கம்ப விளக்கு ...
Ойын-сауық
/ layamusicindia
/ agklayamusic
/ layamusicindia
www.layamusic.in
Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarithi Ilangai Jeyaraj conducts ‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language. With his Thirukural discourses and classes on Saiva Siddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautiful language. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. ‘Kambavruthi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. The mind blowing style of telling story in an oration is incomparable
/ layamusicindia
/ agklayamusic
/ layamusicindia
www.layamusic.in
Пікірлер: 30
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN
மிக மிக அருமையான பதிவு ஐயா. நன்றிங் ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பதிவு நன்றி ஐயா
வணக்கம் ஐயா உங்களை பார்க்க எப்போது நேரம் வருமோ தெரியவில்லை
அய்யா நீங்க கடவுள் உங்களை வணங்குகிறேன்
வணக்கம் அய்யா சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் .. லவ் யூ லவ்யூசோமச்... இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்🙏❤
ஐயா தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்.🙏
We're lucky people's in front of you ayya...,
என்ன ஒரு தன்னடக்கம். அறிவு கடல் எனக்கு முதல் பேச்சு என்று கூறுகிறார்
@selvamsuppu6096
3 ай бұрын
P0
பொக்கிஷம்
"குழந்தையும் தெய்வமும் மட்டுமல்ல, குழந்தையின் மனமும் தெய்வம் போன்ற பெருங் கருணையும் உள்ள எழுத்தாளனையும் நாம் கொண்டாட வேண்டும்"
@manomano403
4 ай бұрын
ஒருவன் எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம், பாதகமில்லை, எந்த நிலையையும் எட்டிப்பிடிக்கவும் அவன் விரும்பலாம், அதுவும் பரவாயில்லை, அவனிடம் என்ன இருக்கிறது? என்ன தேவை? அதை எப்படிப் பெறப் போகிறான்? இது பற்றிய ஒரு விவரணப் படம் அவனுக்குள் துலக்கமாக இருக்க வேண்டும், இருந்தால் அது போதுமானது! ஏற்கெனவே அவன் இருந்த நிலைக்கு எப்படி அவன் காரணம் இல்லையோ, அது போல, அவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனக்குத் தானே வடிவமைத்துக் கொள்வதற்கும் அவன் மட்டுமே முற்று முளுவதுமான காரணமாக இருக்கவும் போவதில்லை!! அனைத்திற்கும் காலங்கள்தான் காரணம், கால மாற்றத்தில் எதுவும் சாத்தியம் ஆகும், சாத்தியம் ஆக்குபவனின் சாமர்த்தியமும், திறமையும், நம்பிக்கையும்தான் பிரதானமானது!!! ஒன்றைப் பற்றிய மனத் தெளிவு, அதன் மீதான திட சங்கற்பம் அல்லது உறுதி இருந்தால் போதும் இலட்சியப் படகுகள் சரியான இலக்கை நோக்கி நகரும், இத்தனை கருத்தியல்களையும் அறிந்து தெரிந்து செவ்வை பார்த்து செம்மை ஆக்குவதற்கு, முதலில், வழி காட்டும் நல்ல நூல்களை ஒருவன் அறிந்திருக்க வேண்டும், அறிந்தோரை துணைக்கு வைத்திருக்கவும் வேண்டும்!!!! .. 22.12.2023
@manomano403
4 ай бұрын
வருடம் ஓடித் தைபிறந்தா சந்தோசம்தானே!!!!
@manomano403
4 ай бұрын
ஆக்கினால், ஆக்கலாம், எதையும், ஆக்க பூர்வமா! அளவிலா, வலிமை கொண்டு, நோக்கினால், நல்லதை காணலாம்!! வந்ததை எண்ணினால், வருவதை, மாற்றலாம் நிச்சயம்!!! சிந்தையில் நல்லதை, தாங்கினோம் ஆயினே, சிறந்ததை என்றுமே, ஆக்குவோம், ஆக்குவோம் எதையும், ஆக்க பூர்வமா!!!! .. 12.36 01.01.2024
Ayya vazhaha vazhaha
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Ayya smart speech
Arumai ! Protect the Nature & Nature will protect you....Let's follow the advice & Path of Rishi - Munivargal - Ganani...Thank you so much illangai Jayaraj ayya
Book எங்களுக்கு புரியவில்லை
🎉🎉🎉🎉🎉
இலக்கியம் புரியாமல் இருக்கு நாங்க என்ன செய்ய
Please alll of you hear and follow Present Goverment should know They are all asking why
உண்மைதானய்யா மேடையிலை விட்டசொல் விட்டதுதான் மீளப்பெற முடியாது அதனால் பேசுவோர் மிக அவதானமாக பேசவேண்டும் அது பலருக்கு நல்லறிவைத்தரும் பேச்சாக வாழ்வில் நல்லொளியைத் தரவேண்டும் கம்பவிளக்கு ஒளிரட்டும் அதுகண்டு காசினியே மிளிரட்டும் நன்றி ஐயா
ஆன்றோர் வாக்கு அருமருந்தாகும் என அறிவு சான்றோர் அறிந்தே அகமொழிந்தாரே அதை அறிவால் அறிந்தேற்றோர் அறிவின் இமயம் தொட்டார்
Tn24
Sakthi tv உரையாடலின் போது நான் கேட்ட வினா ஆனால் பதில் இல்லை. அதே கேள்வி இங்கே பதிவிடுகிறேன் மறுக்காமல் பதில் சொல்வீர்கள் என்று நம்புகிறேன், ஐய்யத்தை நீக்குவது நல்ல வழிகாட்டியின், குருவின், கடமை ?? ஐயா இலங்கை கம்பன் ஜெயராஜ் அவர்களுக்கு வணக்கம்,ராமனை வால்மீகி,ராமர் அசைவம் சாப்பிட்டார், தவம் செய்த சூத்திரன் தலையை வெட்டினார் என்று குறிப்பிடுகிறாரா உண்மையை சொல்லி வீடியோ போடுங்க நீங்கள் உண்மை துறவி வாய்மைசொல்வீர்கள் என்று நம்புகிறேன் or answer in comment
I want meet you please guide me