கசீப் அந்த குருவை கொதிக்கும் எண்ணெயில் போட்டு கொன்றுவிட்டான் !!! இப்போதும்கூட இஸ்லாமிய வாலிபர்கள் காலேஜில் படிக்கும் இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்களை குறிவைத்து மதமாற்ற முயற்சிக்கிறார்கள் - முக்கியமாக கர்நாடக, கேரளா, ஆந்திர மற்றும் வங்காள மாநிலங்களில் !! இப்படித்தான் இந்தியாவில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மதம் மாறினார்கள். இப்போதும் மதம் மாற்றும் நடக்கிறது !!
@gdrgdr4177
Жыл бұрын
அவரை எப்போது சிஎம் பாக்கறீங்க நீங்க எல்லாம் சேர்ந்து என்று பில்லி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் பண்றாங்கப்பா
@JayakumarK-fx7lh
5 ай бұрын
அப்டியா 😄
சூப்பர் சார் உங்கள் தெளிவான பேச்சு பலரை மெய்சிலிக்கவைக்கிறது
Great Salute to Thiru .Thirumavalaven Super Super. Ex
பக்குவமான சிந்தனை , முதிர்ந்த அரசியல், தொலைநோக்கிய பார்வை நாளுக்கு நாள் மதிப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது அண்ணா. 🤝💚
@ragavansundaram3441
7 ай бұрын
நாளுக்கு நாள் குருமாவளவன் அரை கிறுக்கனாகி வருவது புரிகிறது
திருமா ஒரு வாழும் அம்பேத்கர் பேசும் பெரியார் .. I love him lot..! 🙏🙏🙏🥰🥰🥰
@surinsilva5148
Жыл бұрын
Ra Hu.இவன் நேரத்துக்கு தகுந்த மாதிரி பேசுவான்.இஸ்லாமியரை பத்தி பேசும்பொது தூக்கி வேச்சி பேசுவான்.ஆனால் இந்து என்றல் ஜாதியைப்பற்றி குலத்தைப்பற்றி எல்லாம் பேசுவான்.ஜாதியை மற்றவர்கள் மறந்தாலும் இவன் நினைப்புட்டிக்கெண்டே இருப்பான் இந்த பச்சொந்தி.
@vimalranibalakrishnan6252
Жыл бұрын
தெரியாத பேசாத
@kotturaja2871
Жыл бұрын
@@surinsilva5148 சங்கி மவனே தலைப்புக்குதான். பேசனும்.
@user-qr8if9eu2c
Жыл бұрын
Don't compare him with Dr Ambedkar
@mohanram9328
Жыл бұрын
@@surinsilva5148 sanghii
அருமையாக பேசுகிறார். வரலாறுகளையும் தெளிவாக கூறுகிறார். எல்லா சமூகத்திற்கும் போராடும் இவரை குறிப்பிட்ட சமூகத்திற்குள் சுருக்கி விட வேண்டாம்.
@mahalakshmi.madasamy9968
Жыл бұрын
சரிதான் உறவே.நான் ஒத்து கொள்கிறேன். குரிஞ்சாங்குளத்தில்..காந்தாரியம்மன்.கோவிலை.கட்டி எழுப்பசொல்லுங்கள்..பறையர் பேரினத்தின் மகனை.வெட்டி படுகொலை. செய்த.எச்ச சைகோவோடு.கூட்டணி. வைத்து.பிழைப்பு நடத்தும். திருமாவை.நீங்கள். நம்புங்கள். நான். விசிக. கட்சியில். நகர.செயலாளர். பதவியில் இருந்தவன்..நான் நம்புவதாக இல்லை... இனி.எளியமகன். எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான். ஆட்சியை. எந்த எச்ச. திராவிட. அடிமை.நாய்களும்.தடுத்து. விடமுடியாது... நான் தலித். கிடையாது. ஆதி தமிழ் குடிபறையர் பேரினத்தின் மகன்.இதைஎங்களுக்கு.கற்பித்த.பேராசான். எளியமகன். எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்... நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்
Excellent and a Matured Speech Mr. Thirumal. My sincere wishes and Prayers to you.
ஒரு பக்குவமான தலைவர் ஜாதி,மதம் கடந்து Dr.திருமாவை போற்றி பாதுகாக்க வேண்டும்....
Excellent explanation, thanks to dr. Thiruma.
@abdullarangasamy1988
Жыл бұрын
வாழ்த்துக்கள் திருமா வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Well said Thiruma
நேர்மையான பேச்சு......நேர்மையான பிராமணர்கள் கவனித்து கேட்டால் ஏற்று கொள்வார்கள் நல்ல உள்ளங்களுக்கு நன்றி... பொருளாதார ஏற்ற தாழ்வு ஒழிக்கப்பட வேண்டும்...
Excellent , hats of you , continue
What an explanation given by Dr Thiruma 👌👌👌🖤🖤🖤