இலங்கை மக்களின் பரிதாப நிலை 😢🇱🇰 The real situation of the people of Sri Lanka 🇱🇰😢
Ойын-сауық
#kilinochchi #srilanka #market
-----------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - t.thavakaran?ig...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐
Пікірлер: 298
கொழும்பில் வாழும் சிங்களவர்களுக்காகவும் வருந்தும் இந்த தமிழச்சியின் உள்ளம் தமிழரின் மாண்பிற்கு எடுத்துக்காட்டு
@kandiahsivathasan3809
2 жыл бұрын
She is come 1983 srilanka singalam make very bad help thamilan I know I see 1083
@4stboss774
2 жыл бұрын
இருஅம்மா அவர்களின் பேச்சிலிருந்து தெரிகின்றது அவர்கள் தமிழ்நாட்டு வம்சாவழித் இந்திய தமிழர்கள் என்று வெளிநாட்டு தொடர்புடைய வசதி படைத்த யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் தென் பகுதியில் இருக்கும் மலையக இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று பார்க்காமல் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் நாம் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் மரபணுவில் ஒன்று பட்டவர்கள்
தங்கள் கஷ்டம் என்று மட்டும் கவலைப் படாமல் கொழும்பு மக்களின் கஷ்டத்தையும் நினைத்து பார்க்கும் அம்மாக்களின் ம்னது பெரியது
@4stboss774
2 жыл бұрын
இருஅம்மா அவர்களின் பேச்சிலிருந்து தெரிகின்றது அவர்கள் தமிழ்நாட்டு வம்சாவழித் இந்திய தமிழர்கள் என்று யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் தென் பகுதியில் இருக்கும் மலையக இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று பார்க்காமல் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் நாம் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் மரபணுவில் ஒன்று பட்டவர்கள்
@ahamedshahjahan143
2 жыл бұрын
@@4stboss774 SRI LANKA VIN NILAI TAAN INDIA UKKUM VARUM MODI ERUKKUM VERAI ATHIVIRAIVIL
ஆண்டவன் அருலால் விரைவில் மக்கள் பிரச்சினை தீரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் சகோதரர் தவக்கரன் நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நலமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
இந்த நிலைமை அன்றே எச்சரித்தார் பிரபாகரன்
நம் உறவுகளை பார்க்கும்போது மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 🥲
@4stboss774
2 жыл бұрын
இருஅம்மா அவர்களின் பேச்சிலிருந்து தெரிகின்றது அவர்கள் தமிழ்நாட்டு வம்சாவழித் இந்திய தமிழர்கள் என்று வெளிநாட்டு தொடர்புடைய வசதி படைத்த யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் தென் பகுதியில் இருக்கும் மலையக இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று பார்க்காமல் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் நாம் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் மரபணுவில் ஒன்று பட்டவர்கள்
மக்களின் நிலை மிகவும் கவலைக்குரியது.🥲🥲🥲 யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு அவர்களை மேலும் பாதிப்படைய செய்துள்ளது
இலங்கை இந்தியா உடன் இனைந்துவிட்டால் எங்கள் மீனவர்கள் உங்கள. காப்பாற்றி விடுவாற்கள்
@karthikeyankaruppusamy6469
2 жыл бұрын
நல்ல மிகச்சரியான நேரத்து யோசனை. நிச்சயமாக காப்பாற்றப்படும் வாய்ப்பும் அப்போது தான் எங்களுக்கும் முழுமையான வாய்ப்பாக கிடைக்கும்.
@An-gr6mw
2 жыл бұрын
ஆரது? அம்பானி அதானி மீனவர்களா?
@An-gr6mw
2 жыл бұрын
@@Garden-city7 தூள் தூள்...சங்கி மங்கி மார்வாடிகளுக்கு செருப்படி
@prabakardurairaj9059
2 жыл бұрын
Yes shanmugam sir. Send our military force to srilanka with our ias and ips officers. Dismiss all srilankan administrators and our Indian flag aathunga. Our PM Modiji will do it soon. It is like our country union territory for example. Prabakar from Chennai Kolathur
கொழும்பு மக்கள் பற்றி நீங்கள் இவ்வளவு கவலை படுகிறீர்கள். ஆனால் யுத்த சமயத்தில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் ... தமிழன் மனிதாபினம் மிக்கவன்
@4stboss774
2 жыл бұрын
இருஅம்மா அவர்களின் பேச்சிலிருந்து தெரிகின்றது அவர்கள் தமிழ்நாட்டு வம்சாவழித் இந்திய தமிழர்கள் என்று வெளிநாட்டு தொடர்புடைய வசதி படைத்த யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் தென் பகுதியில் இருக்கும் மலையக இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று பார்க்காமல் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் நாம் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் மரபணுவில் ஒன்று பட்டவர்கள்
@4stboss774
2 жыл бұрын
தமிழர்களுக்கு செய்த கொடுமைகளுக்காக சிங்களவனின் தென்பகுதியில் உணர்கின்றான் 30 வருட பொருளாதாரத் தடைகள் தமிழ் மக்கள் பட்ட துன்பம் இன்று அவர்களுக்கு ஓர் இரு வருடங்களில் தெரிகின்றது சிங்கள இனத்தின் துட்டகைமுனுவாக தன்னை இனங்காட்டிக் மனித மிருகம் மஹிந்த கனவில் கூட இந்த நிலை தனக்கு வரும் என்று உணர்ந்திருக்க மாட்டான் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும்
19:10 கொழும்பு மக்கள் பற்றி நீங்கள் இவ்வளவு கவலை படுகிறீர்கள். ஆனால் யுத்த சமயத்தில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் ... தமிழன் மனிதாபினம் மிக்கவன்
@CharalTamizhi
2 жыл бұрын
நீங்கள் தமிழராக இருந்தால் மக்களுக்கு உதவுங்கள்
மக்களின் பரிதாப நிலை கவலைக்கிடமாக உள்ளது. 😢😢
என்னால் பார்க்க முடியவில்லை....கண்ணீர் வருகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭
லாபமோ நஸ்டமோ இருக்கின்ற இடத்தில் இருந்து உங்களுக்கு தேவையான உணவு பொருள்களை நீங்கள் உற்பத்தி செய்யுங்கள். உறவுகள் இல்லாமல் இந்தியா வந்து வாழ்க்கை நரகமே .. அகதி என்ற அடைமொழி தான் கிடைக்கும்
எங்கள் தொப்பிள் உளவுகளான இலங்கை தமிழ் உறவே... சிங்களர்களின் வெறி பிடித்த செயல்களால் இலங்கை தமிழ் உறவுகள் எவ்வளவு கஷ்டப்பட்டு.. உயிர் சேதம்... தங்களுடைய வாழ்வாதாரத்தை அதாவது விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து... எத்தனையோ மக்களை கொத்துக்கொத்தாக கொலை சொய்து... தமிழர்களின் இரத்தத்தை குடித்து கும்மாளம் போட்ட ராஜபக்ச குடும்பம்... எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம்... இப்போது சிங்கள மக்களுக்கு தமிழர்கள் வேண்டும்.. இலங்கை தமிழ் உறவுகளே.. நீங்கள் இந்தியாவிற்கு வாந்து விடுங்கள்... நிம்மதியாக வாழலாம். சகோதரர் தவக்கரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
@SenthilKumar-no4tt
2 жыл бұрын
yes and Clement is going to pay 10% more tax and also house 100 people in his house.
@kalabala7360
2 жыл бұрын
Do not think about going to Tamil Nadu you will either be put in jail or kept in camps as prisoner. Those non tamil police sexually harass women. Tamil Nadu is ruled by Telugu thiravidar who kept Tamil Nadu Tamils as slaves, Many Govt jobs are offered to Non Tamilians, All higher Govt officers are Thiraavidar. So, Eelam Tamils are not welcome at the current situation. You will be free only when Naam Thamilar rule Tamil Nadu.
ஒன்று செய்யுங்கள் இலங்கை தமிழருக்கு உதவ youtubers um சேர்ந்து அமைப்பு வைத்து, எப்படி உதவுவது என்று எங்களுக்கு வழிகாட்டுங்கள். தேவையானவர்களுக்கு உதவ தமிழ்நாட்டு தமிழர் உள்ளோம்
@MassBro
2 жыл бұрын
Go Home Gota
@thamilini7966
2 жыл бұрын
Also SL Tamil Oversees are here too. To help only SL Tamils
@MassBro
2 жыл бұрын
@@thamilini7966 அனைத்து இலங்கையினருக்கும் தான் உதவி வேண்டும்
@fathimasalma8446
2 жыл бұрын
Udhavi seivadhendal ella ilangai makkalukum udhavungal....naagal ellorum onru than
@geethasuganthi8877
2 жыл бұрын
Yes we helping our Tamil people's 🙄🙄🙄
தொப்புள்கொடி உறவுகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இறைவனை பிரார்திக்கிறோம்
20:49 இது தான் எங்கட சனத்தோட மனசு ❤️❤️❤️🥺🥺 இப்போ சிங்கள சனத்துக்கு புரியும் தமிழரோட வலி 🥺
உறவுகள் கஷ்டப்படுவதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது கண்டிப்பாக கூடிய விரைவில் ஒரு நல்ல முடிவு பிறக்கும்
அந்த மக்களுக்கு உதவினால் நாகா இருக்கும் .....support நிறைய கிடைக்கணும் ...
@s.senthilkumarsenthi4351
2 жыл бұрын
இலங்கை பொருளாதார நெருக்கடி விரைவில் சரியாகி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் உறவுகளின் குமுறல் நெஞ்சு பொறுக்குதில்லையே இது எப்ப தான் தீருமோ இந்த நிலை மாற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
தம்பி தவகரன் விலை வாசிய பார்க்கும் போது கவலையாக உள்ளது நல்லதே நிணைப்போம் நல்லதே நடக்கும் கோவை
மிகவும் மனகசப்பான ஒரு தருணம் நிட்சயம் இந்த நிலை மாற இறைவனின் ஆசியும் இந்த பிரபஞ்சம் உதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்
அந்த காலம் அது அது வசந்த காலம் ,இந்த காலம் கொடியவர் காலம் .எனி எந்தகாலமும் அந்த காலம் மாதிரி வரவே வராது😢
தங்கள் கஷ்டத்தைவிட மற்றவர்களுடைய கஷ்டத்தை முன்னிலைப்படுத்தி கவலைப்படும் இந்த இரு அம்மாக்களும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள். யுத்த காலத்தில் இவர்கள் உணவின்றி கொத்துக்குண்டுகளுக்கு இடையில் உயிருக்கு போராடும்போது எத்தனை உள்ளங்கள் கொழும்பில் கவலைப்படடார்களோ?
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் நமது உறவுகளுக்கு உதவி செய்ய வேண்டும், இவர்களும் நாட்டை விட்டு வெளியேறி விட்டால், இனத்துக்காக உயிரை விட்ட மாவீரர்களுக்கு நாம் செய்யும் துரோகம், எமக்கான தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இப்பொழுது அதிகமாகவே இருக்கிறது.
@KethTamilTubing
2 жыл бұрын
Ajax 👌 we must help. From whitby 🇨🇦
@thamilini7966
2 жыл бұрын
Yes very true. How can we help?
@ajaxajanthan3684
2 жыл бұрын
@@thamilini7966 ஊரில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் அல்லது நீங்கள் வாழும் நாட்டில் தொண்டு நிறுவனங்கள் ஊடாக மிகவும் வறுமைக்கு உட்பட்டவர்களுக்கு அன்றாட தேவைக்கு வேண்டிய பொருட்களுக்கான உதவியைச் செய்யலாம்.
Happy 1laks subscribers 🥳❤️ love from tamilnadu 🥰
நன்றி தம்பி எங்கள் இடத்தை பதிவு செய்ததற்கு
ilangaiyil indha nilai maaraavidil,ilangai tamilarkal mattum tamilnadu vaarungal.neengal eela tamilargal endru therindhaale,ungalai migavum anbudan aravanaipaargal tamilnadu makkal..
சாதாரண மக்கள் பாவம்.. விலை மிக உயர்வு...
உங்களின் பதிவுகள் அனைத்தும் சிறப்பு❤️💙🧡😍💐
சூப்பர் தம்பி உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை வாழ்க வளமுடன்.
அண்ணா மலையக தமிழ் மக்கள் சூழ்நிலையை காட்டுங்கள்
இன்று இலங்கையின் ரம்புக்கனையில், எண்ணை வாங்க நின்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு என்றும், அதில் ஒருவர் காவல்துறையினராலோ! அல்லது மிலிட்டரி ஆட்களாலோ! ஒருவர் சுட்டு கொலை 9பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி மேலும் கவலையளிக்கிறது! சமூக ஊடகங்களில் பல முடக்கப்பட்டுள்ளதாமே?
@evozoroctic1369
2 жыл бұрын
Yaru sonna Yara suttanga Tamil Makkal ahiya
Srilanka voda economy crisis solution irruku. Connect india and Srilanka by bridge, passenger ships and subway like in England and France. So frequently indian people travel Srilanka economy will grow
@valluvarvaakku786
2 жыл бұрын
ஆமாம் இதை ஒரு அறு மாதத்திற்கு முன்பே செய்திருக்கலாம்.
@subramanismani3109
2 жыл бұрын
Yes this is only fast solution to recover of srilanka
@An-gr6mw
2 жыл бұрын
எதற்கு? உள்ளதையும் அம்பானி அதானிக்கு அடிமையாகவா? இது நன்மையே. இறக்குமதி போதை அழிந்து, உள்நாட்டு மரபு பொருட்களுக்கு மதிப்பு வரும்.
@fareeznoorameed8242
2 жыл бұрын
Good idea
ஒரு லட்சம் சப்ஸ்கிரைபஸ் வாழ்த்துக்கள் திவாகரன்
Ayyooooo it’s too sad to see this video 🥺🥺🥺Thank you for bringing us
அருமையான பதிவு அண்ணா
மிக்க நன்றி தம்பி. ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல தற்போது எமது நாட்டில் தற்போதைய பொருட்கள் தட்டுப்பாட்டையும் விலை விபரங்களையும் எம்மக்களின் கருத்துக்களையும் ஒரே பதிவில் தந்திருக்கிறீர்கள். பாராட்டுவதோடு உங்கள் சேவையும் முயற்சியும் சிறக்க வாழ்த்துகிறேன்.
இருப்பதை பகிர்ந்து உண்போம்... சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும் இதுவும் கடந்து போகும் தொப்புள் கொடி உறவுகளே❤️💐👍
Sagodhara ninaithathai mudipavan Mr. thavakaran 1 lakh subscriber congratulations🎉🎉🎉🥳🥳🥳🥳👏👏👏
Welcome to India 💝🙏
தமிழகத்தின் தமிழர்களை பார்த்து இளக்காரமாக பேசிய புலம் பெயர் ஈழத்தமிழனை தேடிக்கொண்டு இருக்கிறேன்.
@sivashanth4516
2 жыл бұрын
இப்படித்தான் மக்களில் பலவகையான மக்கள் வலைத்தளங்களில் வந்து கருத்து சொல்வார்கள்.
நிச்சயமாக ஓரு நாள் விடியும்.
ஈழத்தில் எம் தமிழினம் நிம்மதியாக வாழ தனி தமிழீழம் மட்டுமே தீர்வு உறுதியாக வெல்வோம் தமிழீழம் பெறுவோம் நம்பிக்கையுடன் களமாடுங்கள் உறவுகளே 😍
ராஜபக்ஷே க்கு நல்ல சாவே வரக்கூடாது
@dineshgamingtamil4995
2 жыл бұрын
Varadhu varadhu karma is back kavalai padathinga
சகோ மன்னிக்கவும் உலகில் அதிக மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு இந்தியா நாங்க வல்லரசு ஆக சிறிது காலம் ஆகும் ஆனால் இரு மொழிகளை மட்டும் தாய்மொழியாக கொண்ட இலங்கை வல்லரசு ஆகவில்லை என்றால் அனனாட்டு தலைவர்களும் கேள்வி கேக்காத மக்கள் மட்டும் தான் காரணம் நீங்கள் வாழ்வில் முன்னேறுவது கடினம் ஏன் என்றால் நீங்கள் இலங்கையில் உள்ளீர்கள் நான் உண்மை தான் சொன்னேன் தவறாக இருந்தால் மன்னிகவும் இது என்னுடைய கருத்து வாழ்க தமிழ் வளர்க தமிழினம்
100k வாழ்த்துகள் ப்ரோ...
marakkari kadai muthalalimaar pesuvathu sirappaahahavum arumayana vilakkamahavum irukku.mattum amma maarin manakkumural kedkave romba kavalai.arumayana video.
மக்கள் மிகவும் கஷ்டபடுராங்கா விலை வாசி அதிகம் தான் புரோ
Srilanka is a clean and very beautiful country. But I feel very sad for people
@bernadettemel2053
2 жыл бұрын
Why India is nothing less there are lakhs and lakhs suffering in India too
@jeffreyalex8292
2 жыл бұрын
@@bernadettemel2053 come to india ....God's own country u are always welcome to india
@evozoroctic1369
2 жыл бұрын
@@jeffreyalex8292 En sollamatta🤣🤣 Vitukulla irundhu cmt poda nalla tha irrukum Kuuli vela senji less amount tharuvanga Appo theriyum😂😂
@jeffreyalex8292
2 жыл бұрын
@@evozoroctic1369 pinna Unnaku Ministry laya taruvanga 😄
@evozoroctic1369
2 жыл бұрын
@@jeffreyalex8292 Ena da india suthunu poda andha pakkam
அருமையான காணொளி ஆனால் கண்ணில் நீர் வர வைத்து விட்டது
இருஅம்மா அவர்களின் பேச்சிலிருந்து தெரிகின்றது அவர்கள் தமிழ்நாட்டு வம்சாவழித் இந்திய தமிழர்கள் என்று யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் தென் பகுதியில் இருக்கும் மலையக இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று பார்க்காமல் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் நாம் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் மரபணுவில் ஒன்று பட்டவர்கள்
மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார் ஈரோடு. ஜோதி கோபி
தமிழ்நாட்டில் வட இந்தியர்களை வெளியேற்றிவிட்டு அப்பாவி இலங்கை தமிழர்களுக்கு வேலை இருப்பிடம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
உங்கள் கவலை 😭😭😭
Neenga tamilnadu ku vanga.. idhu namathu naadu..
இந்தியா என்று சொல்லாதீர்கள் தமிழ்நாட்டிற்கு போகிறேன் என்று சொல்லுங்கள் வாருங்கள் தமிழ்நாட்டிற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்
100k subscribe Congratulation bro👏👏
பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.
Tamilnadu la elavasam kalvi, tamil medium school irukku, English medium school irukku, vayatha Amma maatham pension 1500 rubai, padicha pennukku pension 1500 irukku, elavasam bus pass local area travelling, vanga ilangai nanbargal, kankondu parka mudiyavillai😭😭😭😭😭😭😭
100k congratulations bro.
Congrats for 1k subscribers 👏 ❤ from kerala
@KethTamilTubing
2 жыл бұрын
Correction 💯 k subscribers
@maheshalpha0174
2 жыл бұрын
@@KethTamilTubing sorry pa rendu zero poda marathutten 😁
Romba kastam iruku nanba
அந்த அம்மாவின் பேச்சு என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது
@santhisidharthan1225
2 жыл бұрын
தவக்காரனின் வீடியோ பாருங்கள் தமிழ் நாட்டுமுகாம்களில் புலம் பெயர் ஈழதமிழரகளின் சிறப்பான வாழ்வினை அறியலாம்.
@sriwani9744
2 жыл бұрын
எனக்கு தான் 😂😂
இறைவா இந்த அப்பாவி மக்களை காப்பாற்று....
நல்ல பதிவு
இலங்கை மக்களின் பரிதாபநிலை கவலை அளிக்கிறது.
Valthukkal thambi 👍 👍 👍
இந்தியாவில் மோடியும் ஸ்டாலினும் கேஸ் 1000 என்று இப்போ விற்கிறார்கள்.
Thavarakan if you can please take the clipping of the lady talking about Colombo and make youtube shorts and put it on all other social medias. It would be even better with Sinhalese sub titles. Too bad the Sinhalese did not feel the same way during the war and it created failed state.
ஜயோ பாவம் 😢😢
I will pray for srilanka brother
இந்தியாவிலிருந்து சென்றேன் என்று சொன்ன அந்த மீன்கார அம்மாவை எனக்கு நல்ல தெரியும் இங்கே மண்டபம் கேம்பில் தான் மீன் கடை வைத்திருந்தார்
Thavakarn bro nenka pesurathu silathu puriyavillai.. But antha 2 aaya pesurathu tamil super ah iruku pesurathu puriuthu
இந்த வயதான கீரை விற்கும் தாயாருக்கு. உள்ள கருணை அன்று சிங்கள மக்களுக்கு இருந்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது
Sad to see them suffering financial situation everything increase Rajapaksa family main reason hopefully Sri Lankan will recover back to normal
விரைவில் மாற்றம் வரும்
@shinchanmassvideohm382
2 жыл бұрын
எங்களோட தேயிலை தோட்டம் வயல்கள் எல்லாமே சி ங்களவரர்களிடம் காவாசி விலைக்கு கொடுத்து வந்தோம் 1976.77
Never loose hope. Original Tamils are with you. Pachhai Tamizalan
Wow anna vera level
கிளிநொச்சி நகரம் சுத்தமாக இருக்கிறது மக்கள் வாழ்க்கை தான் கஷ்டம் தம்பி தவாகரன் வாழ்த்துக்கள்
@anandsathiskumar1083
2 жыл бұрын
மக்கள் நெருக்கம் இல்லை என்றால் நகரம் சுத்தமாகத்தான் இருக்கும்.
@lawrence9854
2 жыл бұрын
அருமை நண்பரே
Thanks
Sirappana pathivu
என் உறவுகளை வரவேற்கிறேன் இங்கே உங்கள் பசியை போக்குவோம்
அதுக்கு இலங்கையை இந்தியாவுடன் இணைத்து விடுவது நல்லது பாவம் அந்த மக்களின் நிலை வருந்தத்தக்கது
நாட்டின் நிலை மோசம்😓
Congratulations thamby.
மலை நாட்டு மக்கள் தேயிலை விட்டு அந்த நிலத்தில் உணவு பயிர்கள் நட்டால் நன்கு வாழலாம் .ஆடு மாடு கோழி வாத்து தாரா வளர்த்து தன்நிறைவு அடையுங்கள். பல்வேறு விதைகள் கூட சமைத்து உண்ணலாம்.
என்னுடைய காதலி கொழும்புவில் இறந்துவிட்டால், மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது 😭😭😭
@evozoroctic1369
2 жыл бұрын
Ena aachu
Bro video and sound not match that check ✔️
என்ன செய்வது அண்ணா இதுவும் ஒரு காலம் கஷ்டம் காலம் அண்ணா
Every thing will be normal soon, unite and try giventakeworld, thank you,
Interesting to note different spoken tamil between different shopkeepers. 🤔
Hello brother your video is good. But one strong request to you , don't ask the same question repeatedly to all the shop owners regarding one day expense for vegetables and one day income of a person. It looks boring.
நான் தமிழல i லவ் டு ஸ்ரீலங்கா this my counery ராஜன் மாமனான் புலி
Karma Payback to sinhala nation the sins they do Tamilars...Tamilaa Stay Strong GOD BLESS
Welcome my sweet srilanka Tamil people
இறைவா............
Thanks 🙏 தவ௱கரன் உங்கன௱ல் த௱ன் ந௱ட்டுமக்கள் படும்கஷ்டம் புரிகிறது ப௱வம்மக்கள் கடவுளத௱ன் துனை
Ceylon musk help pannuvara?
Hi. bro Arumai
Really I'fel very 😢😢😢 about our people's