Kadaisi vivasayi political review by Paari saalan | Vijay Sethupathi | M.Manikandan

#paarisaalan #paari #kadaisivivasayi
For more such political, spiritual, historical contents subscribe to our ‪@SengolTv‬
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Пікірлер: 874

  • @venkkathir7005
    @venkkathir70052 жыл бұрын

    இப்படிப்பட்ட இயக்குனர் தான் தமிழ் நாட்டிற்க்கு தேவை இயக்குனர் மணிகண்டன் அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்

  • @radhakannan1244
    @radhakannan12442 жыл бұрын

    ஐந்து சதவீதம் தான் எனக்கு புரிந்தது உங்களால் மட்டுமே நூறு சதவீதம் புரிந்தது நன்றி 🙏🙏🙏‌இயக்குனருக்கும்‌நன்றி. ஓம் சரவணபவ.ஓம் நமச்சிவாய ‌🙏🙏🙏

  • @vimal_rk8409

    @vimal_rk8409

    2 жыл бұрын

    @@radhakannan1244 akka nalla irukingala

  • @ravimythili5292

    @ravimythili5292

    2 жыл бұрын

    Hi

  • @ravimythili5292

    @ravimythili5292

    2 жыл бұрын

    Hi

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul81302 жыл бұрын

    அனைத்து விதமான வழிபாடுகள் தமிழனின் வரலாறு நன்றி

  • @rajarajan7645
    @rajarajan76452 жыл бұрын

    வணக்கம் பாரி மிக்க மகிழ்ச்சி. காலம் கடந்தாலும் தேடி எடுத்து 'கடைசி விவசாயி' படத்தை மிக அழகாக விமர்சன ஆய்வு செய்து இருக்கிறீர்கள். பலருக்கும் இந்த விமர்சன ஆய்வை பகிர வேண்டும். தமிழ் சினிமாவில் மிக உண்மையான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு இயக்குனர் மணிகண்டன் ஒரு நல்ல உதாரணம். மனமார்ந்த பாராட்டுகள் பாரி.

  • @kavithaiyyar334

    @kavithaiyyar334

    2 жыл бұрын

    ராமையா முக்தி அடையவில்லை , அவனின் ஆதிக்கம் மறைகிறது - VJ தமிழன் இல்லை , மரபணுவில் யூத கலப்பு என்று தெளிவாக சொல்லியுள்ளார் ராமையா +அவன் காதலித்து இணையமுடியாது இறந்து போன பெண் + அவன் குழப்பமான ஆன்மீகவாதி + அவன் மறைந்து போதல் = யூத ராமன் +அவன் பிரிந்த மேற்குத்தொடர்ச்சி நிலமான சீதை +அவனின் வாரிசுகள் ஆன, அண்டத்தை உணராத பிண்டாரிகள் தான் யூத பிராமண குழப்பவாதிகள், அரைவேக்காட்டு ஆன்மீகவாதிகள் + இந்த மண்ணில்/உலகில் அவர்கள் ஆதிக்கம் சத்திய யுகத்தில் மறையும்

  • @tharsan7471

    @tharsan7471

    2 жыл бұрын

    Nee urutu daa

  • @user-eb7rx6us6n

    @user-eb7rx6us6n

    2 жыл бұрын

    @@tharsan7471 டேய் நீ படம் பாத்துருக்கியாடா ? One of the best movie in this year

  • @mindfulnessmusic9227

    @mindfulnessmusic9227

    2 жыл бұрын

    ✨📌KANDIPAAH....!!!🎯🌧️💪☘️✨

  • @tharsan7471

    @tharsan7471

    2 жыл бұрын

    @@user-eb7rx6us6n oo naan paathen aana anthalathukuilla

  • @ashokkumars8052
    @ashokkumars80522 жыл бұрын

    நன்றி பாரி... உங்களின் அணுகுமுறை அனைத்து விடயங்களிலும் மிகச்சரியாக பேசுகிறீர்கள்👍👍👍

  • @manimuthusundarmoorthy3187

    @manimuthusundarmoorthy3187

    2 жыл бұрын

    L

  • @kavithaiyyar334

    @kavithaiyyar334

    2 жыл бұрын

    ராமையா முக்தி அடையவில்லை , அவனின் ஆதிக்கம் மறைகிறது - VJ தமிழன் இல்லை , மரபணுவில் யூத கலப்பு என்று தெளிவாக சொல்லியுள்ளார் ராமையா +அவன் காதலித்து இணையமுடியாது இறந்து போன பெண் + அவன் குழப்பமான ஆன்மீகவாதி + அவன் மறைந்து போதல் = யூத ராமன் +அவன் பிரிந்த மேற்குத்தொடர்ச்சி நிலமான சீதை +அவனின் வாரிசுகள் ஆன, அண்டத்தை உணராத பிண்டாரிகள் தான் யூத பிராமண குழப்பவாதிகள், அரைவேக்காட்டு ஆன்மீகவாதிகள் + இந்த மண்ணில்/உலகில் அவர்கள் ஆதிக்கம் சத்திய யுகத்தில் மறையும்

  • @tharsan7471

    @tharsan7471

    2 жыл бұрын

    Paari ollan

  • @joshuagandhiruby436
    @joshuagandhiruby4362 жыл бұрын

    நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு வாழ்த்துக்கள் பாரி 👍👍🤝🙏

  • @maharajahabdulrahuman87
    @maharajahabdulrahuman872 жыл бұрын

    பாரி நீ ஒரு ஆள் போதும் இனத்தை மொழியை குலதெய்வங்களை விவசாயத்தை இன்னும் தமிழ் சார்ந்த பல விசயங்களை மீட்டெடுக்க 🙏🙏🙏🙏🙏🙏 மற்ற பதிவை விட இந்த பதிவு தமிழ் இனத்தை பற்றி மிக உண்மையான துல்லியமான தகவல் நிறைந்த பதிவாக இருக்கிறது 👍👍👏👏🙌🙌 வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வளமுடன் 🙏🙌🙌 அருமையான பதிவு

  • @rajendrangold3506
    @rajendrangold35062 жыл бұрын

    வாழ்த்துக்கள் பாரி தமிழ் மரபையும் தமிழ் குடிகளின் ஒற்றுமையையும் இவ்வளவு தெளிவாக சொன்னீர்கள் கடைசி விவசாயி படம் மாதிரி இன்னும் படங்கள் வரவேண்டும்

  • @kavithaiyyar334

    @kavithaiyyar334

    2 жыл бұрын

    ராமையா முக்தி அடையவில்லை , அவனின் ஆதிக்கம் மறைகிறது - VJ தமிழன் இல்லை , மரபணுவில் யூத கலப்பு என்று தெளிவாக சொல்லியுள்ளார் ராமையா +அவன் காதலித்து இணையமுடியாது இறந்து போன பெண் + அவன் குழப்பமான ஆன்மீகவாதி + அவன் மறைந்து போதல் = யூத ராமன் +அவன் பிரிந்த மேற்குத்தொடர்ச்சி நிலமான சீதை +அவனின் வாரிசுகள் ஆன, அண்டத்தை உணராத பிண்டாரிகள் தான் யூத பிராமண குழப்பவாதிகள், அரைவேக்காட்டு ஆன்மீகவாதிகள் + இந்த மண்ணில்/உலகில் அவர்கள் ஆதிக்கம் சத்திய யுகத்தில் மறையும்

  • @jaiganeshjaiganesh1010
    @jaiganeshjaiganesh10102 жыл бұрын

    இயக்குனர் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌷🌷🌷நன்றி

  • @user-jw6iq9tg2c
    @user-jw6iq9tg2c2 жыл бұрын

    என்னுடைய குலதெய்வ கோயில் இராமநாதபுரம் அருகில் அத்தியூத்து கிராமத்தில் உள்ள கருப்பர். நான் முக்குலத்தோர் அகமுடையார் குடி சார்ந்தவன், ஆனால் அந்த கோயில் எனக்குத் தெரிந்து மறவர்,கோனார், நாடார்,முடிதிருத்துபவர் (அம்பட்டையர்) ஆகிய தமிழ் குடிகளுக்கும் குலதெய்வ கோயிலாக உள்ளது, இன்னும் பல தமிழ் குடிகளுக்கும் குலதெய்வ கோயிலாக இருக்கலாம். ஆம் அனைத்து தமிழர்களும் இனப்பற்று கொண்டு விழிப்புணர்வு கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை..

  • @karthikganapathy5879

    @karthikganapathy5879

    2 жыл бұрын

    சிறப்பு...ஒன்றிணைந்து மீட்டெடுப்போம்

  • @prabaks4474
    @prabaks44742 жыл бұрын

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

  • @MrSSI-on2id
    @MrSSI-on2id2 жыл бұрын

    கலட்ட vishan ku serupadi பதில்களை பரியிடம் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறோம்...

  • @Iyyamperumal-nn1ug

    @Iyyamperumal-nn1ug

    2 жыл бұрын

    Entha KZread channel

  • @lokeshfm7479

    @lokeshfm7479

    2 жыл бұрын

    அண்ணா அது பற்றி பேச முடியுமா இது பற்றி பேச முடியாதா இதைப் போய் அவரிடம் கேட்க முடியுமா அதைப் போய் இவரிடம் கேட்க முடியுமா இவர் பற்றி சுவரிடம் கேட்க முடியுமா சுவர் பற்றி இவரிடம் கேட்க முடியுமா தகுதி உள்ளதா திராணி உள்ளதா துப்பில்லையா அருகதை உள்ளதா

  • @vetritamil573

    @vetritamil573

    2 жыл бұрын

    ஆம் விசன் னுக்கு எதிராக காணொளி வேண்டும்

  • @nilofarneesa6469
    @nilofarneesa64692 жыл бұрын

    வழக்கம் போல தமிழர்களால் கொண்டாட மறந்த.....கொண்டாடப்பட வேண்டிய....உலகத்தரம் வாய்ந்த....தமிழ் படைப்பு....

  • @funnyclipshort7305

    @funnyclipshort7305

    5 ай бұрын

    Ulame kondada venda. Kuraindhapatcham thamil makaluku purinja podhum😢

  • @fantasythamizha2581
    @fantasythamizha25812 жыл бұрын

    நன்றி திரு. பாரிசாலன்

  • @venkatnathan5641
    @venkatnathan56412 жыл бұрын

    தமிழர் வாழ்வியல் சுருக்கமே கடைசி விவசாயி சிறப்பான விரிவுரை . நன்றி மேலும் எதிர்பார்த்தேன் தாயே தடுத்தாலும் தமிழை பழித்தவனை விடாதே . தமிழுக்கும் தமிழருக்கும் எதிராக பேசுபவர்களுக்கு நிச்சயமாக அறிவுரை கூறுவீர்கள் என்று.

  • @SamySamy-uf1hv

    @SamySamy-uf1hv

    Жыл бұрын

    Samy alavayal

  • @senthilvadivu6070
    @senthilvadivu60702 жыл бұрын

    வாழ்த்துகள் பாரி! ஒரு படத்தை இதைவிட பிரித்து அலசி ஆராய முடியாது! எவரும் கூறாத நுட்பங்கள் அபாரம்!! இக்கால வாழும் ஞானசம்பந்தர் பாரிதானோ! நீடூழி வாழ்க! தமிழர் உருப்பட !

  • @tharsan7471

    @tharsan7471

    2 жыл бұрын

    உலகமகா உருட்டு

  • @ananthmeyyappan5053

    @ananthmeyyappan5053

    2 жыл бұрын

    @@tharsan7471 poda dei

  • @user-tamil5671

    @user-tamil5671

    2 жыл бұрын

    @@tharsan7471 Unakku Rompa Therinju Pochu

  • @mahitalks930
    @mahitalks9302 жыл бұрын

    மயில் இறந்து அந்த தாத்தா சிறைக்கு செல்லவில்லை என்றால் அந்த ஊரில அவரோடு அந்த இயற்கை வேளாண்மை அழிந்திருக்கும் இதை தடுப்பதற்காக தான் முருகன் திரு விளையாடல் புரிந்திருக்கிறார்

  • @livingin4thdimension

    @livingin4thdimension

    Жыл бұрын

    படத்தில் இடையில் வரும் ஒரு காட்சி ஒரு நிலத்தரகர் நல்லாண்டி ஐயாவின் நிலத்தை வாங்க முயல்வார். ஆனால் இப்பெருமகன் அதற்கு செவிமடுக்க தயாராக இல்லை. அதன் காரணமாக அந்த தரகர் செய்த நிகழ்வு தான் அது. யோகி பாபு ஓரிடத்தில் இதுகுறித்து அந்த தரகரிடம் பேசுகையில் அவர் நான் மயிலை கொல்லவில்லை என உளறியிருப்பார்.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m2 жыл бұрын

    வாழ்க ஐந்தாம் தமிழ்ச்சங்கம் முனைவர் பாண்டியன்புகழ் வையகம் போற்றவேண்டும் ஞானி உலக மக்களே போற்றவேண்டியவர் பாண்டியன் ஐயா ஆசீவகம் மலர்ந்துவிட்டது

  • @Arunachalam6775
    @Arunachalam67752 жыл бұрын

    நண்பர் பாரி. மணிகண்டன் அவர்களின் சிறப்பான படைப்பை சிறப்பாக விளக்கியுள்ளார் எனது அரசியல் குரு.

  • @kavithaiyyar334

    @kavithaiyyar334

    2 жыл бұрын

    ராமையா முக்தி அடையவில்லை , அவனின் ஆதிக்கம் மறைகிறது - VJ தமிழன் இல்லை , மரபணுவில் யூத கலப்பு என்று தெளிவாக சொல்லியுள்ளார் ராமையா +அவன் காதலித்து இணையமுடியாது இறந்து போன பெண் + அவன் குழப்பமான ஆன்மீகவாதி + அவன் மறைந்து போதல் = யூத ராமன் +அவன் பிரிந்த மேற்குத்தொடர்ச்சி நிலமான சீதை +அவனின் வாரிசுகள் ஆன, அண்டத்தை உணராத பிண்டாரிகள் தான் யூத பிராமண குழப்பவாதிகள், அரைவேக்காட்டு ஆன்மீகவாதிகள் + இந்த மண்ணில்/உலகில் அவர்கள் ஆதிக்கம் சத்திய யுகத்தில் மறையும்

  • @A.S.Appu.jf7cg3vh8l

    @A.S.Appu.jf7cg3vh8l

    2 жыл бұрын

    தமிழில் அழகா எழுதுரிங்க உங்கள் பெயரையும் தமிழில் எழுதுங்க நண்பா.

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s2 жыл бұрын

    அருமை பாரி தமிழ் இணத்தை ஒன்றுனைப்பதை பற்றி சொன்ன கருத்து மிகவும் அருமை அறம் சார்ந்து தமிழ்குடிகள்சார்ந்து இருந்தால் மட்டுமே நம் இனம் யானை பலம் என்று சொன்ன கருத்தும் மிக அருமை இன்னும் அந்த படத்தை நான் பார்க்க வில்லை கண்டிப்பாக பார்பேன் பாரியின் இந்த காணொளியை நம் அனைவரும் பரிமார வேண்டும் குலதேய்வ வழிபாடு என்ன என்பதை நம் குழந்தைகளுக்கு நாம் மறவாமல்பழக்க வேண்டும் இயற்கையை காப்போம் நம் மண் விதைகளை காப்போம் யானையின் பலம்அறிந்து,😇 மிக்க நன்றி பாரி இனைவோம் தமிழ் குடிகளாய்👍🙏 இந்த படத்தை எடுத்த அவருக்கும் நன்றி👍

  • @gobalkrishnan9242
    @gobalkrishnan92422 жыл бұрын

    நன்றி சகோ பாரி...இரண்டு தலைமுறைக்குப் பின் என் குலதெய்வத்தை புதுக்கோட்டையில் தரிசனம் செய்தேன் இங்கு உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று எவறும் இல்லை அனைவருக்கும் முதல் மரியாதை தருவதை பார்தேன்...எந்த எந்த குடி என்று நான் சொல்ல விரும்பவில்லை காரணம் அனைத்து குடிகளின் ஒற்றுமையே தமிழ் குடி ....தமிழ் இனம்..

  • @Subscribe_Mr
    @Subscribe_Mr2 жыл бұрын

    விவசாயி மேல் தவறு இல்லை எதை கடையில் விற்றாலும் வாங்கி ஏமாறும் மக்கள் தான் காரணம்! நாம் திருந்தி நல்லவற்றைக்கு SUPPLY அதிகமாக்க வேண்டும்

  • @rajag9860

    @rajag9860

    2 жыл бұрын

    Vaangi yaamarum en appan vivasaye,aana urpathi panna porula vithuduvaan,veetuku thevaiyana porula kadai la dhan vaangi van,yen appan muttal koothi maari 99.9 irukaanga.ellame kaasu kaaga,ellame corporate dhan nammala nasukaranga nu sonnen,kaathula vaanga maataan.

  • @rajag9860

    @rajag9860

    2 жыл бұрын

    Naan pandran nalla visayam ellame en appan mattam thattran.en appana maari muttal koothi athigam.

  • @akfactoryservicecenter6435
    @akfactoryservicecenter64352 жыл бұрын

    திருச்சி துவாக்குடி யில் இருந்து மாத்தூர் செல்லும் வழியில் ஒரு ஆண் மயில் நீர் இல்லாமல் இறந்து கிடந்தது நான் பார்த்துள்ளேன் . நீர் இல்லாமல் இருப்பதை சொல்ல வருகிறார்

  • @sprakashpopoosprakashpopoo9267
    @sprakashpopoosprakashpopoo92672 жыл бұрын

    அருமை அருமை நண்பரே நான் தமிழனாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்

  • @AnythingZenTamil
    @AnythingZenTamil2 жыл бұрын

    நல்ல படம் பாரி சாலன் அவர்களுக்கு என்ன தான் தெரியாது 😉 நீங்க பேசாம கட்சி ஆரம்பிச்சுடுங்க நாங்க ஒட்டு போட்டு முதல்வர் ஆக்கி விடுகிறோம் 💪

  • @gobinathvaratharasu110
    @gobinathvaratharasu1102 жыл бұрын

    இன்றும் எங்கள் ஊரில் பரறையர் குடிக்கு முக்கியத்துவம் கொடுத்து திருவிழா நடைபெறுகின்றது அவர்கள் இலை என்றால் திருவிழா இல்லை

  • @RameshRamesh-hb8rp

    @RameshRamesh-hb8rp

    2 жыл бұрын

    ஆம் எங்கள் ஊரிலும் இது நடைமுறையில் உள்ளது

  • @jp7387

    @jp7387

    2 жыл бұрын

    எங்கள் ஊரில் 80 சதவீதப் பறையர்கள் கிறிஸ்டின் மதத்துக்கு மாறிவிட்டார்

  • @aathi6137

    @aathi6137

    2 жыл бұрын

    அருமை அருமை நண்பா.....

  • @shanthipandiyan7903

    @shanthipandiyan7903

    2 жыл бұрын

    @@RameshRamesh-hb8rp பறையர்களுக்கு மறையோர்கள் என்ற பெயர் உண்டு. அதாவது ஆன்மீக மறைகளை ஓதியதால் மறையோர்கள் என்று அழைக்கப்பட்டனர். தமிழினத்தின் அந்தனர்கள் பறையர்கள் எனும் மறையோர்கள் தான். பறையர்கள் மறைகளை ஓதியவர்கள் மட்டுமே அல்ல. வெள்ளாமை செய்த வெள்ளாள பறையர்கள், போர் வீரர்களான விழுப்புண் பறையர்கள், பறையிசைத்த பறையர்கள் என பலவகை பறையர்கள் உண்டு. மறையோர்களான பறையர்கள் வீட்டிற்குள் பிராமணர்கள் நுழைய முடியாத காலங்கள் உண்டு. பறையர்களையும், தமிழையும் கோயிலில் இருந்து வெளியேற்றி விட்டுத்தான், சமசுகிருதம் உள்ளே வந்துள்ளது. நான் தெய்வமாக வழிப்படபடும் வேந்தர்களின் குலத்தை சேர்ந்த வேளாளன். I mean பள்ளன் எனும் மள்ளனாகிய தெய்வேந்தர்குல வேளாளன்.

  • @shanthipandiyan7903

    @shanthipandiyan7903

    2 жыл бұрын

    @@aathi6137 பள்ளர்களே மள்ளர்கள் / ப(ம)ள்ளர்களே பாண்டியர்கள் / பள்ளர்களே மருதநிலத்தின் முதல்குடி என்று பேசிய தம்பி பாரிசாலன், வெள்ளாளர் / வேளாளர் பிரச்சனையில் வாய்மூடி இருந்துவிட்டான். தமிழின வரலாற்றை இழிவுபடுத்தும் வெள்ளாளன் யார் என்று இந்த பள்ளன் பேசாமலிருப்பேனா? "Castes and Tribes of Southern India" என்ற Anthropology நூல் வெள்ளாளர்களை Kanakkans belong to the SLAVE caste என்று சொல்லுகிறது. வந்தேறி தெலுங்கு நாயக்கர்களின் கணக்கு பிள்ளைகள் ( Kanakkans ) நம்ம வெள்ளாள பிள்ளைகள் தான் என்று அனைத்து தமிழர்களுக்கும் தெரியுமே! ஆய்வாளர் J.S.Chandler தனது History of the Jesuit Mission in Madurai என்ற நூலின் பக்கம் 15-ல் "வெள்ளாளர் என்பதற்கு கணக்கன்" என்றே பொருள் சொல்லியுள்ளார். கணக்கன் என்பது வெள்ளாளர்களைத் குறிக்கும் என்பதை வெள்ளாளர்களின் ஆக்கங்கெட்ட பழமொழிகளில் ஒன்றான "செத்தும் கெடுத்தான் திருவேங்கடத்து கணக்கு பிள்ளை" என்ற பழமொழி கணக்கன்கள் வெள்ளாளர்கள் தான் என்று மெய்பிக்கும். ஆக Kanakkans என்று Edgar Thurston சொல்வது வெள்ளாளர்களைத் தான் என்று பளிச்சென்று தெரிகிறதா? ஆக Kanakkans belong to the SLAVE caste என்று கணக்கு பிள்ளைகளான வெள்ளாளர்கள் அடிமைச்சாதி என்று வெள்ளைக்காரன் Edgar Thurston எழுதியுள்ளான். வெள்ளாளர்கள் அடிமைச் சாதி என்று பல கல்வெட்டுகள் உள்ளதை வெள்ளைக்காரன் Edgar Thurston படித்திருப்பானோ? கல்வெட்டு எண் A.R.No: 1933- 171 வெள்ளாளர்கள் அடிமையாக விற்க்கப்பட்ட வரலாற்றை இந்த திருக்கழுக்குன்றம் கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டு எண் E.P.R.218, 219/ 1925 வெள்ளாளன் ஒருவன் தன்னையும், தன்னுடைய மகள்கள், பேரன்கள், பேத்திகள் என 15 பேர்களை 30 காசுக்காக அடிமையாக விற்ற வரலாற்றை தெளிவாக கூறுகிறது. கல்வெட்டு எண் A.R.No: 282 of 1903 என் வெள்ளாளன் அடியாரின் தவஞ்செய்தாள் மகள் செங்கழுநீர்ப் பிள்ளையும், நல்லம்பிள்ளை மகன் தாயிலும் நல்லானும், வெள்ளாடி சிவந்தாலோடு பல வெட்டாட்டிகளோடு அடிமையாக விற்கப்பட்ட வரலாற்றை இந்த மழவதரையன் கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டு எண் A.R.No: ARE 158/1925 வெள்ளாளன் ஒருவன் வரிகட்ட முடியாமல் ஊரை விட்டு ஓடினான் என்ற வரலாற்றை இந்த விக்கிரம சோழ காலத்து திருவாவடுதுறை கல்வெட்டு தெளிவாக கூறுகிறது. வெள்ளாளனின் இந்த ஏழ்மையை "அடிமைமுறையும் தமிழகமும்" என்ற நூலின் பக்கம் 62 தெளிவாக விவரிக்கிறது. கல்வெட்டு எண் ARE No: 8 / 1911 ஒரு வெள்ளாளன் தன்னையும் தன் இரண்டு பெண் பிள்ளைகளையும் திருமளாபுரம் கோயிலுக்கு அடிமையாக விற்ற வரலாற்றை தெளிவாக கூறுகிறது. இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை 86 of 1911, ஊர்க் கல்வெட்டு எண் : 24 மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலத்தை சேர்ந்த இந்த கல்வெட்டு, நன்னிலம் திருப்பாம்புரத்தில் உள்ள வெள்ளாளன் ஒருவன் தன்னையும், தன் மகள் அரியாள் மற்றும் மற்றொரு மகள் நம்பியாள் ஆகிய இருவரையும் 32 காசுக்காக அடிமையாக விற்ற வரலாற்றை தெளிவாக கூறுகிறது. கல்வெட்டு எண் : ARE 216,217 & 219 / 1925 மேலப்பள்ளம் என்ற ஊரில் இருந்த வெள்ளாள பெண்மணி தன்னையும், தன் மகள்கள், தன் பேரன்கள், தங்கைகள் என மொத்த குடும்பத்தையும் கோயிலுக்கு அடிமையாக்கி கொண்ட வரலாற்றை கூறுகிறது. கல்வெட்டு எண் : E.P.R.216 / 1925 வெள்ளாளன் ஒருவன் தன்னை தலைச்சங்காட்டு வலம்புரி உடையார் கோயிலுக்கு அடிமையாக விற்ற வரலாற்றை கூறுகிறது. அழகிய பாண்டியபுரம் ஓலைச்சுவடி : கி.பி.1431 ஆம் ஆண்டைச் சேர்ந்த கன்னியாகுமரி அழகிய பாண்டியபுரத்து ஓலைச்சுவடி பல வெள்ளாளர்களை ஒரு பெண்ணுக்கு அடிமை சீதனமாக கொடுக்கப்பட்டதை கூறுகிறது. வெள்ளாளர்களின் இந்த அடிமை வரலாற்றை "அடிமைமுறையும் தமிழகமும்" என்ற நூலின் பக்கம் 62 ல் காணலாம். கொல்லம் அடிமை பத்திரம் : கொல்லம் 606 வைகாசி மீ 1 ல் எழுதப்பட்ட அடிமை பத்திரத்தில் வெள்ளாளர்களின் பல குழந்தைகளும், வெள்ளாட்டிகளும் அடிமை சீதனமாக கொடுக்கப்பட்டதை கூறுகிறது. வெள்ளாளர்களின் இந்த அடிமை வரலாற்றை "அடிமைமுறையும் தமிழகமும்" என்ற நூலின் பக்கம் 63 ல் காணலாம். தஞ்சையை கைப்பற்றிய மராட்டிய மன்னர்களை பற்றி விவரிக்கும் நூலில், சிதம்பரம் பிள்ளை மற்றும் சுப்புராயப்பிள்ளை ஆகிய வெள்ளாளர்கள் தங்களது 10 வயது / 11 வயது குழந்தைகளை விற்ற அடிமை வரலாற்றை விவரிக்கிறது. திருக்கோவிலூர் பெருமாள் கோயில் சித்திரமேழி கல்வெட்டு மற்றும் ரங்கநாதன் கோயில் கல்வெட்டில் " Vellala is fourth Varna caste / வெள்ளாளர்கள் சூத்திரர்கள்" என்ற கீழ்நிலையில் இருந்ததை கூறுகிறது. இப்படி பல தரவுகள் வெள்ளாளர்களை அடிமைகள் என்று சொல்வதனால் தான், Kanakkans belong to the SLAVE caste என்று சரியாக Anthropology எழுதியிருக்கிறான் வெள்ளைக்காரன் Edgar Thurston.

  • @sbalabala4938
    @sbalabala49382 жыл бұрын

    தமிழை வைத்து பிழைக்கும் சில சில்லறை ஊடகவியலாளர் தமிழ் மொழியை கேவலமாக பேசுகின்றனர். அதை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் சகோதரா.

  • @rajarajan7645

    @rajarajan7645

    2 жыл бұрын

    வணக்கம் பாரி மிக்க மகிழ்ச்சி. காலம் கடந்தாலும் தேடி எடுத்து 'கடைசி விவசாயி' படத்தை மிக அழகாக விமர்சன ஆய்வு செய்து இருக்கிறீர்கள். பலருக்கும் இந்த விமர்சன ஆய்வை பகிர வேண்டும். தமிழ் சினிமாவில் மிக உண்மையான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு இயக்குனர் மணிகண்டன் ஒரு நல்ல உதாரணம். மனமார்ந்த பாராட்டுகள் பாரி.

  • @yogeshwaranb8619

    @yogeshwaranb8619

    2 жыл бұрын

    சரியா சொன்னிங்க தமிழ் தேசியம், தமிழ் ஈழம், குல வழிபாடு, திராவிடம், பெரியார், இல்லுமினாட்டி, அம்பேத்கர்னு இங்க நிறைய பேர் அவுங்களுக்கு தெரிஞ்ச அரசியல் பண்ணி காசு சம்பராச்சிட்டு இருக்காங்க. ஆனா இவுங்க யாருமே மக்களோட அன்றாட வாழ்க்கை பிரெச்சனைய பேச மாட்டாங்க. The biggest problem faced by any common in India today is Petrol price hike. But no தமிழ் தேசியம் leader or a speaker or திராவிடம் leader or a speaker cares about. Why do these guys manipulate something which is not at all relevant to modern days problems?

  • @ARAVINDHARA

    @ARAVINDHARA

    2 жыл бұрын

    @@yogeshwaranb8619 மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்பு என்பது இன்றைய உலகமயமான இந்திய தேசிய அரசியலும் உலகரசியலும் முக்கிய காரணம்.......!!!!!! தமிழ்தேசியம் பல திட்டங்களை தன்னகம் பெற்றுள்ளது.......!!!!! உங்களை போன்ற அரைவேக்காடுகளுக்கு நேர்மறை அரசியலும் தெரியாது மறைமுக அரசியலும் தெரியாது......!!!!! இன்று ரஷ்யா பிரச்சினையில் உலக வல்லாதிக்க நாடுகளின் பித்தலாட்டங்கள் பட்டவர்த்தனமாக தெரிகிறது........!!!!! உள்ளூர் அரசியலையும் உலக அரசியலையும் ஒப்பிட்டு பயணிப்பவனே சிறந்த சிந்தனை கொண்டவன்........ உங்களை போன்ற அறிவிலிகள் கதறிக்கொண்டு மட்டுமே இருக்க முடியும்........!!!!!!

  • @yogeshwaranb8619

    @yogeshwaranb8619

    2 жыл бұрын

    @@ARAVINDHARA அதே தான் நானும் சொல்றேன். தமிழ் தேசியம் னால எப்படி இன்னைக்கி இருக்குற petrol பிரெச்சனைய சரி செய்ய முடியும். Please paari, seeman நெனைச்சா பண்ணுவாங்கனு சொல்லாதீங்க. Be practical sir! Summa உலக அரசியல், உள்ளூர் அரசியல் னு பேசுனா epdi sir petrol price, commodity price hike a சமாளிக்க முடியும்?. இங்க நிறைய பேரு வாழ்வதைரமே இல்லை இதுல எங்க சார் உங்களமாரி உள்ளூர் உலகம் னு பேசிட்டு இருப்பாங்க

  • @Aaseevagam741
    @Aaseevagam7412 жыл бұрын

    அடேங்கப்பா 😮👏❤️🙏 இவ்வளவு விடயம் இருகிறதா???❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ht5mq8yt3m

    @user-ht5mq8yt3m

    2 жыл бұрын

    நிறைய உள்ளது நம்ம ஆசான் பாண்டியன் ஐயா சொன்னால்தான் முழுமை பெறும் ஆரியம் திராவிடம் புகுந்து நிறைய கருத்து கூறி உள்ளானுக. ஊட்டிமலை மீது ராமன் காதல் கொண்டதும் தமிழ் சங்கத்தையும் சித்தர்களையும் அழித்த. களப்பிறர் பரசுராமனாக வி சேதுபதி துர்காவின் நினைவாக படத்தில் பைத்தியம் போல சுத்துறான் படத்தைபற்றி நிறைய சொல்லலாம் அணுஅணுவாக பார்த்து சிந்திக்கவேண்டிய படம் முதல்விவசாயினு பெயர் வைக்கவேண்டும் ஆரியனும் திராவிடியனும் கடைசிவிவசாயின்னு மாற்றவைத்துள்ளானுக

  • @Aaseevagam741

    @Aaseevagam741

    2 жыл бұрын

    @@user-ht5mq8yt3m சரிதான் 👏👍 சிந்திக்க வேண்டிய விடயம் தான்.

  • @tamilblood
    @tamilblood2 жыл бұрын

    "யானை கட்டி போரடித்த தென் மதுரை" சங்க பாடல்.....

  • @user-zk9dj9wu2n
    @user-zk9dj9wu2n2 жыл бұрын

    என் அன்புத்தம்க்கு கோடானகோடி நன்றிகள். ஏன் என்றால் .கடைசி விவசாயி படம் நான் பார்க்கவே இல்லை .ஆனால் இன்று என் தம்பியின் குரலில் முழுப்படத்தையும் கண்கொண்டு பார்த்ததுபோல் தெளிவாக படம் புரிந்துவிட்டதுபோல் இருந்தது ஒரு முழுபடத்தின் ஒலிச்சித்திரம் கேட்டதுபோல் இருந்தது . நன்றிமா

  • @sureshrook
    @sureshrook2 жыл бұрын

    ஒழுக்கம்=அமைதி நாம் நல்லா இருந்தால், சுற்றமும் உலகமும் நன்றாக இருக்கும்👍

  • @goodtryalways565
    @goodtryalways5652 жыл бұрын

    உணர்வாள் தமிழ் தேசியத்தை உளமார நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இது போன்று தமிழையும், தமிழ் மொழி சார்ந்த மக்களையும் நேசிக்க முடியும்... நன்றி பாரி... உங்களை போன்றோரின் ஆயிரது உழைப்பு நிச்சயம் வெற்றி பெரும்...

  • @saronrajap4765
    @saronrajap47652 жыл бұрын

    இயற்கையை காப்போம் ❤

  • @mohamedthalif677
    @mohamedthalif6772 жыл бұрын

    41:00 தங்கள் புரிதலுக்கு. ராமையா முக்தியடையவில்லை. நீங்கள் கணித்ததுபோல அவர் அரைகுறை இரைநேசர். ஆம் தேடலில் உள்ளவர். அவருடைய இரை தேடலுக்கு காரணம் அவருடைய காதல் (காதலி). உண்மையில், இங்கு இவர் உள்ளதில் இறவனிடம் ஏற்பட்ட நேசத்தைவிட தன் காதலிமேல் இருக்கு நேசமே அதிகமாக இருக்கின்றது. எப்போதும் தன் காதலிக்கும் சேர்த்து உணவுப்பொருட்கள் பெற்றுகொல்வார். அந்த பொருள் அப்படியேதான் இருக்கும் என்பதை உணர்ந்தவர், தன் காதலியின் ஆன்மா அவருடன் இருப்பதன் நம்பகத்தன்மை குறைந்தே இருக்கும். சந்தேகம் ஏற்பட்டிருக்கும். சந்தேகத்தோடு இருப்பவருக்கு, மற்றொருவர் தன் கதை தெரியாத சித்தர் கூறுகையில், அவர் சற்றே பிரமித்து, சிலிர்த்து, தன் சந்தேகம் உடைத்து மேலும் இறவன்மேல் இணக்கம்கொண்டுவிடுவார். அவர் தன் காதலியுடன் வாழவே அந்த ஆன்மா உலகிற்கு சந்தோஷமாகவே பறந்துவிடுவார். +இவை என்னுடைய புரிதல் மட்டுமே.

  • @npnp1368
    @npnp13682 жыл бұрын

    பாரியின் இந்த விதமான விளக்கங்கள் படம்வெளிவந்தவுடனேயே வெளியாகி அதனுடனேயே படம் பார்த்தூருந்தால் எத்துணைநன்றாக இருந்திருக்கும்!!கருத்துக்கள் முழுவதும் பெரும்பாலான தமிழ் மக்களிடம் சென்றடைந்திருக்குமே 👌👌👌👍👍💪💪💪

  • @pchamy4661
    @pchamy46612 жыл бұрын

    ஒரு திரைப்படத்தை பற்றி இவ்வளவு அற்புதமாக விமர்சனம் செய்தது மிக அருமை பாரிசாலன்

  • @jayanthi4828
    @jayanthi48282 жыл бұрын

    முழுமையான, இனிமையான திரைப்பட விமர்சனம்.

  • @user-vn9ky8tm4i
    @user-vn9ky8tm4i2 жыл бұрын

    வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦

  • @animedestiny6276

    @animedestiny6276

    2 жыл бұрын

    Dei Canada vandheri

  • @SanjayKumar-jd3bv

    @SanjayKumar-jd3bv

    2 жыл бұрын

    @@animedestiny6276 dei pota thevidya canda flag pota vantheri .avan language tamil dhana da .apo na nee fake I'd name vechukra dravida supporter badu nee yaruda mental

  • @user-te5jz8ub8s

    @user-te5jz8ub8s

    2 жыл бұрын

    கனடால என்னடா தமிழ் தேசியம்

  • @ananthakumar324

    @ananthakumar324

    2 жыл бұрын

    திரவிடத்தால் வீழ்ந்தோம்.

  • @ilayaraja1678
    @ilayaraja16782 жыл бұрын

    Vera level 🔥✌️😇அருமையான விளக்கம் எனக்கு மிகவும் பிடித்தது💕💕💞💞💘💘

  • @user-cs8qk1ns7z
    @user-cs8qk1ns7z2 жыл бұрын

    பாரியின் சொற்கள் அனைத்தும் கல்வெட்டுகளில் பொறிக்கப்படவேண்டியவை!

  • @ttrshankar

    @ttrshankar

    2 жыл бұрын

    Dai

  • @user-cs8qk1ns7z

    @user-cs8qk1ns7z

    2 жыл бұрын

    @@ttrshankar என்ன டா?

  • @ttrshankar

    @ttrshankar

    2 жыл бұрын

    @@user-cs8qk1ns7z athuku pakathula ukaandhukoo

  • @user-cs8qk1ns7z

    @user-cs8qk1ns7z

    2 жыл бұрын

    @@ttrshankar Correct! இல்லையென்றால் அதையும் ஈவேரா சொன்னார் என்று திருடி விடுவீர்கள்!

  • @KarthikSingai
    @KarthikSingai2 жыл бұрын

    தமிழால் ஆள்வோம், வாழ்வோம் 🐅 நாம் தமிழர் 💪

  • @svp987
    @svp9872 жыл бұрын

    Amazing political and cultural analysis by Mr. Paari Saalan.

  • @arunraj_r
    @arunraj_r2 жыл бұрын

    what a Intelligence! What a explanation! Thank you so much Mr. Paari Saalan and Sengol Tv for this very valuable knowledgeable and intelligent video. Its time to live by our ancestors way.

  • @kesavans3342
    @kesavans33422 жыл бұрын

    அற்புதமான விளக்கம்! படத்தையே பார்த்ததுபோல் இருக்கிறது.

  • @applearasu535
    @applearasu5352 жыл бұрын

    கலாட்டா விஷன் அவர்களுக்கு பாரியிடம் இருந்து தரமான பதிலடி தரவேண்டும்

  • @Blackyr27

    @Blackyr27

    2 жыл бұрын

    Ama Bro antha Tharkuri Naaiku Pathi adi kudukkanum

  • @rajarajan7645

    @rajarajan7645

    2 жыл бұрын

    வணக்கம் பாரி மிக்க மகிழ்ச்சி. காலம் கடந்தாலும் தேடி எடுத்து 'கடைசி விவசாயி' படத்தை மிக அழகாக விமர்சன ஆய்வு செய்து இருக்கிறீர்கள். பலருக்கும் இந்த விமர்சன ஆய்வை பகிர வேண்டும். தமிழ் சினிமாவில் மிக உண்மையான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு இயக்குனர் மணிகண்டன் ஒரு நல்ல உதாரணம். மனமார்ந்த பாராட்டுகள் பாரி.

  • @karthikganapathy5879

    @karthikganapathy5879

    2 жыл бұрын

    செருப்படியோடே தர வேண்டும.....விரைவில்

  • @thanjaipalani8294

    @thanjaipalani8294

    2 жыл бұрын

    Dravida Visham (Vishan) = புழுவின் அறிவும் குள்ளநரியின் மனமும் கொண்ட திராவிட ஊப்பி சில்லறை பிணம் தின்னி கொத்தடிமை.

  • @Iyyamperumal-nn1ug

    @Iyyamperumal-nn1ug

    2 жыл бұрын

    Entha KZread channel

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m2 жыл бұрын

    தனியார் டிவியை தமிழர்கள் தவிர்க்கவேண்டும் தமிழக இளையர்கள் மாற்றி சிந்திக்கவேண்டும்

  • @muthum6048
    @muthum60482 жыл бұрын

    பாரி நம் மனசாட்சியில் பிரதிபலிப்பு... வாழ்த்துக்கள் பாரி....

  • @nilofarneesa6469
    @nilofarneesa64692 жыл бұрын

    உலகின் எந்த விருதுக்கும் தகுதியுள்ள படைப்பு...கலையின் உச்சம் இப்படம்

  • @user-oj5yu3xr7u

    @user-oj5yu3xr7u

    2 жыл бұрын

    கண்டிப்பாக தகுதி தான், ஆனால் எப்படி கொண்டு செல்வது, தமிழர்களை முன்னேற விடமாட்டார்களே தமிழனை அடையாள படுத்துவதே மிக கடினமான இருக்கிறதே.

  • @SA3D259

    @SA3D259

    2 жыл бұрын

    777t uu uu

  • @lilythereses5044
    @lilythereses50442 жыл бұрын

    பாரி.............புல்லரித்து விட்டது வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @devaraj8820
    @devaraj88202 жыл бұрын

    இந்த படத்தில் இவ்வளவு பொருள் இருக்கின்றதா படம் பார்த்தேன் பாரி கூறியதை மறுபடியும் பார்த்து தெளிவு படுத்தி கொள்ள வேண்டும்

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s2 жыл бұрын

    பாரி வணக்கம் உங்கள் வீடியோவைதான் எதிர் பார்த்தேன்🙏👍

  • @srivichildyatra8626

    @srivichildyatra8626

    2 жыл бұрын

    Nanum daily ethirparpen

  • @lokeshfm7479

    @lokeshfm7479

    2 жыл бұрын

    அண்ணா அது பற்றி பேச முடியுமா இது பற்றி பேச முடியாதா இதைப் போய் அவரிடம் கேட்க முடியுமா அதைப் போய் இவரிடம் கேட்க முடியுமா இவர் பற்றி சுவரிடம் கேட்க முடியுமா சுவர் பற்றி இவரிடம் கேட்க முடியுமா தகுதி உள்ளதா திராணி உள்ளதா துப்பில்லையா அருகதை உள்ளதா

  • @singarajap9675
    @singarajap96752 жыл бұрын

    அருமையான விளக்கம் சகோதரர் பாரிசாலன் அவர்களே

  • @sundaresanbabu5946
    @sundaresanbabu59462 жыл бұрын

    வாழ்க தமிழ் வெல்க தமிழ்

  • @sruthikarthikeyan7613
    @sruthikarthikeyan76132 жыл бұрын

    பீஸ்ட்டு trailer ல் நிறைய இலுமினாட்டி Symbolism உள்ளது எங்களுக்கே இப்போது நன்றாக புரிகிறது😭😭😭

  • @srivichildyatra8626

    @srivichildyatra8626

    2 жыл бұрын

    Yes

  • @animedestiny6276

    @animedestiny6276

    2 жыл бұрын

    Yaaru da neenga 😁

  • @user-fm5te5jl2j

    @user-fm5te5jl2j

    2 жыл бұрын

    @@animedestiny6276 hi cinema paithiyam

  • @villagefoodmalaysia6001

    @villagefoodmalaysia6001

    2 жыл бұрын

    @@animedestiny6276 dei muttal ...padam payitiyame

  • @lovely-do8ns

    @lovely-do8ns

    2 жыл бұрын

    @@animedestiny6276 Ada thuma paiya ..aprm en vj thailee one eye , axe symbols athighama use pandran ..he used illuminati t shirt in mersal movie

  • @Iyyamperumal-nn1ug
    @Iyyamperumal-nn1ug2 жыл бұрын

    அருமையான சிந்தனை.

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar39152 жыл бұрын

    இங்கு புரிந்து கொள்ள வேண்டிய விடையம் முருக வழிபாடு தமிழர்களால் மறக்கப்பட்டு விட்டது. புறக்கணிக்க பட்டுவிட்டது. இதை தான் இயக்குனர் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

  • @Editorjohny
    @Editorjohny2 жыл бұрын

    இயக்குநர் மணிகண்டனே விளக்கம் தந்திருந்தாலும் இவ்வளவு தெளிவான கருத்துக்கள் வெளிவந்திருக்க வாய்ப்பில்லை... உண்மையான தமிழ் பொக்கிஷம் நம் பாரிசாலன்...

  • @sabaridassg5572
    @sabaridassg55722 жыл бұрын

    தமிழ்நாட்டில் உள்ள வடநாட்டவர் பிரச்சனை பற்றி பேசவும்..ஓசூர் மற்றும் திருப்பூர்,ஈரோடு,கோவை ஆகிய பகுதிகளில் அவர்களின் ஆதிக்கம் மிகவும் அதிகமாக உள்ளது .

  • @yellowroses1256

    @yellowroses1256

    2 жыл бұрын

    Yes

  • @poongavanamraman6030
    @poongavanamraman60302 жыл бұрын

    அருமை ஐயா. பாரி பாரிதான்...👌👌

  • @balamurugank2135
    @balamurugank21352 жыл бұрын

    So proud Paari, such a perfect detailing and explaining 👍

  • @gopalt7789
    @gopalt77892 жыл бұрын

    சிறப்பு தம்பி பாரிசாலன் சிறப்பான விளக்கம் நாம் தமிழர் 👍 💐 🤝

  • @thomasanthony820
    @thomasanthony8202 жыл бұрын

    Great explanation Paari Saalan sago Again u proof u are proud of Tamilan Your parents are blessed to have son like u….

  • @animedestiny6276

    @animedestiny6276

    2 жыл бұрын

    His parents are feeling very bad to have a son like him.Because No one is willing to marry him

  • @user-nq4jp5nc4z

    @user-nq4jp5nc4z

    2 жыл бұрын

    @@animedestiny6276 பாரிக்கு திருமணம் நடந்தால் உங்கள் பாரிக்கு எதிரான மனநிலையை மாற்றிக் கொள்வீர்களா.

  • @animedestiny6276

    @animedestiny6276

    2 жыл бұрын

    @@user-nq4jp5nc4z அவனுக்கு போய் எவன் பெண் குடுப்பான்??

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A.2 жыл бұрын

    நல்லதொரு விமர்சனம்

  • @praba5720
    @praba57202 жыл бұрын

    I already watched this movie twice but only now I understand the actual meaning of this story.... Thanks Paari

  • @chitrasubramani3732
    @chitrasubramani37322 жыл бұрын

    இப்படத்தின் கதையை என் மகன் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தார். என் மகனின் விவசாயத்தைப் பற்றிய அக்கறையும் வெளிப்பட்டக்கொண்டே இருந்தது. நான் பல வருடங்களுக்கு முன்பிருந்தே சொல்லிக் கொண்டு இருக்கிறேன் , விவசாய நிலத்தை விற்றுவிடாதீர்கள். விவசாயம் செய்து கட்டுப்படி ஆகவில்லை என்ற நிலை இப்போது இருந்தாலும் பிற்காலத்தில் கண்டிப்பாக விவசாயம் செழிப்படைய வாய்ப்புள்ளது என்று.

  • @PLScience
    @PLScience2 жыл бұрын

    சித்தம் பற்றி புரிதல் உங்களுக்கு நிறைய தேவை. மற்றபடி தகவல் அருமை.

  • @ganesalmuthusamy9342
    @ganesalmuthusamy93422 жыл бұрын

    Vanakam Paari, Arumai, Nalla tagaval👏👏👌👌 From. Malaysia

  • @vks2776
    @vks27762 жыл бұрын

    விஜய் சேதுபதி நடித்ததும் ,கடைசி விவசாயி என்ற பெயரும் படம் விவசாயத்துக்கு எதிர் மறையான கருத்து கொண்டு இருக்கும் என நினைத்து பார்க்கவில்லை . நன்றி பாரி நல்ல படத்தை விமர்சனம் செய்தமைக்கு.

  • @user-rw7xo9jy7x
    @user-rw7xo9jy7x2 жыл бұрын

    வணக்கம் பாரிசலன் 🙏🙏🙏 👌👌👌 அருமையான கருத்துக்கள்

  • @anbalaganswamy8630
    @anbalaganswamy86302 жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @user-mf6yh3un4t
    @user-mf6yh3un4t2 жыл бұрын

    மணிகண்டனுக்கு தமிழ் சமூகம் நன்றிக் கடன் பட்டுள்ளது.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m2 жыл бұрын

    146அடிமுருகனேபோற்றிபோற்றிபோற்றி

  • @Nambiyatchicabs
    @Nambiyatchicabs2 жыл бұрын

    தம்பி பாரி அவர்களுக்கு வணக்கம் இந்த திரைப்படத்தை தாங்கள் விமர்சனம் செய்த விதம் என்னை நெகிழ வைத்தது அந்த திரைப்படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது உங்களின் ஒரு மணி நேரப் பேச்சில் இரண்டு இடங்களில் என் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது கவலைப்படாதீர்கள் நிச்சயம் தமிழ் சமூகம் இந்த வலைப்பின்னலில் இருந்து மீண்டு எழும் முருகனின் அருளால் நன்றி வாழ்க வளமுடன்

  • @RD47X
    @RD47X2 жыл бұрын

    Paari Saalan please reply to - Galatta Vishan interview

  • @dineshp8887

    @dineshp8887

    2 жыл бұрын

    Endha interview bro

  • @RD47X

    @RD47X

    2 жыл бұрын

    @@dineshp8887 8:25 - kzread.info/dash/bejne/l2eftKesc6-sZ9Y.html&ab_channel=GalattaVoice

  • @Soulful_27
    @Soulful_272 жыл бұрын

    Great wonderful movie...everyone must watch. Salute to the Director. So much to think, realize and improve

  • @sathiyendran1053
    @sathiyendran10532 жыл бұрын

    பிராமண விவசாய சங்கம் சார்பாக நன்றிகள் பாரி சாலன்

  • @jasperjerin5775

    @jasperjerin5775

    2 жыл бұрын

    🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

  • @saravananmurugaiyan9439
    @saravananmurugaiyan94392 жыл бұрын

    அன்பன் பாரிசாலன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ்விசன் விஷகிருமிக்கு தரமான பதிலடி தரவேண்டும்

  • @tamilvanan7793
    @tamilvanan77932 жыл бұрын

    Whoever involved in this movie making has to be saluted. I Thank everyone on behalf of incapable people like me.

  • @kannankaruppiah273
    @kannankaruppiah2732 жыл бұрын

    மிக அருமையான பதிவு பாரி பாமரனுக்கும் புரியும் படியாக எல்லா நுணுக்கங்களை தெளிவாகவும் எளிமையாகவும் எடுத்து சொன்னதுக்கு நன்றி🙏 ராமையா பற்றிய புரிதலில் எனக்கு சின்ன மற்று கருத்து உள்ளது என்னோட புரிதலின் படி இயக்குனர் அவரை முழுமை அடையாத சித்தராக காட்டவே அவ்வாறு வடிவமைத்துள்ளார். முத்தி நிலைமை அடையும் விருப்பத்தில் அவருடைய பயணம் உள்ளது ஆனால் சரியான வழி காட்டல் இல்லாததாலும் தவறான கருத்து திணிப்பினாலும் ராமையா அந்த நிலைமையில் உள்ளார் இறுதியில் அந்த சித்தரின் சந்திப்பு அவருக்கு சரியான பாதையை காட்டி முத்தி நிலையை ராமையா அடைகிறார். மற்றும் காவலரும் அவ்வாறே . அவரை நம்முள் ஒருவராகவே நான் பார்த்தேன் இந்த சமுதாய கட்டமைப்புகுள் சிதைத்து போனவர் மீண்டும் தெளிவு பெருகிறார்.

  • @ullagellam5856
    @ullagellam58562 жыл бұрын

    Excellent Mr.Pari. Ramaya understand the position of the Siddhar and he realize the true spirituality. Soon Ramaya attains the divine state. Secondly, there are many ways to attain god, even the person like Ramaya could attain that state; that’s what shown in each and every scenes of Ramaya. The Vinayagar and Murugan story is just for us to understand that there are so many stories being told for many reason, sometime big concept of spirituality explained through simple story.

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal35262 жыл бұрын

    பாரிசாலன் விமர்சனம் ! குல தெய்வ வழிபாடு ! முருகன் என்ற விவசாயிதான் தமிழர்களின் பண்பாட்டின் அடித்தளம் , என்பதை என்னால் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது ! வாழ்த்துக்கள் ! வாழ்க சத்ய யுகம் வாழ்க நற்றமிழர் பண்பாடு ! வாழ்க வையகம் !...♥**

  • @StarBoy60307
    @StarBoy603072 жыл бұрын

    நான் படத்தை பார்க்க வேண்டியதில்லை போலும். பாரியின் விமர்சனம் அருமை. இயக்குநர் மணிகண்டன் பாராட்டுக்குரியவர்.

  • @sakthivel69
    @sakthivel692 жыл бұрын

    Really good Paari.... I also seen this flim and learned almost 70 % of yours thought.. after you explained now got entire things... I also from same background..yes. we are prure lanlord family and my father still doing culitvation and growing cow and hens in my native....sometimes my father won;t have food but my father won;t miss to give food them [Cow/hen]... All your aspects are true and hearty thanks..... As of Now Dravida Tamilans not agree's whatever we says... since they want only 500 rupees money and quater tamac.... ourself teach our childs and grow... let them to be a good person as like us in future... One thing... Normally Leaders has to teach these kind of things to peoples.. but our party leaders are not having that maturity and not even knows this is good.. they knows only money where can get and how to spend with luxery...this same is benifit for other country peoples[Illumanaties].... lets see how it goes in future... Anyway your thoughts about this flim and tamilan cultre is really nice and its true one... Thanks again. Thanks Sakthivel Palanisamy.

  • @satishd2749

    @satishd2749

    2 жыл бұрын

    Bro what to do only Nature should teach Humans the value of Agriculture, without food Human race wont survive, because they get it very easy they are not realising what our Ancestors and Siddhars have given to Human race. Nature should teach a lesson to Human race.

  • @Paruthi.618
    @Paruthi.6182 жыл бұрын

    இயற்கையோடு இணைந்து வாழ பழக வேண்டும்

  • @Babu_310
    @Babu_3102 жыл бұрын

    என்னை பொறுத்தவரை ராமையா கதாப்பாத்திரம் மலையில் இருந்து விழுந்து இறந்து விட்டது. திடீரென்று மறைய வில்லை முக்தி அடயவும் இல்லை. ஏனென்றால் அவன் கண்ணெதிரே அவர் மறையவில்லை. அந்த பக்கம் திரும்பி இருக்கும் போது காணாமல் போய் விட்டார். எனவே ஏன் விழுந்து இருக்க கூடாது.

  • @abihappy3811
    @abihappy38112 жыл бұрын

    ராமையா என்ற character தற்போது உள்ள சாமியார்களை குறிக்கிறது என்று நினைக்கிறேன் முக்தி என்பது escape ஆகி உள்ளார்

  • @balamurugang3539

    @balamurugang3539

    Жыл бұрын

    Jakki vasudev than ramaiya

  • @kalidossa3182
    @kalidossa31825 ай бұрын

    பாரி சாலமன் படம் பார்த்ததை விட நீங்கள் சொல்லும் உள் கருத்து மிகவும் அருமையாக உள்ளது எனது தந்தை இருக்கும் பொழுது ஆடு மாடு கோழி எல்லாம் இருந்து அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார் எல்லாம் ஒன்றுறாக இருந்துவிட்டு .நன்றி வாழ்த்துகள் பாரி இயக்குனர் மணிகண்டன் வாழ்துகள்

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj79832 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி... 🙏🙏🙏பாரி 💪💪💪💪

  • @MuthuMuthu-ji7em
    @MuthuMuthu-ji7em2 жыл бұрын

    வாழ்த்துகள் பாரி...இனத்தின் ஒற்றுமையை ஓர்மையுடன் எடுத்துச்செல்லும் உங்களுடைய கடமை வெற்றியடையும்...

  • @ssr221
    @ssr2212 жыл бұрын

    அருமை பாரி !!!

  • @nellaivillage8982
    @nellaivillage89822 жыл бұрын

    குளத்தின் மண்னை பற்றி சரியாக சொன்னீர்கள்.அந்த மண்ணுக்கு தமிழில் கரம்பை மண்.கரம்பை போட்டால் தான் விவசாய நிலத்தை உருவாக்க முடியும். இது அதிகமாக யாருக்கும் தெரியவில்லை.

  • @nagarajanmayandi316

    @nagarajanmayandi316

    2 жыл бұрын

    Agricuture is leader in All

  • @mageshsakthi3794
    @mageshsakthi37942 жыл бұрын

    உள் உயிர் துடிப்புடன் பேசுகிறது . 100 % உண்மை. வாழ்க வளமுடன்.

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar39152 жыл бұрын

    ஒரு வயதானவர் ஒரு வழக்கு சம்பந்தமாக சுமார் 45வருடங்கள் போராடினர். கடைசியில் உச்ச நீதி மன்ற நீதிபதி சொன்ன விஷயம் ஐயா உங்களின் விட முயற்சியை பாராட்டுகிறேன். எனக்கு தெரியும் நியாயம் உங்களுடன் உள்ளது என்று . என்ன செய்வது சரியான சாட்சியம் இல்லாமையால் உங்கள் வழக்கை தள்ளுபடி செய்யும் நிலை எனக்கு. சட்டத்தை புறம் தள்ள என்னால் முடியாது. உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள். இது உண்மையாக நடந்த விஷயம்.

  • @JaffnaBoysOfficial
    @JaffnaBoysOfficial2 жыл бұрын

    அருமை பாரி ❤❤❤ நான் மிக ரசித்து பார்த்த படம் 👍

  • @jaiganeshjaiganesh1010
    @jaiganeshjaiganesh10102 жыл бұрын

    👍👍வாழ்த்துக்கள் பாரி 🌷

  • @user-pe8mm9mt3p
    @user-pe8mm9mt3p2 жыл бұрын

    உண்மை பாரி வேல் முருகனின் இந்த பூமியின் விவசாயம் காய் காய்கனி மருத்துவம் அறிவியல் கலை வீரம் ஆன்மிகம் நெறிமுறை தமிழ் மொழி முருகன் வேல் வேலவன் தந்தது வரலாறு

  • @ullagellam5856
    @ullagellam58562 жыл бұрын

    Siddhar can change anyone life in a second. Ramaya has feed the Siddhar and Ramaya past karma come to an end. That action as you said Siddhar has no partiality, some Siddhar doesn’t beg and eat, at the same time Siddhar appreciate the kind character of Ramaya and he has cleared past Karma as a representation he gave Thiruneer, no only for Ramaya but also salvation for the soul which commit suicide, after the Siddhar put Thiruneer on his forehead now Ramaya attains the Siddhar level now he can give peace to the other soul.

  • @vedahanthamil8460
    @vedahanthamil84602 жыл бұрын

    தமிழர்களின் பின்னடைவுக்கு முக்கியகாரணம் மற்றவர்களைப்போல் சூழ்ச்சி செய்யத்தரியாது,மற்றவர்களின் சூழ்சிகளை புரிந்து கொள்ளவும் தெரியவில்லை

  • @pchamy4661
    @pchamy46612 жыл бұрын

    15 நாள் கருத்து மிக அருமை. சட்டங்கள் திருத்த பட வேண்டும்

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha2 жыл бұрын

    அருமை பாரி. நான் இரண்டுக்கு மேற்பட்ட முறை பார்த்தேன். ஏதோ ஒரு பரவச நிலை மனம் மிகவும் லேசாக உணர்நதேன் .இது ஒரு அற்புதமான படைப்பு தமிழர்கள் கொண்டாட வேண்டிய படம்.இது தான் திரைப்படம். 🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚

Келесі