சனாதனம் பிராமணர்களின் மதமா ? ( Part-2) | ரங்கராஜன் நரசிம்மன் | Pesu Tamizha Pesu
#rangarajannarasimhan #ambedkar #rajavelnagarajan
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896
Пікірлер: 518
ராஜவேல் நாகராஜன் அவர்களே இந்த கலந்துரையாடலை தொடருங்கள்...இது உண்மையாகவே புண்ய காரியம் நம் தமிழ் இளைஞர்கள் சரியான புரிதலோடு வாழ்வதற்கு வழிவகுக்கும். 🙏
@CommonMan94369
Жыл бұрын
ஹரே கிருஷ்ண 🙏 முன்னேறிய வகுப்பினர் யார் என்னவென்றால், முழு முதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி வாழ்பவரே உண்மையான பிராமணர்கள். இவர்கள் முழு முதற் கடவுளின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து எல்லோருரையும் அன்போடு அரவனைத்து அமைதியோடு வாழ்பவர்கள். மற்றும் 24 மணி நேரமும் கடவுள் சிந்தனையுடன் வாழ்பவர்கள் தான் முன்னேறிய வகுப்பினர். ரஷ்யாவில், ரஷ்ய அரசாங்கம் பகவத் கீதையை படிக்கலாம் என்று கூறிவிட்டார்கள். ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் உண்மையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ரஷ்யாவில் பல்லாயிரம் பேர்கள் பகவத் கீதையை படித்து தங்கள் வாழ்வில் அனுதினமும் பின்பற்றி கிருஷ்ண உணர்வோடு அன்புடன் வாழ்ந்து வருகின்றார்கள். மற்றும் 160 வெளிநாட்டில் வாழும் மக்களும் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொண்டு கிருஷ்ண உணர்வோடு அன்புடன் சேவைகள் செய்து எல்லோருரையும் அரவனைத்து அமைதியோடு வாழ்ந்து வருகின்றார்கள். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் 🙏 இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழுமுதற் கடவுள் யார் என்று எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுள் ஒவ்வொரு மனிதனையும் எவ்வாறு வாழ சொல்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தனி தனி மொழி உணர்வோடு வாழ வேண்டுமா இல்லை கடவுள் உணர்வோடு எல்லோரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து அமைதியாக அன்போடும் ஆனந்தமாக வாழ வேண்டுமா என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், முழு முதல் கடவுள் தான் நம் எல்லோருக்கும் முதல் தலைவன். அந்த தலைவர் நாம் அனைவரும் அனுதினமும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்கிறார் என்று நாம் எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி எல்லோரும் ஒற்றுமையாக கடவுள் உணர்வோடு அன்புடன் வாழ வேண்டும். *மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.* அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோரும் பகிருங்கள் நண்பர்களே 🙏 நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் தாஸ் 🙏
@CommonMan94369
Жыл бұрын
திருமாவளவன் அவர்களே, ஒரு பிராமணர் ஒரு சோழ ராஜனை கொன்றார் என்பதற்காக. இந்தியாவில் வாழும் அனைத்து பிராமணர்களும் கெட்டவர்கள் என்று எப்படி சொல்லலாம். தமிழ் நாட்டில் 1990 ஆண்டு, சில தமிழ்ர்கள் ராஜிவ் காந்தியை பிரதம மந்திரியாக இருந்த போது ஸ்ரீ பெரும்பத்தூரில் சில தமிழ்ர்கள் வெடி குண்டு வைத்து கொன்றார்கள். தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் எல்லோரும் கேட்டவர்களா????? இந்தியாவில் பல்லாயிரம் முஸ்லிம்கள் தீவிரமான தீவிரவாதிகளாக மாறி பல்லாயிரம் இந்து மக்களையும் மற்றும் பல்லாயிரம் கிருஸ்தவ மக்களையும் கொன்று குவித்து வருகிறார்கள். கோயம்புத்தூர் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி மற்றும் மும்பை தாஜ் ஹோட்டல் துப்பாக்கி சூடு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் பல்லாயிரம் இந்து மக்களைக் கொன்றார்கள். ஆப்கானிஸ்தானில், அல்லாஹ் என்ற பொய்யான கடவுளை வணங்குகின்ற பல லட்சம் முஸ்லிம்கள் தங்களுக்குள்ளே அடித்து வெடி குண்டு மற்றும் துப்பாக்கியால் சுட்டு கொல்கிறார்கள். இப்போழுது ஆப்கானிஸ்தானில் சண்டை போட்டு கொள்ளும் முஸ்லிம்கள். ஒரு நாள் இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களை தூண்டி விட்டு இந்துக்களையும் மற்றும் கிருஸ்துவ மக்களையும் ஒரு நாள் கொல்லமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்??? பதில் சொல்லுங்கள் திருமாவளவன் அவர்களே??? அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோரும் பகிருங்கள் நண்பர்களே 🙏
விதண்டா வாதம் செய்தவர்கள் வாயடைத்து போகும் படி உயர்தரமான விளக்கங்கள் கொடுத்த ரெங்கராஜன் ஐயாவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். உங்கள் கருத்துக்கள் யாருக்கு புரிந்து அதை பின்பற்ற முயல்கிறார்கள் என்றால் அவர்கள் நல்ல வாழ்வு பெறுவார்கள்.
@CommonMan94369
Жыл бұрын
ஹரே கிருஷ்ண 🙏 முன்னேறிய வகுப்பினர் யார் என்னவென்றால், முழு முதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி வாழ்பவரே உண்மையான பிராமணர்கள். இவர்கள் முழு முதற் கடவுளின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து எல்லோருரையும் அன்போடு அரவனைத்து அமைதியோடு வாழ்பவர்கள். மற்றும் 24 மணி நேரமும் கடவுள் சிந்தனையுடன் வாழ்பவர்கள் தான் முன்னேறிய வகுப்பினர். ரஷ்யாவில், ரஷ்ய அரசாங்கம் பகவத் கீதையை படிக்கலாம் என்று கூறிவிட்டார்கள். ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் உண்மையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ரஷ்யாவில் பல்லாயிரம் பேர்கள் பகவத் கீதையை படித்து தங்கள் வாழ்வில் அனுதினமும் பின்பற்றி கிருஷ்ண உணர்வோடு அன்புடன் வாழ்ந்து வருகின்றார்கள். மற்றும் 160 வெளிநாட்டில் வாழும் மக்களும் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொண்டு கிருஷ்ண உணர்வோடு அன்புடன் சேவைகள் செய்து எல்லோருரையும் அரவனைத்து அமைதியோடு வாழ்ந்து வருகின்றார்கள். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் 🙏 இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழுமுதற் கடவுள் யார் என்று எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுள் ஒவ்வொரு மனிதனையும் எவ்வாறு வாழ சொல்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தனி தனி மொழி உணர்வோடு வாழ வேண்டுமா இல்லை கடவுள் உணர்வோடு எல்லோரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து அமைதியாக அன்போடும் ஆனந்தமாக வாழ வேண்டுமா என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், முழு முதல் கடவுள் தான் நம் எல்லோருக்கும் முதல் தலைவன். அந்த தலைவர் நாம் அனைவரும் அனுதினமும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்கிறார் என்று நாம் எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி எல்லோரும் ஒற்றுமையாக கடவுள் உணர்வோடு அன்புடன் வாழ வேண்டும். *மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.* அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோரும் பகிருங்கள் நண்பர்களே 🙏 நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் தாஸ் 🙏
@CommonMan94369
Жыл бұрын
திருமாவளவன் அவர்களே, ஒரு பிராமணர் ஒரு சோழ ராஜனை கொன்றார் என்பதற்காக. இந்தியாவில் வாழும் அனைத்து பிராமணர்களும் கெட்டவர்கள் என்று எப்படி சொல்லலாம். தமிழ் நாட்டில் 1990 ஆண்டு, சில தமிழ்ர்கள் ராஜிவ் காந்தியை பிரதம மந்திரியாக இருந்த போது ஸ்ரீ பெரும்பத்தூரில் சில தமிழ்ர்கள் வெடி குண்டு வைத்து கொன்றார்கள். தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் எல்லோரும் கேட்டவர்களா???? இந்தியாவில் பல்லாயிரம் முஸ்லிம்கள் தீவிரமான தீவிரவாதிகளாக மாறி பல்லாயிரம் இந்து மக்களையும் மற்றும் பல்லாயிரம் கிருஸ்தவ மக்களையும் கொன்று குவித்து வருகிறார்கள். கோயம்புத்தூர் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி மற்றும் மும்பை தாஜ் ஹோட்டல் துப்பாக்கி சூடு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் பல்லாயிரம் இந்து மக்களைக் கொன்றார்கள். ஆப்கானிஸ்தானில், அல்லாஹ் என்ற பொய்யான கடவுளை வணங்குகின்ற பல லட்சம் முஸ்லிம்கள் தங்களுக்குள்ளே அடித்து வெடி குண்டு மற்றும் துப்பாக்கியால் சுட்டு கொல்கிறார்கள். இப்போழுது ஆப்கானிஸ்தானில் சண்டை போட்டு கொள்ளும் முஸ்லிம்கள். ஒரு நாள் இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களை தூண்டி விட்டு இந்துக்களையும் மற்றும் கிருஸ்துவ மக்களையும் ஒரு நாள் கொல்லமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்??? பதில் சொல்லுங்கள் திருமாவளவன் அவர்களே??? அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோரும் பகிருங்கள் நண்பர்களே 🙏
I see like me these young kids finding it hard to absorb whatever Swamiji says. But I am sure they will turn out to be good human beings. You can see in the end everyone thanking Swamiji with folded hands. That’s the beginning of transformation. Rajavel and these young kids are doing great service to the society by providing Swamiji a platform and get his views. Hope to see him more here and other channels.
@umamaheswari604
Жыл бұрын
Yes
கேள்விகள் இன்று நம்மை சுற்றி பரப்ப பட்டவை. விளக்கங்கள் விதண்டா வாதங்களை தவிர்த்து இளைஞர்களை சிந்திக்க வைத்தால் இந்த நாடு முன்னேற வாய்ப்பு அதிகமாகும் என்று நம்புகிறேன். சக உயிர்களிடம் அன்புடன் ஒன்றினைந்து அனைவரின் நல் வாழ்வுக்காக உழைப்போம்.
தம்பிகளா தெரிஞ்சோ தெரியாமலோ இவரை அழைத்து அவர் சிந்தனைகளை கேட்டுள்ளீர்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் சில வருடங்களில் நீங்கள் அனைவரும் பிரிவினை வாதத்திற்கு எதிராக மாறி ஒரு நல்ல தேசியவாதியாக சநாதன தர்மியாக வாழ்வீர்கள். இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் ஒற்றுமையான ஆக்கப்பூர்வமான செயல்களை முன்னெடுப்பீர்கள். 🙏
@PriyaKhandekar
Жыл бұрын
🙏🙏
@porchelviramr4404
Жыл бұрын
கண்டிப்பாக ஐயா! 🙏
@ra.rangamani2212
Жыл бұрын
👍
@theman6096
Жыл бұрын
S👏👌👍
@CommonMan94369
Жыл бұрын
ஹரே கிருஷ்ண 🙏 முன்னேறிய வகுப்பினர் யார் என்னவென்றால், முழு முதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி வாழ்பவரே உண்மையான பிராமணர்கள். இவர்கள் முழு முதற் கடவுளின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து எல்லோருரையும் அன்போடு அரவனைத்து அமைதியோடு வாழ்பவர்கள். மற்றும் 24 மணி நேரமும் கடவுள் சிந்தனையுடன் வாழ்பவர்கள் தான் முன்னேறிய வகுப்பினர். ரஷ்யாவில், ரஷ்ய அரசாங்கம் பகவத் கீதையை படிக்கலாம் என்று கூறிவிட்டார்கள். ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் உண்மையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ரஷ்யாவில் பல்லாயிரம் பேர்கள் பகவத் கீதையை படித்து தங்கள் வாழ்வில் அனுதினமும் பின்பற்றி கிருஷ்ண உணர்வோடு அன்புடன் வாழ்ந்து வருகின்றார்கள். மற்றும் 160 வெளிநாட்டில் வாழும் மக்களும் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொண்டு கிருஷ்ண உணர்வோடு அன்புடன் சேவைகள் செய்து எல்லோருரையும் அரவனைத்து அமைதியோடு வாழ்ந்து வருகின்றார்கள். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் 🙏 இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழுமுதற் கடவுள் யார் என்று எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுள் ஒவ்வொரு மனிதனையும் எவ்வாறு வாழ சொல்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தனி தனி மொழி உணர்வோடு வாழ வேண்டுமா இல்லை கடவுள் உணர்வோடு எல்லோரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து அமைதியாக அன்போடும் ஆனந்தமாக வாழ வேண்டுமா என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், முழு முதல் கடவுள் தான் நம் எல்லோருக்கும் முதல் தலைவன். அந்த தலைவர் நாம் அனைவரும் அனுதினமும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்கிறார் என்று நாம் எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி எல்லோரும் ஒற்றுமையாக கடவுள் உணர்வோடு அன்புடன் வாழ வேண்டும். *மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.* அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோரும் பகிருங்கள் நண்பர்களே 🙏 நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் தாஸ் 🙏
Durga Prasad should understand that number of Brahmins still live in India. There are equal or more non Brahmins migrated to America.
@porchelviramr4404
Жыл бұрын
Indeed! True!
பேசு tamila பேசு திரு ராஜ வேல் நாகராஜன் அவர்களே, மற்றும் அங்குள்ள அனைத்து நண்பர்களுக்கும் நன்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் இது போன்ற விவாதங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். நன்றி
இதுபோன்ற கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக நடத்துவதால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. நமது ஆன்மீகத்தின் மகிமை நமக்கு புரிகிறது.
@user-df1ef2wr2r
Жыл бұрын
செருப்பு பிஞ்சிடும் நாயே ஓடிடு உனக்கு ஏது மொழி இலக்கணம் சொல்லு டா பார்ப்போம்
@manikandanpowerplus
Жыл бұрын
@@user-df1ef2wr2r உங்கொம்மா சரக்கு மிடுக்கு கும்பலோட படுத்து உன்னை பெத்திருப்பா. அதான் இவ்ளோ கீழ்த்தரமா பேசுற. சேலத்து வன்னியன் 🔥 நான். ங்கோத்தா சங்கை அறுத்து விட்றுவேன்டா சூத்ர நாயே
@sankarshanmu1431
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sankarshanmu1431
Жыл бұрын
Excellent explanation. Thank u ji.
இப்படி பண்றீங்களே நிகழ்ச்சி'' வீடியோ மூன்று நாட்களாக வர வில்லை . தயவு செய்து வீடியோ போட வேண்டும். நன்றிகளுடன் ராஜேஷ்
அருமையான கலந்துரையாடல் சூப்பர்.. திரு ரெங்கராஜன் நரசிம்மன் சுவாமி... பிறகு எழுத்தாளர் திரு பிரபாகரன் சார்... ** பேசு தமிழா பேசு ** தவிர வேறு சேனளே பார்க்க கூடாது என்று முடிவு செய்து விட்டீர்கள்... வாழ்க வளமுடன்.. நன்றி ஜெய்ஹிந்த்
அண்ணாரின் அறப்பணி தொடரட்டும் ஆழமான சிந்தனை ஒரு சிலரால் மட்டுமே இப்படி சிந்தித்து உணர்வுடன் தெளிவு படுத்த முடியும் காலத்தின் நிகழ்வு மக்கள் இப்படி கேள்வி கேட்பது பதில்கள் உரைப்பது வைய்யகம் வாழட்டும் எல்லா நிகழ்வும் புலப்படாத இறை அருளே நன்றி 🙏🙏🙏🙏🙏பஞ்ஜ பூதங்கள்
எல்லா உயிர்களையும் நாம் இன்று பொருளளவில் மட்டுமே பார்க்கிறோம் (materialistic world) - அதனால் அதில் வேறுபாடு, ஏற்றத்தாழ்வு தெரிகிறது!! ஆனால் எல்லா உயிர்களையும் நாம் ஆத்ம அளவில், அதாவது இன்றைய மக்களின் பேச்சில் புரிதலில் சொல்வதென்றால் உயிர்களை உயிர்களாக மட்டுமே உயிர் அளவில் பார்க்கவேண்டுமென்று சொல்வது சனாதன தர்மம் என்பதாக என் புரிதல் இருக்கிறது!! நன்றிகள் பல!!! அனைவருக்கும் வாழ்த்துகள் பல!!!! இந்த பணி தொடரட்டும்!!! 👍
மிக சிறப்பான காணொளி சுவாமி கூறியது போல் பிரிவினை என்பது பொய்யால் ஜோடிக்க பட்டவை. ரங்கராஜன் நரசிம்மன் கூறுவது தான் உண்மை 🙏🙏🙏 பேசு தமிழா பேசுகு நன்றி.
It will be our good fortune if this interview will be a continuing series .
பிரவீன் மோகன் அண்ணாவை நேர்காணல் எடுங்கள். அவர் கோவில்களை மிக அற்புதமாக பதிவு செய்து விளக்கமும் கொடுத்து வருகிறார்.
@maheshjayaraman6856
Жыл бұрын
ஆம் நானும் இவரது நேர்காணல் வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன் பல மாதங்கள் முன்.....
British believed bramins because they are honest with DICIPLINE. So they were appointed in good govt jobs in british period.😄🙏🙏🙏
உண்மையான சனாதன தர்மத்தில் வர்ணம் பிறப்பின் அடிப்படையில் கிடையாது. செய்யும் தொழிலின் அடிப்படையில் வர்ணம் நிர்ணயமானது....
@ramananramanan568
Жыл бұрын
குணத்தாலும் கூட.
@theman6096
Жыл бұрын
S
@CommonMan94369
Жыл бұрын
ஹரே கிருஷ்ண 🙏 முன்னேறிய வகுப்பினர் யார் என்னவென்றால், முழு முதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி வாழ்பவரே உண்மையான பிராமணர்கள். இவர்கள் முழு முதற் கடவுளின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து எல்லோருரையும் அன்போடு அரவனைத்து அமைதியோடு வாழ்பவர்கள். மற்றும் 24 மணி நேரமும் கடவுள் சிந்தனையுடன் வாழ்பவர்கள் தான் முன்னேறிய வகுப்பினர். ரஷ்யாவில், ரஷ்ய அரசாங்கம் பகவத் கீதையை படிக்கலாம் என்று கூறிவிட்டார்கள். ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் உண்மையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ரஷ்யாவில் பல்லாயிரம் பேர்கள் பகவத் கீதையை படித்து தங்கள் வாழ்வில் அனுதினமும் பின்பற்றி கிருஷ்ண உணர்வோடு அன்புடன் வாழ்ந்து வருகின்றார்கள். மற்றும் 160 வெளிநாட்டில் வாழும் மக்களும் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொண்டு கிருஷ்ண உணர்வோடு அன்புடன் சேவைகள் செய்து எல்லோருரையும் அரவனைத்து அமைதியோடு வாழ்ந்து வருகின்றார்கள். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் 🙏 இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழுமுதற் கடவுள் யார் என்று எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுள் ஒவ்வொரு மனிதனையும் எவ்வாறு வாழ சொல்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தனி தனி மொழி உணர்வோடு வாழ வேண்டுமா இல்லை கடவுள் உணர்வோடு எல்லோரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து அமைதியாக அன்போடும் ஆனந்தமாக வாழ வேண்டுமா என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், முழு முதல் கடவுள் தான் நம் எல்லோருக்கும் முதல் தலைவன். அந்த தலைவர் நாம் அனைவரும் அனுதினமும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்கிறார் என்று நாம் எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி எல்லோரும் ஒற்றுமையாக கடவுள் உணர்வோடு அன்புடன் வாழ வேண்டும். *மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.* அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோரும் பகிருங்கள் நண்பர்களே 🙏 நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் தாஸ் 🙏
@CommonMan94369
Жыл бұрын
திருமாவளவன் அவர்களே, ஒரு பிராமணர் ஒரு சோழ ராஜனை கொன்றார் என்பதற்காக. இந்தியாவில் வாழும் அனைத்து பிராமணர்களும் கெட்டவர்கள் என்று எப்படி சொல்லலாம். தமிழ் நாட்டில் 1990 ஆண்டு, சில தமிழ்ர்கள் ராஜிவ் காந்தியை பிரதம மந்திரியாக இருந்த போது ஸ்ரீ பெரும்பத்தூரில் சில தமிழ்ர்கள் வெடி குண்டு வைத்து கொன்றார்கள். இந்தியாவில் பல்லாயிரம் முஸ்லிம்கள் தீவிரமான தீவிரவாதிகளாக மாறி பல்லாயிரம் இந்து மக்களையும் மற்றும் பல்லாயிரம் கிருஸ்தவ மக்களையும் கொன்று குவித்து வருகிறார்கள். கோயம்புத்தூர் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி மற்றும் மும்பை தாஜ் ஹோட்டல் துப்பாக்கி சூடு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் பல்லாயிரம் இந்து மக்களைக் கொன்றார்கள். ஆப்கானிஸ்தானில், அல்லாஹ் என்ற பொய்யான கடவுளை வணங்குகின்ற பல லட்சம் முஸ்லிம்கள் தங்களுக்குள்ளே அடித்து வெடி குண்டு மற்றும் துப்பாக்கியால் சுட்டு கொல்கிறார்கள். இப்போழுது ஆப்கானிஸ்தானில் சண்டை போட்டு கொள்ளும் முஸ்லிம்கள். ஒரு நாள் இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களை தூண்டி விட்டு இந்துக்களையும் மற்றும் கிருஸ்துவ மக்களையும் ஒரு நாள் கொல்லமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்??? பதில் சொல்லுங்கள் திருமாவளவன் அவர்களே??? அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
@vgnarayanan6128
6 ай бұрын
There is also name as Thatcher
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏 ஜெய்ஹிந்த் 🇮🇳
absolutely fantastic!... This is the truth and this is how a mutual debate or q&a session should be. Rajavel Nagarajan and team, am astounded by your middle stand. This is how any q&a session or debate should be. Pls stay the same... luv and best wishesfor your bright future.
திரு. ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் விளக்கம் சிறப்பு.
My heartily wishes to RVN and team.
Mr.Rangarajan should talk to those who will be willing to consider what you are saying. I am 200% sure none of those guys in the panel will even listen and take one bit. They are asking questions baed on reading only one thing and that is to try and corner you.
@VishwaRoopi1627
Жыл бұрын
எறும்பு ஊறக் கல்லும் தேயும். They too will realize a day. Sample is Maridhas ji. He realized and came to right wing fron communism.
திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுடன் நீங்கள் எடுக்கும் அத்தனை நேர்காணல்களும் பொக்கிஷம்தான் 👌👍🙏
Great discussion. Nicely responded by Shri Rangarajan Narasimhan. As usual Shri Rajavel has rightly pointed the discusions. Participants too openly asked questions and were listening patiently. Eagerly awaiting many more such discussions!
Those days good books were read, good devotional movies were released, students respected Teachers, people were good. Now everything is reversed. God save TN
@umamaheswari604
Жыл бұрын
Exactly
@porchelviramr4404
Жыл бұрын
👍👍👍👍👍
Very informative. Thanks to the entire team. Debate was more civil. One of the few channels were the discussion is meaningful and useful rather than dominating,cornering,shouting. Keep up your good work team
Let's all work towards a better world instead of fighting over past.. rightly said thanks a ton..
Very great explanation given by Rangarajan sir, Thanks for your information. PTP please continue the same
Guys pls single person can represent a community to convey message , but a single person or group of four people hate action in a society cannot blame a whole community.
excellent answer by narasimhan. ❤️
Excellent we welcome this type of discussion Rajvel ji 👌👌👌
This channel is awesome.. wish you guys grow into a major media house
This is what Pahutharivu discussion - as said what ever happened in the past is not practiced in today and laws are protected our rights so move forward and do better things today to benefit us and our society. It is that simple - do not listen to ThirumaVCK , Rajit etc they all want to do politics and benefit for them and not for the society as the whole. Bringing people like him elevate the channels reputation and give spectrum of knowledge to viewers!
Super interview please continue more interview with this great gentle man
Wat a clear explanation,it's great... questions also appreciateable ...well done Thamizhla...
நல்ல விவாதம் நாட்டுகாக மிக மிக நல்லது வாழ்க வளமுடன் .இவர் பொய் SOLLA மாட்டார் ஏன் என்றால் இவர் அரசியல் வாதி அல்ல.
Rangarajan Sir greatly impressed by your words and meaning behind🙏Well said with patience and smile ..Long live Sir and you are more precious to our state👍
Excellent and Enlightening Session! looking forward to the next one!
உங்கள் பதிவுகளை திறந்த மனதுடன் பார்த்தால் மட்டுமே நாட்டில் நடந்த, நடக்கும் பல தவறுகள் புரியும்...
நன்றி நரசிம்மன் சார்.
The guys bcm very sensible, perspectives are different and standard. ராஜவேல் ப்ரோ great move by brought him Rangarajan sir to the show
மிகச் சிறப்பு... எல்லோருக்கும் நன்றி....🙏🙏
As I have already told PTP is going in a right path....these kind of interviews will make good discussions....your guys seems to be quite gentle and knowledged...கேளுங்கள் நிறைய கேள்விகள்....தெரிந்து கொள்ள....
Super rangarajan sir. I thank this channel for this wonderful debate.
ரங்கராஜன் ஜி மிக அழகாக எடுத்துரைக்கிறீர்கள். தெண்டன் ஸமர்பித்த விக்ஞாபனம் ஜி. 🙏 பல லக்ஷம் அப்பிராமணர்களும் மேலை நாடுகளில் தங்கிவிட்டர். அதுபற்றி அவர்கள் பேசவில்லை? இதில் முக்கியமாக மாற வேண்டியது மகிழன். அவரைக் காணவில்லை. இளைஞர்கள் திருந்தினால் வருங்காலம் செம்மையாகும். நல்லது நடக்கட்டும். ராஜவேல் நாகராஜன் சரியான பாதையில் திரும்ப ஆரம்பித்திருக்கிறார். ஆத்மார்த்தமான வாழ்த்துகள்.
அரசியல் வாதிகள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும் .
Good channel Pesu Tamizha Pesu. Appreciate your earnest attempt to make others to understand Sanathana Dharma. Please have these kind of discussions. Best wishes...
இதுபோல் இளைய சமுதாயத்திற்கு வழி காட்டும் விதமாக சானாதனத்தை எளிதில் புரியுமாறு விளக்க மாட்டார்களா? என்று ஏங்கிய நாட்கள் உண்டு. ஐயாவிற்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக! தாங்கள் ஒரு குரு ஸ்தானத்தில் இருந்து இதை இளைய தலைமுறையினருக்கு விளக்கியதாகவே உணர்கிறேன். சிவாய நம! 🙏🙏🙏🙏🙏🙏
நிச்சயம் திருந்துவார்கள். அதற்கு நானுமோர் சான்று❤️
முனைவர் தெ.ஞானசுந்தரம் தமிழறிஞர், அவர்கள் நேர்காணல் வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Highest truth swami has told regarding ALL SOULS and LORD VISHNU
Please invite Mr.J.Sai Deepak who is a lawyer. He has so many things(facts) about Indian History to share. Kindly invite him. 🙏
Excellent Rangarajan sir and Rajavel team…
Rangarajan ji Ur explanation regarding how we should not keep on dwelling into past unnecessary hierarchy & move forward as one is commendable Lokha samastha sukino bavantu Sarve jana sukino bavantu🙏
Great work Rajavelu sir... request have more discussion like this... im sure if we learn these sure development for us......🙏🏻 Thankyou so much Rangarajan Narashiman sir...🙏🏻
Very well said about the perspective about technology growth
Excellent discussion 👍 one question to Mr.Rajavel and team, your team always talks about caste, upper caste , discrimination. Under which category do you classify violence and discrimination against women? So you need to think that discrimination and insulting someone is more about the mindset and patriarchy and doesn’t belong to any caste or religion. In fact Hinduism and Sanathana dharma are the most empowering for women. So don’t limit your questions to caste. Even male and female are also ‘Jaathi’ Aan Jaathi and Pen Jaathi.
சத்யத்தை நோக்கி தேடுபவன் சண்டை போட மாட்டான். எத்துணையும் பேதமில்லா எவ்வுயிரையும் தன உயிர் போல எண்ணுவான். பிற உயிர்களின் சுபாவம் அறிந்து தன்னைக் காத்துக் கொள்வான். அருப சக்திகளின் முக்கியத்துவத்தை அறிந்து அடைந்து பயன் பெறுவான்.
At 8.21, brother says even now the "Brahmin" community gets more jobs though to a lesser extent than in the 19th century. Point 1: While punishing an assassin, only he is hanged...not the entire family! EVEN if the ancestors had done that mistake, it makes no sense trying to take revenge for it at their kith and kin after 200 years! Point 2: I don't understand how Brahmins, now under OC are still alleged to receive better merits... Brother....my cutoff was 196... I didn't get a medical seat and ended with a dental course....but my classmate of a different community ended up in the best medical College with a cutoff of 176- in the pre NEET era! Is this not called discrimination? Would you have voiced it out for me as unfair? Please think before you accuse!
பிரம்மத்தை தேடுபவன் பிரமச்சாாி பிரம்மத்தோடு வாழ்பவா் பிராமன் யாா் வேண்டுமானாலும் பிராமன் என்ற உயா் பதவியை அடையலாம்.
Now a days, we are coming to know the truth of EVR and Bheem.. Till now we were taught wrongly by DK and Communists. Truth are coming one by one... It seems BJP is growing because of DMK ministers..
Hat's off Narasimhan ji👍👍👍
Just like what Rangarajan Narasimhan sir told a story. I remember one story to explain one's perception. A Guru and his disciple ( shishya) were walking on the river bank to go to their Ashram.Both of them saw a beautiful young lady shouting, for help as slipped and fell in the river while taking water in her pot. The Guru immediately jumped into the river, saved her, bringing her to the river bank and laid her down and ensured that she was alive and saw her breath and started walking. The disciple started to think, why the Guru saved her, is it because she is young, or is it because she is beautiful, Will he do if it us a man. How he would have felt when he hugged her while he was bringing her to the bank of the river. Which are the parts of the young lady were touching the Guru. How the Guru carried the lady. He was so confused and could not keep quite. So he asked the Guru " How you can touch the young and beautiful lady and carry her on his shoulder." The Guru simply said I " I left that JEEVATHMA ( jeevan) there, but you are carrying the young and beautiful lady in your thoughts even now and you may be carrying her as long as you think about the unnecessary things. A genuine person is the one who feels, SARVE JANA SUKHINO BHAVANTHU. SARVA SAN MANGALANI BHAVANTHU. OR SARVE BHAVANTHU SUKINAHA, LOKA SAMASTHA SUKHNO BHAVANTHU. and does what is good and what is to be done at that point of time and goes on without any expectation whatsoever. This is what is happening everywhere in general and particularly in Tamil Nadu. The Politicians ( who are Hindu haters ) are carrying the unnecessary things for their personal and political benefits, without talking about what is good and what has to be done for the present in the interest and good for everyone.
@toinfinityandbeyond4027
Жыл бұрын
👏👏👏
அவர் சும்மா பேசுறாரு, அப்படின்னு நினைக்காதீங்க.. Panel ல இருக்குற எல்லாருக்கும் தான் சொல்றேன்🙏அவர் சொல்ற வார்த்தையை வாழ்க்கையா வாழ்ந்துகிட்டு இருக்காரு! I can sense his integrity and respects towards Shri Rengarajan. அந்த உண்மைய புரிஞ்சுக்க பாருங்க.
@mythilivenugopal6844
Жыл бұрын
ப்ரஹ்மத்தை அறிய முற்படுபவர்கள, ப்ராஹ்மணர்கள்.அந்தத்தைஅணவுபவர்கள் அந்தணர்கள்.ப்ரஹ்மத்ததின் தத்துவத்தை பார்ப்பவர்கள் பார்ப்பனர்கள்.
Narasimhan 💥💥💥👏👏👏👏
Fact is important. Durgaprasad provide evidences for Brahman migration.
@srinivasananantha5519
Жыл бұрын
தெளிவான பேச்சு. பாராட்டுக்கள்.
This discussion is similar to Sagara Mathanam. Questions are poison and answers are Amrutham. People opposing Sanatana Dharma is as old as creation. Truth alone will triumph in the end.
ஒற்றுமை பற்றி பேசுவதை விட்டு வேற்றுமை மட்டுமே பேசுகிறோம், உண்மை
Rajavelnagarajan sir pesu thamila pesu channel it will be come a satellite channel I wish to all thank you.
அனைத்து மதங்களும் அமைதியாக ஒற்றுமையாக ஏற்றதாழ்வின்றி நாம் ஒரு பண்பட்ட வாழ்வை வாழ ஒன்றுபட வேண்டும். இங்கே பேசியவர் அதை குறிப்பிட்டார். இவரை முதல் முறை பார்க்கின்றேன் அவருடைய கருத்துக்களை தெளிவாக குறிப்பிட்டார். ஆகையால் அனைத்திலும் நன்மை தீமை உண்டு என்று உணர்ந்து அனைவருக்கும் எது நன்மை பயக்கும் என்ற ஒரு புள்ளியில் நாம் சிந்திக்க பழக வேண்டும்
rightly said Narashimanji, INDIA has still not understood its anmma/soul,
Good rajvel. Useful discussion.
Pls make an interview with j sai deepak also 💜💜
These youngsters either lack knowledge or refuse to accept the reality. When the DNA/RNA experiments proved that Aryans were the natives of India and not migrated from outside it is futile to discriminate brahmins as " paarpan" or brahmins. The Thirukkural and other tamil literature clearly state that the persons who follow the vedas as " aravazi anthanar" " vedaneri" pazagum people . Bhagvad Gita says if anyone understands himself as "Atma" and desires to attain paramatma he can ignore vedas as he can choose what is necessary for him to leave the earth desires. In that case there appears to be a misconception about sanathana.
தமிழகத்தில் நடந்த போர்களின் மட்டுமே சைவத்துக்கும் வைணவத்துக்கும் நடந்த போர் என்று மத ரீதியாக விமர்சனம் செய்கிறார்கள். ஈரான் ஈராக் போர்? பாலஸ்தீனம் இஸ்ரேல் போர்? ரஷ்யா உக்ரைன் போர்? மத ரீதியான போரா இல்லை நாடுகளுக்கு இடையிலான போரா?
ஹரே கிருஷ்ண 🙏 முன்னேறிய வகுப்பினர் யார் என்னவென்றால், முழு முதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி வாழ்பவரே உண்மையான பிராமணர்கள். இவர்கள் முழு முதற் கடவுளின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து எல்லோருரையும் அன்போடு அரவனைத்து அமைதியோடு வாழ்பவர்கள். மற்றும் 24 மணி நேரமும் கடவுள் சிந்தனையுடன் வாழ்பவர்கள் தான் முன்னேறிய வகுப்பினர். ரஷ்யாவில், ரஷ்ய அரசாங்கம் பகவத் கீதையை படிக்கலாம் என்று கூறிவிட்டார்கள். ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் உண்மையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ரஷ்யாவில் பல்லாயிரம் பேர்கள் பகவத் கீதையை படித்து தங்கள் வாழ்வில் அனுதினமும் பின்பற்றி கிருஷ்ண உணர்வோடு அன்புடன் வாழ்ந்து வருகின்றார்கள். மற்றும் 160 வெளிநாட்டில் வாழும் மக்களும் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொண்டு கிருஷ்ண உணர்வோடு அன்புடன் சேவைகள் செய்து எல்லோருரையும் அரவனைத்து அமைதியோடு வாழ்ந்து வருகின்றார்கள். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் 🙏 இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழுமுதற் கடவுள் யார் என்று எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுள் ஒவ்வொரு மனிதனையும் எவ்வாறு வாழ சொல்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தனி தனி மொழி உணர்வோடு வாழ வேண்டுமா இல்லை கடவுள் உணர்வோடு எல்லோரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து அமைதியாக அன்போடும் ஆனந்தமாக வாழ வேண்டுமா என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், முழு முதல் கடவுள் தான் நம் எல்லோருக்கும் முதல் தலைவன். அந்த தலைவர் நாம் அனைவரும் அனுதினமும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்கிறார் என்று நாம் எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி எல்லோரும் ஒற்றுமையாக கடவுள் உணர்வோடு அன்புடன் வாழ வேண்டும். *மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.* அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோரும் பகிருங்கள் நண்பர்களே 🙏 நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் தாஸ் 🙏
Wonderful, Rajavel and Narasimhan!
மதம் என்பது தனி மனிதர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் தர்மம் என்பது தனி மனித உறவு, சமூக உறவு, ஒழுக்கத்தை சார்ந்தது.
Good questions. Heartening to see the progress in the youngsters, though there is scope for improvement.
ராஜவேல் ஸார் நீங்க பதிவுசெய்த பல கானொளிகளில் உருப்படியான கானொளி நரசிம்மன் ஐயா வைத்து பதிவுசெய்த கானொளி மட்டுமே வாழ்க
அற்புதம்..!!
Very eye opening informations. Dear hindus please unite and follow sanatan dharm
Channel of very good standard. Excellent debates come to stage for just thinking and re-thinking by the viewers. Pl.carry on.
மனிதநேய மக்கள் பெருக்கத்தை முன்னெடுக்கும் பயணமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை மிக்க நன்றி ஐய்யா வாழ்க வளமுடன்
Simply super...
A beautiful truthful explanation . 🙏🙏🙏
Great discussion. Please invite Desa Mangaiyarkkarasi too for such eye opening discussions.
இந்த விவாதம் மக்கள் இடத்தில் ஒற்றுமையாக இருக்க வழி செய்YUM.
My take is - Paavam and Punniyams of Aathma are not entries registered in an universal ledger and God is not merely a controller of Karma. God is humongous. The good or bad deeds that one does affects instantly and transforms the Aathma inside and the transformation causes either peace or misery. God is the Architect of Evolution.
I HOPE YOUR SPEECH SIR 100 %TRUE
Interview is so interesting ❤❤❤❤
இப்போது புரிகிறதா ஹரி சிவனும் ஒன்று .நல்ல பகுத்தறிவு உள்ள ரங்கராஜன் ஐயா.
இது நான் படித்த reverse history. வடமா, ச்மார்த்தா,சாரச்வத,நியோகி , சைவ,வைணவ பிரிவுகளின் வரலாறு 1957 Blitz வார இதழில் வார seriyal ஆ வந்தது. அதில் வடமாபிரிவு மகாராஷ்டிரா வின் ரதரனகிரியிலலிருந்து திருவாரூர், நியோகி கள் கோதாவரி கரையிலிருந்து திருவைய்யாறு- சாரச்வத் பிரிவு கர்நாடகம் இப்படி பல areaலே settle ஆவராங்க
Finishing was nice 🙂
Superb.
அரசு வேலை ஆங்கில அரசால் கொண்டு வரப்பட்டது இன்றைய கல்வி முறை ஆங்கிலேயர் கொண்டு வந்தது
சனாதனம் - அனாதியா.. மனிதன் உருவானதிலிருந்து சங்கிலியா வருவது - காலமாற்றம் , தட்ப வெட்பம் ,பூவியல், படி ஏற்றம் இறக்கம், உருவத்திலும் - lilliput in Indonesia China belt to giant in Euro Siberian belt depending on draught to floods spectrum, quakes etc
Fantastic discussion
Good work sir
உலோகங்களை தங்கம் and மற்றவை என்று இரண்டு வகையாக பிரித்தாலே, தங்கம் தவிர மற்றவை குறைந்தது என்று அர்த்தமில்லை, காரணம் மற்றவை category ல் தங்கத்தை விட மதிப்புமிக்க வைரம் அடங்கும். ஆக பிராமின் and Non பிராமின் என்று ஒரு கீழ் புத்தியுள்ளவர்கள் மக்களை பிரித்தா லும். இந்த non பிராமின் category ல் தான் வைரம் அடங்கும்.