ஆசீவகத்தை அழித்த அசோகர் | வரலாறு சொல்லும் முனைவர் ராஜேஸ்வரி | Aadhan Tamil

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
ஆசீவகத்தை அழித்த அசோகர் | வரலாறு சொல்லும் முனைவர் ராஜேஸ்வரி | Aadhan Tamil
#ashokar #aadhantamil #Rajeshwari
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 607

  • @soundermurugesu6487
    @soundermurugesu6487 Жыл бұрын

    இந்த அன்னையை ஆலயத்தில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடக்கும்போது ஒருமணித்தியாலம் இவரது பிரசங்கம் செய்ய வைக்கணும். வெகுவிரைவில் ஐரோப்பாவுக்கு இவர் வரணும். முயற்சிப்போம் 🙏🙏🙏

  • @boominathansakayamavarkalt116

    @boominathansakayamavarkalt116

    Жыл бұрын

    ஐரோப்பியாவுக்கு உடனே முயற்சியுங்கள் bro

  • @puwanaiswary2007
    @puwanaiswary20076 ай бұрын

    ஆசிவகம் என்னும் மதம்இருந்தது இன்றுதான் தெரிந்து அறிந்துகொண்டேன். றாஜேஸ்வரி அம்மாவுக்கு நன்றிகள் பல தெரிவிக்கிறேன்.நன்றி தாயே!!! !!

  • @rangarajs906
    @rangarajs906 Жыл бұрын

    ஆதன் ஊடகத்திற்கு நன்றி. நேர்காணல் நடத்தியவர் நன்கு கற்றவராகத் தெரிகிறார். வாழ்த்துகள்.

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 Жыл бұрын

    மிகவும் சிறப்பான பயனுள்ள பதிவு அம்மா. நமது சித்தர்கள் அனைவரும் அறிவியல் விஞ்ஞானிகளாக இருந்து இந்த உலகிற்கு பல அறிவியல் குறிப்புகளை தந்துள்ளார்கள் என்பதே உண்மை இவை இந்த பக்தி இயக்கத்தினால் அழிக்கப்பட்ட உள்ளது என்பது தங்கள் பதிவு தெளிவுபடுத்துகிறது‌.நமது வணிகர்களால் இந்த குறிப்புகள் உலகில் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு செல்லபட்டு பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மூலகாரணமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது நன்றி அம்மா.

  • @riselvi6273
    @riselvi6273 Жыл бұрын

    அறிவார்ந்த உரை அம்மா! மிகச் சிறந்த பதிவு. நன்றி.

  • @justbysandy2274
    @justbysandy2274 Жыл бұрын

    எங்கள் தமிழ் இனத்தின் பெருமையும் கலாச்சாரமும் எம் முன்னோர்களின் மத மற்றும் சித்தாந்த கோட்பாடுகளை மிக தெளிவாக ஆதாரத்துடன் அறிவிற்கு ஏற்புடையவண்ணம் விளக்கமாக சொன்ன தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🏼

  • @chellamuthukuppusamy3460
    @chellamuthukuppusamy3460 Жыл бұрын

    இதை முழுமையாக கேட்டு தெரிந்து கொள்ளாத அனைவருமே மத என்றால் என்ன என்று புரியாத புத்திசாலிகள் சுயநலத்திற்காக மதத்தை அரசியலுக்காக பயன்படுத்தும் ஆர்ப்பவர்களுக்கான விளக்க உரை நன்றி

  • @siva9873

    @siva9873

    Жыл бұрын

    Go and tell this to rice bag convert missionary and jhadhi muslim but they will beheaded you 😁

  • @SangiBahi786

    @SangiBahi786

    Жыл бұрын

    ௐ நம சிவாய

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்

  • @siva9873

    @siva9873

    Жыл бұрын

    @@rajarajan7645 these are periyar agent trying to confuses and divided hindu 😁

  • @raviswathiganesh7162

    @raviswathiganesh7162

    Жыл бұрын

    இவர் வாயில் நன்றாக வடை சுடுபவர் போல் தெரிகிறது .இதை கேட்கும் நாம் உண்மையிலேயே சகிப்புத்தன்மையுடையவர்களாய் விளங்குகிறோம்.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Жыл бұрын

    மேதகு அம்மா மிக மிக எளிமையாக மிக மிக கனமான கருத்துக்களை எங்கள் அறிவிலும் உள்ளத்திலும் கொட்டியிருக்கிறீர்கள்.நான் வழிபடும் முறையை இனி மிகவும் ஆழமாக யோசித்து முடிவெடுப்பேன். காணொளி வழங்கியதற்க்கு மிக மிக நன்றி!

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Жыл бұрын

    ஆசிவகத்தில் தெய்வ நம்பிக்கை உண்டு..ஊழ்வினை பற்றிய நம்பிக்கை உண்டு.அதனால் தான் கற்புக்கரசி கண்ணகி வரலாற்றிலும் கவுந்தி அடிகளார் ஆசிவக வழியை கண்டவர்ஊழ்வினை உறுத்தும் என்ற வரிகளைக் காணலாம்.அய்யனார் இறைவன் தானே.

  • @nrperiasami

    @nrperiasami

    Жыл бұрын

    வினைக் கோட்பாட்டை ஆசீவகம் மறுக்கிறது.

  • @nagajayaraman1265

    @nagajayaraman1265

    Жыл бұрын

    ஆசீர்வகம் தொடர்ந்து சமனம் பத்தம் மற்றும் பல மதங்கள் ஆரிய சணாதனவாதிகளாள் அழித்து ஏற்பட்டதே வைணவம் பிறகு சைவம்

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்

  • @palanisamyr5272

    @palanisamyr5272

    Жыл бұрын

    @@rajarajan7645 கிடைத்துள்ள விபரங்களை வைத்து பேசுகிறார்.

  • @SuperParuthi

    @SuperParuthi

    Жыл бұрын

    @@rajarajan7645 தமிழனுக்கு மதமில்லை, தமிழர்கள் இந்தியர்களே இல்லை, தமிழர்கள் நாத்திகவாதிகள் என்று பேசி திரியும் பிரிவினைவாத அடிப்படையை கொண்ட சிலரால் இப்போது புதிதாக மக்களை குழப்ப எடுத்திருக்கும் ஆயுதமே ஆசீவகம். கூர்ந்து கவனித்தால் ஏதோ ஓரிடத்தில் மிஸநரிகளின் பங்கு இதிலிருக்கும். பாரதத்தின் எந்த ஒரு மாநிலத்திலும் இப்படிப்பட்ட சிந்தனைகள் தோன்றவே முடியாது. தமிழகத்தின் போறாத காலம்.

  • @Ramani143
    @Ramani143 Жыл бұрын

    ஈரோடு பகுதியில் அத்தனூர் என்ற,, ஊர் உள்ளது ராசிபுரத்தில் அடுத்த ஊர் இங்கே அத்தனூர் அம்மன் என்று பெரிய இடம் அங்கு நிறைய யானைகள் தான் வைத்திருப்பார்கள் எங்க பொண்ணோட குலதெய்வம் நான் பார்த்ததிலேயே அங்க தான் நிறைய யானைகளை பார்த்தேன் மற்ற பகுதிகளில் யானை சிலையை பார்க்கவில்லை அங்கு அய்யனார் கருப்பராயன் முனியப்பன் அதைப் பார்க்கும்போது இன்னும் ஆசீவகம் அ லி யவில்லை உயரமா பெரிய பெரிய யானைகள் வைத்துள்ளார்கள் அந்த ஊர் எல்லாம் ஆசீவகம் வாழ்வியல் வாழ்கிறார்கள்

  • @premasivaram8226
    @premasivaram8226 Жыл бұрын

    புத்தாண்டில் அற்புதமான நேர்காணல் வழங்கிய ஆதனுக்கு வாழ்த்துக்களும்,நன்றிகளும்!

  • @ItsOurLife143
    @ItsOurLife143 Жыл бұрын

    நல்ல காணொளி !!! 👏👏👏 அனைத்து தமிழர்களும் காண வேண்டிய, பல வரலாற்று உண்மைகள் நிறைந்த நல்ல பதிவு !!!! 👌👌👌 எல்லா மதங்களிலும், சில நல்லவை கெட்டவைகள் இருந்தாலும்... நம்முடைய/தமிழர்களின் ஆசீவகமே சிறந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மீண்டும் ஆசிவகம் தழைத்தோங்க (அனைவருக்குமே பொதுவான) இயற்கையை வணங்குவோம்...!!!! 🙏🙏🙏 உண்மை என்றாவது ஒருநாள் வெளிப்பட்டுத்தானே ஆகும்...!!!!!! 💪💪💪 💚💚ஓம் இயற்கையே போற்றி...!!!!! 💚💚

  • @SangiBahi786

    @SangiBahi786

    Жыл бұрын

    ௐ நம சிவாய

  • @ItsOurLife143

    @ItsOurLife143

    Жыл бұрын

    @Mootthavan காலத்திற்கு ஏற்ப அனைத்தும் மாறும், மாற்றம் ஒன்றே மாறாதது.‌‌..!! மொழி கூட காலத்துக்கு ஏற்றார் போல்... இடத்திற்கு ஏற்றார் போல்... மாறுபடலாம், ஆனால் அடிப்படை என்றும் மாறாது !! இருப்பினும், வரலாற்றைப் படித்து ஆய்ந்த பிறகு... மனித நேயம் மற்றும் மற்றவர்களின் அரசியல் போன்ற இன்ன பிறவற்றை கருத்திற்கொண்டு... தமிழ் மொழியை நேசித்து, அதன் உண்மையான தொண்மம், சிறப்பு போன்றவற்றை தெரிந்து... தமிழை பேச யார் முன் வந்தாலும்... அனைவருமே தமிழர்கள் தான், ஆனால் முழுத் தமிழாக வேண்டும் என்றால்... ஒரு சில தமிழ்ச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும் !!!! இப்படி இன்னும் ஏராளமான நல்ல விடயங்களை பேசிக்கொண்டே போகலாம், ஆனால் நடைமுறைப்படுத்த... நல்ல புரிதல் கொண்ட... உண்மையான சமூக சேவையை செய்ய... எத்தனை தமிழர்கள் முன் வருவார்கள் ?!

  • @ItsOurLife143

    @ItsOurLife143

    Жыл бұрын

    மேலும், ஆரியம் மற்றும் திராவிடம் போன்ற போலி கொள்கைகள் இனி தமிழர்களிடம் செல்லாது..‌!! 💪💪💪

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்

  • @originality3936

    @originality3936

    Жыл бұрын

    @@rajarajan7645 மதம்மாற்ற பாடுபடுபடுவது எனுறுமே கோவில் வழிபீட்டு கூட்டம் இல்லை, என்றுமே இல்லை! பல லட்சம் பேரை கொன்று, பல நாட்டு கலாசாரங்களை அழித்து, சீர்கெடுத்து அழித்தது கொலைகார முஸ்லீம் மதமும், கொள்ளைகார கிறிஸ்துவ மதமும் மட்டுமே!! இது மறுக்க முடியாத உலக வரலாறு!!

  • @ganesanm1672
    @ganesanm1672 Жыл бұрын

    நான் சைவ மதத்தை ஏற்று இருந்தாலும் இன்றும் ஆசீர்வாதம் முறைப்படி அய்யனார் தான் குல தெய்வம்

  • @balanrajesh4586

    @balanrajesh4586

    Жыл бұрын

    😂😂😂😂😂

  • @rajsekaransargunam5183

    @rajsekaransargunam5183

    9 ай бұрын

    ஆசீர்வாதம் இல்லை ஆசீவகம்

  • @arulmozhivarmans5181

    @arulmozhivarmans5181

    8 ай бұрын

    @@rajsekaransargunam5183aduthavan mistake ah seri seiradhu easy. Correct your life mistakes

  • @user-hi1cj6qo3u

    @user-hi1cj6qo3u

    8 ай бұрын

    எந்த ஆட்சி காலத்தில் அசோகர் இங்கே வந்தார் தமிழ் நாட்டில் சேரர் சோழர் பாண்டியர் ஆட்சி நடக்கும் போது எப்படி அசோகர் தலையை வெட்டினார் கலிங்க போர் நடந்த பின்னர் அவர் போரை தூரந்தார் என்பது தான் வரலாறு பின்னர் தான் அவர் புத்தமதம் தழுவினார் அதற்கு பின்னர் அவர் எந்த ஒரு தலையை வெட்ட வில்லை என்பது தான் வரலாறு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mohanraj4198

    @mohanraj4198

    6 ай бұрын

    ஆசீர்வாதம் இல்லை ஆசீவகம் சைவம் சமயம் அது மதமல்ல

  • @prabuanand2145
    @prabuanand2145 Жыл бұрын

    Good time pass. Amazon forest story.

  • @srinivasanarvind1486

    @srinivasanarvind1486

    Жыл бұрын

    good laugh

  • @sureshsubbaiah4399
    @sureshsubbaiah4399 Жыл бұрын

    Excellent explanation and very interesting and informative. I too worship Aiyyanar. Thank you for our ancestor's history. It's a rare video. Please give more videos Best Wishes to ma'am and the media

  • @krishram956
    @krishram956 Жыл бұрын

    அரிய அரிய தகவல் தந்தமைக்கு மதிப்புகுறிய முனிவருக்கும் பேட்டி எடுத்த சேனலுக்கும் நன்றி

  • @sivasakthi3455
    @sivasakthi3455 Жыл бұрын

    Informative and helpful to know the history of Tamil ancestors

  • @gunajoecreatz
    @gunajoecreatz Жыл бұрын

    அருமையாக விளக்கமாக எடுத்துரைத்தீர்கள், வளர்க உங்களுடைய அறிவு சார்ந்த பணி🙏🙏🙏

  • @prasannavenkateshperumalra2785
    @prasannavenkateshperumalra2785 Жыл бұрын

    Madam Its really coinsiding 5with the tamil history, what ever you saying in this interview is 90% true, thank you for your time and giving knowledges

  • @maheshvenkataraman869

    @maheshvenkataraman869

    Жыл бұрын

    So 10% straight away you understood what she speaks is wrong or irrelevant

  • @priyamagesh3058

    @priyamagesh3058

    9 ай бұрын

    ​@@maheshvenkataraman869might be 10% he is not sure, u can also take it in this way

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg3 ай бұрын

    உங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்

  • @user-xx5sq1bd8v
    @user-xx5sq1bd8v Жыл бұрын

    இவ எங்கிட்டுக் கிடந்து வந்தான்னே தெரியலையே!

  • @SuperParuthi

    @SuperParuthi

    Жыл бұрын

    நாம் டுமீளர் குரூப்ங்க. பின்னாடி பாவாடை காத்திலாடும்.

  • @boundless_learning
    @boundless_learning Жыл бұрын

    அம்மா, நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது என்று சொல்லவே இல்லையே.. ஒரு கதை சொல்வது போல் சொல்லிகொண்டே போகிறீர்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் ஆசீவகத்தை அழித்து விட்டார்கள் என்றால், தங்களுக்கு மட்டும் இத்தனை விஷயங்கள் எவ்வாறு தெரிய வந்தது?

  • @user-ts7fe3eo6u

    @user-ts7fe3eo6u

    Жыл бұрын

    இது பற்றி இரா .மன்னர் மன்னன் கூறி உள்ளார் சென்று தேடுங்கள் அசோகன் வரலாறை எழுத தெரியாதா அசோகன் வடித்த எழுத்தை வைத்து வரலாற்றை எழுதும் கொடுமை வரலாற்றை தாங்கள் தேடும் நபர்கள் ஆயின் அம்மா அவர்கள் கூறும் கருத்துக்கள் வரலாற்று தேடலோடு ஒன்றி போகும் தாங்கள் வரலாற்றை தேடாத போது உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை

  • @ranithiyagarajan4183

    @ranithiyagarajan4183

    Жыл бұрын

    அவர்.., ஒரு வரலாற்று ஆய்வாளர்.. என்பதை அவர் பேசுவதை பார்த்தாலே தெரிகிறதே... 🙄

  • @Karthik-mw8kn

    @Karthik-mw8kn

    Жыл бұрын

    Yevano book la ezhudhi vacha namba mudiyadha kadhaiya ellam unmaiyana varalarunu nambureenga. Oru historical research panra person solra points logical points ah namburadhuku ivlo yosanai .

  • @MohanR-ee4dx

    @MohanR-ee4dx

    Жыл бұрын

    Nanum first ithu poinu nenachen, but silapathikarathula kannaki avaroada appa aasivagam pinparinarnu thagaval kedaikuthu, Aasivagam deivam than Ayyanaar nu silapathikarathula varuthu

  • @aruncccm

    @aruncccm

    3 ай бұрын

    கற்பனைக் குதிரையை ஓட்ட விட்டால் இன்னும் நிறைய கிடைக்கும். எங்குமே இல்லாத ஒரு பேரை எங்கிருந்து கொண்டு வந்தார்களோ?

  • @thamotharampillaisivaraj8859
    @thamotharampillaisivaraj8859 Жыл бұрын

    Very nice, learned a lot.Thank you.

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 Жыл бұрын

    நாம் கற்பனைக் கதைகளையே விரும்பியதால் நிழல்கள் நிஜமாக்கப்பட்டன.

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்

  • @PANDA_ANIME_WORLD

    @PANDA_ANIME_WORLD

    Жыл бұрын

    @@rajarajan7645 நாங்க இந்து இல்லை என்பது தான் உண்மை. தமிழ் சமயம் திரும்ப வரும் அதில் நாங்க இருப்போம்.

  • @Educational4117
    @Educational4117Ай бұрын

    ஆசீவகம் என்ற மத்த்திலிருந்துதான் ஆசீர்வாதம் வந்தது

  • @RamanLingam-fu1br
    @RamanLingam-fu1brАй бұрын

    பழைய தமிழ் சமயம், சமணம், பௌத்தம், சமஸ்கிருதம், யூதம், கிறித்தவம்,இசுலாம்,இது எல்லா வந்து போயிருசுங்க, இப்போதும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் மனிதர்களே அதனால் மொழி, இனம்,மதம்,சாதி, இவற்றை எல்லாம் மறந்து விட்டு மனித நேயத்தோடும் உயிர் இரக்கதோடும் இருப்போம்....❤❤❤

  • @laxraman5061
    @laxraman5061 Жыл бұрын

    🙏🙏very informative, interesting to know about Buddhism and samanam. Would love to know more about aaseevagam

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 Жыл бұрын

    Superb information given by madam. Nobody knows about these information. Really thank you very much for your interview. But what's the name of the interviewer. Very good information. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @dorairajjagajeevanperinbar993
    @dorairajjagajeevanperinbar993 Жыл бұрын

    Excellent Thamizh historical facts. I tasted fully with longing. Excellent.Excellent...I received more knowledge from you Ma'am

  • @storytime3735
    @storytime3735 Жыл бұрын

    அருமையான பதிவு நூலகமே வந்து பேசியது போல் இருந்தது 💐⚘🌺🙏🙏🙏 நன்றி அம்மா...

  • @ravichandranmadhu5216
    @ravichandranmadhu5216 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி!

  • @udayakumar.r9060
    @udayakumar.r9060Ай бұрын

    அருமையான பதிவு அம்மா, வாழ்த்துக்கள். வாழ்க வளர்க உங்கள் தமிழ் தொண்டு. ❤❤❤❤❤

  • @BalaKrishnan-qc8eg
    @BalaKrishnan-qc8egАй бұрын

    அற்புதம்

  • @taylordurdon4873
    @taylordurdon4873 Жыл бұрын

    Missionary kaikooli..

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c6 ай бұрын

    நன்றி அம்மா...TCP பாண்டியன் ஐயா ஆசீவகத்தைப்பற்றி நிறையவே காணொளி மூலமாக சொல்வார் அம்மா...

  • @maransenguttuvan4071
    @maransenguttuvan4071 Жыл бұрын

    நன்று, ஆசிவகம் பற்றி மேலோட்டமான தகவல். சமீபத்தில் வாழ்ந்து மறைந்த ஆசிவக துறவி ஆசான் காஞ்சி ஆதிசங்கரன் ஐயா அவர்களை படிக்கவும்.

  • @ramalingamsomasundaram1142
    @ramalingamsomasundaram1142 Жыл бұрын

    அருமையான தகவல் . நன்றி அம்மா 😊🙏🏽

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Жыл бұрын

    சிறந்த விளக்கம் மிக்க நன்றிகள் பல.

  • @dakshnamoorthy7597
    @dakshnamoorthy7597 Жыл бұрын

    ஆதன் சேனலுக்கு நன்றி இப்படி விவரம் அறிந்தவர்களை தேடி தேடி பேட்டி எடுத்து உண்மைகளை விளங்க வையுங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன் வாழ்த்துகள்

  • @BabaSreenivasan
    @BabaSreenivasanАй бұрын

    உங்கள் நோக்கம் என்றும் நிறைவேறாது

  • @karthiksaravana1541
    @karthiksaravana1541 Жыл бұрын

    7:05 - Galilio எப்பொங்க Atom பத்தி எல்லாம் பேசினாரு.. அடேங்கப்பா.. இது வேற லெல்வல் உருட்டு..

  • @Mksmoodi

    @Mksmoodi

    Жыл бұрын

    ஒரு வேகத்தில் பேசும் போது, சில நுட்பங்கள், தவறுவது இயற்கை. அதை வைத்து அனைத்தும் தவறு என்று கூறுவது சரியல்ல. அவர் ஒரு சிறந்த ஆய்வாளர். அவர் சொல்லுவது, கண்ணை மூடிவிட்டு நம்புவதை விட மேலானது.

  • @niranjanchakkarawarthy9144

    @niranjanchakkarawarthy9144

    Жыл бұрын

    டோல்டன்ன மாத்தி கலிலியோனு சொல்லிடாங்க.

  • @Thamizharin_Ratham

    @Thamizharin_Ratham

    Жыл бұрын

    Kurai sollanumnu solladha da baadu

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 Жыл бұрын

    பயனுள்ள நல்ல பதிவு

  • @ramanathansubramanian3764
    @ramanathansubramanian3764 Жыл бұрын

    இறைவன் கல்லுக்குள் புகுத்தவில்லை என்றால், எல்லாக் கல்லும் ஏன் மணிக்கல்லாக இல்லை. எல்லாம் ஆசீவகத்திலிருந்து வந்ததாக ஒரு சிறந்த திராவிட கட்டுக்கதை.

  • @zen6883

    @zen6883

    Жыл бұрын

    Loosapa neee

  • @premalatha7660
    @premalatha76604 ай бұрын

    அறிவு சார்ந்த கருத்து க்கள் நன்றி🙏💕 அம்மா

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D Жыл бұрын

    ஆதன் தமிழ் மீடியாவிற்கு மிக்க நன்றி மிக்க நன்றி. இவர்களை போன்ற சான்றோர்களை பேட்டி எடுங்கள். 3 6 9ஆதாங்களுக்கு ஒரு முறையாவது. இந்த பேட்டியின் முடிவில் நாங்கள் கேட்கும் கமெண்ட்ஸ்களை சேகரித்து வைத்து அடுத்த முறை அவர்களை மறுபடியும் அழைத்து அந்த சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்யுங்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றி கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். நன்றி நன்றி நன்றி. பொக்கிஷங்கள் இவர்கள்.

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்

  • @boominathansakayamavarkalt116

    @boominathansakayamavarkalt116

    Жыл бұрын

    ​@@rajarajan7645 என்ன அறிவுடா உனக்கு!

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    @@boominathansakayamavarkalt116 என் அறிவில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை (டா) ச்சே வேணாம் - இல்லை ஐயா....

  • @jsk1238
    @jsk1238 Жыл бұрын

    பேட்டி அருமை.வாழ்த்துகள்.

  • @Bhaskaran1
    @Bhaskaran15 ай бұрын

    Amma fentastic. What a speech. Knowledge Bank

  • @gka2511
    @gka2511 Жыл бұрын

    Galileo eppo atom paththi sonnar...muttaal thanama pesaranga

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Жыл бұрын

    அருமையான தகவல் ‌பதிவு

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Жыл бұрын

    Great..content and discussions..👌👌👍👍🙏

  • @tamilantamilan3536
    @tamilantamilan3536 Жыл бұрын

    இன்று மத அரசியல் பணம் கொழிக்கும் மரமாக வளர்ந்து விட்டது.

  • @subramanimahadevan6847

    @subramanimahadevan6847

    Жыл бұрын

    100%true,this must change for good

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar Жыл бұрын

    Oh, so informative. Thanks Madam .

  • @manielamparithi1002
    @manielamparithi1002 Жыл бұрын

    அருமை அருமை

  • @rajaramansarma5285
    @rajaramansarma5285 Жыл бұрын

    காதுல பூ

  • @anbalagapandians1200
    @anbalagapandians12009 ай бұрын

    அருமையான தகவல் பதிவு நன்றி அம்மா

  • @palanimathi4493
    @palanimathi44935 ай бұрын

    Great Story & Explanation. Nice

  • @laxraman5061
    @laxraman50618 ай бұрын

    Many thanks for sharing your knowledge. Aseevagam seems to be so realistic . I have so many times wondered about Krishna’s birth story. Why didn’t Kansa kill his sister devki and husband Vasudevan, instead he allowed this couple to mate and than killed their child 😅 and that too he waited till she delivers 8 children. Probably people liked masala stories

  • @Pamkrishna9
    @Pamkrishna9 Жыл бұрын

    This is all mind blowing information, thank you ma’am for shedding so much of light on the roots and history of our religion. Priceless information indeed 🙏.

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 Жыл бұрын

    onnoda vai onnoda oorruttu

  • @prabhud9253
    @prabhud9253 Жыл бұрын

    விஜயநகர பேரரசிற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மிகப்பெரிய பெருமாள் கோயில்கள் உள்ளது.

  • @unmai768

    @unmai768

    Жыл бұрын

    பெருமாள் கோவிலா அவையெல்லாம் சிவன் கோவில்,சிவன் கடவுள் பெருமாள் யாருங்க

  • @poovaikodiscreations8887

    @poovaikodiscreations8887

    Жыл бұрын

    @@unmai768 பரமாத்மா, பரம்பொருள்.

  • @PrabhakaranK-wv2nl

    @PrabhakaranK-wv2nl

    Жыл бұрын

    பராபரமே..

  • @wealthgaming96

    @wealthgaming96

    Ай бұрын

    Dai ஊபீ

  • @nesh_19
    @nesh_19 Жыл бұрын

    Wow super pls continue this conversation with mam.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Жыл бұрын

    மிகவும்ரசணையாகயிருந்ததுநன்றி

  • @anbalagapandians1200
    @anbalagapandians12007 ай бұрын

    அருமையான தகவல் பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Жыл бұрын

    Aaseevagam of Makkali Gosala and Jainism of Vardhman Mahavir started at the similar time - there are legends attached to it of how a chemist (Mahavir) preferred over a metallurgist (Gosala) because the smell of his perfume covered several miles when Mahavir walked around. All Sramana Movements (there are many) are contemporary. It was a fashion at that point time and creativity at the best. But at the period of Buddha, Mahavira and Gosala itself, atleast 6. In six who are contemporaneous: 1.Buddha is a mystic who taught as void.(Buddhism) 2.Mahavir is a mystic chemist who taught as restraint. (Jainism) 3.Makkali Gosala is a mystic alchemist(metallurgist ) who taught as fatalism.(Ajivika) 4.Purana Kassappa is an ascetic who taught as non action(Akiriyavada) 5.Ajita Kesakamabali is an ascetic who advised as to live happily (Charvaka) 6.Sanjaya Belathiputta taught as suspension of judgement (Ajnana) There is no evident that Jainism and Aaseevagam existed before Mahavir and Makkali. These claims are created later from their followers and they differed themselves creating several sects. There were several mystics (over 84 Maha Siddhas) in our holy land before and after Buddha, Mahavira, Gosalas, Kassappas, Ajita and Sanjayas. These mystics contributed much in philosophy, medicine, metullergy and performed miracles. In Tamil Country itself 18 mystics are found.

  • @rajapa3430

    @rajapa3430

    Жыл бұрын

    Super mam. Umyanamatham mudal Asivagam pinbu samanam pirgu budha matham. இந்து matham dubakkur madam....

  • @Eesanshiva

    @Eesanshiva

    10 ай бұрын

    Samanam is a movement it has 6 branches schools or Sects Aseevagam, Jainism, buddhism, Charvaka, Ajnana, Ssasthavada.

  • @Eesanshiva

    @Eesanshiva

    10 ай бұрын

    You are mistaken Aseevagam is not founded by Mahakali Koshalar, but he is one of the leader at that time, He was a biologist also. At his time the Siddha sects were 84. By the leadership of Mahakali Koshalar with support of Pakkudukkai nankaniyar, Purana Kassapa and others they crodified the 62 sects of 84 in an order, in northern side it is known as Ajivikas. Aseevagam founded by early Siddhas 20,000 BC who waa called as Eesan or siva or Adinathar.

  • @shanthp1811

    @shanthp1811

    6 ай бұрын

    Mahavir is 24th Thirthankarar. Neminatha is 22nd thirthankarar.. Neminatha is a relative of Krishna.. read the history

  • @NRVAPPASAMY1

    @NRVAPPASAMY1

    6 ай бұрын

    @@shanthp1811 Vardhman Mahavir is the only real thirthankaras. Remaining 23 are cooked up stories of Sects and Pants managed by Naths and Munis. Visit Derasars regularly to enlighten yourselves. Michami Dukkadam.

  • @newrevolution517
    @newrevolution517 Жыл бұрын

    "சங்கம்" என்றசொல் முதல் தமிழ்சங்ககாலத்தில் தோன்றியச் சொல் !

  • @PANDA_ANIME_WORLD

    @PANDA_ANIME_WORLD

    Жыл бұрын

    அங்கன் விசும்பு- அங்கம் -சங்கம்.

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Жыл бұрын

    எல்லா நன்மைகளும் இறைவனால் நிகழ்த்தப்பட்டதே.அவனன்றி ஒரு அணுவும் அசையாது.நேர்மை தர்மம் சக உயிர்களுக்கு நன்மை செய்யும் பேரன்பே இறைக் கொள்கை.

  • @palaninathanrajee4064
    @palaninathanrajee4064 Жыл бұрын

    Thanks madam

  • @devaraj8820
    @devaraj8820 Жыл бұрын

    ஆசீவகத்தை பற்றி தெளிவாக கூறியதற்கு நான்தலை தாழ்ந்து வணங்குகின்றேன் கோடி வணக்கம் முனைவர். ராஜேஸ்வரி அம்மாவுக்கு உறித்தாகுக

  • @shafi.j

    @shafi.j

    Жыл бұрын

    புராணங்கள் முதல் குரான் வரை ஏக இறைவனை மட்டுமே வணங்க வலியுறுத்துகிறது ஒன்றே குலம் ஒருவனே தேவன்

  • @SangiBahi786

    @SangiBahi786

    Жыл бұрын

    @@shafi.j ௐ நம சிவாய

  • @shafi.j

    @shafi.j

    Жыл бұрын

    @@SangiBahi786 நாமங்கள் பல உள்ளன அவனுக்கு, எல்லா அழகான பெயர்களும் அவனுக்கு உரியது எந்த பெயரிலும் அழைத்துக் கொள்ளுங்கள் அவனை மட்டுமே வணங்குங்கள்.

  • @SangiBahi786

    @SangiBahi786

    Жыл бұрын

    @@shafi.j பைபிள் உங்களால் அதாவது மனிதர்களால் எழுதப்பட்டது Jesus சித்தர் தான் கடவுள் இல்லை

  • @shafi.j

    @shafi.j

    Жыл бұрын

    @@SangiBahi786 ஈஸ்வரன் என்றால் அல்லாஹ் கபாலீஸ்வரன் என்பதையே கபதூல்லாஹ் என்று அழைக்கப்படுகிறது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மதத்தை தான் அவர் பரப்பி சென்றார் அவருக்கு முன் பல தவறான மதங்கள் தோன்றி விட்ட காரணத்தினால் இதற்கு புது பெயர் இஸ்லாம் என வைக்க வேண்டிய நிலை வந்தது இது தான் உண்மையான வாசுதேவ குடும்பம் இதில் மேல் ஜாதி கீழ் ஜாதி இல்லை எல்லோரும் சமம்.

  • @sulochanadevi3549
    @sulochanadevi35495 ай бұрын

    Valuable speach impotant to all

  • @kamal_archives
    @kamal_archives5 ай бұрын

    நன்றி அம்மா…🙏🙏🙏

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 Жыл бұрын

    Super

  • @guruberan9745
    @guruberan9745 Жыл бұрын

    Ma'am pls don't lie and hook up some stories...I as a archaeologist have researched many Hindu religion scriptures in Tamil and Sanskrit.

  • @aarthinatarajansivaprakasa1946
    @aarthinatarajansivaprakasa19469 ай бұрын

    சங்கப்பாடல்களில் ராமனைப் பற்றிய செய்திகள் வருகின்றனவே. அது எப்படி?

  • @VishwaRoopi1627

    @VishwaRoopi1627

    29 күн бұрын

    பதில் வராது சகோதரா

  • @aruncccm
    @aruncccm3 ай бұрын

    இல்லாத ஒன்று எப்படி அழியும் அல்லது அழிக்க முடியும். எந்த வரலாற்று இலக்கிய ஆதாரமில்லாமல் எப்படி பேசுகிறீர்கள்?

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 Жыл бұрын

    adutta oorutaaaa!!!!! enna venomenaaaa pesuuuu muttalgal irrukura veraikum aadhan tamil ku ellam content dhan

  • @Kumar-xu1gz
    @Kumar-xu1gz Жыл бұрын

    Om namashivaya ❤

  • @kameshpriya4494
    @kameshpriya4494 Жыл бұрын

    Super super super 💐💐🙏🏼🙏🏼👍

  • @sarvabowmaathmakoori7858
    @sarvabowmaathmakoori7858 Жыл бұрын

    Dr. Your discussion is highly educative. Please do more shows. Your knowledge and ability to drive sense into the heads of superstitious people is amazing. Please accept my kind regards. ✌✌✌👌👌👌👋👋👋🙏🙏🙏💯💯💯💐💐💐

  • @rockinniah2165
    @rockinniah2165 Жыл бұрын

    அறிவுசார் ஆசீவகம் மருவி கடவுள் இலா பௌத்தமும் சமணமும் தழைத்தன. உருவிலா சமயங்கள் புளித்தபின்பு மக்களின் கதையார்வத்தால் மற்ற மதங்கள் தோன்றின என விளக்கியது மிகச் சிறப்பு அம்மா.

  • @anbalagapandians1200
    @anbalagapandians12009 ай бұрын

    எங்கள் குலதெய்வம் அருஞ்சுனைகாத்த அய்யனார்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Жыл бұрын

    வாழ்த்துக்கள் அம்மா

  • @vigneshviswanathan2997
    @vigneshviswanathan2997 Жыл бұрын

    When you say perumal worship picked up in 14th century then whom did ramanujam and others alwars worshiped

  • @VishwaRoopi1627

    @VishwaRoopi1627

    29 күн бұрын

    🙊🙊🙊

  • @sivananthan3101
    @sivananthan3101 Жыл бұрын

    VALLGA HINDU MATHAM🙏🙏🙏🙏

  • @rajurathinasamy7253

    @rajurathinasamy7253

    Жыл бұрын

    வாழ்க ...வாழ்க ..!!எல்லாம் ஒழிய வேண்டும்...🙏மதம் எல்லாம் ...ஒழிய...அழிய வேண்டும் என்று சொல்லி...🙏

  • @ponrajt.5566
    @ponrajt.5566 Жыл бұрын

    👌👌👌👍👍👍

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    💖💚💖

  • @BeingRaavan
    @BeingRaavan Жыл бұрын

    FANTASTIC Video.... Thank you

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்

  • @balakrishnankrishna8430
    @balakrishnankrishna84305 ай бұрын

    Super Anna and amma ❤❤❤❤

  • @navaneethakrishnan8154
    @navaneethakrishnan8154 Жыл бұрын

    Welcome 💯

  • @indirat.s4495
    @indirat.s4495 Жыл бұрын

    Namaskaram..madam would have read 📚 lots of books and analysed.. gave many information at a time.. thank you so much to aadhan tamil and madam

  • @sureshpara-wr6ho
    @sureshpara-wr6ho7 ай бұрын

    Super 👌

  • @kavibaza
    @kavibaza Жыл бұрын

    பொத்தம் பொதுவாக இப்படி சொல்றாங்க, அசோகர் நிறைய ஆசிவகர்களுக்கு குகைகள் பரிசு அளித்துள்ளார்

  • @balamuruganr5243

    @balamuruganr5243

    Жыл бұрын

    பெளத்தம் தான் தமிழுக்கும், தமிழருக்கும் அழிவை கொடுத்தது. எ.கா. ஈழம்

  • @msbspcb6548

    @msbspcb6548

    Жыл бұрын

    This is true. I have read this at Barabar Caves in Bihar. Inscriptions are still there as proof. Madam has to visit this cave to know the truth. Seems Madam is prejudiced towards some notion.

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 Жыл бұрын

    What's the name of the person who interviewed the Munaivar Rajeshwari madam please. Because, there was no unwanted nuisance background musical sounds. By this decent manner this Aadan channel interviewed is great.

  • @devakirajagopal9566
    @devakirajagopal95666 ай бұрын

    Super madam

  • @kaderkhan2316
    @kaderkhan2316 Жыл бұрын

    Very very use ful and knowledgeful subject.

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 Жыл бұрын

    உண்மைக்குப் புறம்பாக உள்ளது

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Жыл бұрын

    MAKKALI KOSALAR - What language is it ?

  • @motherearth5229

    @motherearth5229

    Жыл бұрын

    Tamil

  • @wictoriyalakshmi6111

    @wictoriyalakshmi6111

    Жыл бұрын

    மக்களின் குறைத் தீர்ப்பவர்

  • @harshavardhk95
    @harshavardhk955 ай бұрын

    நன்றாக கதை சொல்கிறார்.

  • @baluramachandran3382
    @baluramachandran3382 Жыл бұрын

    முளை. என்று சொல்வது ஆத்மா. என்று சொல்வது தான் உண்மை 🎉🎉🎉🎉🎉

  • @minirecipes2070
    @minirecipes20702 ай бұрын

    100 percent true i belive the religion aasevagam.

  • @jesuanandam5268
    @jesuanandam5268 Жыл бұрын

    சிறப்பான நேர்காணல், வாழ்த்துக்கள்

Келесі