Jenmam Nirainthathu ஜென்மம் நிறைந்தது with lyrics in Tamil
Heart touching... Lyrics by Vairamuthu.
Жүктеу.....
Пікірлер: 566
@subbulaksmi8083 Жыл бұрын
என் அம்மா அப்பா ஆத்மா சாந்தி அடையனும் என்று கடவுள் கிட்ட வேண்டிகாகிறேன்🙏. அவங்க ஆசீர்வாதம் எப்பவும் எனக்கு இருக்கு என்று நான் உணர்வேன் 🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏
@maharaja942211 ай бұрын
இந்த பாடலை ஒருதடவை கேட்டாலே போதும் மனிதன் திருந்தி விடுவான் கேக்கும்போது அவ்ளோ ஒரு வலி ❤❤
@anandhimoorthi747
9 ай бұрын
💯 true ❤
@vaniayyappan35902 жыл бұрын
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் மிகவும் அர்த்தமுள்ள வாக்கியம் ஓம் நமச்சிவாய🙏🏻
@rajalakshmirajii6754 Жыл бұрын
பூமிக்கு நாம யாத்திரை வந்தோம் யாத்திரை முடிந்தது நித்திரை கொண்டோம் எவ்வளவு அருமையான வரிகள் ஓம் நமச்சிவாயநமக🙏🙏🙏🙏
@user-nt4nm4fb3u
Жыл бұрын
திருத்தம்: பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம், யாத்திரை *தீரும் முன்* நித்திரை கொண்டோம் (இங்கு யாத்திரை என்பது இவ்வுலக வாழ்க்கை இவ்வுலக வாழ்க்கையில் எதற்காக வந்தோம் என்பதை மறந்து அறியாமையில் மூழ்கி எமது பிறவியின் நோக்கத்தை மறந்தோம்) இவுலகத்தில் வாழும் போதே எமது அறியாமை தான் நித்திரை கொண்டோம் என பொருள் படுத்தப்படுகிறது. நித்திரை கொல்வது(அறியாமையில் மூல்குவது) நியதி என்றாலும்(அது மனிதனின் இயற்கை சுபாவம் என்றாலும்) யாத்திரை என்பது தொடர் கதையாகும்(அறியாமையில் இருந்து விழிக்கும் வரை மீண்டும் மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து அழிந்து பிறப்பு இறப்பு எனும் பிறவி கடலில் சிக்கி கொள்வோம்).... *இதுதான் உண்மையான வரிகளும், விளக்கமும். மீண்டும் மீண்டும் பாடலை நன்கு கவனித்து கேட்டு புரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் ஆழமான வரிகள் மேலாட்டமாக பார்க்க, கேட்க இது பாடல் அல்ல இது உண்மையின் உச்சரிப்பு* 💗🙏🏼
@msdinakaran1287
Жыл бұрын
அப்பா அம்மா இனி எப்போது காண்பேன்
@srieeniladeeksha2 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை உள்ளத்தை உருக்கும் வரிகள் குரலும் இனிமை
@GNGN36
10 ай бұрын
நீங்க ரொம்ப நேரம் இந்த பாடலை கேக்கறீங்களா???
@muneeswari51562 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்க கேட்க கண்ணில் நீர் வருகிறது. நம்முடைய பிறப்பு இறப்பு இந்தப் பாட்டில் அடங்குகிறது. அருமை அருமை
@tajmusic2122
Жыл бұрын
💞
@marimuthus1513
Жыл бұрын
பிறப்பு இறப்பு இரண்டிற்கும் இடையில் நாம் எப்படி நல்ல முறையில் வாழவேண்டும் என்பதை விளக்கும் அருமையான பாடல்.நன்றி
@malarvili4973
Жыл бұрын
பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கை எப்படி முடியும் என்று நன்கு விளக்கும் அருமையான பாடல் தான் கண்கள் கலங்கி விட்டது
@gm.41702 жыл бұрын
எத்தனை குழப்பங்கள் இருந்தாலும் இப்பாடலை கேட்டபின் மனம் ஒரு நிலைக்கு வந்து விடுகிறது நன்றி . 🙏🙏🙏
@prathipant8692
2 жыл бұрын
Correct 💯💯
@gm.4170
2 жыл бұрын
@@prathipant8692 🙏
@aravinthakshan
2 жыл бұрын
😍true
@jothineru8935
Жыл бұрын
Jothi
@naveenraj9740
Жыл бұрын
❤b
@Adhisinda_Vlog2 жыл бұрын
ஸ்ரீ மதிக்காக இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன் ஆன்மா சாந்தியடைய 🙏🏻😭 ஸ்ரீமதி நீ மறுபடியும் பெண்ணாக இந்த பூமியில் பிறந்து இந்த நாட்டை ஆளனும் 🙏🏻
@varatharajan.lvaratharajan5319
2 жыл бұрын
Your voice is very good. Life is end song always men and women like 👍
@ggdonnandapala611
2 жыл бұрын
Ammaa.... en magale..... shri madhi.... 😭😭😭😭😭😭😭
@Veeraraj1234-ix7iu
3 күн бұрын
இந்த பெண் தேவலோக மங்கையாக பிறந்து இருக்கும் கவலை வேண்டாம் 🙏🙏🙏🙏🙏
@PARITHRAANATAG3 жыл бұрын
இறப்பின் சோகத்தை வார்த்தை மட்டும் அல்ல குரலும் சேர்ந்தே உரைத்தது..😥
@nsavithriajimasavithriajim2754
2 жыл бұрын
நன்றி!இன்று என்நிலை வேறு இல்லை நன்றி!
@dranandphd
2 жыл бұрын
My life melted, after hearing this song. God bless you 🙏🙏🙏
@malligaa78852 жыл бұрын
100 தடவையாவது கேட்டு மன அமைதி அடைந்துள்ளேன்.என் மனம் கவர்ந்த பாடல்.
நித்திரை முடிந்நப்பின், யாத்திரை முடிவதில்லை. அப்படி என்றால் நாம் இறந்தாலும் நம் ஆத்மா இறப்பதில்லை.மீண்டும் மீண்டும் நாம் பூமியில் ஜனனம் எடுத்துக் கொண்டே இருப்போம் என்று அர்த்தம்👍👍
நெகிழ்ச்சியான முதிர்ச்சியான அமர வரிகள். யார் அந்தக் கவிஞன்? கட்டித்தழுவி கொள்ள வேண்டும்
@SIVAKUMAR-us7gn Жыл бұрын
என் அப்பா அருகில் இருந்து செய்யவேண்டிய கடமைகளை செய்தேன் கடையும் வீடும் அருகில் உள்ளதால் அவருக்கு என்னவேண்டுமோ அதனை செய்தேன்இறந்து மூன்று வருடங்கள் தந்தையை நினைக்காத நாளில்லை
@madras2quare
Жыл бұрын
உன் அப்பாவின் ஆத்மா உன்னை வாழ்த்திக்கொண்டே இருக்கும்! உன் வாழ்வில் சகல நலன்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
@spraveen8349
Жыл бұрын
No
@hasainhari16554 жыл бұрын
இவ்வளவு தான் நம்ம வாழ்க்கை.... அதுல எவ்வளவு துரோகம் வன்மம் பேராசை பொறாமை .... மத்தவங்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை எந்த கெடுதலும் செய்யாமல் இருந்தால் அது போதும்..... அன்பே சிவம் 🙏
@muthusamy4798
3 жыл бұрын
யார் இதை நினைக்கிறார்கள்,அந்த காம்பவுண்ட் சுவர் தாண்டியதும்,எல்லா ஆசைகளும் உயிர் பெறும் .
@dheekshithkumar2600
2 жыл бұрын
Super
@nishanthdharma4815 Жыл бұрын
தினமும் இரவில் என்னை உறங்க வைக்கும் பாடல் எல்லாத்தையும் மறந்து தூங்குவன்
@JothimalaiKumbakonam Жыл бұрын
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை, மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை. 💐🌷🌹💐🌷🌹
@padmadevi3359
Жыл бұрын
நிதர்சனமான உண்மை.
@dhanammalarkkan926511 ай бұрын
நெஞ்சை உலுக்கி கண்ணீர் துளிர்க்க வைத்தது உங்கள் கவிதை வைரம் உங்கள் கவிதை 😭🙏
@MVBALAKRUSHNAN Жыл бұрын
Vairamuthu Ji. Nandri. Nandri. Nandri. Om nama shivaya. Om nama shivaya. Om nama shivaya.
@mahalakshmis2222 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் மனதில் எதோவோரு நிம்மதி வாழ்கையின் எதார்த்தம் தெரிகிறது கண்ணீர் வரும்
@manochithra21592 жыл бұрын
சூப்பர் சூப்பர் 👌 குரல் கொடுத்து சூப்பர் பாட்டு சூப்பர் கேக்க அவ்வளவு மனசு நிம்மதி யா இருந்து
@thanijasakthivel4194 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை பாடியவர் குரல் மிகவும் அழகும் அமைதியும் நிறைந்த குரல்.
@asvprayerandnaturalmedicin6853
6 ай бұрын
அற்புதமான வரிகள் 👍பூமிக்கு யாத்திரையாக வந்தோம் 👍எத்தனை ஆணித்தரமான வார்த்தைகள் 👍❤️👍amazing 👍🌹👍Thank you much 🙏🌹🙏🌹🙏🌹
@thayakaran7540 Жыл бұрын
மனிதர்களாக பிறந்த அனைவரும் கேக்கவேண்டும் இந்த பாடலை...
@asvprayerandnaturalmedicin68535 ай бұрын
DAILY ONE TIME, I AM HIRING THIS SONG 🤍OUR LIFE IN THIS SONG WORDS 🤍🤍🤍🤍🤍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏THANK YOU SO MUCH SISTER BOOMIKKU NAM ORU YATHIRAI VANDHOM, YATHIRAI ADAIYUMUN NITHIRAI ADAINTHOM ETHANAI ARUMAIYANA VARIGAL🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️☪️🕉️✝️☪️🕉️✝️☪️🕉️ANAIVARUKKUM🙏
@dhanamgovindarj25602 жыл бұрын
வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்கும் பாடல் இப்பாடலை கேட்கும்போது இனம்புரியாத வலி ஏற்படுகின்றது
@puspakanthansinnar95596 ай бұрын
நான் என் இளமைகால வாழ்வில் அப்பா,அக்கா,தங்கை மூன்றுபேரையும் இழந்து தவிக்கிறேன்
@elaiyarajahta40382 жыл бұрын
உலகம் தோன்றியதன் காரணம் நமக்கு தெரியவில்லை அதிலே நாமும் ஓர் மனித உயிரினம்...என்பதன் பொருளும் புரியவில்லை... ஏதோ ஒன்றை செய்து வாழ்கிறோம்...என்கிறோம்.. உணர்வு என்கிறோம்....வாழ்க்கை என்கிறோம்...பிறப்பு இறப்பு இரண்டிற்கும் கால தோற்றமத்தில்...இந்த காலத்தில் இப்படி வாழ்கிறோம்.......ஆரம்பமும்...முடிவின் நோக்கமும் எதை நமக்கு உணர்த்த நினைக்கிறது... இயற்கை ஏன் உருவானது.....ஓரே கேள்வி நாமெல்லாம் இந்த உலகில் யார்? எதற்காக உருவாகி இப்படி வாழ்கிறோம்..... உலகின் பார்வையில் இதற்கு காரணம்... அர்த்தம்....என்ன? நான் எழுதும் எழுத்து அதை புரிந்து கொள்ளும் தன்மை எப்படி நிகழ்ந்தது..... வாழ்க்கை என்ற பெயரில் மனித இனமாய் நாம் என்ன செய்கிறோம்.....ஆம் பழக்கத்தில் இருப்பதை விட...ஏன் இவை எல்லாம் தோன்றியது என்பதில் எனக் கு தோன்றும் கேள்வி இதுதான்...
@sugunamanivanan1894
2 жыл бұрын
God is great
@selvan-8263
2 жыл бұрын
விடை அறிந்திடல் இயலாது பின் வரும் சந்ததியினர் அறிவர் முற்றிலும் அறிந்திட இயலாது
@Tv-jy2ig
2 жыл бұрын
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
@hflipbook7251
2 жыл бұрын
உண்மை👌🙏
@sudhashinideepakraj69484 жыл бұрын
முதன் முதலாக இந்த பாடலை நான் கேட்ட பொது என் கண்களில் இருந்து கன்ணிர் நான் இழந்த என் அப்பா அவர் மறைந்து 15 வருடங்கள் ஆகியும் அவர் ஞாபகம் என்னை விட்டு விலகவில்லை அவர் மரண படுக்கையில் இருக்கும் பொது நான் இறந்தா 16 நாள் கழித்து என்னை மறந்து விடுவார்கள் என்று கூறினார் . இன்றும் ஏன் அப்பா என் நினைவில் வாழ்ந்துகொன்டுவறருகிறார் .ஓம் சாந்தி
@kristalk
4 жыл бұрын
Very touching. Thanks for your comments sir. Plz view our other videos and give your feedback and ask your friends to subscribe. Thanks
@priyabalasri1973
2 жыл бұрын
I'm also lost my dad last 6 month but every seconds are hard 😪 😔 😫 without my dad
I'm sorry please take care no worries Everyone has to go
@umamohan4948
2 жыл бұрын
Same feel
@chitraradhakrishnan7616
2 жыл бұрын
I am also in this situation
@chinnathambiv7050
2 жыл бұрын
Unga koodave thaan irukkaanga. One second kanna moodi pesunga, unga kooda kandippaa pesuvaanga.
@karpaga7651 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதை ஏதோ செய்கிறது அருமை
@dewidewi3863 Жыл бұрын
Arumaiyana varigal kondu elutha patta Greetham..First time listening this. tq for the sharing..
@narayananp20762 жыл бұрын
உயிரோட்டமுள்ள உணர்ச்சிகள் மிகுந்த வரிகள். கவிஞரின் அசாத்திய திறமை இந்தப் பாடலில் தெரிகிறது.
@udayakarthika870 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது உலகத்தில் இருப்பது அனைத்தும் மாயை மரணம் ஒன்றே மெய்யே
@balajib78528 күн бұрын
2015 முதல் 2024 வரை பிரபஞ்சம் என்னை சோதிக்கிறது ஃ❤
@RaviRavi-hh5cz2 жыл бұрын
இப்படியொரு பாடலை கேட்டதுமில்லை. இனியொரு பொழுதும் கர்வம் கொள்வதுமில்லை. எனக்குள் பெருமை பொங்குவதில்லை. மறுப்பிறவிக்கென மனம் ஏங்குவதுமில்லை. வாழ்க்கை பயணம் தொடர்வது தொல்லை. பொருளாசைக்கு குணம் கொண்டது எல்லை. இன்னும் வாழ எண்ணமே இல்லை..
@balajijayabalan3619
2 жыл бұрын
பட்டிணத்தார் படல்களை படிக்க வேண்டும்.
@tamilsaro1027
Жыл бұрын
I missed my husband 4.5.2019I I'm sorry 😞 😪😭😭
@jaya8820doctor2 жыл бұрын
😔என் அண்ணாவ ரொம்ப miss பன்றேன் 😭😭 அளவுகதிகமா பாசம் வச்சுட்டேன் 😖 அண்ணா love you so much☹️☹️
@user-be5zx5do2m2 жыл бұрын
வாழ்க்கையின் தத்துவம் இனிமையான குரலில் நம்மை மறந்து விடும் பாடல்.
@swameyenanthan40662 жыл бұрын
வைரமுத்துவின் வைர வரிகள்.
@pearl2623
2 жыл бұрын
உண்மையாகவா?
@sivakumar-oi3qw
2 жыл бұрын
@@pearl2623 வைரமுத்து மின்மயானத்தில் அமர்ந்து எழுதிய பாடல் இது.இடம் திருப்பூர்
இந்த பாடலில் ஒருபிழை.போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க.நம் ஆன்மா பாவத்தை மட்டும் சுமந்து நிற்கும்.....
@tamilselvi699410 ай бұрын
மிகவும் உருக்ஙமான பாடல் கருத்துக்கள் பல சிரப்பு
@meenakshig57132 жыл бұрын
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் அற்புதமான பாடல்
@user-nt4nm4fb3u Жыл бұрын
கருணை, தவம் இரண்டு கண்கள்... சரணாகதி மூன்றாவது கண் நெற்றி கண். இந்த முக்கண்கள் உங்கள் உயிர் இந்த உடம்பில் உள்ளவரை எப்பொழுதும் திறந்தே இருந்தால்! திறந்தே இருந்தால்! திறந்தே இருந்தால்!.... பிறவி கடலை நீந்தி இந்த பிறவியிலேயே கரை சேர்ந்து விடுவீர்கள்... பல கோடி வருடங்களாக பிறந்து அழிந்து பிறந்து அழிந்து வரும் உங்கள் பிறவிகளின் ஒரே ஒரே ஒரே நோக்கம் இது மட்டும் தான். இந்த பிறவியிலாவது இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என் இனிய *தெய்வீகக ஆன்மாக்களே* 💗💗💗💗🙏🏼🙏🏼🙏🏼... நன்றி எல்லாவற்றுக்கும் நன்றி...அன்பு அன்பு அன்பு எல்லாவற்றிட்கும் அன்பு...
@sonads55516 ай бұрын
Voice nalla iruku.
@rajeswarik778 Жыл бұрын
என் தந்தையின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.இந்த பாடல் முதலில் கேட்பது என்பது என் அப்பாவிற்காகவே என் பார்வையில் பட்டது போல் தெரிகிறது கடவுள் தான் காரணம்
@vasanthiyuvaraj25052 жыл бұрын
Dedicating to my son moteesh praying to God he should take rebirth through me..,. Beg u my dear God to gv back my son... Lov u dear... Miss u so much dear...
@balaraja143 Жыл бұрын
பிறப்பை போல் ஒரு புதிது இல்லை இறப்பை போன்ற பழையது இல்லை.... இப் பூமி தோன்றிய காலத்திலிருந்து இப்போது வரை எத்தனை பிறப்பு இறப்புகளை இந்த பூமி பார்த்திருக்கும் ஆனால் நாமோ இடிந்து கலங்கி போய் நிற்கிறோம் நம்மில் ஒருவரின் இழப்பை கண்டு.
@dhanasrisair99082 жыл бұрын
வாழ்க்கையில் நாம் பிறப்பு முதல் வாழ்கிற வாழ்கையில் உறவினர்களின் எல்லாத்தையும் இந்த பாடல் தெliவா சொல்லிருக்காங்க 🙏🙏🙏
@vadiveld9433 жыл бұрын
இந்த பாடல் கேக்க கேக்க கண்ணில் நீர் வருகிறது. இந்த பாடல் கேட்ட பிறகு அடுத்தவரை சாப்பற்க்கு ஆழ்ழகதிற்கள்.
@Tv-jy2ig
2 жыл бұрын
இந்த வாழ்க்கை மிக சிறியது இதில் அன்பை கடவுளை கொள்ளுங்கள் எல்லோரிடமும் அன்புடன் இருங்கள்
@gkennedy75492 жыл бұрын
என்னை பெற்றவர்கள் இருவருமே இறைவனடி சேர்ந்துவிட்டனர். மீளாத்துயரம். அன்பே சிவம்
@mahadevanr23483 жыл бұрын
மனம் உருகும் பாடல். இனியாவது நாம் திருந்துவோமா
@s.jeevanandham9786
3 жыл бұрын
Jeeva nandham
@s.jeevanandham9786
3 жыл бұрын
Jdj8djnx9ns
@Tv-jy2ig
2 жыл бұрын
அனைத்து உயிர் இடத்திலும் அன்பு காட்டுங்கள்
@gayathrishankaran58975 ай бұрын
This Song is very close to my heart as My Son who was with me for 21 years now he is in Heaven looking at me from there & see my tears 😢shed for his love n care🙏💐🙇🏽♀️
@murali4851
18 күн бұрын
Everything is pre-written. Nothing is rewritten. God bless you and your family with joy's and happiness
@msvelu3525 Жыл бұрын
Arumaiyana song manam uruki vittathu
@thamayanthi.glakshmi91762 жыл бұрын
மனக்குழப்பத்திற்கு பெரிய ஆறுதல் தரும் வரிகள்...
@selvaganesh14183 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை இதை தவிர சொல்ல வேறு வார்த்தைகளே இல்லை. மனம் அமைதி கொண்டது.
@kalaiselvikarthikeyan9825
Жыл бұрын
✋💯💯💯🙏
@Tv-jy2ig3 жыл бұрын
மிகவும் அர்த்தம் பொதிந்த தத்துவ பாடல்
@g.ddayal42572 жыл бұрын
🙏🙏🙏பேச வார்த்தை இல்லை வணங்குகிறேன் 🙏🙏🙏
@padmadevi3359 Жыл бұрын
நல்ல மனம் என்றுமே இருந்தாலும் இறந்தாலும் நல்லதே செய்வாங்க.
@vanangamudib6370 Жыл бұрын
அருமையான பாடல்பாடல்பாடியசகோதரிக்குவாழ்த்துக்கள்
@balasmgin7568 Жыл бұрын
உலக நியதி என்றே ஒதுக்கி விடலாம்.ஆனால் மனதில் பதித்த ரணமான தருணங்கள் இப்பாடலை கேட்டிடில் கண்ணீர் சிந்துவது உறுதி😔பாடல் வரிகளோடு பாடலை பாடிய விதம் மிக அருமை👌பாசத்தில் சிக்கி பேசியதை பறிகொடுத்த அத்தருணம் இப்பாடல் ஓர் ஆறுதலாயிருந்தாலும் எத்தருணத்திலும் அதை ஜீரணிக்க முடியாது🙏
@saravananbanu82838 ай бұрын
2015 la entha song kettuiruken 2023 miss u daddy 😂😭😭😭😭
@thamayanthi.glakshmi91762 жыл бұрын
என் அம்மா.அப்பாவை ரொம்ப மனம் தேடும் பாடல்..
@kovinthan2328 Жыл бұрын
நமசிவாய. எல்லாம் ஈசன் செயல்.என் அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிறது. இந்த பாடல் .எனக்கு ஒரு தெய்வம். அது என் குலதெய்வம். எல்லாம் சிவமயம்
@musicipostatusachu4492 Жыл бұрын
Manidha valkai enbathu nirandhram iladhadhu valum kalum warai naladhaiye seivom naladhaiye ninaipom om nama shivaya
@malarraja9885 Жыл бұрын
என் தந்தைக்கு வீர வணக்கம்.
@manisekar6352 Жыл бұрын
முதன் முதலில் எனது கணவர் இறந்த போது இந்த பாடல் கேட்டேன்.இன்றும் இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் மட்டுமே....
அனைத்து மின் மயானங்களிலும் பிணத்தை உள்ளே அனுப்பும் போதும் ஒலிக்க வேண்டிய பாடல்....
@kannanrevathy2321
2 жыл бұрын
இந்த பாடலை நாம் வீ்ட்டில் கேட்கலாமா
@uthayasuriyan95937 ай бұрын
❤❤ ஓம் நமசிவாய வாழ்க ❤
@kumarprema73802 жыл бұрын
மரணத்தின் வலியை விட மரணித்த வாழ்க்கை துணையுடன் வாழ்ந்த இனிய நினைவுகள் இழப்பின் வலிகள்.
@vimalaramanan6079 Жыл бұрын
என்னுடைய ஆசிரியர் திரு.M. லட்சுமணன், விக்கிரவாண்டி. அவர்களின் இறுதி சடங்கில் இந்த பாடலை கேட்டேன், ஒருமுறை கேட்டத்திலேயே என மனதில் ஆழ பதிந்துவிட்டது.
@malar_seenu Жыл бұрын
Arumaiyana Song. I Miss You Ma 😭😭🙏🙏
@ramasamysamynathan3863 Жыл бұрын
கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அவர்களின் வைரவரிகள் நெஞ்சார்ந்த நன்றி இனிய குரலால் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@sujikaransujikaran4912
Жыл бұрын
யார் பாடியது
@ganesanganesan1352 жыл бұрын
உறவுகள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அருமை புரிவதில்லை.
@ShiniKeertigashini2 жыл бұрын
I miss my mother n father. I miss u.. neenga illame ellame Mari pochu.
@PrabakaranSivaprakasam3 ай бұрын
இது இறுதி யாத்திரை செல்லும் பாடல்
@santhanakrishnan54782 жыл бұрын
அருமை
@gandhimathis89882 жыл бұрын
பாட்டு வரிகளும் இனிமை பாடிய குரலும் இனிமை பாட்டு நம்மை விட்டு சென்றவர்களின் அன்போடு கலந்து நம்மை மணம் உருக வைக்கிறது என்று ம் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்
@ArthaDharma108 Жыл бұрын
Anbe Sivam. Om Namasivaya
@pachiyappanrpachiyappanr49752 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது மனம் நிம்மதியாக இருக்கும்
@dharmakumardharma13292 жыл бұрын
ஆசீவக. சமயத்தின் ஊழ் கொள்கையை பிரதிபலிக்கும் பாடல் மிகவும் இ
@palanisamym66442 жыл бұрын
மனம் வருந்தி இறைவனிடம் வேண்டி கேட்கும் வார்த்தை கள்
@AnandAnand-bt9ly Жыл бұрын
என்னா செல்லரதுனே தெரியவில்லை ஓம் நமச்சிவாய😂😂😂❤
@sureshlakshmi4798 Жыл бұрын
முதல்முதலில் கேட்ட உடன் கண்களில் நீர் வடிகிறது ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏
Пікірлер: 566
என் அம்மா அப்பா ஆத்மா சாந்தி அடையனும் என்று கடவுள் கிட்ட வேண்டிகாகிறேன்🙏. அவங்க ஆசீர்வாதம் எப்பவும் எனக்கு இருக்கு என்று நான் உணர்வேன் 🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏
இந்த பாடலை ஒருதடவை கேட்டாலே போதும் மனிதன் திருந்தி விடுவான் கேக்கும்போது அவ்ளோ ஒரு வலி ❤❤
@anandhimoorthi747
9 ай бұрын
💯 true ❤
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் மிகவும் அர்த்தமுள்ள வாக்கியம் ஓம் நமச்சிவாய🙏🏻
பூமிக்கு நாம யாத்திரை வந்தோம் யாத்திரை முடிந்தது நித்திரை கொண்டோம் எவ்வளவு அருமையான வரிகள் ஓம் நமச்சிவாயநமக🙏🙏🙏🙏
@user-nt4nm4fb3u
Жыл бұрын
திருத்தம்: பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம், யாத்திரை *தீரும் முன்* நித்திரை கொண்டோம் (இங்கு யாத்திரை என்பது இவ்வுலக வாழ்க்கை இவ்வுலக வாழ்க்கையில் எதற்காக வந்தோம் என்பதை மறந்து அறியாமையில் மூழ்கி எமது பிறவியின் நோக்கத்தை மறந்தோம்) இவுலகத்தில் வாழும் போதே எமது அறியாமை தான் நித்திரை கொண்டோம் என பொருள் படுத்தப்படுகிறது. நித்திரை கொல்வது(அறியாமையில் மூல்குவது) நியதி என்றாலும்(அது மனிதனின் இயற்கை சுபாவம் என்றாலும்) யாத்திரை என்பது தொடர் கதையாகும்(அறியாமையில் இருந்து விழிக்கும் வரை மீண்டும் மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து அழிந்து பிறப்பு இறப்பு எனும் பிறவி கடலில் சிக்கி கொள்வோம்).... *இதுதான் உண்மையான வரிகளும், விளக்கமும். மீண்டும் மீண்டும் பாடலை நன்கு கவனித்து கேட்டு புரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் ஆழமான வரிகள் மேலாட்டமாக பார்க்க, கேட்க இது பாடல் அல்ல இது உண்மையின் உச்சரிப்பு* 💗🙏🏼
@msdinakaran1287
Жыл бұрын
அப்பா அம்மா இனி எப்போது காண்பேன்
எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை உள்ளத்தை உருக்கும் வரிகள் குரலும் இனிமை
@GNGN36
10 ай бұрын
நீங்க ரொம்ப நேரம் இந்த பாடலை கேக்கறீங்களா???
இந்தப் பாடலைக் கேட்க கேட்க கண்ணில் நீர் வருகிறது. நம்முடைய பிறப்பு இறப்பு இந்தப் பாட்டில் அடங்குகிறது. அருமை அருமை
@tajmusic2122
Жыл бұрын
💞
@marimuthus1513
Жыл бұрын
பிறப்பு இறப்பு இரண்டிற்கும் இடையில் நாம் எப்படி நல்ல முறையில் வாழவேண்டும் என்பதை விளக்கும் அருமையான பாடல்.நன்றி
@malarvili4973
Жыл бұрын
பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கை எப்படி முடியும் என்று நன்கு விளக்கும் அருமையான பாடல் தான் கண்கள் கலங்கி விட்டது
எத்தனை குழப்பங்கள் இருந்தாலும் இப்பாடலை கேட்டபின் மனம் ஒரு நிலைக்கு வந்து விடுகிறது நன்றி . 🙏🙏🙏
@prathipant8692
2 жыл бұрын
Correct 💯💯
@gm.4170
2 жыл бұрын
@@prathipant8692 🙏
@aravinthakshan
2 жыл бұрын
😍true
@jothineru8935
Жыл бұрын
Jothi
@naveenraj9740
Жыл бұрын
❤b
ஸ்ரீ மதிக்காக இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன் ஆன்மா சாந்தியடைய 🙏🏻😭 ஸ்ரீமதி நீ மறுபடியும் பெண்ணாக இந்த பூமியில் பிறந்து இந்த நாட்டை ஆளனும் 🙏🏻
@varatharajan.lvaratharajan5319
2 жыл бұрын
Your voice is very good. Life is end song always men and women like 👍
@ggdonnandapala611
2 жыл бұрын
Ammaa.... en magale..... shri madhi.... 😭😭😭😭😭😭😭
@Veeraraj1234-ix7iu
3 күн бұрын
இந்த பெண் தேவலோக மங்கையாக பிறந்து இருக்கும் கவலை வேண்டாம் 🙏🙏🙏🙏🙏
இறப்பின் சோகத்தை வார்த்தை மட்டும் அல்ல குரலும் சேர்ந்தே உரைத்தது..😥
@nsavithriajimasavithriajim2754
2 жыл бұрын
நன்றி!இன்று என்நிலை வேறு இல்லை நன்றி!
@dranandphd
2 жыл бұрын
My life melted, after hearing this song. God bless you 🙏🙏🙏
100 தடவையாவது கேட்டு மன அமைதி அடைந்துள்ளேன்.என் மனம் கவர்ந்த பாடல்.
@kalaiselvikarthikeyan9825
Жыл бұрын
உண்மைதான் சகோதரி
@padmadevi3359
Жыл бұрын
கண்களில் தாரை தாரையாக கண்ணீர் அடக்க முடியல..............
@saravananbanu8283
8 ай бұрын
Nanum100times
Super and very nice moral to our life.
இந்த பாடல் எறிவூட்டும் மயானத்தில் உடல் எரியும்பொழுது நான் கேட்டுளேன் என்னையே அறியாமல் கண்ணீர் வருகிறது
@mahendramahe299
2 жыл бұрын
நம் உடன் இருந்தவர் இப்போது இல்லாவிடில் கண்ணீர் வரும்
@gsradhasubramanian4718
2 жыл бұрын
Yeah naanum than keatka keatka azhugaiya varum koodave bayamum varum
இந்த பாடலை என் அம்மா அப்பவிற்கு சமர்ப்பணம் செய்கிறேன்
இந்தப்பாடலை விஜயகாந்த் ஐயா அவரகளுக்கு சமர்பிக்கிறேன் .அவருடைய ஆத்மா இறைவனடி சேர்க🙏🙏🙏
நித்திரை முடிந்நப்பின், யாத்திரை முடிவதில்லை. அப்படி என்றால் நாம் இறந்தாலும் நம் ஆத்மா இறப்பதில்லை.மீண்டும் மீண்டும் நாம் பூமியில் ஜனனம் எடுத்துக் கொண்டே இருப்போம் என்று அர்த்தம்👍👍
போனவர் பொன்னுயிர் எம்முடன் (இறைவன் எம்பெருமான் ஈசனின் அளவில்லா திருவடியில்) சேர்க ,,,,,!😭 😭
நெகிழ்ச்சியான முதிர்ச்சியான அமர வரிகள். யார் அந்தக் கவிஞன்? கட்டித்தழுவி கொள்ள வேண்டும்
என் அப்பா அருகில் இருந்து செய்யவேண்டிய கடமைகளை செய்தேன் கடையும் வீடும் அருகில் உள்ளதால் அவருக்கு என்னவேண்டுமோ அதனை செய்தேன்இறந்து மூன்று வருடங்கள் தந்தையை நினைக்காத நாளில்லை
@madras2quare
Жыл бұрын
உன் அப்பாவின் ஆத்மா உன்னை வாழ்த்திக்கொண்டே இருக்கும்! உன் வாழ்வில் சகல நலன்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
@spraveen8349
Жыл бұрын
No
இவ்வளவு தான் நம்ம வாழ்க்கை.... அதுல எவ்வளவு துரோகம் வன்மம் பேராசை பொறாமை .... மத்தவங்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை எந்த கெடுதலும் செய்யாமல் இருந்தால் அது போதும்..... அன்பே சிவம் 🙏
@muthusamy4798
3 жыл бұрын
யார் இதை நினைக்கிறார்கள்,அந்த காம்பவுண்ட் சுவர் தாண்டியதும்,எல்லா ஆசைகளும் உயிர் பெறும் .
@dheekshithkumar2600
2 жыл бұрын
Super
தினமும் இரவில் என்னை உறங்க வைக்கும் பாடல் எல்லாத்தையும் மறந்து தூங்குவன்
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை, மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை. 💐🌷🌹💐🌷🌹
@padmadevi3359
Жыл бұрын
நிதர்சனமான உண்மை.
நெஞ்சை உலுக்கி கண்ணீர் துளிர்க்க வைத்தது உங்கள் கவிதை வைரம் உங்கள் கவிதை 😭🙏
Vairamuthu Ji. Nandri. Nandri. Nandri. Om nama shivaya. Om nama shivaya. Om nama shivaya.
இந்த பாடலை கேட்டால் மனதில் எதோவோரு நிம்மதி வாழ்கையின் எதார்த்தம் தெரிகிறது கண்ணீர் வரும்
சூப்பர் சூப்பர் 👌 குரல் கொடுத்து சூப்பர் பாட்டு சூப்பர் கேக்க அவ்வளவு மனசு நிம்மதி யா இருந்து
அருமையான பாடல் வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை பாடியவர் குரல் மிகவும் அழகும் அமைதியும் நிறைந்த குரல்.
@asvprayerandnaturalmedicin6853
6 ай бұрын
அற்புதமான வரிகள் 👍பூமிக்கு யாத்திரையாக வந்தோம் 👍எத்தனை ஆணித்தரமான வார்த்தைகள் 👍❤️👍amazing 👍🌹👍Thank you much 🙏🌹🙏🌹🙏🌹
மனிதர்களாக பிறந்த அனைவரும் கேக்கவேண்டும் இந்த பாடலை...
DAILY ONE TIME, I AM HIRING THIS SONG 🤍OUR LIFE IN THIS SONG WORDS 🤍🤍🤍🤍🤍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏THANK YOU SO MUCH SISTER BOOMIKKU NAM ORU YATHIRAI VANDHOM, YATHIRAI ADAIYUMUN NITHIRAI ADAINTHOM ETHANAI ARUMAIYANA VARIGAL🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️☪️🕉️✝️☪️🕉️✝️☪️🕉️ANAIVARUKKUM🙏
வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்கும் பாடல் இப்பாடலை கேட்கும்போது இனம்புரியாத வலி ஏற்படுகின்றது
நான் என் இளமைகால வாழ்வில் அப்பா,அக்கா,தங்கை மூன்றுபேரையும் இழந்து தவிக்கிறேன்
உலகம் தோன்றியதன் காரணம் நமக்கு தெரியவில்லை அதிலே நாமும் ஓர் மனித உயிரினம்...என்பதன் பொருளும் புரியவில்லை... ஏதோ ஒன்றை செய்து வாழ்கிறோம்...என்கிறோம்.. உணர்வு என்கிறோம்....வாழ்க்கை என்கிறோம்...பிறப்பு இறப்பு இரண்டிற்கும் கால தோற்றமத்தில்...இந்த காலத்தில் இப்படி வாழ்கிறோம்.......ஆரம்பமும்...முடிவின் நோக்கமும் எதை நமக்கு உணர்த்த நினைக்கிறது... இயற்கை ஏன் உருவானது.....ஓரே கேள்வி நாமெல்லாம் இந்த உலகில் யார்? எதற்காக உருவாகி இப்படி வாழ்கிறோம்..... உலகின் பார்வையில் இதற்கு காரணம்... அர்த்தம்....என்ன? நான் எழுதும் எழுத்து அதை புரிந்து கொள்ளும் தன்மை எப்படி நிகழ்ந்தது..... வாழ்க்கை என்ற பெயரில் மனித இனமாய் நாம் என்ன செய்கிறோம்.....ஆம் பழக்கத்தில் இருப்பதை விட...ஏன் இவை எல்லாம் தோன்றியது என்பதில் எனக் கு தோன்றும் கேள்வி இதுதான்...
@sugunamanivanan1894
2 жыл бұрын
God is great
@selvan-8263
2 жыл бұрын
விடை அறிந்திடல் இயலாது பின் வரும் சந்ததியினர் அறிவர் முற்றிலும் அறிந்திட இயலாது
@Tv-jy2ig
2 жыл бұрын
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
@hflipbook7251
2 жыл бұрын
உண்மை👌🙏
முதன் முதலாக இந்த பாடலை நான் கேட்ட பொது என் கண்களில் இருந்து கன்ணிர் நான் இழந்த என் அப்பா அவர் மறைந்து 15 வருடங்கள் ஆகியும் அவர் ஞாபகம் என்னை விட்டு விலகவில்லை அவர் மரண படுக்கையில் இருக்கும் பொது நான் இறந்தா 16 நாள் கழித்து என்னை மறந்து விடுவார்கள் என்று கூறினார் . இன்றும் ஏன் அப்பா என் நினைவில் வாழ்ந்துகொன்டுவறருகிறார் .ஓம் சாந்தி
@kristalk
4 жыл бұрын
Very touching. Thanks for your comments sir. Plz view our other videos and give your feedback and ask your friends to subscribe. Thanks
@priyabalasri1973
2 жыл бұрын
I'm also lost my dad last 6 month but every seconds are hard 😪 😔 😫 without my dad
@ponnammalp3299
Жыл бұрын
00
@tajmusic2122
Жыл бұрын
💞
@lathapriya6613
Жыл бұрын
Ungala vittu epavum avar pogave mattar. So neeng feel panni avara kasta paduthadhinga
நான் என் அம்மா அப்பா இருவரையும் இழந்து உள்ளேன் இந்த பாடல் கேக்கும் பொழுது பெரும் கவலை 🙏
@dineshc2653
2 жыл бұрын
கடவுளாய் உங்களை காத்து கொண்டு உங்களின் அருகிலே இருக்கிறார்கள்.... கவலைகளை விடுத்து நம்பிக்கையுடன் இருங்கள்..... 🙏🙏🙏🙏
@muthuveeran845
2 жыл бұрын
I'm sorry please take care no worries Everyone has to go
@umamohan4948
2 жыл бұрын
Same feel
@chitraradhakrishnan7616
2 жыл бұрын
I am also in this situation
@chinnathambiv7050
2 жыл бұрын
Unga koodave thaan irukkaanga. One second kanna moodi pesunga, unga kooda kandippaa pesuvaanga.
இந்த பாடலை கேட்கும் போது மனதை ஏதோ செய்கிறது அருமை
Arumaiyana varigal kondu elutha patta Greetham..First time listening this. tq for the sharing..
உயிரோட்டமுள்ள உணர்ச்சிகள் மிகுந்த வரிகள். கவிஞரின் அசாத்திய திறமை இந்தப் பாடலில் தெரிகிறது.
இந்த பாடலை கேட்கும் போது உலகத்தில் இருப்பது அனைத்தும் மாயை மரணம் ஒன்றே மெய்யே
2015 முதல் 2024 வரை பிரபஞ்சம் என்னை சோதிக்கிறது ஃ❤
இப்படியொரு பாடலை கேட்டதுமில்லை. இனியொரு பொழுதும் கர்வம் கொள்வதுமில்லை. எனக்குள் பெருமை பொங்குவதில்லை. மறுப்பிறவிக்கென மனம் ஏங்குவதுமில்லை. வாழ்க்கை பயணம் தொடர்வது தொல்லை. பொருளாசைக்கு குணம் கொண்டது எல்லை. இன்னும் வாழ எண்ணமே இல்லை..
@balajijayabalan3619
2 жыл бұрын
பட்டிணத்தார் படல்களை படிக்க வேண்டும்.
@tamilsaro1027
Жыл бұрын
I missed my husband 4.5.2019I I'm sorry 😞 😪😭😭
😔என் அண்ணாவ ரொம்ப miss பன்றேன் 😭😭 அளவுகதிகமா பாசம் வச்சுட்டேன் 😖 அண்ணா love you so much☹️☹️
வாழ்க்கையின் தத்துவம் இனிமையான குரலில் நம்மை மறந்து விடும் பாடல்.
வைரமுத்துவின் வைர வரிகள்.
@pearl2623
2 жыл бұрын
உண்மையாகவா?
@sivakumar-oi3qw
2 жыл бұрын
@@pearl2623 வைரமுத்து மின்மயானத்தில் அமர்ந்து எழுதிய பாடல் இது.இடம் திருப்பூர்
@bharathialbin7686
2 жыл бұрын
@@pearl2623 yes
@sellathambiganesan5973
Жыл бұрын
Vairamuthu engayum intha paadal avar eluthiyathaga sollavillai.why?
@user-ut2js8yl8e
20 күн бұрын
Antha nayii onnum intha song ah elutha villai
சிவனே என் பிறவி துயரை போக்கி விடு.
இந்த பாடலை கேட்ட உடனே என் உடம்பு சிலிர்த்தது
@sumathiyuvaraj271
3 жыл бұрын
Nice
@RaviKumar-wy1mt
3 жыл бұрын
@@sumathiyuvaraj271 ppp
@RaviKumar-wy1mt
3 жыл бұрын
@@sumathiyuvaraj271 p
@chuttipaiyan9258
2 жыл бұрын
மாண்டவர் எவரோ உம்முடன் இருப்பதாக என்னுகிறேன்
வாழ்வின் யதார்த்தம் இது தான்! 🙏🏽
ஞானம் நிறைந்த வரிகள். வைரமுத்து அவர்கள் தான் கவிப்பேரரசு தான் என்பதை நிரூபிக்கும் இன்னுமொரு ஞானப்பாடல்.... வாழ்க வாழ்க....
குரல் அப்படியே நம்பை மயக்கி வேற உலகத்துக்கு கொண்டு போகுது குரலால வரி அழகா வரிகளால குரல் அழகா ஆக மொத்தமும் பின்னனி இசை அதிகமா இல்லாப மயக்க அருமை
வாழ்க்கையின் தத்துவத்தை அருமையாக கூறும் அழகான பாடலை எழதிய கவிஞர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி
போனவர் புண்ணியம் அவருடன் சேரட்டும்...🙏🙏🙏🙏🙏
@k.venkatesan2306
Жыл бұрын
Sssssssd
மரணத்தின் முன் நாம் அனைவரும் சமம்..அமைதி பெரு மனமே.
@nenjamenimir8435
2 жыл бұрын
@@shalini366 🙏
வாழ்க்கையின் சுருக்கம் அவ்வளவுதான் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே இந்தப் பதில் பிறந்தது அர்த்தமும் இதுதான்
@dhandapanidevi348
3 жыл бұрын
Eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee3eeeeeeeeeeeeeeeeeee
@lathajaganathan3664
2 жыл бұрын
I Miss you my husband🙏🙏🙏
கண்கள் குளமாகின்றன
நற்றூணை! யாவது!! நமசிவாயம் 🙏
இந்த பாடலில் ஒருபிழை.போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க.நம் ஆன்மா பாவத்தை மட்டும் சுமந்து நிற்கும்.....
மிகவும் உருக்ஙமான பாடல் கருத்துக்கள் பல சிரப்பு
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் அற்புதமான பாடல்
கருணை, தவம் இரண்டு கண்கள்... சரணாகதி மூன்றாவது கண் நெற்றி கண். இந்த முக்கண்கள் உங்கள் உயிர் இந்த உடம்பில் உள்ளவரை எப்பொழுதும் திறந்தே இருந்தால்! திறந்தே இருந்தால்! திறந்தே இருந்தால்!.... பிறவி கடலை நீந்தி இந்த பிறவியிலேயே கரை சேர்ந்து விடுவீர்கள்... பல கோடி வருடங்களாக பிறந்து அழிந்து பிறந்து அழிந்து வரும் உங்கள் பிறவிகளின் ஒரே ஒரே ஒரே நோக்கம் இது மட்டும் தான். இந்த பிறவியிலாவது இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என் இனிய *தெய்வீகக ஆன்மாக்களே* 💗💗💗💗🙏🏼🙏🏼🙏🏼... நன்றி எல்லாவற்றுக்கும் நன்றி...அன்பு அன்பு அன்பு எல்லாவற்றிட்கும் அன்பு...
Voice nalla iruku.
என் தந்தையின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.இந்த பாடல் முதலில் கேட்பது என்பது என் அப்பாவிற்காகவே என் பார்வையில் பட்டது போல் தெரிகிறது கடவுள் தான் காரணம்
Dedicating to my son moteesh praying to God he should take rebirth through me..,. Beg u my dear God to gv back my son... Lov u dear... Miss u so much dear...
பிறப்பை போல் ஒரு புதிது இல்லை இறப்பை போன்ற பழையது இல்லை.... இப் பூமி தோன்றிய காலத்திலிருந்து இப்போது வரை எத்தனை பிறப்பு இறப்புகளை இந்த பூமி பார்த்திருக்கும் ஆனால் நாமோ இடிந்து கலங்கி போய் நிற்கிறோம் நம்மில் ஒருவரின் இழப்பை கண்டு.
வாழ்க்கையில் நாம் பிறப்பு முதல் வாழ்கிற வாழ்கையில் உறவினர்களின் எல்லாத்தையும் இந்த பாடல் தெliவா சொல்லிருக்காங்க 🙏🙏🙏
இந்த பாடல் கேக்க கேக்க கண்ணில் நீர் வருகிறது. இந்த பாடல் கேட்ட பிறகு அடுத்தவரை சாப்பற்க்கு ஆழ்ழகதிற்கள்.
@Tv-jy2ig
2 жыл бұрын
இந்த வாழ்க்கை மிக சிறியது இதில் அன்பை கடவுளை கொள்ளுங்கள் எல்லோரிடமும் அன்புடன் இருங்கள்
என்னை பெற்றவர்கள் இருவருமே இறைவனடி சேர்ந்துவிட்டனர். மீளாத்துயரம். அன்பே சிவம்
மனம் உருகும் பாடல். இனியாவது நாம் திருந்துவோமா
@s.jeevanandham9786
3 жыл бұрын
Jeeva nandham
@s.jeevanandham9786
3 жыл бұрын
Jdj8djnx9ns
@Tv-jy2ig
2 жыл бұрын
அனைத்து உயிர் இடத்திலும் அன்பு காட்டுங்கள்
This Song is very close to my heart as My Son who was with me for 21 years now he is in Heaven looking at me from there & see my tears 😢shed for his love n care🙏💐🙇🏽♀️
@murali4851
18 күн бұрын
Everything is pre-written. Nothing is rewritten. God bless you and your family with joy's and happiness
Arumaiyana song manam uruki vittathu
மனக்குழப்பத்திற்கு பெரிய ஆறுதல் தரும் வரிகள்...
அருமை அருமை அருமை அருமை இதை தவிர சொல்ல வேறு வார்த்தைகளே இல்லை. மனம் அமைதி கொண்டது.
@kalaiselvikarthikeyan9825
Жыл бұрын
✋💯💯💯🙏
மிகவும் அர்த்தம் பொதிந்த தத்துவ பாடல்
🙏🙏🙏பேச வார்த்தை இல்லை வணங்குகிறேன் 🙏🙏🙏
நல்ல மனம் என்றுமே இருந்தாலும் இறந்தாலும் நல்லதே செய்வாங்க.
அருமையான பாடல்பாடல்பாடியசகோதரிக்குவாழ்த்துக்கள்
உலக நியதி என்றே ஒதுக்கி விடலாம்.ஆனால் மனதில் பதித்த ரணமான தருணங்கள் இப்பாடலை கேட்டிடில் கண்ணீர் சிந்துவது உறுதி😔பாடல் வரிகளோடு பாடலை பாடிய விதம் மிக அருமை👌பாசத்தில் சிக்கி பேசியதை பறிகொடுத்த அத்தருணம் இப்பாடல் ஓர் ஆறுதலாயிருந்தாலும் எத்தருணத்திலும் அதை ஜீரணிக்க முடியாது🙏
2015 la entha song kettuiruken 2023 miss u daddy 😂😭😭😭😭
என் அம்மா.அப்பாவை ரொம்ப மனம் தேடும் பாடல்..
நமசிவாய. எல்லாம் ஈசன் செயல்.என் அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிறது. இந்த பாடல் .எனக்கு ஒரு தெய்வம். அது என் குலதெய்வம். எல்லாம் சிவமயம்
Manidha valkai enbathu nirandhram iladhadhu valum kalum warai naladhaiye seivom naladhaiye ninaipom om nama shivaya
என் தந்தைக்கு வீர வணக்கம்.
முதன் முதலில் எனது கணவர் இறந்த போது இந்த பாடல் கேட்டேன்.இன்றும் இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் மட்டுமே....
Yenakku (vairamuthu )Thaharamuthu pidikkadhu. Entha paattu mattum. Superb 🙏
அனைத்து மின் மயானங்களிலும் பிணத்தை உள்ளே அனுப்பும் போதும் ஒலிக்க வேண்டிய பாடல்....
@kannanrevathy2321
2 жыл бұрын
இந்த பாடலை நாம் வீ்ட்டில் கேட்கலாமா
❤❤ ஓம் நமசிவாய வாழ்க ❤
மரணத்தின் வலியை விட மரணித்த வாழ்க்கை துணையுடன் வாழ்ந்த இனிய நினைவுகள் இழப்பின் வலிகள்.
என்னுடைய ஆசிரியர் திரு.M. லட்சுமணன், விக்கிரவாண்டி. அவர்களின் இறுதி சடங்கில் இந்த பாடலை கேட்டேன், ஒருமுறை கேட்டத்திலேயே என மனதில் ஆழ பதிந்துவிட்டது.
Arumaiyana Song. I Miss You Ma 😭😭🙏🙏
கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அவர்களின் வைரவரிகள் நெஞ்சார்ந்த நன்றி இனிய குரலால் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@sujikaransujikaran4912
Жыл бұрын
யார் பாடியது
உறவுகள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அருமை புரிவதில்லை.
I miss my mother n father. I miss u.. neenga illame ellame Mari pochu.
இது இறுதி யாத்திரை செல்லும் பாடல்
அருமை
பாட்டு வரிகளும் இனிமை பாடிய குரலும் இனிமை பாட்டு நம்மை விட்டு சென்றவர்களின் அன்போடு கலந்து நம்மை மணம் உருக வைக்கிறது என்று ம் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்
Anbe Sivam. Om Namasivaya
இந்த பாடல் கேட்கும் போது மனம் நிம்மதியாக இருக்கும்
ஆசீவக. சமயத்தின் ஊழ் கொள்கையை பிரதிபலிக்கும் பாடல் மிகவும் இ
மனம் வருந்தி இறைவனிடம் வேண்டி கேட்கும் வார்த்தை கள்
என்னா செல்லரதுனே தெரியவில்லை ஓம் நமச்சிவாய😂😂😂❤
முதல்முதலில் கேட்ட உடன் கண்களில் நீர் வடிகிறது ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏
Niraiya valigalukku indha paadal oru marunthu
Super songs very nice 😍