சுடுகாடு வரை வருவார்கள் பிறகு? பட்டினத்தார் தத்துவம்
வாழ்க்கையின் நிலையாமையை பற்றி பட்டினத்தார் அவர்கள் பாடிய அழகான பாடலில் மனிதனுடைய இறப்பு இறந்தபிறகு அவனோடு வருபவர்கள் யார் யார் என்பதையெல்லாம் விளக்கி கூறி நிலையாமைத் தத்துவத்தை பட்டினத்தார் அழகாக விளக்கியுள்ளார் இந்த பாடலில்
Пікірлер: 78
அருமை அருமை துபாயிலிருந்து ரவி வாழ்த்துக்கள் அண்ணா
கொரனாகலத்திள் இறந்த பிறகு எந்தவொரு உறவும் வரவில்லை அய்யா பட்டினத்தார் பாடல் சத்தியம் நன்றி🙏💕
தங்கள் ஆன்மீக தானம் மேலும் தொடரட்டும் அண்ணா 🙂
அழகான பாடல் வரிகள். தாங்கள் தரும் விளக்க உரை மிகமிக போற்றுதலுக்கு உரியது. இறைவன் தங்களுக்கு அருள் செய்வானாக.
ஐயா, தங்களின் உச்சரிப்பு எனக்கு, மறைந்த, இன்று ஒரு தகவல் புகழ் அமரர்.திரு. தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களை நினைவு க்கு கொண்டுவருகிறது, நன்றி.
@sithuambalam
3 жыл бұрын
Nandri
@manimekalai8422
3 жыл бұрын
Yes
@lourdv4584
3 жыл бұрын
@@manimekalai8422 M8
@user-ez5iu2py6f
2 жыл бұрын
காணொளியை கேட்டுக்கொண்டுயிருக்கும்போதே எனக்கும் அப்படித்தான் தோன்றியது! நண்பரே!!
உண்மைதான் ஐயா உங்கள் பதிவு அருமை
Sweet❤
ரொம்ப அருமையான பதிவுகள் அய்யா நன்றி
அருமையான பதிவு ! இந்த புரிதல்கள் இன்றி , பாவங்கள் பல செய்து , கொள்ளை அடித்து பணம் ,சொத்து சேர்த்து ,வாரிசுகளுக்கு கொடுத்துவிட்டு , இறந்தபின்பு சேர்த்துவைத்த பாவத்தை மட்டும் சுமந்துகொண்டு , பல பிறவிகளை எடுத்து ,பாவக்கணக்கை தீர்க்க முடியாமல் உழலும் நிலைக்கு தள்ளப்படுகிறோம் . எனவே பூமியில் நல்ல நிலையில் இருக்கும்போது ,முடிந்த அளவு மற்றவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி சிறிய அளவிலாவது உதவி செய்வோம் , அப்படி இல்லை என்றாலும் , மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது நல்லது .
அருமை அண்ணா, உங்கள் குரல் மற்றும் விரிவாக்கம் மிக மிக அருமை
இதைத்தான் கண்ணதாசன் அவர்கள் மிக எளிமையாக நமக்கு புரியும்படி பாடலாக எழுதி இருக்கூறார். வீடு வரை உறவு....வீதி வரை மனைவி...காடுவரை பிள்ளை...கடைசி வரை யாரோ என்று.
Itharku pathilaga ...neengala veeduvarai uravu ....veethivarai manaivi padalai pottu irukkalam...
எல்லாம் சிவமயம் சிவாயநம
ஐயா பட்டினத்து அடிகள் பாடியது உண்மையில் இன்றும் என் வாழ்க்கையில் நடக்கிறது. பெற்றோர் உற்றார் மற்றும் யாரும் என்னை கவனிக்கவில்லை.மிகவும் மனதால் வேதனைப்படுகிறேன்.
@hfhsj12
Жыл бұрын
உன்னை நீ கவனிக்கும்போது யார் கவனித்தால் என்ன கவனிக்காவிட்டால் என்ன?
நல்ல கருத்து....உன்மை உன்மை.....,...!
ஓம்நமசிவாய அம்மை அப்பாநீர்ஜயாதுணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very good This really the truth On sama sivaya
நான்றி 🙏🙏🙏🙏🙏
அருமையான தகவல் நன்றி 🙏
எல்லாம் சிவன் செயல்
அருமையான பதிவு ஜயா
அருமை ஐயா அருமை.
எனக்கே சொன்னது போல இருக்கு குருவே...
ஒருவர் மனைவியை விட்டு மறுமனம் செய்தார் அவர் படுத்த படுக்கையில் கிடந்து செத்தார்
Arumai Aaya
உண்மையான பதிவுகள் நன்றி அண்ணா
Superb bro 👌
Arputham
அருமையானபட்டினாரத்தார்அவர்கள்சொல்லும்என்னிக்கும்விண்போகாதுஅவர்வாக்குஎன்றைக்கும்நினைவில்இருக்கும்உலகில்உயர்ந்தவர்.தாழந்தவரும்சரிஇதுதான்உண்மை.எமன்தருமன்முடிவுபன்னிட்டார்சொல்லும்செயல்கரேட்டாஇருக்கும்
Supersiva
வாழ்க வளமுடன் 🙏 நன்றி
அருமை சகோ
@praveenkumarm5733
3 жыл бұрын
ArumI
👍🏻🔥super anna....
Nalla karuthu
Excellent sir.good teachings to the people who r living in these days.waiting for next padal pattinathar
தேவையற்ற விளக்கம் பாடலின் அருமையைக் கெடுத்துவிட்டது
@user-nk3dv3ip9g
3 жыл бұрын
நல்லாத்தானே இருக்கு... ஏதும் குறை உள்ளதா. ஐயா....
@kumarasamyduraisamy603
3 жыл бұрын
@@user-nk3dv3ip9g உரை சற்று சலிப்பூட்டுவதாக இருந்தது..சற்று சுருக்கமாக விளக்கி இருந்தால் சுவாரஸ்யம் குறைந்திருக்காது..
ஓம் நமச்சிவாய
Yen vazhkai endra azhagana lesson I ellorum happy parkamal athil irukum sogathai matum solgirargal vazhkai enbathai azhaga parthal mazhichi niranthathu illai endral thuyurum niraithathi parpavargal manathil athu irukirathu om nama sivaya
🔥🔥🔥🔥👌
Really true
So many scammer death covid very difficult for good people life God bless
Arumai aiya🙏
Shivaya namaha 🙏🙏🙏
சிவமயம்
🙏🙏🙏🙏
Yes.true.
நன்றிஐயாபட்டினத்தாரின்புகளைப்பற்றிபேசியதுமிகவும்அருமைவழ்கவழமுடன்
Excellent sir Thankyou sir
@KarunakaranGovindasamy
2 жыл бұрын
Thanks.keep it up sir
சார் இன்னும் 1000 கொரானா வந்தாலும் எவனும் திருந்த மாட்டான். கடைசி வரைக்கும் பணத்தை கட்டிட்டுதான் அழுவானுங்க.
@prasannakpu5847
2 жыл бұрын
Free fire 😉
💪🤲🤲🤲
காலக ்கண்ணாடி இப்பாடல்..... பட்டினத்தார் கால ஞானி.
வீடூ வரை உறவு வீதீ வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசிவரை யாரோ?
ஐயா வணக்கம் பட்டினத்தார் சொன்னது எல்லோருக்கும் நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவன்னின்றி ஒரு அசைவும் இல்லை அதனால் நடப்பதை அவனிடம் விட்டு விடுங்கள்
They alone live who live for others. The rest are more dead than alive - Vivekananda.
வணக்கம் பணம் மட்டுமே வாழ்க்கை ன்னு ஓடும் கும்பல் அதிலும் கொரோனா தொற்று காலத்திலும் இவர்களின் தொல்லைகள் அதிகம் குறிப்பாக படித்தவர்கள் படிக்காதவர்கள் சட்டத்தை மதிக்காமல் பொது இடங்களில் புகை பிடித்து அவர்களும் நோய் தொற்றுதகு ஆளாகி இம்சிக்கிறார்கள் தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிக்கும் கும்பலுக்கு தண்டனை இல்லாத கொடுமை ஏன்? முக கவசம் இல்லையா அபராதம் ஆனால் பொது இடங்களில் புகை பிடிக்கும் கும்பலுக்கு தண்டனை அபராதம் இல்லை ஏன்?
Sir. Valkai. Yunru. Oundru mellai. It is the patinathar. This. Lesson. Comes knowledge. After. 60. And above. Wife ,issue s. Brother. Sisters. All. Are. Bank deposit. And balance. Only.
உங்களை சந்திக்க வாய்ப்பு தாருங்கள்....
swaminathan ayya ungalukku enna urau murai..?
ஜனனம் மரணம்*
எட்டி.என்றால் அடி இல்லை .விலகி போவர் என்று உங்களுக்கு தெரியாத விளக்கம் விரிவாக வேண்டும். அறை குறையாக இல்லை
@user-nk3dv3ip9g
3 жыл бұрын
இல்லை.. எட்டி அடி வைப்பரோ என்று உள்ளதே... சரிதானே . நீங்கள் சொல்வது போல் இருந்தால் எட்டி அடி வைப்பார் என்று அல்லவா இருக்க வேண்டும். என் அறிவுக்கு எட்டிய வரை சொன்னேன். மன்னிக்கவும்.
குடும்பத்தில் : வயதானவர்கள் - கடமை ; * ஒத்துழைக்கவும்; + ஒதுங்கிப்போகவும்; * ஒழிந்துப்போகவும்.