Marmam | பேராசிரியர் வேலையை உதறிவிட்டு துறவறம் பூண்டிருக்கும் இளைஞர் | Vasanth TV
Ойын-сауық
Don't Forget to Subscribe to Us @ bit.ly/VasanthTV
Marmam | பேராசிரியர் வேலையை உதறிவிட்டு துறவறம் பூண்டிருக்கும் இளைஞர் | Vasanth TV
நாகாத்தம்மன் அருளால் பாம்பு கடித்தும் உயிர் போகவில்லை என்று சொல்லும் பூசாரி
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நடக்கும் ஆச்சரியங்கள்...
பேராசிரியர் வேலையை உதறிவிட்டு துறவறம் பூண்டிருக்கும் இளைஞர்
உடலைவிட்டு ஆன்மா பிரிந்து, தனித்து இயங்குவதாக கூறும் ஆச்சரியம்
#Tiruvannamalai #Marmam #VasanthTV
© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd
#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal
Like us on Facebook: / vasanthtv
Follow us on Twitter: / vasanthtv_india
Follow us on Instagram: / vasanthtv_india
Пікірлер: 721
நாகராஜன் ஐயா அவர்களுக்கு நமஸ்காரம்🙏🙏🙏 தங்களின் ஓம்காட் சேனல் மூலம் உங்களைப் பற்றி நிறைய அறிந்து கொண்டேன்🙏
@ArunKumar-sc5pk
2 жыл бұрын
நானும் படித்தேன் பிரமிக்க வைத்தது
கிரிவலபாதையில் இவரை தரிசிக்கும் பேரு பெற்றேன் ஓம் நமசிவாய
@RuthraRiya
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@prabu7965
2 жыл бұрын
Entha idam sister
@Sharvinsai21
2 жыл бұрын
நானும்!
@muthumoorthy8925
Жыл бұрын
துர் வாசர் கோவில் எதிர் புறம்.தரிசிக்க மட்டும் செய்யுங்கள்.தொந்தரவு செய்யதீர்கள்
@nallathambi9465
Жыл бұрын
உங்களைப்போன்ற மூட நம்பிக்கை யாளர்கள்தான் சமூகத்தை பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள்
நாகராஜ் சாது சொல்வது மட்டும் உண்மை.நானே ஒருசில விசயங்களை சென்ற வருடம் அதாவது 2021 ஆகஸ்ட் 28 ஆம் தேதி அவரிடம் நேரடியாக சுமார் 2 மணி நேரம் பேசி உணர்ந்து இருக்கிறேன். செப்டம்பர் 13 வரை அங்கே இருந்து அவரை கவனித்து இருக்கிறேன். ஆனால் மற்றவர்களின் கருத்துகளை விமர்சிக்க விரும்பவில்லை
@sumathibalakrishnan2891
Жыл бұрын
👌👍
நமது நாட்டில் நேர்மையாக இருப்பவர்களை எங்கே வாழ விடுறாங்க அதனால் தான் துறவியாக இருக்கலாம்
@karuna6589
Жыл бұрын
நேர்மையாக வாழும் போது வரும் எதிர்ப்பை எதிர்க்க துப்பில்லை என்றால் தறவி அதைவிட எதிர் கொள்ள வேண்டும் தம்பி... நேர்மையான வாழ்க்கை துறவறத்தை விட மேலானது... ஓடிப்போக நேர்மை வேண்டியதில்லை
@srikrishnasawmill
Жыл бұрын
Ji
துறவிக்கு விளம்பரங்கள் தேவையில்லை அருமையான திரைக்கதை வசனம் இயக்கம்
@selvakumar-qc1yp
Жыл бұрын
💯 true
ஐயா நாகராஜன் துறவறம் சென்றது தெரியும். அவரை பற்றி மீண்டும் தகவல் வராதா என்ற என் எதிர்பார்ப்புக்கு இந்த வீடீயோ எனக்கு ஒரு ஆச்சர்யம்.
💐🙏🌿 ஓம் நமசிவாய நமஹ 🌿🙏💐 இந்த காணொளிக்கு நன்றி நாகராஜ் அய்யாவை பார்த்ததில் மகிழ்ச்சி 🙏🙏🙏❤️❤️❤️
ஞானத்தை நோக்கி நகர் பவர்களுக்கு.... ஆராய்ச்சிகள் தேவையில்லை.... இருப்பின் உணர்தலை உணர்வதே சரியான பாதை...
மிகவும் நல்ல மனிதர் நாங்கள் இவரை நேரில் சந்தித்து திருவண்ணாமலையில் பேசிவிட்டு வந்தோம்
என்னை பெறுத்த வரை எல்லாமே விட்டு செல்வது துறவு அல்ல எல்லாம் இருந்தும் விழிப்புணர்வுடன் துறப்பது தான் துறவு
@selvakumar-qc1yp
2 жыл бұрын
Correct Thalaiva 🙏
@bakrudeen100
2 жыл бұрын
Yes true. ..
@manig8416
2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@vijayalakshmiutthira6164
2 жыл бұрын
நீங்கள் சொல்வது கிருஷ்ணன் மற்றும் கீதையின் வழி.
@ushasiva3679
2 жыл бұрын
Yoe athu இல்லறம்
சிறப்புகள் பல கொண்ட சாது இவர். காலம் இவரை மிக பெரிய அற்புதங்கள் செய்யும் மகான் ஆக மாற்றும் என்பது உறுதி 🙏🙏🙏
@prabakaranmadan6595
2 жыл бұрын
🙏🙏🙏🌴☘️🌾⚘️
@Andavarae
2 жыл бұрын
Avaruku naraya threatening varuthu please save him pray him
@ayyadurai413
2 жыл бұрын
@@Andavarae m
@Andavarae
2 жыл бұрын
@@ayyadurai413😊
@saravananr5658
Жыл бұрын
காலம் மாற்றாது! இவர் செய்யும் தவமே சித்தராக்கி முக்தராக்கும் பிறகே சிவமாக முடியும். இவர் துறவியானதே இவர் பல பிறவிகள் செய்த புண்ணியம். தற்போது இவர் பாதை மாறுவது வருத்தமளிக்கிறது
Velliyangari malai ஏறும் போதும் மனம் முழுவதும் மாறி மென்மையயாய் போய்விடும். தென் கைலாசம். 🙏🙏🙏🙏🙏
Bharath Eng college la work panninar. I also student that time . He is innocent. He is the example for Hindu followers.He did modeling also.OMG God is great.
ஆச்சரியம் இருப்பினும் உண்மை இச்சமுதாயத்திற்கு ஆன்மீக அறிவை அள்ளி வழங்குங்கள் வாழ்க பல்லாண்டு
வழி மாறி சென்று விட்டார்,,,நல்ல திறமை வாய்ந்தவர் ,,,அதிக சிந்தனை தான் காரணமாக இருக்கலாம் !!
@govindarajanshankari9924
2 жыл бұрын
எப்டி இந்த இன்ப துன்பத்தில சிக்கிகிட்டு கஷ்டப்பட்றமே அப்படியா
@gayathriganeshwari5900
2 жыл бұрын
Nama apdiyae ippa iruka valiyila sandhosama irukoma sir...
@mindvoice8241
Жыл бұрын
உங்களுக்குத் தெரிந்தவரா???
@mindvoice8241
Жыл бұрын
அதிகப்படியான விரக்தியாக இருக்கலாம்
ஓம் நமசிவாய. சுவாமி எல்லாவற்றையும் துறந்த நீங்கள் உங்கள் பெயரையும், கடந்த கால நினைவுகளையும் துறக்க வேண்டும் என்பது இந்த சிறியவனின் வேண்டுகோள்
@othayogi1044
2 жыл бұрын
@M.YOGANANDANSWAMIGAL Nityananda post is now vacant..He is planning to get that post..
@vishallakshmi6579
2 жыл бұрын
He is getting guided by the Almighty. That will also happen at the destined moment. Om Namasivaya
@shanmugamn5438
2 жыл бұрын
He is in the early stage of sainthood. Nobody can become saint in a day. It is nature that some strains of materialistic life will be still clinging to the person who shuns family life and begins spiritual life So it may not be proper to find fault in him.
@ravir8155
Жыл бұрын
தம்பி அவன் வந்த வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறான் என்ன வேலை நடிகனாக வந்தால் நடித்துக் கொண்டிருக்கிறார் பாவம் நடிப்புதான் அவன் பிடித்த தொழில் உதவி செய்தது உடல் உழைப்பு இப்பொழுது மன வலிமையால் மக்களை திரட்டி
He is very real, innocent 😇, he changed my life, I turned vegetarian after I started listening his Om God channel, it is a treasure he left for us 🙏🙏🙏
@bala3397
2 жыл бұрын
அப்படி என்ன சொன்னார்..நீங்கள் மாரிடீங்க?!
@miradas8680
2 жыл бұрын
@@bala3397 please go through his You tube channel, it's available even now,if you listen to him only then you will understand, there is plenty he has talked about, can't explain everything 🙏
@manansindhan9428
2 жыл бұрын
Vegetarian decision is so good brother
@miradas8680
2 жыл бұрын
@@manansindhan9428I'm sister not brother..Mira 🙏
@arunachalaarpanaa
2 жыл бұрын
High drama first he took movie failed. He put on his youtube channel. Then wrote book failed he did audio book in youtube. Worked as professor had lota of issues with HOD. he is trying to get attention. Silwnt ah samiyara ponavanga neraiya irukanga. Mooku podi sidhar patgi pesa intha aluku pesave thaguthi illai.
ஐயா....நம்பிக்கை என்பதை ...நம்மை படைத்த கடவுல் மேல் வைத்தாள்.....நாம் இன்று ....அல்லது ஒரு நாள் நாம் கண் முன்னே கண்போம்.....இந்த உலகில் ....கடவுல் ஒன்று தான் உண்மை என்று உணருவோம்...ஓம் நம சிவாய🙏🙏🙏🙏🙏
@ponsundaram813
2 жыл бұрын
கடவுள்......வைத்தால்....
I SAW HIM SEVERAL TIMES IN THE HINDUSTAN UNIVERSITY CAMPUS.......இவரை தரிசிக்கும் பேரு பெற்றேன் ஓம் நமசிவாய.
@sumathibalakrishnan2891
Жыл бұрын
Earlier he was a Professor there
@nirmalams9851
Жыл бұрын
I don't think he is equal to sidar. If he renounced everything, he should not be rude to one person and kind to another. Balanced attitude is a common factor for Anmegam, if not this path gives frustration. Strict professors shouldn't come to thuravaram. It is not rattling something in the class room and expects results from students. PPL comes to see him.. optional to get solace or soothing words or not at least rude and impolite words . Thuravaram required immense patience and choosiness will be identified and become a laughing stock . He is not a Hollywood actress or actor to behave according to his mood . Kind words are a real help to suffering people. Be impartial at least.
உண்மையில் அவரை விட நாம் தான் மிக பெரிய துறவி இந்த சிறு உலக விளையாட்டு பொன்மைகளுக்காக ஈடு இனை அற்ற இறைவனை துறக்கிறோம்
சிவனன்றி ஒரு அனுவும் அசையாது, நாகராஜ் சுவாமியே உதாரன புருஷர். ஓம் நமசிவாய நமஓம்.
நேற்று தான் இவரை சந்தேதிதேன்
அந்த புரபஷர் மன உறுதி இன்னும் எனக்கு வரவில்லை...வாழ்க நாகராஜ சுவாமிகள்.....
@karuna6589
Жыл бұрын
இதிலென்ன மனவுறுதி இருக்கிறது நண்பா சாக்கடை யோரம் சயனித்தால் மனம் சாக்கடை யாகும்
சக்தி சிவ சித்தர் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க.இவறே.சிவம்
எல்லோரும் சைக்கிள் ஓட்டுங்க. புகை நமக்கு பகை. இன்று அதுவே பெரிய ஆன்மிகம். பஞ்சபூதம் பாதுகாப்பது ஆன்மிகம். அது நம் கடமை.
@kavyamagudeshvari7731
2 жыл бұрын
Your statement is very true sir...as a Environmentalist I respect your words.....Namma ku nilam,neer, nerupu, kaatru matrum agayam ithu ellathiyum protect panna vendiyathu Namma kadama.atha humans eapo unaruvanganu therila.....Namma munnorgal nature ah god ah valipattanga.. protect pannanga....
@mohan8133
Жыл бұрын
Vanakkam cycle sithar
He has chosen a perfect way of life. He can Advise and bring many people to a better life. GOD'S BLESSING
நம சிவாய வாழ்க கண்டோர் விண்டதில்லை விண்டோர் கண்டதில்லை. கடவுளைக் கண்டவர்கள் பேசுவதில்லை பேசுபவர்கள் கடவுளைக் கண்டதில்லை வெறும் பேச்சு புற வாழ்விலும் சரி அக வாழ்விலும் சரி தேவையற்ற ஒன்றாகும். தன்னைப் பற்றி தானே பேசுவது சிறுமையே..... பேச்சை நிறுத்தி சாதனை செய்தால் இவர் பேசுவதை விட்டு விடுவார். மனந்திரும்பி துறவியானது பெரிய விஷயம். ஆனால் இவர் பேசுவது இவரை சிறுமைப் படுத்துகிறது. திருச்சிற்றம்பலம்
@sathiess5219
Жыл бұрын
ஐயா வணக்கம் இது சிறுமை மட்டுமல்ல துறவறம் என்பது எனக்குத் தெரிந்தவரை இறைவனிடம் நாட்டம் கொண்டவர்கள் அதிகமாய் அமைதியைத் தேடி செல்வார்கள் அவ்வப்போது சில வார்த்தைகள் பேசுவார் தன்னை ஞானி என்று சொல்லிக்கொள்ள விரும்ப மாட்டார்கள் தன்னை யார் என்று தெரிந்து கொள்ள இறைவனிடம் மட்டும் இறைவன் நினைவில் இருப்பார் தன்னை உணர்ந்து தத்துவஞானி மட்டுமே முந்தை வினையின் முடிச்சு அவிழ்ப்பர் என்பதே சான்று இவரை பார்த்தால் சாமியார் போல தெரியவில்லை தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்
நாகராஜ் சுவாமிகள் முகத்தை பார்க்கும் போது கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையை பார்ப்பது போல் உணர்கிறேன் அவர் பேச்சிலே பணிவும் உண்மையும் மேலும் உலக வாழ்க்கையில் வெறுப்பும் ஆன்மீக வாழ்க்கையில் நாட்டமும் இருப்பது தெளிவாக தெறிகின்றது் ஆனாலும் அவருடைய படிப்பும் ஆளுமையும் திறமையும் மிக பலருக்கு பயன்பட்டிருக்கும் அது வீணாகப்போய் விட்டதே என்ற மன வருத்தம் தான்் ஆன்டவன் அருள் அவருக்கு நிறம்ப இருக்கிறது்🙏
திருவண்ணாமலைவந்து தங்கி குறைந்தது ஒரு மண்டலமாவது தினசரி கிரிவலம் வர விரும்புகிறேன். அண்ணாமலையார் அருள்புரியவேண்டும்.நாகராஜ் ஸ்வாமிகள் போன்றோரை தரிசிப்பது பெரும் பாக்கியம்.
@user-mv8tm2nu3h
2 жыл бұрын
உண்மை.... நானும் இதையே நினைக்கிறேன்...
எல்லாரும் ஆன்மீக சக்தி பெறலாம்.... கடவுளை அடைய உள்கட (உள்ளே கட)என்பது போல இருக்க வேண்டும். உடலும், உயிர் சக்தியும் வேறு வேறு என்பதை எவர் அறிவாரோ அவரால் மட்டும் பெற முடியும்... ஓம் நமசிவாய நம ஓம் 🙏🙏🙏
ஐயா உங்களை கடவுள் கருவிலேயே படைத்து விட்டார் இந்த வயதில் நீங்கள் இறைவனிடம் இப்படி சன்னியாசம் ஆக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஓங்கட்டும் உங்கள் புகழ் வளரட்டும் உங்கள் சேவை
@purushothamanm435
2 жыл бұрын
அன்புச்சகோதரா இன்னமும் நீ உன்னுடைய பழைய அடையாளங்களை மறக்கவில்லையே. தன்னை மறக்கணும் தாயே உன்னை மறக்கணும். தானும் நீயும் இல்லா இடத்தில் இவனும் இருக்கணும். ஒரு மரத்தின் விதை முளைத்துவிட்டது அது வளர்ந்து விருட்சமாகி நிழலையும் பூ பிஞ்சு காய் கனிகளை தர வேண்டும். ஒரு மரம் சிறிதாக வளருமுபோது அதிகம் பாதுகாக்க வேண்டும். தற்பெருமை. பேர். புகழ் அந்த கன்றை அழித்துவிடுமம். கவனமாயிருக்கணும்.
@pandianveera5154
Жыл бұрын
@@purushothamanm435 பேர் புகழ் நாம் தேடிப் போனால் அது நம்மை அழித்துவிடும் ஆனால் அது தானாக வந்தால் பிரபஞ்சமால் கொடுக்கப்பட்டது அது என்றுமே அழியாது காலத்தில் அழியாத சுடுவது
நாகராஜ் ஐயா உண்மை துறவி
திரு. நாகராஜ் சுவாமி உண்மையில் உலகளாவியன் ஈசனின் பூரண ஆசிபெற்றவர்...
சிவன் அருள் ஆசி எனக்கு இருந்தால் சுவாமி நான் உங்களை அதிவிரைவில் சந்திப்பேன்
இறைவனை எப்படி தேடுவது ? இல்லறத்திலா அல்லது துறவறத்திலா ? என்பது அவரவர்கள் உள்ளுணர்வை பொறுத்தது. இல்லறதில் இருந்துகொண்டே இறைவனை அடைந்த ஞானிகளும் உண்டு. துறவறம் பூண்டு இறைவனை அடைந்த ஞானிகளும் உண்டு.வழிகள் வேறாயினும் இலக்கு ஒன்றே.இறைவன் அன்பே வடிவானவன். எனவே யாரையும் துபுறுத்தாமல்,ஏமாற்றாமல்,விருப்பு வெறுப்பு இல்லாமல் அன்பு கொண்டாலே போதும்.
@ramkrish2423
2 жыл бұрын
🙏
இவர் ரொம்ப நாள் முன்பே துறவரம பூண்டு almost இறந்து மீண்டும் வாழ்கிறார்.
வாழ்க்கையை வெறுத்து துறவறம் செல்பவன் துறவி அல்ல ... வாழ்க்கையை உணர்ந்து துறவரம் செல்பவனே துறவி ❤❤❤...
@arthiarthi4444
11 ай бұрын
அருமை உண்மையான ஞானம் பெற்ற நீர் வாழ்வீராக
@neumannnathi4516
11 ай бұрын
@@arthiarthi4444 ஆம் 21 வயதிலே ஞானம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் என் உயிர்🙏🙏🙏
இவர் பேசுவது தற்பெருமை.
Seen so many KZread channel but Nagarajan sir speaking practically connected to the universe....need to know who I am... universe....thank u thuvravi.....
Great. I blessed by God and Nagarajan Swamy watching his interview . Thanks.
நான் கடந்த டிசம்பர் 2023 இல் சந்தித்த போது சிறிது நேரம் தூத்துக்குடி மழை சம்பவம் பற்றி விவாதித்தோம்..அவரிடம் பேட்டி பேட்டி கான யூ டியூபில் இருந்து வந்திருந்தார்கள் ஆனால் திரு.நாகராஜ் சாமி அவர்கள் பேட்டி தரவில்லை ஏனோ தெரியவில்லை.
Yes, he is perfectly right about Anma and dreams, dreams is not just your memories, there is a lot of wonders I experience.....
என் கடமைகளை முடித்து விட்டேன். நானும் கிளம்பிவிட்டேன்.
@rocky6416
8 ай бұрын
Bye Bye 🎉 ❤
@arumugamb8072
7 ай бұрын
துறவி... ஆகுமுன்... இதுகால..... பரம்பரை... நிம்மதியான... சொக வாழ்வியல்... பத்தி...சொல்லனும்... ...காலகால... நிலம்... வீடு... பணம்.. பொருள்... சொத்தை... எல்லாம்... என்னா செய்தீங்க.... ண்ணு... அதை முக்கியமாக.... பொது மக்களுக்கு...சொல்லனும் 😳 😳 😳
பிரபஞ்ச ஆச்சிரியங்கள் மிகவும் சிறப்பான பதிவு நன்றி ஐயா.
நிச்சயமாக ஒரு நாள் என் கனவிலும் அருள்மிகு நாகராஜன் சுவாமி வருவார்.. என்னை ஆட்கொள்வார்.. நான் நிச்சயமாக அவரை நேரில் சந்திப்பேன். ஓம் நமசிவாய
@murugar364
Жыл бұрын
Sitherhal idpi pesamatanga worship sither nd God he dint say he is a sither
@nirmalams9851
Жыл бұрын
I feel ur diyanam can help u more in this. If u r unable to do , sir quietly without any outside disturbances watch ur Moochu. U will get wonderful peace. Yaraiyum atkolatheergal.
@mindvoice8241
Жыл бұрын
அதுக்கு youtube இல் இருந்து வெளியே வரவேண்டும்
I'm waiting for this video since last week, thank you..
Sogreat information ...about thiruvannamalai...thanks to sadhuji
He is a former professor of hindusthan university. He is well educated and earning person. because of the spiritual path he give up his owned flat and job. so don't spread false news.
@thoughtsofsaravanan8631
2 жыл бұрын
First you said that he is jobless because of corona.now you said he is unfit for job. He completed March and pH.d. don't spread false things.
@Mohanraj-gh1jf
2 жыл бұрын
செம கதை.
@bhuvanisadupangarai
Жыл бұрын
He may be think that he will earn more like Nityananda in this spritual line. Otherwise why he is making ad. He should go alone without any communication with others say like caves or forest or some calm place.
@sriram110484
Жыл бұрын
I disagree your comments friends, he was a lecturer when he was doing master degree in SAP. He is very talented person unfortunately he has chosen the spiritual path.
@sumathibalakrishnan2891
Жыл бұрын
@@sriram110484 Say fortunately.
It's very hard to get interview from this Nagaraj Sami, you are gifted
@bala3397
2 жыл бұрын
Why very hard?! How do u know?
@gokukn2336
Жыл бұрын
@@bala3397 because he avoid media's and youtube.
@paradisecaregiving7126
Жыл бұрын
@@gokukn2336 Wrong! Only lately is he shunning the limelight. For more than a year perhaps two (his own channel goes back more than 4 years called OmGod...how pretensiois!!!) he gave many interviews to anyone who would listen and film him to promote himself. That alone is off putting... Realised or not. 🕉️🙏
அவர் இன்னுமொரு சைன்டிஷ்ட்டாக இருந்தால் பள்ளியில் உட்கார்ந்து படித்திருப்பீர் இது ஞானம்
I feel a thinking that there will be a miracle in Thiruvennamalai by the great saint Nagarajan in Thiruvennamalai. Great miracle will happen through Nagarajan in Thiruvennamalai. GOD SIVA BLESSES TO US .
தொடரட்டும் உங்கள் பயணம் திருவண்ணாமலையில் . இன்னும் பல ஆச்சர்யங்கள் அமானூஷ்யங்கள் இங்கு நிறைந்துள்ளது . அதை வெளிக்கொண்டு வருவது பலர்க்கு பயன்படும்.
@lemoriyamalla2831
2 жыл бұрын
குழந்தை பேறு கிடைக்க என்ன செய்ய வேண்டும் நாகத்தம்மன் கோயில் நிர்வாகி விபரம் சொல்லுங்க, பரிகாரம்.
I watched all of his interviews. Such a great soul. Everyone will get enlightenment. But few get soon. Few takes some more births to get that.
@rajeshwarib4071
Жыл бұрын
06
தன்னை பேராசிரியர் என்று இவரை கூறிக்கொண்டு வருகிறார். இவர் மாணவர்கள் எங்கே
நாகராஜ் சுவாமி அவர்களே உங்களை நான் வணங்குகிறேன், துறவறம் என்பது பொருள்களை எரிப்பது அல்லது அழிப்பதா? அல்லது அத்தனை பொருள்களுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டு அந்த பொருள்களை மனதளவில் துறப்பதா? ஸ்வாமி அழகான மனைவியுடன் ஒரே வீட்டில் பிரம்மச்சாரியாக இருப்பது துறவறமா அல்லது பெண்வாடையற்ற இடத்தில் பிரம்மச்சாரியம் இருப்பது துறவறமா? நல்லது தாங்கள் பிற திபெத்திய துறவறம், கிறிஸ்தவ துறவறங்களையும் பற்றி நிறைய படிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
அருமை.... உண்மை சிவாய நம
அதுநிஜம்தான்ஆவணிபொளர்ணமிக்குகிரிவலம்நானும்என்கணவரும்சென்றோம்ஏழுமணிநேரம்இடையில்உள்ள எல்லாசுவாமிகளும்போய்வந்தோம் ஆனாஎன்னமோஒருநிமிடம்சுற்றியதுபோல்இருந்ததுஉடல்சலிப்போகரக்கமோஎதுவுமேஇல்ல இப்பநான்திருவண்ணாமலையிலேயேஇருப்பதுபோலிருக்குஎனக்குஎன்னசெய்யறதுன்னேதேரியல
நாகராஜ் சுவாமிகளை நான் கிரிவலம் சென்றபோது சந்திக்க முடியாமல் போய்விட்டது அடுத்த முறை நிச்சயமாக ஈசன் அருளால் சந்திப்பேன்
Nagaraj Swami 😭😭😭ungalai netruthaan ninaithen magilchi indru ungalai kaanben endru ninaitthu kooda paarkkavillai👍👍👍
@sivabaalan3456
2 жыл бұрын
்
ஆத்ம நமஸ்காரம் சிவ உறவுகளே திருச்சிற்றம்பலம் நல்ல பதிவு நன்றி அய்யா
Very good gentleman Nagraj Swami
Omg... நானும் இவரை ரமணா ஆசிரமம் பாத்து இருக்கேன்.
உண்மை.நன்றி.ஓம் நமசிவய
Sogreat words by that amma
மாணவர் விஜய் சொல்வது மட்டுமே உண்மை. அவருடைய வருத்தம் மட்டுமே சரி.
Very Very supar information brother thanks
எல்லாவற்றையும் துறந்து இப்போது ஒரு சொந்தமாக தொழிற்சாலை ஆரம்பிக்க இருக்கிறேன் இதை கொண்டு கோடிகளை சம்பாதித்து இல்லாதோர்க்கு உதவிட போகிறேன்! இதுவே உண்மையான துறவறம்!
@rajesh-mumbai2606
2 жыл бұрын
S... sago I am also join with u ..can u give ur contact no pl
நாகராஜ் சுவாமி பார்த்து இறைவனை தரிசனம் பாத்து போல் உள்ளது
நான் என்பது நான் என்பது இல்லை முற்றிலும் துறந்தவர்களுக்கு நான் நான் என்பது உங்கள் வாயில் வருகிறது அது ஏன் என்று தெரியவில்லை
இவரைப் பற்றி அதிகம் பரப்புங்கள். அதிகம் பேசுங்கள். யார் யாரையோ பற்றி மக்கள் சிலாகித்துப் பேசுகிறார்கள். 21 ஆம் நூற்றாண்டில் தான் சம்பாதித்த பணத்தினை , உறவுகளை, கல்வி, தொழிலை எல்லாம் துறந்து நாம் வாழும் காலத்திலேயே ஒரு ஞானி உருவாகி இருக்கிறார். இது இந்த கலிகாலத்தில் அதிசயத்திலும் அதிசயம். இவரைப் பற்றிய் செய்திகள் உலக மக்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். இவர் தலைமையேற்று மக்களை ஒன்றிணைக்க வேண்டும். பல்வேறு சாதிகளாலும், சமயங்களாலும் மக்கள் பிரிந்து ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வினை உண்டாக்கி வரும் வேளையில் இவர் போன்ற படித்த, தகுதியுள்ள நபர்களால் மட்டுமே மக்களை இணைக்க முடியும். இவரும் அதற்கு ஒத்திசைந்து முன்வர வேண்டும். இவர் எங்கோ முடங்கிக் கிடக்க வேண்டியவர் அல்லர். தயவு செய்து இவரை இந்த உலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
@sumathibalakrishnan2891
Жыл бұрын
Well Said 👌👍👏👆🏾
@sundharams6444
Жыл бұрын
இவர் ஞானி அல்ல துறவியாக முயற்சி செய்யும் ஒருவர் ஞானம் என்பது அனைத்தையும் கடந்த நிலை அதற்கு மேலே ஒரு நிலை உலகத்தில் இல்லை
@vijayjoe125
Жыл бұрын
@@sundharams6444 எல்லா ஞானிகளும் மக்களுக்கு நல்லதைச் செய்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். நாம பாட்டுக்கு நம்ம முக்தி அடையும் வேலையைப் பார்ப்போம் என்று சும்மா இருப்பது அல்ல. சமுதாயக் கர்மா என்று ஒன்று இருப்பதை அவரும் அறிவார். அடியேன் எனக்காக எதையும் கேட்கவில்லை. அவரால் பல பேர் மேன்மையடைய வேண்டும் என்பதே விருப்பம்,வேண்டுகோள். அதற்கு தகுதியானவர் இவர். பார்ப்போம்.
@nirmalams9851
Жыл бұрын
Exactly correct. Don't call him gani, it is far off. Like cinema within a short time do not give titles .gani requires loads of patience, and their intention is not to participate in any worldly things and do only jebam for the citizens. No restless activities.sbove all . Patient listening and one word ans. I don't think this man is first of all learnt politeness.it js my experience. He talked to me and my sister like a police introgating officer.
@vijayjoe125
Жыл бұрын
@@nirmalams9851 This world never celebrate any one while they are in alive. After their death they built temple and celebrate as Guru pournima
👍Physical, Intellectual are, also helps that can be rendered,Spiritual rendition is greatest but difficult. 🙏
ஆசைப்படாதே
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
He is very innocent.
உண்மையான துற(வறம்)...
அருமை...
அருமையான பதிவு
He is genuine
இவருடைய நிலையை நாம் அடைய பல ஜென்மம் எடுக்கவேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙄
வாழ்க வளமுடன் சிறந்த அடியாரை இன்னல் என்றால் எம்பெருமான் சும்மா விடுவாரோ
Thalaivar neega vera leval
,ஓம் நாகத்ம்மா போற்றி..போற்றி....
Thanks to vasanth tv for this great interview
@kalaiarasi8754
2 жыл бұрын
Om God is Naharaja swami s own channel. Pl Refer
@ramanathanramanathan5201
Жыл бұрын
மனநல மருத்துவர் Dr சாலினியைச் சந்தித்தால் சுகம் வரும்.அவர் மாணவர்கள் கவனிக்கவும்.
ஆண்டவர் உங்களை சந்திப்பார். உங்களுக்காக தினமும் ஜெபிக்கிறேன்.
ஆத்ம வணக்கம் ஐயா
Very soon u will get a spiritual guru❤️god bless u sir🙏om namashivaya
இவருக்காக முதலமைச்சர் நாற்காலியை கொடுத்தால் யோகி யாக அமர்ந்து ஆட்சி புரிய தகுந்த ஆன்மா!! மக்கள் சேவை மஹேசன் சேவை அல்லவா!🎉
இவர் ரமண மகரிஷி போல் பின்னாளில் ஆகி விடுவார் என்று நினைக்கிறேன்.
ayya udal nalam kavinitthukollavum nandri
ஓம்நமச்சிவாயநமக🙏🙏🙏
ஓம் நமசிவாயம் நாகராஜ் ஐயா சரணம் 🙏🏻
@samysankar4065
Жыл бұрын
Hi
I get motivated when i see you nagraj sir
இவரின் அனுபவங்கள் ஆன்மீகத்திற்கு நிச்சயம் தேவை அதனால் உங்களை தேடி வரும் மீடியாக்களில் மட்டும் தாராளமா பேட்டிக்கொடுக்கலாம்.
I'm speechless
everyone go and stay ...there ....nadhu ..nalla erukum ..... 👍👍👍.....
@balakumaaran4139
Жыл бұрын
Everyone will have a time, if not this lifetime, it'll come after
Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌🙏happy happy🙏👌
அவர் எழையிடம் பேசமாட்டர்
Super sir