"சோத்துருண்டை சாப்பிட்ட நித்தியானந்தா சிம்மாசனத்தில் இருப்பது எப்படி?" PhD படித்த துறவி பேட்டி
Фильм және анимация
Part 1 Video Link: • "Sub Collector மகன் Do...
"Sub Collector மகன் Doctor பட்டத்தை எரித்து ஆன்மிக துறவி ஆனது இதுக்குதான்" மர்மத்தை உடைக்கும் பேட்டி
Part 2 Video link: • "நான் மனிதன் கிடையாது....
"நான் மனிதன் கிடையாது..கடவுளை படைச்சதே நாம தான்!" துறவியாக மாறிய கலெக்டர் மகன் பேட்டி
மதுரையில் பிறந்து, தற்போது திருவண்ணாமலை கிரிவல பாதையில் வாழ்ந்து வரும் நாகராஜ் என்ற ஆன்மீகவாதி தனது முனைவர் பேராசிரியர் பட்டங்களை துறந்து வாழ்ந்து வருகிறார். அவரின் பேட்டி Part 03.
#tiruvannamalai #monks #siddhargal #tiruvannamalaikovil #viralsamiyar #anchorvarun
#ohgod @OMGod
------------
Kannaa Health Care
maps.app.goo.gl/2dJd8jMvd9caY...
நெ .313,சவுத் அவென்யு ரோடு,பகுதி 2,சத்துவாச்சாரி ,வேலூர் -632009…
Mobile: 7867005705 / 7867005709
---------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Om ▶ bwsurl.com/bom
Пікірлер: 965
Part 1 Video Link: kzread.info/dash/bejne/gY6N0qmqj7HIe5M.html Part 2 Video link: kzread.info/dash/bejne/qH6nscqMYbOnlqw.html
@senthiljothikumar
2 жыл бұрын
சைவ சித்தாந்தம் படிக்காத பாவிகாள்......
2022இவர் வாழும் போது வாழும் சிவ ஆன்மீக பயணம் தேடும் நபர்கள் like pannunga. he is one of the best siddar in current tamilnadu.எளிமை,தெளிவான பேச்சு...ஒவ்வொரு video இவரைபார்க்கும் போது பேரானந்தம்....ஓம் நம சிவாய
உண்மையான துறவி. இவர் கூறுவதெல்லாம் உண்மை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓம் நமசிவாய.🙏🙏🙏
ஞானத்தின் வெளிச்சம் எளிமையின் உச்சம் ஐயா நாகராஜ் துறவி... இவர் போன்ற ஆன்மீக குருக்களை காண்பது நம் புண்ணியம்
@Music-gt8tc
2 жыл бұрын
எல்லா மருத்துவர்களும் எல்லா ராணுவ வீரர்களும் இவனைப் போன்று அமர்ந்துவிட்டால் ஊரே நாசமாகிவிடும் ஓசியில் எவன் சோறு போடுவான் பல பேர் வேலை செய்வதால் தான் அதுவரை பணத்தை வைத்து இதுபோல் அன்னதானம் செய்கிறார்கள் அவர்கள் இல்லை என்றால் ஒரே நாளில் உங்கள் கோடியில் ஒருவரான நாகராஜ் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் சன்னியாசம் தான் பிறவி முக்தி அடைய ஒரே வழி என்றால் பல யுகங்களுக்கு முன்பாக தோன்றிய கிருஷ்ணர் ஒரே வரியில் சனியாச யோகத்தை மட்டும் கூறிவிட்டு சென்றிருக்கலாமே எதற்காக 18 யோகங்களை கூறவேண்டும். அர்ஜுனன் கேட்கிறான் ஏன் போர் செய்ய வேண்டும். ??? 18 யோகங்களை வகைப்படுத்தி அதில் கர்ம யோகமே சிறந்தது என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார் ஏன் நான் போர் செய்ய வேண்டும் என்று கேட்கும் அர்ஜுனனுக்கு உன் கடமையை செய் முதலில் பட்டும் படாமல் பற்று அற்ற நிலையில் உன் கடமையை நிலைநாட்டுங்கள் என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார். முதலில் பகவத் கீதையை படியுங்கள். கிருஷ்ணர் கூறிய கர்மயோகத்தின் சிறந்த உதாரணம் இந்த கலியுகத்தில் அய்யா அப்துல் கலாம் அவர்கள் பற்றற்று நிலையில் தன் கடமையை நிலைநாட்டினார். இவனைப் போன்று சும்மா உட்கார்ந்துகிட்டு ஓசி சோறு தின்பது யாரால்தான் செய்ய இயலாது அதற்காக என்ன இரவும் பகலும் பார்க்காமல் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டுமா என்ன ?? எவராலும் செய்ய இயலும் இவனைப் போன்ற சும்மா உட்கார்ந்து கிட்டு சோறு தின்பது இது என்ன பெரிய கஷ்டம் வேண்டியிருக்கு read bagavat Gita first
@kalpanavij3492
2 жыл бұрын
@@Music-gt8tc, that is why Hindu dharma states that one of the house holder's duties is to feed sanyasis. So many of our great saints have taken alms- Shirdi Sai Baba for example.
@AC-kh9jz
2 жыл бұрын
@@Music-gt8tc mobile number kudungae/
@Music-gt8tc
2 жыл бұрын
@@kalpanavij3492 but sai baba never tells to others to take sanyaasa he told to do our duties
@kalpanavij3492
2 жыл бұрын
@@Music-gt8tc , Nagaraj Ji is also not telling everyone to take samyasa. He is just sharing his spiritual experiences with us.
அய்யா உங்கள் உன்னதமான இறை தேடலுக்கு பரமாத்மா தந்தை அருள்புரிவார் சிவ சிவ வாழ்க இவ்வையகம் வாழ்க வளமுடன் 🙏🤲🌹🌍
துறவி நாகராஜன் ஐயா அவர்களை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. எங்களைப் போன்ற அங்ஞானிகளுக்கு தங்களின் தாயுள்ளம் கொண்ட ஞான உணவு மிகவும் தேவை. நீங்கள் நலமுடன் பாதுகாப்பாக இருந்து எங்களை வழிநடத்த வேண்டிக் கொள்கிறோம்🙏
@valsalanair1530
2 жыл бұрын
Nagaraj swami, we want you to say all of your experiences in your present journey so that we do learn from that. Why do u think that u r doing this as a part of advertising. Not at all.
@valsalanair1530
2 жыл бұрын
I think I know the reason for ur question. May be it is the continuation of ur past life, what we call as vasana.
@vimaladominic
Жыл бұрын
@@valsalanair1530
ஐயா நாகராஜ துறவி அவர்களே நீங்கள் தேடிய ஏதோ ஒரு புதயல் ரகசியத்தை உங்களுக்குள் கண்டுபிடித்து விட்ட ஒரு பரவசம் உங்கள் கண்களிலும் வார்தைகளிலும் அப்பட்டமாக தெரிகிறது அதை சரியாக புரியவைக்க உங்கள் மனம் போராடுகிறது புரியும் பொருத்திருங்கள் ஓம் நமசிவாய
🙌🙌🙌🙌இந்த துறவியை தொநதரவு செய்யாமல் அவர் போக்கில் விட்டாலமே.... 🙌🙌🙌
@senthilkumar6042
2 жыл бұрын
Then why he told not giving interview to any channel last month.
@vijaikumar7445
2 жыл бұрын
This fellow wants advertisement
@Music-gt8tc
2 жыл бұрын
எல்லா மருத்துவர்களும் எல்லா ராணுவ வீரர்களும் இவனைப் போன்று அமர்ந்துவிட்டால் ஊரே நாசமாகிவிடும் ஓசியில் எவன் சோறு போடுவான் பல பேர் வேலை செய்வதால் தான் அதுவரை பணத்தை வைத்து இதுபோல் அன்னதானம் செய்கிறார்கள் அவர்கள் இல்லை என்றால் ஒரே நாளில் உங்கள் கோடியில் ஒருவரான நாகராஜ் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் சன்னியாசம் தான் பிறவி முக்தி அடைய ஒரே வழி என்றால் பல யுகங்களுக்கு முன்பாக தோன்றிய கிருஷ்ணர் ஒரே வரியில் சனியாச யோகத்தை மட்டும் கூறிவிட்டு சென்றிருக்கலாமே எதற்காக 18 யோகங்களை கூறவேண்டும். அர்ஜுனன் கேட்கிறான் ஏன் போர் செய்ய வேண்டும். ??? 18 யோகங்களை வகைப்படுத்தி அதில் கர்ம யோகமே சிறந்தது என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார் ஏன் நான் போர் செய்ய வேண்டும் என்று கேட்கும் அர்ஜுனனுக்கு உன் கடமையை செய் முதலில் பட்டும் படாமல் பற்று அற்ற நிலையில் உன் கடமையை நிலைநாட்டுங்கள் என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார். முதலில் பகவத் கீதையை படியுங்கள். கிருஷ்ணர் கூறிய கர்மயோகத்தின் சிறந்த உதாரணம் இந்த கலியுகத்தில் அய்யா அப்துல் கலாம் அவர்கள் பற்றற்று நிலையில் தன் கடமையை நிலைநாட்டினார். இவனைப் போன்று சும்மா உட்கார்ந்துகிட்டு ஓசி சோறு தின்பது யாரால்தான் செய்ய இயலாது அதற்காக என்ன இரவும் பகலும் பார்க்காமல் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டுமா என்ன ?? எவராலும் செய்ய இயலும் இவனைப் போன்ற சும்மா உட்கார்ந்து கிட்டு சோறு தின்பது இது என்ன பெரிய கஷ்டம் வேண்டியிருக்கு read bagavat Gita first
@SenthilKumar-pb3nu
2 жыл бұрын
@@Music-gt8tc Leaving aside everything and taking up sanyasam is very difficult though it seems easy thing to do. Not possible for 99.9 percent. Ppl who have amassed wealth are not happy and do annadhanam to be happy...thats nature of life...bcoz happiness does not come from material things...everyone follows their own path. But fake gurus have to be spotted and ignored.
@TheSurya9397
2 жыл бұрын
அவரை யாரும் தொந்தரவு செய்யலை. அவரால் பேசாமல் இருக்க முடியாது. He likes lime light.
உங்களின் ஆன்மீக அனுபவங்கள் மக்களுக்கு தேவை.இது போன்ற வீடியோக்கள் பயன்னுள்ளது ஐயா.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை
குரு மொழி கேட்பது ஆனந்தம், திருச்சிற்றம்பலம் 🙏
I really admire him.. His every word is wisdom.🙏🙏🙏
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை. ஓம் நம சிவாய நமஹ.
@chotagamer1554
2 жыл бұрын
சன்ம சன்ம. காமத்திநாழ். காமத்துக்குபிரதொம் காமத்தை வெல்வெல். வந்தொம்
@templecityking7383
2 жыл бұрын
வாழ்ந்தால் முக்திதரும்.. அவிநாசி....
உங்கள் தரிசனம் செய்ய கடவுளின் ஆசீர்வாதம் வேண்டும் 🙏 வணங்குகிறேன் நாகராஜ் brother 🙏🙏🙏🙏🙏😊
ஓம் நம சிவாய இவர் செல்லுவது உண்மை 🙏
நீங்கள் தியானம் செய்ய செய்ய இன்னும் நிறைய விஷயங்கள் தெரிய வரும் அப்படி நீங்கள் கற்றுக் கொண்டதை என் போன்ற ஆன்மாக்களிடம் பகிர்வதால் தெளிவு பெற்று பிறப்பற்ற நிலை அடைவதற்கு உதவியாக இருக்கும் ஆதலால் உங்கள் சொற்பொழிவை தொடர அந்த பேரொளி அருளட்டும்
I meet Swamiji on 13.04.2022 in Thiruvannamalai Arunachaleswarar Great Swamiji வாழும் சித்தர்
ஏதோ ஒரு மறைபொருள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளது, தெரிந்தவர்கள் ஞானிகள், மற்றவர்களுக்கு சொல்லி தருபவர்கள் குருமார்கள், மற்ற உயிரினங்களை ஆசிர்வதிப்பவர்கள் மாகான்கள், சித்தர்கள், நம் சித்தர் பெருமக்களை நான் வணங்குகிறேன்...
தனக்குள் இருக்கும் இறைவனை.அறிந்து .கொள்ளத்தான் கோவில்களும் பூசைகளும் உருவாக்கப்பட்டது
👍👍நல்ல எளிமையான கருத்து. அய்யா.
I love this guy , I follow him for long time , leave him alone he s not interested in popularity , good soul
@GrowWithShanthi
2 жыл бұрын
Then why the fuck did he say ok to the interview
@senthilkumar6042
2 жыл бұрын
@@GrowWithShanthi yes. He wants always to focus media.. Even a month, he can't with his word(not giving interview. ) he told about detachment.... Believe only gord shivaa. Om nama shivaya..
@TheSmith645
2 жыл бұрын
he is also reading youtube comments that come under his videos... its kinda contradictory to what he preaches
@vijaikumar7445
2 жыл бұрын
@@GrowWithShanthi This fellow after telling NO to interviews, he has given around 5 interviews,He needs publicity. If people want to follow ,follow vivekananda, ramakrishna, pattinathar..etc. I Tthink this fellow is planning to be a next guruji with ashram, posh bunglow,jaguar,BMW ..etc.If he want to be saint he can go to kailash,kasi etc.. Tiruvannamalai is full of dummie saints
@Music-gt8tc
2 жыл бұрын
உங்கள் நாகராஜ் யாரோ சாட்டையால் அடித்து பேட்டி கொடுக்கும்படி கட்டாயப்படுத்தவில்லை அவன் தன் சுய விளம்பரத்திற்காக இவ்வாறு செய்து கொண்டிருக்கிறான் ஒவ்வொரு முறையும் இதுதான் என் கடைசி வீடியோ என்று குறிப்பிடுவார் மீண்டும் வேறு ஒரு பதிவில் வந்து தோன்றி பேட்டி கொடுப்பார்
திருவண்ணாமலை உண்மையில் ஞான தேடல் உள்ள மக்களுக்கு மேலும் மேலும் தூண்டும் சக்தியாகவும் ஈர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது ஞான தபோதனரை வா வா என்று அழைக்கும் மலை திருவண்ணாமலை (ஆன்மீக பாதுகாப்பு பெட்டகம் ஞானியர்களுக்கு) இத்துறவி குறிப்பிடுவது போல் என் வாழ்வில் அண்ணாமலையார் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்...
அற்புதமான விளக்கம். என்றும் தொடரட்டும் உங்கள் தொண்டு.துறவி. நாகராஜ் வாழ்க.
முதல் முறையாக துறவி நாகராஜ் அவர்களுடைய ஒரு கருத்துக்கு மாற்று கருத்து கொண்டுள்ளேன்...இவருடைய எத்தனையோ உபதேசங்களை ரசித்த நான் அந்த ஒரு கருத்துக்கு மாறுபாடு கொண்டு விளக்க கடமைபட்டுள்ளேன்...நீங்கள் சொன்ன அந்த ஔி தான் நம் ஆன்மா...ஆனால் இறைவன் தான் நம்மை படைத்தார்...இறைவன் ஔி கற்றையாக மட்டும் அல்ல...எல்லாமுமாக நிறைந்து இருக்கிறார்..மேலும் இறைவன் அருவமாகவும் உருவமாகவும் நிறைந்து இருக்கிறார்....இறைவன் ஈசனுக்கு கோடான கோடி எண்ணிலடங்கா உருவம் இருந்தாலும் அவரை நாம் மஹா லிங்கமாக ...நடராஜராக...அம்மையப்பனாக இன்னும் பல உருவங்களில் வழிபடுகிறோம்...திருவண்ணாமலையும் அந்த கைலாயமும் உருவமாகவே காட்சி கொடுக்கிறது....இந்த பிரபட்சமே ஒரு உருவம் தான் பால்வெளி வெற்றிடமும் ஒரு உருவம் தான்...ஒன்றை சொல்கிறேன் உங்களுக்கு அந்த விடைதெரியாத அந்த கேள்விக்கும் ஒரு பதில் தான் இருக்கிறது...அது நாம் தான் இறைவனை உண்டாகினோம் என்று உங்கள் கருத்துக்கு எதிரான தூயமான உண்மை...நீங்கள் சொல்லும் அந்த வீடியோ கேம்மை ஏன் ஆடுகிறோம் என்ற கேள்விக்கு பதிலும் அதிலே தான் இருக்கிறது....இறை சக்தி மஹா தேவன் தான் நம் அணுவிலும்..உயிரிலும்...ஆன்மாவிலும் நிறைந்து இருக்கிறார்...இந்த பிரபஞ்சம் இயங்குவதற்கு ஒரு சக்தி அதை உந்த வேண்டும்....ஆகையால் பிரபஞ்சத்தை படைத்த இறைவனே அதை உந்தி நகர்த்தி இயக்க வைக்கிறார்...எந்த ஒரு பொருளோ உயிரோ கோள்களோ...எதுவோ நகர்ந்து கொண்டே இருந்தால் தான் அது உத்தமம்...அது தான் சிவம்....ஆக இறைவன் அருவமாக உருவமாக எல்லாமுமாக நம் வீடியோ கேமை இயங்கி முடித்தும் வைக்கும் மஹா பரா சக்தியாக ஈசனாகவும் நம்மிடையே இருக்கிறார்....
நாமேதெய்வம் என்றமனநிலைக்கு வந்துவிட்டால் எவ்வுயிர்க்கும் தீங்குசெய்யமாட்டோம் எல்லாவுயிர்க்கும் தாயாகிவிடுவோம் மதங்களை நாடுகளை மொழிகளை நிறங்களை கடந்து அன்புஒன்றேமிஞ்சி நிற்கும் அன்பேசிவம்
@ganesannivedhanan
2 жыл бұрын
அருமை,அருமை
அருமையான விளக்கம்.தெளிவே உண்மையான ஞானம்
அருமையான பதிவு குருவே சரணம்
அனைவரும் தியானம் செய்யுங்கள் ....அனைத்து விஷயங்களும் புரியம்...இந்த துறவியை தொந்தரவு செய்யாதீர்கள்...🙏🙏பாரத கலாச்சாரத்தில் பிறந்து தியானம் செய்யவில்லை என்றால் அது பாவம்..
@valarmathy4363
2 жыл бұрын
Correct
@bisol17
2 жыл бұрын
💖🌈
@Me-nk5ic
2 жыл бұрын
JESUS IS THE GREATEST GURU EVER. IS THERE ANYONE GREATER THAN JESUS? JUST FOLLOW JESUS' TEACHING. IGNORE THE GUYS LIKE THIS IF YOU ARE SMART.
@KarthigaiOndru
2 жыл бұрын
நல்லது🌸😇🙏
@valarmathy4363
2 жыл бұрын
@@Me-nk5ic unwantedly commenting about ur religion.
தயவு செய்து ஆன்மிகவாதிகளை தொந்தரவு செய்யாதீர்கள் நீங்களும் ஆன்மிகத்த்தின் வழி சென்றுபாருங்கள் புரியும் In our body is a power of universal That is god That meaning I am god When we go to spiritually deeply We can understand that, meaning of God God bless all of you From France
நிருபர் கூறியதுபோல் குறுக்கீடு செய்யாதது நன்று. செய்திருந்தால் பக்குவமின்மை என்பதே உண்மை.அவர் பக்குவத்தை வாழ்த்துகிறேன்
@muthuganesan5873
2 жыл бұрын
தங்களின் பதில் என்னை வியக்க வைக்கிறது. அருமை😊😊😊
@thamizharpaaman
2 жыл бұрын
@@muthuganesan5873 மகிழ்ச்சி
அருமையான விளக்கங்கள்
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஓம் நமச்சிவாய
I like his way of talking ...such a genuine person
Amazing wisdom ...appreciate Behindwoods for allowing Swamy Nagarajan ji to speak and not interfering...Good spirit.
அருமை நன்றி ஜயா 🙏
உங்கள் கருத்து குருவருள் திருவருள் ஆகட்டும் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏
நாம் தான் கடவுள் இது நான் அறிந்த உண்மை
இவர் செல்லுவது உண்மை நாம் உடலில் உள்ள உயிர் தான் கடவுள் இதை உணர்ந்தவரின் உயிர் ஆன்மா உணரதவர் உயிர் ஆத்மா நன்றி ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் 😊🙏🙌🙏 அம்மை அப்பனே துணை பிள்ளையார் அப்பா நீங்களே எங்களுக்கு துணை ஓம் 🙏
அற்புதம். .அற்புதம்....அற்புதம்..நல்ல பக்குவம்நோக்கிய பயணம்....நானும் இக்கருத்தையே கடைபிடிக்கும் மாணவனாகிறேன்
எதற்காக இந்த வாழ்க்கை என்னும் கேமை நாம் தேர்ந்தெடுத்தோம் என்றால் நம் கர்மவினைகளை கழித்து ஆத்மலோகத்தின் உயர் நிலையை அடைவதற்கு. ஆனால் அதை மறந்து விட்டு மீண்டும் மீண்டும் பாவங்கள் செய்து கீழ்நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறோம்.இதை உணர்ந்துதால்தானே அனைத்தும் தறந்து அமர்ந்து உள்ளீர்கள் நாகராஜ் ஐயா
ஆன்மிகம் என்பது மனிதனை நல்வழியில் ஒழுங்கு படுத்துவது
real real simple is the spiritual growth 🌟 Nagaraj sir great example
நன்றி குருவே சரணம்
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி சிவ சிவ
அருட்பெருஞ்ஜோதி நான் திருவண்ணாமலை கிரிவலம் நிறைய முறை கடந்து வந்தேன் திரு ஐயா அவர்களின் நேர்காணலை பார்த்த பின்னர் கிரிவலம் செல்ல விரும்புகிறேன் ஓம் நமசிவாய 🙏🏼
@arularul3235
2 жыл бұрын
Brother neenga therinjikka vendiyathe innum therinjikka villai
மிக அருமை👌👌👌👏 இறைவனின் விளையாட்டு முக்தி நிலையில் தான் புாியும் என்பது உண்மை தான் எளிதில் கிடைத்தால் அவாின் நாடகம் விரைவில் முற்றுப் பெற்றுவிடுமல்லவா!?
@balamurugan3718
2 жыл бұрын
சூப்பர் ஹாய் 🌹
மிக்க நன்றி சுவாமி 🙏🌹🔱
It's truly..msg very nice sharing ...
முன்று தொகுப்புகளின் முடிவில் உண்மையில் ஒரு ஒலி என் கண்பார்வையில் கடந்து சென்றது போல் நான் உணர்ந்தேன். ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 📿🔥🙏
@rooster1692
Жыл бұрын
unnoda kanna doctor kitta check pannanum. including mind
@saravanafighter2173
Жыл бұрын
Light
@karthickeditionnn
Жыл бұрын
@@rooster1692 kandipa pakuran bro...☺️☺️👌
அன்றுமாணவர்களுக்குஇன்றுமக்களுக்குபாடம்எடுக்க அண்ணாமலையார்ஆணைபோலும்நன்றி
@bisol17
2 жыл бұрын
💖🌈💥✨
Ethu meendum thodarum. Ungalin vazhikattuthal yanaku thevai mikka nanri 🙏
THANK you for the video
நல்லது🙏🌸😇
Aathma namaskaram. Reg nithyananda swamigal..you said perfectly...we have to look what he teach and if it has any effect within you, you have to follow and proceed further and not anything else...
Yogathil ennoda guide ...yetharthamana Aanma.....i always relating with him....Thanks for channel
ஒரு சிறிய விபரக்குறிப்பு இதை அந்த துறவியிடம் தெரிவிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏 நான் சேலம் மாவட்டத்தில் வசிக்கிறேன், சில நேரங்களில் கைப்பேசியில்,கைலாயமலையின் போட்டோ, விடியோ(Mount Kailash) பார்த்தல் வழக்கம்,அப்படி பார்த்தால் அந்த ஒரு நாள் முழுவதும் ஒரு இனம் புரியாத அமைதி, மௌனம், எந்த சலனமும் இல்லாத மனம், சொல்ல முடியாத அப்படி ஒரு உன்னதமான நிலை, அந்த கைலாய மலையை பற்றி வலைத்தளத்தில் தேடும்போது,இதே நிலை, சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையை பார்க்கும் போது வருகிறது.நான் கஞ்சமலை போனதுகூட இல்லை, சேலம் மாவட்டத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் ஒரு 15நிமிடம் அந்த மலையை பார்த்தேன், கைலாய மலையை பற்றி வலைத்தளத்தில் தேடும்போது என்ன என்ன உன்னதமான நிலை ஏற்பட்டதோ அதே நிலை, சக்திவாய்ந்த பழமையான கோயில் உள்ளே நாட்களை கழித்தாலும் இந்த நிலை வராது, கஞ்சமலை அப்படி ஒரு உன்னதமான மலை, அந்த துறவியை கஞ்சமலையை தரிசிக்க வரச் சொல்லுங்கள்.
Please keep on sharing the knowledge ayya. main reason god source energy sent people like you to earth is to share the knowledge, teach us the truth and save the souls.
பேட்டி கொடுப்பது தவறான பழக்கம் அல்ல. அவ்வப்போது சிறு சிறு போதனைகள் தரலாம்.
@TheSmith645
2 жыл бұрын
ivaru last interview nu ithu varaikkum oru 10 interview la sollirukaaru... if he comes back again n again... then it means he cant overcome the desire for attention
@bharathishanmugam7843
2 жыл бұрын
திரு.நாகராஜ் அற்புதமான உண்மைகளை சமுதாயத்திற்கு புகட்டும் நன்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். பலருக்கு அது சென்று சேர்கிறது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எண்ணுவது சான்றோர் பண்பு.
@jennielawrence5575
2 жыл бұрын
He may likes to change people mindset
அற்புதம்
Wow wonderful manithar.enakku ivarin video. Niraye paarpeen.arumai
அடங்கிய மனமே குரு..
வணக்கம் ஐயா 🙏. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, நித்தியானந்தா சுவாமிகள் மிகவும் சக்திவாய்ந்த மகான், அவரை புரிந்தவர்களுக்கு மட்டுமே அது விளங்கும்🙏🙏🙏
@Me-nk5ic
2 жыл бұрын
JESUS IS THE GREATEST GURU EVER. IS THERE ANYONE GREATER THAN JESUS? JUST FOLLOW JESUS' TEACHING. IGNORE THE GUYS LIKE THIS IF YOU ARE SMART.
@Magicpot567
2 жыл бұрын
@@Me-nk5ic ஏன்டா ஜேசுஸ் சுன்னி எல்லாருமே கடவுள் என்று சொன்ன ஞானிகள் சித்தர்கள் வழி வந்த எங்கள் சித்தாந்தம் உயர்வானதா இல்ல ஓசி சோறு திண்ண மதம் மாறின உன் ஓசி சித்தாந்தம் உயர்வானதா சேசு வை உருவாக்கிய வெள்ள காரனுங்களே யோகா தியானம்னு உண்மையை உணர்ந்து சிவத்தை நாடி வருகிறார்கள் ஒண்ணுக்கும் பிரயாசனமில்லாத நாதாரியான நீங்க சேசு சேசுனு கூப்பாடு போட்டு கிட்டு இருக்கீங்க
@shashidawn
2 жыл бұрын
@@Magicpot567 Well said 👏👏👏
I m from Malaysia nagarajan is the best teacher I be take him as my guru thank you universe may god bless him
Very logic and good msg.
திருநீறு.. மனம் நிறைந்த அழகு
sivan முன்னே வரும் கண்ணீர் போல உங்களை பார்க்கும் தருணமும் வருகிறது...நீங்கள் magnetic messages u will give more expectations waiting for ur good message more useful forசிவ பித்தன்கள்.
@naga-naga
2 жыл бұрын
Unmai nan sivan mun nintrale kanneer thanga varugirathu .... Avarai entha vadivil parthalum Linga vadivil parthal varum aanantham alavu illai Om namasivaya....
இவருடைய ஆன்மீக வார்த்தைகளை எனக்கு மிகவும் உணர்ந்து கொள்கிறேன்
Excellent speech now it's easy to understand From Karaikudi vr Arunachalam
Nagaraj swamy is such a divine soul 🙏🙏🙏. I very much admire him. He has told everything in his channel OMGod. Please watch whoever wants. You will get an answer for everything
@vijaikumar7445
2 жыл бұрын
Follow vallalar, vivekanandha, ramana maharishi.......other are dummies
@woffydo
2 жыл бұрын
Where is his channel ?
ஓம் நமசிவாயம் ஐயா🙏 தயவு செய்து உங்கள் போதனைகளை அவ்வபோது பகிர்வை தாருங்கள்.
@balamurugan3718
2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🌿🌹🙏🙏🙏🌹🌿🌺🌺🌺🌺🌿
@balamurugan3718
2 жыл бұрын
ஹாய்
GREAT SOUL... Kanapathi, Malaysia
நன்றி நன்றி நன்றி🙏
Real yogi. You are in right path.
Anchor was really impressed about that saint... Anchor did very good job... Keep rocking.. 🤝🤝
ஐயா நானும் ஒருமுறை தான் வந்துள்ளேன். தற்போது மீண்டும் மீண்டும் வர தோன்றுகிறது. ஓம் நமசிவாயா 🔱🔱
Guruvesaranam 🙏 nantri iyya 🙏
யாரும் யாரையும் பின்பற்ற வேண்டாம், தியானம் அதுதான் முக்தி, தியானத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள் அதுவே உங்களை வழி நடத்தும்....
எங்கள் ஆன்மிக தேடலின் வழிகாட்டி நீங்கள் ,நாங்கலும் பின் வருகிறேம் 🙏🙏🙏
@Me-nk5ic
2 жыл бұрын
JESUS IS THE GREATEST GURU EVER. IS THERE ANYONE GREATER THAN JESUS? JUST FOLLOW JESUS' TEACHING. IGNORE THE GUYS LIKE THIS IF YOU ARE SMART.
@user-er6mm8fb9e
2 жыл бұрын
@@Me-nk5ic பாவாடை மூடு
@Music-gt8tc
2 жыл бұрын
எல்லா மருத்துவர்களும் எல்லா ராணுவ வீரர்களும் இவனைப் போன்று அமர்ந்துவிட்டால் ஊரே நாசமாகிவிடும் ஓசியில் எவன் சோறு போடுவான் பல பேர் வேலை செய்வதால் தான் அதுவரை பணத்தை வைத்து இதுபோல் அன்னதானம் செய்கிறார்கள் அவர்கள் இல்லை என்றால் ஒரே நாளில் உங்கள் கோடியில் ஒருவரான நாகராஜ் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் சன்னியாசம் தான் பிறவி முக்தி அடைய ஒரே வழி என்றால் பல யுகங்களுக்கு முன்பாக தோன்றிய கிருஷ்ணர் ஒரே வரியில் சனியாச யோகத்தை மட்டும் கூறிவிட்டு சென்றிருக்கலாமே எதற்காக 18 யோகங்களை கூறவேண்டும். அர்ஜுனன் கேட்கிறான் ஏன் போர் செய்ய வேண்டும். ??? 18 யோகங்களை வகைப்படுத்தி அதில் கர்ம யோகமே சிறந்தது என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார் ஏன் நான் போர் செய்ய வேண்டும் என்று கேட்கும் அர்ஜுனனுக்கு உன் கடமையை செய் முதலில் பட்டும் படாமல் பற்று அற்ற நிலையில் உன் கடமையை நிலைநாட்டுங்கள் என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார். முதலில் பகவத் கீதையை படியுங்கள். கிருஷ்ணர் கூறிய கர்மயோகத்தின் சிறந்த உதாரணம் இந்த கலியுகத்தில் அய்யா அப்துல் கலாம் அவர்கள் பற்றற்று நிலையில் தன் கடமையை நிலைநாட்டினார். இவனைப் போன்று சும்மா உட்கார்ந்துகிட்டு ஓசி சோறு தின்பது யாரால்தான் செய்ய இயலாது அதற்காக என்ன இரவும் பகலும் பார்க்காமல் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டுமா என்ன ?? எவராலும் செய்ய இயலும் இவனைப் போன்ற சும்மா உட்கார்ந்து கிட்டு சோறு தின்பது இது என்ன பெரிய கஷ்டம் வேண்டியிருக்கு read bagavat Gita first
Vaazhga Valamudan🙏
Very well said guru ji
Very good position taken by interviewer not to counter argue on ideology 👏👏👏👏👏👏
I start watch behind woods after guru Nagaraj interview... Pls bring more speech from him...
கடவுள் எல்லா பிரிவிலும் ஏற்ற தாழ்வை வைத்திருக்கிறார். யூ டியூப் புகழ் நாகராஜ் துறவி ஐயாவும் சகல ஐஸ்வர்யமும் பெற்று முக்தி யடைய வாழ்த்துக்கள்.
நாம எப்படி கடவுளா ஆக முடியும்.... கடவுள் கடவுள் தான் மனிதன் மனிதன் தான்.. எப்படி மனிதன் கடவுள் ஆகமுடியும் ?
My green energy project தென்னட்டுயா சிவனே போற்றி என் நாட்டுக்கும் இறைவா போற்றி
❤️ No matter how hard you try Only few will understand But I am sure everyone shall get chance in any of there birth…,till you get ready for the Astral journey.
நாகராஜன் ஐயா வாழ்க வளமுடன்
மற்றவரை விமர்சனம் செய்யாதீர்கள்... ஓஷோ பற்றி படியுங்கள்.... வாழ்வை ஆடம்பரமாக அனுபவித்து கொண்டே ... ஆன்மீக வாழ்வையும் அனுபவித்து மகிழலாம்...
பேட்டி எடுப்பவர் கூடிய விரைவில் துறவறத்திற்கு வருவார் என்று தெரிகிறது.
@thiyagarajan2778
2 жыл бұрын
@Perumal Srinivasan 🤣🤣🤣
ஓம் நமசிவாய நமக🙏🙏🙏
ஓம் நமசிவாய🙏
correct .... only when the person detach the richness and material things he is the monk.... real thuravi
பக்தியை விட மேம்பட்டது ஞானம்
@sahaya1234
2 жыл бұрын
இது மேம்பட்டது, அது மேம்பட்டது என்ற நிலையைக் கடப்பதே ஞானம்.
@prabu7965
2 жыл бұрын
@@sahaya1234 semma
@stephena1156
2 жыл бұрын
பக்தியின்றி ஞானம் இல்லையப்பா....
Its good to hear good ppls wisdom words who are selfless.
Kettu kite iruklam pola iruku. Super iyya.
🧘Nanri....nanri
Antha background tone vera level
ஓம் நமசிவாய நமஹ🌹🌹🌹🌷🌷🌷🌿🌿🌿🌿🌿
திரு வார்த்தைகள் யார் வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் உண்மைதான் . எனக்கு 10 வருடங்களுக்கு முன்பு நித்தியானந்தா உரையை TV யில் கேட் கும் போது எனக்கு தோன்றிய எண்ணம் இவர் உரையை என் மனம் ஏற்கிறது ஆனால் இவரை நம்ப என்மனம் மறுத்தது அந்த எண்ணங்களை இன்று நாகராஜ் அவர்கள் வார்த்தைகளில் கேட்கும் போது உன் மனமே உனக்கு குரு என்பது விளங்குகிறது தியானம் செய்யுங்கள கடவுளை உணர
@naga-naga
2 жыл бұрын
Om namasivaya ...
யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை பகுத்தறிவு இல்லாத நீங்கள் எப்படி அடுத்தவரை குறை சொல்ல முடியும். சேனல்கள் தங்கள் சுயநலத்திற்காக உங்களை பயன்படுத்துவதை அறியாதபோது தங்களை ஆன்மீகவாதியாக இறைவன் ஏற்க மாட்டான்.