சிவவாக்கியர் சித்தர் பாடல் வரிகள் ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் Sivavakkiyar Siddhar Padal Varigal
Тәжірибелік нұсқаулар және стиль
#ஞானசக்திபீடம்
சிவவாக்கியர் சித்தர் பாடல் வரிகள் ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல்_Sivavakkiyar Siddhar Padal Varigal
சிவ வாக்கியம் பாடல் வரிகளுடன் பதிவிட பட்டுள்ளது.
சிவ வாக்கியம் பாடல் மனதை உருக்கும் வண்ணம் மிகவும் அருமையாக உள்ளது. தவறாமல் அனைவரும் கேட்டு மகிழுங்கள். எங்களது வீடியோகளை தவறாமல் பார்க்க சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள். வீடியோ பற்றிய கருத்துக்களை கமென்டில் கூறுங்கள். நன்றிகள்.
ஓம் வசிஷ்ட மகா கணபதி நமஹ
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் நமசிவாய நமஹ
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்
வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்
ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு
எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம்
உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை
நினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்
ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே
நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
காரகார காரகார காவல் ஊழி காவலன்
போரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீ
ராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
விண்ணிலுள்ள தேவர்கள் அறியோனா மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான்
மண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய
வெண்மையான மந்திரம் வினைந்து நீரதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
திருச்சிற்றம்பலம்
- சித்தர் சிவவாக்கியா
Пікірлер: 1 700
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய் வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம் ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம் உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார் வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார் நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை நினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும் நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம் ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய.. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... காரகார காரகார காவல் ஊழி காவலன் போரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன் மாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீ ராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... விண்ணிலுள்ள தேவர்கள் அறியோனா மெய்ப்பொருள் கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான் மண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய..
@jaibolenath1309
Жыл бұрын
வாழ்க வளமுடன் 🕉️🔱 ஜெய் கால் பைரவ் 🔱 ஜெய் போல் நாத் 🔱🕉️
@nalamsiddhamaruthuvasalai8571
Жыл бұрын
👌🏻
@padmasundarikuppaiyaa3364
Жыл бұрын
Aakupp
@ManiKandan-oj5no
Жыл бұрын
பாடலில் வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள் என வருகிறது
@saimonis4284
Жыл бұрын
Thank you so much for the full songs !! Highly appreciated 🙏.Stay blessed 🙏
இந்த பாடல் இன்று தான் கேட்கும் பாக்கியம் கிடைத்தது.மனம் அமைதியாக இருக்கு.திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது.
@shankark742
2 жыл бұрын
.ஓம் நமசிவாயா ....
@kaushikmuneeswaran3938
2 жыл бұрын
ஆம் உண்மை
@palaniammalb9103
2 жыл бұрын
ஓம் நம சிவாய
@harishbalaji2863
2 жыл бұрын
உண்மை அய்யா
@user-mn5ot9vk1p
2 жыл бұрын
அடிக்கடி கேட்டால் மோச்சம் கிட்டும்
🙏🏻 உண்மையிலேயே இந்த பாட்டில் ஏதோ மாயம் இருக்கிறது .....அதுதான் நம் மனதை அமைதி படுத்துகிறது .....என்றும் என் அப்பன் சிவன் துணை.....🙏🏻
@thirugnanammp7947
Жыл бұрын
உண்மை
@jaibolenath1309
Жыл бұрын
வாழ்க வளமுடன் 🕉️🔱 ஜெய் கால் பைரவ் 🔱 ஜெய் போல் நாத் 🔱🕉️
@aravind_free_fire_india
Жыл бұрын
💥😄
@jaibolenath1309
Жыл бұрын
🕉🔱✋️தத்ஸ்து✋️🔱🕉
@jaibolenath1309
Жыл бұрын
@@aravind_free_fire_india 😡
சிவம் என்பது பொதுவாக கடவுளை மட்டும் குறிக்கும் சொல்.. மற்றபடி சிவம் என்பது தனி இறைவன் கிடையாது. நமக்குள் ஓர் சிவம் உள்ளது அதை உணரவே சிவத்தின் தத்துவம் சொல்லபடுகிறது... அண்டத்தில் உள்ள சிவத்தை விட நம் பிண்டத்தில் உள்ள சிவத்தை தேடுவதே நன்று... இதை தான் சித்தர்கள் செய்தார்கள் .. சித்தர்களிள் பாடல்களிளும் பிண்டத்தில் உள்ள சிவத்தை அறிவதே நம் நோக்கம் என கூறி உள்ளனர்... பிண்டத்தில் சிவனாக நாம் பார்ப்பது நம் ஜீவ சக்தியையே... அதை விரயம் செய்யாமல் மேல் நோக்கிய எண்ணங்கள் மூலம் அன்பு, தயவு, கருணை, போன்றவையால் மேல் எழுப்பவேண்டும்... அப்போது தான் சிவத்தை உணர வாய்ப்பு கிடைக்கும்..... அஹம் பிரம்மாஸ்மி...நாம் கடவுள்... இது வெறும் அடிப்படையான தத்துவமே.....
என் அப்பன் ஈசன் காசு பணம் சொத்து என செல்வம் கொடுப்பாரா என தெரியாது ஆனால் நிச்சயம் மன நிம்மதி நற்கதி அளிப்பான்
@yogalakshmis3860
2 жыл бұрын
Ama ஓம் நமசிவாய ஈசன் மகள்
@prakashprakash8184
2 жыл бұрын
🙏🙏
@rajamohankumar4685
2 жыл бұрын
நிதர்சன உண்மை
@geethalakshmi8297
2 жыл бұрын
@@yogalakshmis3860 q
@prasathr5899
2 жыл бұрын
மண நிம்மதி ஒன்றே மிகப்பெரிய செல்வம்
தினமும் இந்த பாடல் கேட்காமல் என்னால இருக்க முடிய வில்லை இது முற்றிலும் உண்மை உண்மை உண்மை...🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏
@kumarasamyt5925
2 жыл бұрын
.
@senthiljeyanthi5363
2 жыл бұрын
A777777
@Kurinjirealestate
2 жыл бұрын
சிவவாக்கியர் அருளிய சிவவாக்கிய ஞான விளக்கவுரை பாட்டுத் தொகுப்புகள் 👇🏻 👇🏻 👇🏻 👇🏻 👇🏻 👇🏻 👇🏻 👇🏻 kzread.info/head/PLpOi6Rs1bYZky54_I-0u8-aOIUhftpSPS
@radhakrishnand7269
2 жыл бұрын
Llll
@sabarinathanv3299
2 жыл бұрын
Yes
இந்த பாடலைக் கேட்க என்ன புண்ணியம் செய்தேனோ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்தப் பாடலுக்கு உயிர் இருக்கிறது..
@Nandyharsh
Жыл бұрын
Nam esan adhil irukirar
ஈசன்னே எப்போதும் விழிப்புணர்வாக இருக்க வை எம் பெரும்மான்னே
@kaviraja8538
3 жыл бұрын
Iuuiii
@minintamilnalkati7185
2 жыл бұрын
ஆமாம்
இதை பாடியவர யார் மிகவும் அருமையாக உள்ளது ரொம்ப நன்றி
@duraiammal4253
2 жыл бұрын
பாடல் கேட்கும் போது என் உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் சாந்தம் அடைகிறது சில சிவ
@anbudantendral
2 жыл бұрын
சிவவாக்கிய சித்தர்.
@bagavathiraj1
2 жыл бұрын
பாடியவர் - Gold Devaraj, இசையமைப்பாளர் - Ghibran (இஸ்லாமியர்)
@user-qy6mq3qp4p
2 жыл бұрын
@@bagavathiraj1 arumai 🙏🙏🙏🙏
@user-ls8en3fk8b
2 жыл бұрын
@@bagavathiraj1 என் நண்பன் சையது
இந்த பாடல் கேட்ட எல்லாருக்கும் சிவன் பக்தி வரும்
சிவவாக்கியர் மந்திரம்: கிபி 900 நூற்றாண்டு ஆவது ஏது அழிவது ஏது அப்புறத்தில் அப்புறம் - சிவவாக்கியர் பொருள்: இந்த உலகத்தில் எதையும் உருவாக்கவும் அழிக்கவும் முடியாது. ஒன்று வேறொன்றாக மாறுகிறது The law of conservation of energy states that energy can neither be created nor destroyed - only converted from one form of energy to another. -1850 year Rudolf Clausius and William Thomson (Kelvin)
@sendilkumar1760
2 жыл бұрын
True
@Aswinsai944
Жыл бұрын
Yes
@peacelover2002
Жыл бұрын
Amazing how clear and knowledgeable our elders were. 🙏🙏🙏
@kmchidambaramsnkmcsn8882
Жыл бұрын
ஆம் ஐன்ஸ்டீன் சொன்ன ஆற்றல் அழிவின்மை விதியும் இதுதான்.
@ajithag5026
Жыл бұрын
Vera level sir
இந்த பாடலை கேட்டாலே கண்ணீர் வருகிறது
@sekarnaidusekarnaidu7420
2 жыл бұрын
😱😖💓👌👍👍👍👍
@sekarnaidusekarnaidu7420
2 жыл бұрын
👍👍👍👍👌👌👌👌👍👎👌👌👌👍👍👍👍
@meenasubramaniyan3360
2 жыл бұрын
என் கண்களில் ஆனந்த கண்ணீர் ஓம் நமசிவாய
@senthilkumarkumar4751
2 жыл бұрын
உனது வாழ்வு சுபிட்சமாகும்.நன்றி
@vetrinitchayam9063
2 жыл бұрын
Enakkum same fee brooo😭😭😭
நமது சித்தர் பாடல்கள் அனைத்தையும் உலகதரமான இசையில் வெளியிட்டு நம் தமிழ் மொழியின் கீழ் அனைத்தையும் மண்டியிடசெய்வோம். சிவவாக்கியர் சமர்ப்பணம். ஓம் நமசிவாய.
@navya3285
2 жыл бұрын
இது யாரையும் மண்டி இட வைப்பதற்கு அல்ல . ஆத்ம ஞானம் பெறவே.
@nagavelsamy4945
2 жыл бұрын
Super
@e.umapathyengguma6809
2 жыл бұрын
@@navya3285 yes correct
@malarkodigk733
2 жыл бұрын
OM Namachivaayaa 🙏🙏🙏🙏
@mugilmugilan5323
2 жыл бұрын
ஆம்
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும் 🙏🙏🙏
தென்னாருடய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤️🙏😘
@_its_srs_5259
2 жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏
மனக் கஷ்டமாக இருக்கும்போது கேட்பேன் ஆறுதல் தரும் சிவன் பாடல் 🕉️🕉️🕉️🕉️🕉️
@rasarasanrasa159
2 жыл бұрын
ஓம் இருக்க ஹிந்தி சொல் பயன்படுத்த வேண்டாம் என் உறவுகளே ஓம் நமச்சிவாய நமக
@indeandahar6872
2 жыл бұрын
Ama
@venkteshgv972
2 жыл бұрын
நண்பர் அவர்கள் உன்மையான உனற்வை கூறினார் 🔱🙏ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏 🔱
@marir1410
2 жыл бұрын
Enakum than 🙏🙏
@twinstar6209
2 жыл бұрын
நமசிவாய போற்றி
என் பிறவி பயனை இந்த பாடலை கேட்டு அடைந்தேன்..🙏🙏🙏🙏🙏
@vickyvishnu8895
Жыл бұрын
Yes yes
@navanithacookingvolg6303
10 ай бұрын
P
I'm a Christian but still I love this song
ஜாதியும் மதமும் கடந்த வாழும் இறைவா.. உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ அருள் செய்வாய். 🙏🏼
@rojashiva7409
8 ай бұрын
0m namashivaya
என் உயிரிலும் உணர்விலும் கலந்த பாடல் 🙏🙏🙏
@NagarajNagaraj-jy6lb
2 жыл бұрын
Yes
@shanthisrinivasan191
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏
@saravanabavan5053
2 жыл бұрын
Thanks
@saravanabavan5053
2 жыл бұрын
Siv@kkyar Ku codi thank
@dwozdwoz1760
2 жыл бұрын
Yes
@dwozdwoz1760
2 жыл бұрын
உண்மை
@Meenamisty7
2 жыл бұрын
❤️❤️💖
ஒரு நாளைக்கு 10 முறையாவது கேட்கிறேன்.....
சிவ வாக்கியம் கேட்கும் போது திருவாசகமாய் தேனாய் இனிக்கிறது. 🙏🤲
இசையில் இறைவன் இருப்பதை உணர முடிகிறது ....ஓம் நமசிவாய
@madhavansomu7855
2 жыл бұрын
I love the song 🙏om namasivaya
@sumathimohan6093
Жыл бұрын
ஆம்
@PrayeriSpower666
Жыл бұрын
superb 👌
@pappuraju8502
Жыл бұрын
உண்மை
@naturelover9690
Жыл бұрын
💯👌👍
என்னால் இந்த பாடலை கேட்டே ஆகணும்போல இருக்கு. மனசுநிம்மதியா இருக்கு.எம்பெருமான் அருளால்.
@DarkMan2479
2 жыл бұрын
Wru from
@thanuthanukkodi9593
2 жыл бұрын
Om namasivaya!
சிவன் அருள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துகள் ☺️🙏 மேலும் இந்த பாடலை கேளுங்கள் வெற்றி கிடைக்கும்
🙏 இந்த பாடலை அனுதினமும் கேட்டு வருகிறேன் மனதில் தைரியம் தன்னபிக்கை அந்த ஈசனே என்னுடன் இருக்கும் ஒரு உணர்வு 🙏 ஓம் நமசிவாய 🙏
@muruganadimaimuruganadimai3295
Жыл бұрын
unmaiyaana vaarthai...udambellam silirkirathu
@pandiselvampandi6708
Жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@sakunthaladsp6184
Жыл бұрын
Daily morning...I hear this song....really amazing....no words.....I feel the God lord sivan....🙏🏻Om Namasivaya 🙏🏻
நான் படும் துன்பம் இன்பம் அனைத்தும் முற்பிறவிக்கடன்... அனைத்தையும் தீர்த்து உனை அடையும் நாளே நன்நாள் ஈசா....
@snarendran8300
2 жыл бұрын
பல்லாண்டுகளுக்கு முன்பே ஈசனை வணங்கும் முறையை ஞானிகள்,ரிஷிகள் போன்றோர் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.அந்த வழிமுறையைத் தங்கள் பாடல்களில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்கள். அந்த முறைப்படி வணங்கினால் ஈசன் திருவடிகளை அடைந்து கைலாய வீடாளலாம்.
ரொம்ப நாளா இந்த பாடல் வீடியோ தேடிட்டு இருந்தேன், வீடியோ கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி, ஓம் நமசிவாய
@mahendranravimahenth6687
2 жыл бұрын
அன்பரே நீங்கள் பாடலை தேடவில்லை உமக்குள் அந்த சிவத்தை தேடினீர்கள் ஆதலால் அந்த பரமேஸ்வரர் உங்களை நெருங்கி வந்துவிட்டார்
@saravanans5251
2 жыл бұрын
@@mahendranravimahenth6687 உங்கள் வரிகள் அற்புதம் ,ஓம் நமசிவாய
@yogalakshmis3860
2 жыл бұрын
@@mahendranravimahenth6687 ஓம் நமசிவாய Ethan unmy
@worldtechmatrix4396
2 жыл бұрын
Arumai arumai
@kalamram4880
2 жыл бұрын
சிவாயநம
🙏 ஆசையை அரவே ஒழித்த என் சிவனின் பக்தர்கள் 🙏 சிவாய நம 🙏
ஒவ்வொரு முறையும் கேட்கும் போது லைக் போட தோன்றுகிறது... Addicted...
சிவன் கோவில்களை நாம் வணங்கி பேணி காக்க வேண்டி வேண்டுகிறேன்.என்றும் சிவம் எங்கும் சிவமே.
@srivibe17
2 жыл бұрын
சிவத்தை உணர வேண்டும் என பாடல் கூறுகிறது
@Meenamisty7
2 жыл бұрын
Sivam ungaluku kul tha irukirar
அருமை.. பாடியவர்களுக்கு பலகோடி நன்றிகள்.
தென்னாடுடைய சிவனே போற்றி..எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.. ஓம் சிவாய நம
இந்த பாடல் பாட பாட என் கண்ணில் என்னை அறியாமலே தண்ணீர் வந்தது....
@dhilipkumardhilip3956
Жыл бұрын
சிவசிவ
தேடினேன் கிடைத்தது மிக்க நன்றி ஓம் நமச்சிவாய
@NagarajNagaraj-lg1wd
3 жыл бұрын
நமசிவாய
@kamalas4888
2 жыл бұрын
Romba romba nanri thedi thedi kidaithu mokka santhosham
மெய் சிலிர்க்க வைக்கிறது, என்னை உள்நோக்கி பார்க்க வைக்கிறது, சிவவாக்கியர் சித்தர் பாடல் வரிகள் வைர வாக்கியம். ஆத்மார்த்த நமஸ்கரங்கள், இன்றைய காலத்திற்கு ஏற்ப இசை ஈட்டி தந்த ஞானசக்தி பீடத்துக்கு நன்றி
@kamalavenikamalaveni3520
Жыл бұрын
ஓம் சாயி ராம் சரணம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@Thiyagarajan2023
Жыл бұрын
இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் திரு.ஜிப்ரான் அவர்கள்.
இந்த பாடலை நான் ஒவ்வொரு முறை கேட்டல் என் இதயத்தில் உள்ள சிவபெருமானை என்னால் பார்க்க முடிகிறது. சிவன் என் இதயத்தில் நிறைத்து இருப்பதை உணர்கிறேன்
சிவவாக்கியர் அருளிய இந்த ஓடி ஓடி உட்கலந்த ஜோடி பாடல் அற்புதமாக இருந்தது இந்த பாடல் முழுமையாக எனக்கும் தெரியும் எங்கள் அறியப்பாடி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் இந்தப் பாடலை பாடி சிவபெருமானின் மகிழ்ச்சி சிவவாக்கியருக்கு நன்றி
இந்த பாடலை கேட்டால் அழுகை வரும். தையிரியம் வரும்.
@gopalakrishnans300
11 ай бұрын
உண்மை
🙏திருவண்ணாமலையானே போற்றி ஓம்🙏
@hklegend8111
2 жыл бұрын
Om nama sivaya.....
@mandodari4037
Жыл бұрын
அப்பனே அண்ணாமலையாரே 😭😭🙏🙏🙏
இந்த பாடல் ஈசன் காலடிக்கு கூட்டிட்டு சென்று விட்டது. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வினையறுக்க பாடுபடுவதே வாழ்க்கை. வினையறுத்து விமலனுடன் இணைவதே பேரின்ப பெருவாழ்வு.🙏🙏🙏
ஈசனே நீ என் உள் இருக்கிறாய். ❤️
ஓம் நமசிவாய மந்திரம் வீரத்தின் அன்பின் எல்லா உணர்வின் உச்சம்
ஆன்மீகத்தை.. ஞானத்தை, ஆன்மலயத்தை ஆத்திகத்தாலும், நாத்திகத்தாலும். கலந்து படைத்த மகான்.. சிவவாக்கியரின் வாக்கியங்களை மனதில் வைத்தவன் சிவனை ஆழ்வான்...
@user-df1ef2wr2r
Жыл бұрын
தவறான கருத்து
அற்புதம் அற்புதம்,🙏🙏🙏🙏 கருணையே உருவான நம் ஞானிகள் மகான்கள் சித்தர்கள் திருவடிகளே போற்றி போற்றி 🙏🙏🙏
மன அமைதிக்கு அற்புதமான அருமருந்து. இசை பாடகர் குரல் மிக மிக அருமை. மனக்குழப்பம் நீங்க வைத்து தெளிவைத் தரும் அம்சங்கள் கொண்ட பதிவு.பாராட்ட வார்த்தைகள் இல்லை.
@kasivishwanathan3106
2 жыл бұрын
இறையுணர்ந்து இறையோடு இணைந்து இறையோடு கலக்க உதவும் இனிமையான பாடல்
ஜிப்ரான் இசையிலே இது ஒரு அற்புதம் ❤
என்னால் இருக்கும் சிவத்தை நான் அறிந்தேன்.😭😭🙏🙏🙏
ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த சித்தர் பிரான் சிவவாக்கியர் மூட நம்பிக்கையை தகர்த்தெறிந்த தெளிவாய் எளிதில் புரியும் பாடல் வரிகள் அற்புதம்
அற்புத மான பாடல் இந்த பாடலை கேட்கும் போது என் மனக்கவலை பறந்து விடுகிறது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்ஒரே பாடல் ஓம் நமசிவாய அப்பா 🙏🙏🙏🙏 என்னமாயம் இசரே 😘😍😍
அருமையான வரிகள் மற்றும் இசை மற்றும் குரல் வளம்....... ஓம் நமசிவாய........
எல்லாம் அவனே ..... அவனே என்னப்பன் சிவனே..... அணுவும் அணுவின் கருவும் கருவின் உருவும் அவனே... நம் சிவனே ....ஓம்நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனம் நிம்மதி இருக்கு இந்த பாடல் ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய
நன்றி நன்றி நன்றி மிகவும் நன்றி இந்த பாடல் பதிவிட்டதற்கு
சிவவாக்கியர் ஒரு ஆன்மீக புரட்சியாளர் ஓம் நமச்சிவாய ...
எல்லா பிறவிகளும் அதன் வழி பயணிக்கிறது.. இங்த மனித இழி பிறவி மட்டுமே.. இயற்க்கைக்கு மாறாக பயணிப்பதின்.. பலனே.. மனித குலத்தின் அவலம்.. ஓம் நமசிவாய..
ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹🪔🌹🪔🌹🌹🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🪔🌹🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹🪔🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹🪔🌹🌹
நமது வாழ்விலே...நாம்'அனுதினமும்,..அடிக்கடி..கேட்கவேண்டிய..மிக,மஹோன்னதமான,பாடல்!(பாடம்!!) நற்பவி!!
🙏🙏🙏🙏என் போன்ற மனித ர்கள் குழம்பிய நேரத்தில் என் அப்பன் ஈசன் பாடல் மன அமைதி கொடுத்த பாடல் கள் வழங்கிய வர்களுக்கு என் அப்பன் ஈசன் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
நாம் சிவத்தைவணங்க,புண்ணியம்,செய்து இருக்க வேண்டும்,சிவயநம🙏
அருமை! நமசிவாய! ச் சேர்க்கவேண்டாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறவா போற்றி ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி தேசன் அடி போற்றி என் அப்பன் சிவன் சேவடி போற்றி அப்பா உலக மக்கள் அனைவரும் நல்லா இருக்கனும் அப்பா நற்றுணாயாவது நமச்சிவாயமே திருச்சிற்றம்பலம்💐💐💐🌹🌹🌹🌺🌺🌺🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏
Nalla vibration song.kwttu muditha piraghum olikara madhri irruku 🙏
நமச்சிவாய வாழ்க. அருமையான பாடல் வரிகள் . வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
என் ஆன்மாவை ஊடுருவும் பாடல் வரிகள். என் தந்தை சிவபெருமானின் பொன்னடிகள் சரணம்.
இந்த பாடலை கேட்கும் பொழுது மனதில் எழும் நிம்மதியில் அந்த எல்லாம் வல்ல ஏக இறைவன் உறைந்திருக்கிறார்.... உணரமுடிகிறது நன்றி.... ஓம் நமசிவாய ❤️
@Kurinjirealestate
2 жыл бұрын
சிவவாக்கியர் அருளிய சிவவாக்கிய ஞான விளக்கவுரை பாட்டுத் தொகுப்புகள் 👇🏻 👇🏻 👇🏻 👇🏻 👇🏻 👇🏻 👇🏻 👇🏻 kzread.info/head/PLpOi6Rs1bYZky54_I-0u8-aOIUhftpSPS
சுவாசம் உள்ள வரை ஈசன் உன்னோடு இருப்பதை உணர்ந்த நொடியிலிருந்து எல்லாம் நல்லதாகவே நடக்கும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@user-jv4op5os6w
3 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம் .
@user-jv4op5os6w
3 жыл бұрын
@உண்மையை நோக்கி சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம். நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது. அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன. இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது. அதாவது நாம் தான் அது, அதுவே நாம் என்பதை உணர்த்துவதற்க்கே இந்த ஆனந்ததிருநடனம். அதாவது மனிதனின் அகம் ஒரு கோயில் உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம், திருச்சிற்றம்பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மாதான். பொதுவே தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும், சீவனே சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும் ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும் , முடிவிலும் இரு கைகூப்பி திருச்சிற்றம்பலம் என்று கூறுவர். அதற்க்கு எதிர்புரம் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் கூறுவர். இதற்க்கு என்ன பொருள் என்றால் உன்னுள் இருக்கும் (பின்டத்தில் இருக்கும் உன் ஆன்மா அண்டத்தில் கரையட்டும்)உன் ஆன்மா சிற்றம்பலத்தில் இருக்கும் உன் ஆன்மா நிறைவு பெறுவதாக பரிபூரணமாவதாக என்று பொருள் அதற்க்கு எதிரில் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் சொல்லுவர். உங்களை பார்த்து இனிமேல் யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் ஆத்மா நிறைவுபெறட்டும் என்று அவர்கள் வாழ்த்துகிறாற்கள் என்று அர்த்தம் பதிலுக்கு தாங்களும் தில்லையம்பலம் என்று கூறவேண்டும். கூறுவதோடு நில்லாமல் தில்லையம்பலத்தில் உள்ள ஆனந்த கூத்தனை மனதால் தரிசிக்க வேண்டும். உருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக முக்தி. இதனை உணர்த்தவே திருசிற்றம்பலத்தில் நடராஜ பெருமான் மனித ரூபத்தில் ஆனந்தகூத்தாடுகிறான். நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் . மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .! சிதம்பரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும் திருச்சிற்றம்பலம் என்று சொல்ல சொல்ல நாம் அறியாமல் பார்க்கும் பேசும் செய்யும் அனைத்து பாவச்செயல்களும் நீங்கி நம் ஆன்மாவிற்கு புன்னியம் சேற்க்கிறோம். அப்போது அரியாமையால் ஏற்படும் தவறு எவ்வளவு என்பது நமக்கு தெரியாது அதனால் நாம் திருச்சிற்றம்பலம் என்று நித்தமும் எவ்வளவு முறை சொன்னாலும் போதாதல்லவா? மேலும் திருச்சிற்றம்பலத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைக்காமலும் உணராமலும் பலர் வாழ்வு முடிந்து விடுகிறது ஆனால் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது சிவகதி அடைய வேண்டும் என்பதற்காக ஒரு ரஹசிய கோட் வேர்டாக இதை இறைவனே திருச்சிற்றம்பலமுடையான் என்று தன்பெயரை குறிப்பிட்டான். திருச்சிற்றம்பலம்
@velumaniraju3577
3 жыл бұрын
தில்லையம்பலம்
@rajamohankumar4685
2 жыл бұрын
தில்லையம்பலம்
மனதில் உள்ள கவலை அனைத்தும் கானாமல் போகும் சிவ சிவ சிவ
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் !!!! தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே!!! அப்பன் ஈசனே🙏
உண்மையிலும் உண்மையான வாிகள்இது ஓம் நமசிவாய
என்றும் எங்களே nடு எங்களுக்காக எப்பொழும் சிவம் சிவம் சிவம்!!!!
எனக்கென்று யாரும் இல்லாத போது தாங்க குடுத்த ஞானம் போதும் ஈசனே ஓம் சிவாயநம 🙏
அருமையான பாடல்.. மிகவும் பிடித்த பாடல்.. இந்த பாடலை தினமும் காலையில் கேட்பேன்.. மன அமைதியை தரும்..🙏🙏🙏🙏
இன்னும் நிறைய பாடல் உள்ளது.அனைத்தையும் பதிவு செய்யுங்க. வாழ்க வளமுடன்.
எனை ஆளும் ஈசனே போற்றி🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அருமையான பாடல் இசை குரல் வளம் அனைத்தும் அருமை இந்த பாடல் தேடினேன் கிடைத்தது மிக்க நன்றி ஓம் நமசிவாய
💖அன்பே சிவம் 💖நற்றுணையாவது நமசிவாய 💖
@radhakrishnanbaskaran7847
2 жыл бұрын
அன்பே சிவம் மற்றும் ஓம் நமசிவாயமே இந்த அண்டங்களூம் நம் பிண்டமான உடலும்.
@sarangapanirangasamy7859
Жыл бұрын
Very nice. Good. Supper. Thank God. My wish. All of. You. Good. Song. Thank you.
அற்புதம் மிக்க நன்றி ஐயா பாடல் பாடியவர்க்கு மிகவும் நன்றி
@Meenamisty7
2 жыл бұрын
❤️❤️❤️💖
31/01/2021 இன்று அமாவாசை நான் இந்த பாடலை கேட்க கேட்க என் கண்ணில் தாரை தாரை யாய் கண்ணீர் வந்தது....ஓம் நமசிவாய என்னில் என் ஈசனை கண்டேன்
ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும் போது எனக்கு வரும் கண்ணீரை அடக்க முடிவதில்லை.நன்றி ஈசா 🙏🙏🙏🙏
Addicted to this song....no words to say about voice.... fantastic....
அருமை.நமசிவாய என்றும் தொடர வேண்டும் என்று கருதுகிறேன். நமச்சிவாய அல்ல .என்னுகிறேன். சிவாய நம ஓம்
🙏🏻 நீ ஒருவனே எனக்கு 🙏🏻இருக்கும் 🙏🏻 போது 🙏🏻 நான் 🙏🏻 எந்தே நிலையிலும் 🙏🏻🙏🏻 வீழ்ந்து போமாட்டேன் 🙏🏻🙏🏻 ஒரு போதும் தோல்வியே 🙏🏻🙏🏻 இல்லை எமக்கு 🙏🏻🙏🏻என் உயிர் ஈசனே 🙏🏻🙏🏻ஓம் நமச்சிவாயே 🙏🏻🙏🏻
என்னுடன் எப்பொழுதும் இருந்து என்னை காத்துக்கொண்டிருப்பவன் அந்தப் பரம் பொருள் மட்டுமே🙏🙏🙏
🌹అద్భుతమైన శివగానామృత్ 🌹👌🏻👍
🙏🙏 சர்வம் சிவமயம் 🙏🙏
என் அப்பன் இருந்தும் .இல்லை என்று சிறுவதில் வாழ்கிறேன் நீ என் அப்பனே அனைவருக்கும் நற்கருணை தரும் ஈசனே.
இப்பாடலை இன்றுதான் கேட்கிறேன்.. கண்ணீர் மல்கி... ஓம் நமசிவாய..
பல முறை கேட்க தூண்டும் பாடல்.🙏🙏 ஆனால் எழுத்து பிழை அதிகம் உள்ளது 😥😥
@rameshragavan8990
2 жыл бұрын
Unmai
@selvamani235
2 жыл бұрын
அர்த்தம் சொல்லுங்க ப்ளீஸ்
@lingammurthy1165
2 жыл бұрын
@@selvamani235 7
🙏ஓம்நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய போற்றி போற்றி எல்லாம் நன்மைக்கு அன்பே சிவம் என்றும் நன்மைக்கு 🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அப்பன் சிவபெருமானே ❤ என் மகள் பவதாரணி யை என்னோடு சேர்த்து வைத்திடு. ஓம் நமச்சிவாய ❤ ஓம் சிவாய நமஹ ❤
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஒரு அன்பு சகோதரி வாக்கியம் புரியவில்லை என பதிவிட்டு இருந்தார் சகோதரி பாடலை கேளுங்கள் மனம் ஆழ்ந்த தியானத்தில் செல்லட்டும் ஒன்று நீங்கள் இறைவனை சிவனை ஆட்கொள்வீர்கள் அல்லது ஈசன் உங்களை ஆட்கொள்வான்
@t.v.jayalakshmiganesan8393
2 жыл бұрын
Unmai. Mutrilum unmai.
En uyir en shivane ........en kastam theirpayaga🙏🙏🙏🙏🙏✨
@strongseeds1276
2 жыл бұрын
🙌🙌
ஓம் நமசிவாய. போற்றி
Manasu rombe kasthama iruke appa .. athigam kaiyam paduthurange appaaaa ,,،😭😭😭💔🙏🙏🙏