களத்தில் இறங்கிய Pa.Ranjith... சிக்குவார்களா முக்கியப் புள்ளிகள்? | Journalist Priyan Interview
#Minnambalam #JournalistPriyan #JournalistPriyanInterview #Armstrong #PaRanjith #BSP #MKStalin #DMK #BJP #AarudhraGold
களத்தில் இறங்கிய Pa.Ranjith... சிக்குவார்களா முக்கியப் புள்ளிகள்? | Journalist Priyan Interview
For more videos and other content visit : www.minnambalam.com
➥KZread: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZread. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்
Пікірлер: 87
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@sudalainaainithi
17 күн бұрын
கொலையும் செய்துவிட்டு, இறந்தவர் வீட்டிலேயே குந்திகின்னு இருக்கான் கிழட்டு கோணல் வாயன் சுடலை.
@mohanrajmohanraj2595
17 күн бұрын
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கதில் Jan 27 மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் விவேகானந்தன் வெட்டி படுகொலை செய்யப்பட்டர்.
அருமையான பதிவு.. ஆருத்ரா விசாரிக்க வேண்டும்
ஆருத்ரா தரிசனம் தான் தெரியும் எனக்கு.
தெரிந்தே தான் அரசும் அதிகாரிகளும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
கிட்டத்தட்ட அனைத்து மக்களும் இப்போதும் திமுக விற்கு ஓட்டுபோடும் பட்சத்தில் இவ்வளவு மக்கள் support இருந்தும் ஏன் நடவடிக்கைகளில் பயம் அல்லது தாமதம்
@karuppasamy4329
17 күн бұрын
கடந்த 2017 பிறகு மேல்மட்ட அதிகாரிகள் (நீதிபதிகள்) உள்பட எல்லா துறைகளிலும் RSS BJP ஆட்களை நியமனம் செய்த தே இப்போது சரி செய்ய கால தாமதமாக இருக்கிறது.
@suseelanatesan4851
16 күн бұрын
திமுக கூட்டணி வாங்கியது 47% மட்டுமே, எதிர்த்து வாக்களித்தவர்கள் 53%
@ulaganathanulaganathan8911
15 күн бұрын
@@suseelanatesan4851இது ஒன்றிய பிஜேபிக்கும் பொருந்துமா?
காவல் துறை நேரடி கட்டுபாட்டில் இருக்கிறது. M.k. Stalin....😢😢😢😢😢many doubts
உண்மையான பதிவு!
கொலைகள் மிகவும் வருந்தத் தககது துயரமானது ஆனால் அதிகமாக பதிலுக்கு பதில் நடப்பதாக நாம் தான இதைதடுபபதற்கு கடந்து போங வராமல் தடுக்க கவனம் செலுத்த வேண்டும் ஆனால் மிக மிக துயரம்
Priyan,v, super speech
யாருடைய மலம் என்று கண்டுபிடிப்பது ரொம்ப கடினம்!! கள்ளம் ரொம்ப பெரியது!! இனி எளிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யணும்
தேசிய கட்சியின் மாநில தலைவர் என்பது பெரிய பொறுப்பில்லையா? பதவியில்லையா? உங்களது வாதம் சரியில்லை
மிக சிறப்பான பதிவு தோழர்
Agree with Director Pa.Ranjith ,Priyan is Correct 👍
எவனுக்கும் தேசப்பற்று என்பதெகிடையாது பொருப்புள்ள பதவியிலிருக்கும் அதிகாரிகள்கூட பணத்தீர்க்கும் மட்டற்றப்பழ சழுகைகளுக்கும் ஆளும்ஆட்சியாளர்களுக்கு
காவல்துறையில் எத்தனை % சங்கிகள்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Aruthra vishayam Maradikum government unmai veliya varatum
5000 கோடி மக்கள் பணம்
What about kalakurichi srimathi murder?
போலீசுதவறியதர்க்குகாரணம்.லஞ்சம்.லஞ்சம்.லஞ்சம்.லஞ்சம்லஞ்சம்.லஞ்சம் இதைஒழிக்கதிட்டம்இருக்கா.மாடல்.அரசே
@ulaganathanulaganathan8911
15 күн бұрын
எந்த ஜென்மத்திலும் எந்த ஆட்சியாளர்கள்ளாளும் ஒழிக்கவெ முடியாது இல்லை உங்கள் பிஜேபி ஆட்சி நடக்கற மாநிலத்தில் லங்சம் ஒழிந்ததா நம்ம ஜி தான் ஒழிச்சிட்டாரா?
சட்டம்கடுமையாகவேன்டும்
எல்லா ஆட்சியிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும்.
Arudhra nabrgalai vesareka vandum
தலித்னா யாருங்க?
ஆருத்ராவுலே இருக்கறவனுக எல்லோரையும் தூக்கனும்.
Aruthra vishayam yen DMK pamuthu kaim ponuku kanadi yeathku idai thondinalthan unmai veliya varum Stalin sir
Sir பா.RANJATHI என்ற பெயரில் டவுட்
@manigandanm7502
17 күн бұрын
@@msivarajlifeissong3437 why ji
@manigandanm7502
17 күн бұрын
@@msivarajlifeissong3437 போய் பக்கத்துல உள்ள police station la complaint Pannu thambi sivaraj
எம். எல். ஏ, எம். பி. போன்ற பொறுப்புகளில் இருந்தாதான் சென்னை நகரில் இடம் கொடுப்பிங்களா? தைசிய கட்சியின
Exvellent mootu😂
மெரினாவில் கொடுத்து இருக்க வேண்டும்..because he is state president for BSP national party
@amala8176
17 күн бұрын
அப்போ உபியிலதான் இடம் கொடுக்கணும்.
@sudalainaainithi
17 күн бұрын
@@amala8176 கொலையும் செய்துவிட்டு, இறந்தவர் வீட்டிலேயே குந்திகின்னு இருக்கான் கிழட்டு கோணல் வாயன் சுடலை.
@manigandanm7502
17 күн бұрын
@@amala8176 UP state president illa Amala,he is TN state president in bsp
@amala8176
16 күн бұрын
@@manigandanm7502 மெரினாவில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மட்டுமே. அதுவே சரியல்ல.
@SugendrababuV-mp4nb
16 күн бұрын
உங்கள் ஆசை உங்கள் விருப்பம் ஆயிரம் இருக்கலாம். 70... ஆண்டு காலம் தமிழக அரசியல்... இந்திய அரசியலில்..மிக பெரிய மூத்த..... தலைவருக்கே போராடி.. பெற்றார்கள்.. தமிழக மக்களும்..சரி நீதி மன்றமும்..சரி.. இனி.... மெரினாவில்.. நினைவிடம்.. கூடாது ன்னு தான் சொல்றாங்க. நீங்க ரொம்ப ஓவரா ஆசை பட கூடாது. இது நியாயமும் இல்லை
Theemka Sombu.
Why so called Sc St always very bad because of their activities
எடப்பாடி , அன்னாமலை யை யாருமே வெட்டி கொல்லவில்லையே
அரசு பேர கெடுக்குரான்க.
AnnamalaipesuvathuvetikkaiyakavollathubjpaatchiseyummaaniyamannamalaikkutheriyaathaaD.M.Kvaikuraisolluvathuthavaru
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகில் உள்ள பூரி குடிசை கிராமத்தில் ராஜா சுரேஷ்பாபு கனிக் ராஜ் சக்திவேல் பிரபு பிரகாஷ் ஆகிய ஆறு பேர் கள்ள சாராயம் குடித்து உடல்நலம் பாதித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் கள்ளக்குறிச்சிக்கு அப்புறம் நடவடிக்கை சரியாக எடுக்கப்பட்டுள்ளதாக நீங்கள் முட்டுக் கொடுக்கிறீர்கள் ஆனால் விழுப்புரத்தில் இப்பொழுது நடந்திருப்பது உங்களுக்கு தெரியவில்லையா இப்பொழுதாவது திமுக தலித் மக்களுக்கான பாதுகாவலர் இல்லை என்பதை உணர்ந்து பா ரஞ்சித் பேசியிருப்பது வரவேற்பு உரியது
தலித் கிலித் இல்லை கட்ட பஞ்சாயத்து போட்டியில் ஒருத்தன் ஒருத்தனை கொண்ணுருக்கான்க.😢😢
@gnanamashok2769
17 күн бұрын
அண்ணா! எடப்பாடி 3கொலைபண்ணவன் !!! செந்தில் பாலாஜி பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல்!!! அண்ணாமலை 176கிலோ தங்கம் கடத்தல்!!! அமர்பிரசாத்! ஆருத்ரா பணம் மோசடி வழக்கு!!!
முன்னாள் ரவ்டியை பகையால் கொன்று விட்டார்கள். இதில் அரசியல் இல்லை.
திமுக அரசுக்கு IAS/ IPS அதிகாரிகள் சரியான ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார்கள்.
@boovaraghamoorthygovindasa931
16 күн бұрын
பயிற்சி பெற்ற இடத்திற்கு சாதகமாக செயல்படுகின்றனர்
BJP thanda kolaikku karanam.kolai karanugsl kudaram BJP
Vanadaan priyaaa unakku intha topic vanadaa kamnaatti…gammunu iru..!
ஜாதி கலவரம் பரவாயில்லையா
கிட்டத்தட்ட அனைத்து மக்களும் இப்போதும் திமுக விற்கு ஓட்டுபோடும் பட்சத்தில் இவ்வளவு மக்கள் support இருந்தும் ஏன் நடவடிக்கைகளில் பயம் அல்லது தாமதம்
கிட்டத்தட்ட அனைத்து மக்களும் இப்போதும் திமுக விற்கு ஓட்டுபோடும் பட்சத்தில் இவ்வளவு மக்கள் support இருந்தும் ஏன் நடவடிக்கைகளில் பயம் அல்லது தாமதம்