கோரக்கர் சித்தரின் மர்ம வாழ்க்கை! | கலியுக தீர்க்கதரிசனங்கள்! | Korakkar Siddhar | A-Z Full Video |
Demika cosmetics : • 🔥Demika Hair oil for h...
Episode #920 | கோரக்கர் சித்தரின் மர்ம வாழ்க்கை | கலியுகத்தின் தீர்க்கதரிசனங்கள்! | Korakkar Siddhar | A-Z Full Video | Karthick MaayaKumar |
#Korakkar #FindFacts #predictions2021 #Prophecy #கோரக்கர் #சித்தர்கள் #NewYear
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZread, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)
Пікірлер: 2 000
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos👉👉 kzread.info/dron/a1FSXPOxb0x8lZTYCbQJ5g.html
@babur3661
5 ай бұрын
.v
@varatharajvaratharaj8909
5 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Balasundaram-nj1di
5 ай бұрын
@babur3661 😅😅😅😅😅😅😅a😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@janakimascilamani2323
4 ай бұрын
சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் கேட்டுக்கொண்டே இருக்கணும் போல இருக்கு
@vaaninanthakumar3850
4 ай бұрын
@@varatharajvaratharaj890900000
ஒவ்வொரு வினைக்கும் பின்னால் ஒரு நலம் வரும் இது என் ஈசனின் திருவிளையாடல் ஓம் நமசிவாய சிவாயநம
@user-rz2fl4of5w
Жыл бұрын
ஐயா நமஸ்காரம் கோரக்கல் சித்தர் மற்றும் அல்ல அனைத்து சித்தர்களும் இறைதன்மை பெற்றவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை உண்மை நம் சிந்தைக்கு பிடிபடாது உறலத்தவர்கள் உண்மை உணர்ந்தவர்கள் பிரமம் நிலைத்த சமநிலையோடு விடை அழிக்கும் வாழ்க தாவர சங்கமம் நன்றி
உங்கள் பேச்சு தெளிவாக இருக்கிறது . நன்றி . நீங்கள் சொன்னது போல சித்தர்கள் ஒருநாள் எழுந்து வருவார்கள் . பூமியைக் காப்பாற்றுவார்கள் 🙏🙏👍
நா இந்த கலியுகத்தை மாற்றியமைத்து அனைத்து உயிர்களுக்கும் அனைத்து நன்மையை செய்து கொண்டே இருப்பேன் இதுவே என்னுடைய திருப்பணி ஆகும்
கோரக்கர் சித்தர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு நாள் நம் மண்ணில் அரங்கேறும் 💯
சித்தர்கள் கூறுவது பொய்யாகாது அருமையான பதிவு மீண்டும் இதுபோன்ற தகவல்கள் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
போகர் சித்தர் வருவார். கோரக்கர் சித்தரும் வருவார். ஓம் நமசிவாய🙏
@MuthuMuthu-if8rl
Жыл бұрын
உண்மை நண்பா
@saisaiselva9258
11 ай бұрын
சித்தரதகள் வாக்கு என்றும் தவறாகது
@ganavallisambandam7
11 ай бұрын
❤❤
@ganavallisambandam7
11 ай бұрын
❤❤
அருமை அருமை.... நான் மூன்று முறை இறந்து பிழைத்து இருக்கிறேன்... என் குரு ராகவேந்திரர் வாழும் தெய்வம் வாழ்ந்து வருகின்றார்... அவர் வாழ்வதால் நானும் வாழ்கிறேன்... எனக்கு வழி காட்டி வருகிறார்...
ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் அருமை அண்ணா எல்லாம் சிவனின் திருவிளையாடல் அனைத்தும் நல்லதாகவே நடக்கும் நம்பிக்கையோடு காத்திருப்போம் வாழ்க வளமுடன் நன்றி
நானும் கோரக்கர் சித்தரின் அருளை பெருவேன் நண்பர்களே அதன் மூலம் அனைவருக்கும் பல நன்மைகள் செய்வேன் சித்தர் நாமம் வாழ்க வாழ்க வாழ்க கண்ணன் நாகர்கோவில்
@sureshkumar-fh6mv
3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் பல பயிற்சி மூலம் அடயல்லாம்
@snarendran8300
Жыл бұрын
நண்பரே நானும் நாகர்கோவிலைச் சார்ந்தவன் தான். ஓய்வு பெற்ற கலெக்டரிடம் சென்று உங்கள் கோரிக்கையை வைப்பீர்களா? அல்லது தற்போது பணியில் அதிகாரத்தில் உள்ள கலெக்டரிடம் உங்கள் கோரிக்கையை வைப்பீர்களா?
@iyappansanmugavel2068
10 ай бұрын
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் வடக்கு பொய்கைநல்லூர்
@mohanrajc7197
9 ай бұрын
42:02 😂🎉😢😮😅😊❤😂🎉😢😮😅😊😊😊😊😊😊😊😊❤😂🎉😢😮😅😊😊😊😊😊😊❤😂🎉😢😮😅😊❤😂🎉😢😮😅😊❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😂🎉😢😮😅😊❤😂🎉😢😮😅😊❤😂🎉😢😮😅😊❤😂🎉😢😮😅😊
@mohanrajc7197
9 ай бұрын
,vagamvaggavlmudan 42:02
தென் திசையில் இருந்து வருவார்......அப்படி வரும் போது உலகமே வியக்கும் வண்ணம் அரிய நிகழ்வு தமிழகத்தில் நடக்கும். ........ஓம் கோரக்கர் சித்தர் நமக. .........
@Arunkumar-77
3 жыл бұрын
Read akilathiratu
@selva0472
3 жыл бұрын
தென் திசையில் வந்து சென்று விட்டார்
@socialjustice8020
3 жыл бұрын
அப்படி கோரக்கர் வரும் போது கொரனாவால் கொல்லப்பட்ட அப்பாவி மனிதர்கள் உயிர் பெறட்டும்.
@selvar9323
3 жыл бұрын
சிவன் துணை 🙏
@harinisruthi2982
3 жыл бұрын
Any symtoms mean varugaiyin arigurigal, epdiyum andha nalla vishyam namba kalathula nadakuthu
ஓம் கோரக்க சித்தர் நமஹ. ஓம் கோரக்க சித்தராய நமஹ. ஓம் கோரக்காய நமஹ
@balasubramaniyamc6333
2 жыл бұрын
நீங்க சொன்ன எல்லாம் உன்மை இது நிச்சயம் நடக்கும் பிரபஞ்சம் நடத்தும்
@karthikkaliyaperumal2626
6 ай бұрын
ஆம் சத்தியமாக உண்மைஓம் நமசிவாய@@balasubramaniyamc6333
தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் சமீப காலமா நடக்கும் நிகழ்வுகளை நினைத்து மனதுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இன்று உங்கள் இந்த காணொளியை பாத்து மிக்க ஆறுதலாக இருந்தது . மிக்க நன்றி.
கண்டிப்பாக போகர் சித்தர் வருவார்... கோரக்கர் சித்தரின் வாக்கு அனைத்தும் உண்மை..🙏
@snarendran8300
Жыл бұрын
கோரக்இ சித்தர் அருளிய சந்திர ரேகை படித்திருக்கிறீர்களா?
@kalavathim60
2 ай бұрын
Super explanation about gorakar we welcome more such siddhar
முருகன் ஆட்சிஆரம்பிக்கும்...போகர்போன்ற சித்த ர்கள் உலகை ஆள வருவர்...
@TrsubashTrsubash
6 ай бұрын
கோரக்கர்ஞ சித்தர்
ஓம் கோரக்கர் சித்தர் போற்றி! போகர் சித்தர் போற்றி! போற்றி!! இவ்வுலகினில் இவர்கள் மீண்டும் தோன்றுவார்கள். தென் திசையில் உள்ள வர்கள் இவ்வுலகினை ஆள்வர். அது நம் தமிழினம் தான் ஓம் கோரக்கர் சித்தர் போற்றி ஓம் நமசிவாய!!
போகர் சித்தர் வரவுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருவர்
@jamunadhevarajan6037
Жыл бұрын
வாழ்க வளர்க
@kothai3944
Жыл бұрын
Paaa
@snarendran8300
Жыл бұрын
போகர் சித்தர் தான் மீண்டும் வருவதாக எந்த நூலில் எழுதியுள்ளார்?
@velsiddhaclinicmadurairaja2738
Жыл бұрын
டாக்டர் ராஜன். அய்யா போகர் பெருமான் அவர்களே எழுதிய பாடல் ஒன்று .அடுத்து கலியுகத்தில் கொடிய அநியாயம் மெத்த நடக்குமென்று விடுத்துநான் சொல்லிட்டேன் இந்த மேதினில் இருக்க நீதியில்லை இந்த நீதிஇல்லா கழியுகம்தான் தீரும்வரை பாதிமதிபதிஈசன் பதமலர் பணிந்திட குகைக்கலுக்கு செல்தின்ரோம் திருந்தும் கிரேகாயுகத்தில் வெளிப்பட்டு வருவோம் என்று எழுதி இருந்தார் அடுத்து போகர் சமாதி இருக்கிரது அதுதான் ரகசியம்
@snarendran8300
Жыл бұрын
@@velsiddhaclinicmadurairaja2738 ஐயா, இந்தப் பாடல் இருந்தால் அனுப்பவும்.
ஓம் நமச்சிவாய. பிறந்து விட்டார். தற்போது தன்னை வெளிக்காட்டும் நேரம் வந்து விட்டது ஐயா. 🙏🙏🙏
@aneyraman3633
2 жыл бұрын
Shivaya namah oooooom
@satishsatish6120
Жыл бұрын
Unmai💯
@Raja-su5tm
Жыл бұрын
@@satishsatish6120 dvbmvbdnbdvmvccbnnvmnm mm
மிகவும் பயனுள்ள தகவல்களை கொடுத்தீர்கள்.. உலகை காக்கும் ஒருவர் சித்தர்களின் ஆசியுடன் அவதரிப்பார். நான் இல்லை என்றாலும் என் சந்ததியினர் காண்பார்கள்.எனக்கு நம்பிக்கை உள்ளது 👍🙏 சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது🙏👍
@shinchantamil4007
2 жыл бұрын
உண்மையில்
@meyyalaganjaganathan8175
2 жыл бұрын
நீங்கள் என்னிடம் பேசலாம்.
@snarendran8300
Жыл бұрын
கிருஷ்ண பரமாத்மா அதர்மத்திற்கு உயர்வும், தர்மத்திற்குத் தாழ்வும் ஏற்படும்போது தான் யுக யகந்தோறும் அவதரிப்பேன் என்று பகவத் கீதையில் அருளியு ள்ளார்கள். ஆனால் அவர் எப்போது வருவார்? அவரது அடையாளம் என்ன?
சித்தர்கள் உலகநன்மைக்காக வாழ்ந்தவர்கள்.அவர்கள் சொன்னால் நல்லது தான் மனித குலம் மேம்படவேண்டும் போகர் மறுபடியும் வருவார்.வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவார் .. 🙏🙏🙏🙏❤️
போகரின் வருகைக்காக காத்திருப்போம்......கோரக்கர் பற்றிய தகவல்களை அளித்ததற்கு நன்றி அண்ணா...🙏
@sathyanarayanamoorthy8726
2 жыл бұрын
💥❤️❤️
@subburaj5431
2 жыл бұрын
.
@snarendran8300
Жыл бұрын
ஐயா, அவர் எங்கே வருவார் என்று தெரிந்து காத்திருந்தால் தானே அவர் வரும்போது பார்க்கமுடியும்? அவர் அவதாரம் செய்யக்கூடிய காலம், இடம், அவரைத் தெளிவாகக் காட்டக்கூடிய செயல் அடையாளம் தெரிந்தால் சொல்லுங்கள்.
@hdbbghshs
Жыл бұрын
Athavan. Tamil Movi
தீர்க்கதரிசனங்களின்படி நம்மை காப்பாற்ற வருபவர் போகர் சித்தர் என்று நம்புகிறேன். உங்கள் விளக்கங்கள் அருமை. வாழ்க வளமுடன்.
@ragunathann3370
3 жыл бұрын
ààà
@ragunathann3370
3 жыл бұрын
ààaàaaàaaaaaaàĺ1
@salaivarysuperforyouthanky4599
3 жыл бұрын
@@ragunathann3370 அனைத்து நோய்களும் சித்தர்கள் அருளிய மூலுகைக்கு மட்டுமே இருக்கு என்பது மக்கள் அறிந்து வருகிறார்கள்.
@murugaperumala9824
3 жыл бұрын
அருமை இனிவருங்காலம்சித்தர்கள்ஆட்சிதான்நடக்கப்போகிறது...
@saravananiru2366
3 жыл бұрын
++
கோரக்க சித்தர் நாகப்பட்டினம் அருகே வடக்குப் பொய்கை நல்லூரில் ஜீவசமாதி அடைந்த தலத்தில் கடந்த வாரத்தில் ஒரு நாள் தங்கும் பாக்யம் கிடைத்தது .இசைஞானி இளையராஜா ஒரு தியான மண்டபம் அமைத்துக் கொடுத்துள்ளார். அருமையான பதிவிற்கு நன்றி தம்பி.
@balamuruganmuthaiyan1269
3 жыл бұрын
L ll
@balamuruganmuthaiyan1269
3 жыл бұрын
L ll
@balamuruganmuthaiyan1269
3 жыл бұрын
L ll
@balamuruganmuthaiyan1269
3 жыл бұрын
L ll
@singamvsr1981
3 жыл бұрын
அந்த இசையோனியை பற்றி","வேண்டாமே
சிறப்பான பணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். உலகைக் காக்க சித்தர்கள் மீண்டும் உயிர் பெற்று வரவேண்டும்
சித்தர்கள் வரலாற்றை நான் அறிய விரும்புகிறவன் பலநூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்த சமயத்தில் உங்களுடைய வீடியோ என்னை மிகவும் கவர்ந்தது. மிக்க நன்றி. தங்களுடைய மூன்று கேள்விகளும் நடக்கும் . என் ஊர் தலைஞாயிறு நாகை மாவட்டம் . கோரக்கர். வான்மீகர் எட்டிக்குடி. திருவாரூர் பக்கத்தில்தான் எனது ஊர். மிக்க நன்றி. டாக்டர் கவிஞர் தென்றல்.
Excellent இந்த மாதிரி எல்லாம் கண்டிப்பாகநடக்கும்.இதை நம்பிக்கை இல்லாத மனிதர்கள் அழிவார்கள் இது உண்மை. சத்தியம். சித்தர்கள் மேல் ஆணை.
@bharathidarshanram249
2 жыл бұрын
💯sagodhara
மிக அருமையான பதிவு, தொடரட்டும் சித்தர்கள் பற்றிய காணொளிகள், வாழ்த்துக்கள்.
Om namah shivaya!! சித்தர்கள் பற்றிய தங்களின் காணொளி மிகுந்த நம்பிக்கை தருகிறது!! நன்றி சகோதரரே!!
நாங்கள் சென்ற வெள்ளிக்கிழமை இந்த இடத்திற்கு சென்று வந்தோம். பல அதிசயங்கள் இந்த மூன்று நாட்களில் எனக்கு நடந்து கொண்டிருக்கிறது. மகா முனி கோரக்கர் 🙏🙏🙏
@bhuvaneswarigowthaman
Жыл бұрын
லேன்ட் மார்க் கமெண்ட்ல குடுக்க முடியுமா.
@Sherlockholmes-bw8rv
Ай бұрын
Nagapattinam Dt la irukku....
20 20 ல் போட்ட பதிவை தற்பொழதான் பார்த்தேன் அனைத்தும் உண்மையாகதான் மாறி வருகின்றது தெரியப்படுத்தியதற்கு நன்றி
என் தேடலின் ஒரு துளி. மிக்க நன்றி...
@snarendran8300
Жыл бұрын
நண்பரே, உங்களுடைய தேடல் என்ன?
போகர் சித்தர் வருவார். நீங்கள் கூறிய மூலிகைகள் மிகவும் அரிய சக்திகள் வாய்ந்தவை இவை அனைத்து வகையான நோய்களையும் சரி செய்யும் அற்புதமானவை. உலகில் தர்மத்தை நிலைநாட்டி மக்களுக்கு வழிகாட்ட கிருஷ்ணர் அவதரிப்பார் அவதரிக்கும் இடம் தனுஷ் கோடியாக இருக்கும் என்பது எனது கணிப்பு.
@snarendran8300
Жыл бұрын
ஒரு சித்தரை இஅனனொரு சித்தர் அறிவார். இறைவனது அவதாரத்தைப் பற்றிய குறிப்பு கண்டிப்பாக இருக்கும். அதைத் தேடினீர்களா?
கோரக்கர் சித்தர் பற்றிய தகவல்கள் தெரிவித்தமைக்கு நன்றி ஐயா,..🙏🙏🙏 ,need of the hour to listen like this info ,...
பதிவு மிகவும் அருமை அதேபோல் சித்தர்கள் 18 நபர்கள் மட்டும் அல்ல கணக்கில் அடங்காத அல்லது எண்ண முடியாத அளவிற்கு உள்ளனர் அவர்கள் பெயர் நமக்கு தெரியவில்லை அவ்வளவு தான் 🙏🙏🙏
@ramanathanrnn8826
3 жыл бұрын
Yes
@svanithasvkumar2138
3 жыл бұрын
Unnai unmai.....
@parthibanperumal8716
3 жыл бұрын
சிவம்என்பதே தவம் எனவே நான் என்பதை மறந்தவர்கள் தன்னை அடையாளப்படுத்தவிரும்பமாட்டார்கள் கரெக்டா சொன்னீங்க
@raviraviravi1087
Жыл бұрын
Super nice 👍
கோரக்கர் சித்தர் ரொம்ப பிடிக்கும் அண்ணா அவரைப் பற்றி சொன்னதற்கு ரொம்ப நன்றி அண்ணா
@umakanithangam2677
3 жыл бұрын
Pol
@umakanithangam2677
3 жыл бұрын
Kmmkmmkp0pmpkk0mkmmmmmkmkkmkmmmmkkkkkkl0mmmpmmmmmm0pkmlkklkmkkkkkkkkkkkpm0mpmmpmk0mmmmmmmmmpmmmmplplllj0ljlkljjjjjjlkjljklllkmllllllllllllķkk9lklk0klkkkkkkjkl0jjjjjjkjkkj0jojjj
@soundarrajannaidu9159
3 жыл бұрын
N
@dmohan4528
3 жыл бұрын
@@umakanithangam2677 aaaaaa
@govindarajmj1838
3 жыл бұрын
@@umakanithangam2677 8i
சித்தர்கள் பாடலில் உண்மை அடங்கியுள்ளது சித்தர்கள் மீண்டும் உயிர் பெற்று வரவேண்டும்
1. அருள்பவர்கள் 2. பிணிகளுக்கு உரிய மூலிகை மற்றும் சரியான உணவு தேர்ந்தெடுத்தால் சாத்தியம் 3. இறை ஒன்று , அனைத்திலும் இருக்கிறது அதை அது உணரும்பொழுது பின் வெளிபடுத்தும்பொழுதும் அதனால் மாற்றமடையும்போதும் உணரலாம் (ஒன்று = பல வடிவங்களில்)
🔱எந்த நோய் வந்தாலும் அதை குணப்படுத்தும் வல்லமை சித்த மருந்துகளுக்கு உண்டு🔱
@muthumariyappan6372
3 жыл бұрын
Kluttilsliktti
@suseeladeviseerangan7668
3 жыл бұрын
iJ
@jesumani6993
3 жыл бұрын
மூலம் மந்திரத்தில் மட்டுமே வட மொழி. எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளது தென்திசையில் இருந்து ஒருவர் பிறப்பார் என்பது என்னை பொருத்தவரை 2086 க்கு பிறகு நடை பெற வாய்ப்புள்ளது சரியான வழியில் மூலிகை பற்றி அறிந்து மூலிகையும் அடையாளம் கண்டால் நாம் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை
@moonstarlakshmi9843
3 жыл бұрын
Siddharth marunthukku mattume undu nu sollunga
@kumarasamyulaganathan8470
2 жыл бұрын
@@muthumariyappan6372 😂
தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. தென் நாட்டிலிருந்து யார் வந்து இந்த உலகை ஆளப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். சத்தமருத்துவமே சிறந்தது
@snarendran8300
Жыл бұрын
கோரக்கர் சித்தர் மட்டுமல்ல. அந்த ஒப்பற்ற மகானின் வருகையைப் பற்றி பல தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அந்த தீர்க்க தரிசனங்கள் பிரத்தியட்சமாக நடந்தும் வருகின்றன. இவ்வளவுதான் இங்கே கூறமுடியும்.
எந்த நோய் தீர்க்கும் மூலிகை. இருப்பினும் போதிய அனுபவம் பலர் அறியவில்லை செயராமன் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன்
தென்திசையில் விடியல் காத்துக்கொண்டிருக்கிறது மக்களுக்கான பாதை விரைவில் வித்திடப்படும் சித்த நிலை நோக்கி 🙏🙏🙏🙏🙏
I always skip the youtube video if its more the 15 min. But...this 40 min video made me feel blessed and very much interested! Thank you Mr.Mayakumar for making this video and i feel proud of you... God Bless!
மிகவும் அருமையான மற்றும் தெளிவான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான வீடியோ sir. என் அனுபவம் பொறுத்தவரை நாம் சித்தர் சமாதியின் மிக அருகில் இருந்தாலே அதாவது கோவில் என்றால் கர்ப கிரஹம் இருக்கும் இடம் தான் சித்தர் சமாதி இருக்கும் இடம். நம் கெட்ட கர்ம வினைகள் தீர்ந்து நல்லது நடக்கும். இது நான் என் அனுபவத்தில் அறிந்த உண்மை.
Very good presentation.i never expected Actor Rajesh can talk so lucidly. Clear explanation. He is a gift to this app
மெய்சிலிர்க்கிறது மனதாறநம்புகிறேன் வாழ்கவளமுடன்
தற்கால பிற்கால உலகம் நம் சித்தர்களின் கையில்.....🌺🌹🌸
@Tamil_Siddhar_Vallalar
2 жыл бұрын
தெற்கில் இருந்து தோன்றிய மஹான் திரு அருட்ப்ரகாச வள்ளலார்
@thanuthanukkodi9593
2 жыл бұрын
Vellattum sittharkal.
கோரக்கர் சித்தர் பற்றிய சிறப்பான தகவல்கள் கொடுத்ததற்கு நன்றி நண்பரே.... சித்தர்கள் மெஞ்ஞானத்தின் மூலம் சொல்லிய தகவல்கள் உண்மையாகவே இருக்கும்...... ஓம் சித்தர்கள் திருவடி சரணம்
நன்றிப்பா என் வலி சித்தர்கள் துனைதேடி.... வாழ்க்கை வாழ போறாடுகிறேன்... அகத்தியர்....
நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகள் மனதிற்கு மிகவும் வேதனையை அளித்தது ஆனால் இந்த பதிவை கேட்ட பிறகு புது நம்பிக்கை பிறந்துள்ளது நிச்சயமாக புதிய மனிதர் தோன்றி இந்த பாரத தேசத்தில் நடக்கும் அநீதியை அழித்து நம் ஆன்மீகத்தை நிலைபெறச் செய்வார் . ஓம் நமசிவாய
@annaikallal8897
2 жыл бұрын
பாரதம் மட்டுமல்ல உலகம் முலுவதும்
🙏🙏🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம🙏🙏🙏🙏🙏
@salaivarysuperforyouthanky4599
3 жыл бұрын
சித்தர்கள் வரலாறு காதில் கேட்பதும் அறிவதும் மிகவும் யாவருக்கும் புண்ணியமே!!! தொடர்ந்து இந்த திருபணி சேவையை செய்ய பணிவுடன் கேட்கிறேன்!! மிக்க நன்றி! மிக மகிழ்ச்சி.
@salaivarysuperforyouthanky4599
3 жыл бұрын
எல்லா கால கட்டத்திலும் சித்தர்கள் வாழ்ந்து காட்டி மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். அவர்கள் ' சொல்' என்றுமே உண்மையான அனுபவுமும் நிறைந்த வழிக்காட்டிய விளங்கினார்கள். இப்ப நடப்பது சித்தர்காலமே!!! உலகம் முழுதும் ஆன்மீகம் மட்டுமே அதுவும் மெய்யான ஆன்மீகம் தான் காப்பாற்றும் இது சத்யமான உண்மை!!!!..//.
உங்கள் விளக்கம் அருமை நான் சித்தர்களை வணங்குப்பவன் இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தது
கோரக்க சித்தர். பெருமைகளின் அரிய தகவல்களையும் அளித்ததற்கு நன்றி. அவர் பாடல்களில். இன்னும் நிறைய செய்திகள் இருக்கிறது. மீண்டும் வருவேன் என்று பாடலில் சொல்லி இருக்கிறார். நானும் வடக்கு பொய்கை நல்லூர். வாழ்கிறேன். சித்தர்களின் புண்ணியம்.
சித்த மருத்துவ முறையில் பல நோய்களுக்கு மருந்து உண்டு இதை ஊக்கப்படுத்த வேண்டும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .. அருமையான பதிவு ஐயா 🙏
நீங்கள் இது போன்ற நமது பாரம்பரிய சித்தர்கள் பற்றி கோவில் மர்மங்கள் பற்றியும் போடுங்கள்.
@user-oq6mm1vu3u
3 жыл бұрын
Sai devote
@ns_boyang
3 жыл бұрын
@@user-oq6mm1vu3u yes. Om sai ram
@user-kn7nt6dj9v
2 жыл бұрын
Super,,thanks, thanks.💯💯💯
@brockshankar2633
2 жыл бұрын
Nice
@dhandapanin1259
2 жыл бұрын
@@user-oq6mm1vu3u The
நன்றிகள்..வாழ்த்துக்கள்..வார்தைகள் மிஞ்சிய..தங்கள் உழைப்பின்..பாடுபட்டதின்..சில மணிகளில்..இந்த.ஒரு சிறப்பான பதிவு..1.ஒன்று,இன்னொன்றாக..மாற்றம் அடைகிறது..என்பது புரியாதபோதும்..அறியாதபோதும்..அழிதல்..தோன்றுதல்..என்ற..மாறுபட்ட..புரிதலுக்குள்ளாகிறோம்...சித்தர்கள்..தமிழ்மண்ணில்..வரூவது..நடந்துகொண்டிருக்கிறது.. நல்வினை நடத்தப்பட்டே தீரும்.. 2.இப்புவியில் அனைத்துமே..படைக்கப்பட்டாகி விட்டது..நோய்க்கான..சித்தர் வழி உண்டாக்கப்பட்டுள்ளது..தக்க தருணம்..ஆசிபெற்றவர் வெளிவரும்.. 3.ஆம்..IT IS THE HOUR OF GOD..தல்வழிப்படுத்தி.. நல் செயல்,வினை யாற்றும்..நல்வழித்தோன்றல்..அந்த..ஒருவன்.. இயைந்து..இசைந்து..அது..இது..அவன் இவன்..உயிரோடு..கலந்து..ஓரே..ஒன்றான..இறை அருளுடன்..அனைத்திலும்..ஒன்றரக்கலந்து..நல்வழிநடத்தும்..அதுவும்..ஆரம்பமாகி..நடைபெற்று வருகிறது.. என் அன்பான..இறை படைத்த..இனிய..மலர்களே...என் நெஞ்சம் நிறைந்த..அன்பின்..அரவணைப்பு..உங்களுக்காக....
கலியுகத்தில் அறநெறி வெளிப்படும் , அன்பினால் அனைத்தும் தெளிந்துருகும் ,
உறுப்பிடியான காணொளி 🤝👍🔥
@Jerry_Boi6
3 жыл бұрын
அது உறுப்பிடி இல்ல உறுப்படி😎 அதையே உன்னால ஒழுங்கா சொல்ல முடியல நீ உறுப்படிய பத்தி பேசுர😁
@prabhupanchanathan8035
3 жыл бұрын
@@Jerry_Boi6 சரிங்க தமிழ் ஐயா.அது பேசுர இல்ல பேசுற🤣🤣🤣🤣அடுத்தவங்க மேல் குற்றம் கண்டுபிடிக்கும் முன்பு நாம் சரியாக இருக்கின்றோமா என்று பார்க்க வேண்டும் ஐயா
@Jerry_Boi6
3 жыл бұрын
@@prabhupanchanathan8035 வேணுமுனே தா செஞ்சே..பார்ப்போ இப்ப சரி திருந்துரியா னு இல்லனே சொல்ற keri பண்டித்தயன் ஒண்டு😁😂😂😂😂
@prabhupanchanathan8035
3 жыл бұрын
@@Jerry_Boi6 ஐயா நீங்கள் இப்போது அனுப்பிய தகவலிலும் பிழை உள்ளது தாங்கள் என்ன மொழியில் தகவலை அனுப்பியுள்ளீர்கள் என்றே தெரியவில்லை .எதுவாயினும் பரவாயில்லை வாழ்க வளமுடன் (தமிழ் மொழியை நீங்கள் சரியாக பயின்று பிறகு நீங்கள் அடுத்தவருக்கு எடுத்து கூறுங்கள்)
@Jerry_Boi6
3 жыл бұрын
@@prabhupanchanathan8035 😂😂😂😂😂 Fun Panrom
கோரக்கர் சித்தர் போற்றி
இடைகாடர் சித்தர் பெருமனை பற்றி ஒரு வீடியோ விரிவாக பதிவு செய்யவும்🙏நன்றி🙏வணக்கம்🙏
P.v.varadarajan Thanks for the excellent vedio. The list of plant materials as a source of medicine is very true. Even today, many of the western medicines are extracted from plant sources. Further, all the medicines are all chemicals and that too complex structural chemicals. The plant materials produce chemicals for various purposes and it has been established that the structural variations of each and and every chemical is the byproducts of plants. Therefore there is no doubt that our Siddhars being great scientists with devine knowledge must have experimented with all the natural plant materials in each geographical locations and arrived at the conclusions. A deep research is needed to identify all the plants mentioned in the lists and analyse the same chemically. There is no point in seeking the help of politicians as they are all very selfish. An independent organisation with sincere belief in God should come forward to achieve the above. Once again, I thank you for bringing out such nice contents in vedio format.
ஓம் சாந்தி நீங்கள் சொன்ன ஆண்டுகளை 365 ஆல் வகுத்தால் வருவதுதான் கலியுகம் நன்றி தம்பி .
@thirupathy6910
3 жыл бұрын
கலியுகம் முடிந்து சத்ய யுகம் பிறந்தாசு.பிரம்ம குமாரிகள் இயக்கம் you tube பாருங்கள் புரியும்.
@anbuanandham9219
3 жыл бұрын
Thiru Pathy இல்லை ஐயா , நாம் கலியின் முடிவில் இருக்கிறோம் . ஞானாலயம் பாண்டிச்சேரி இணைய தளத்தில் இதற்கான நிறைய சான்றுகள் உள்ளது . அனைத்தும் சித்தர்கள் அருளியது
@thirupathy6910
3 жыл бұрын
@@anbuanandham9219 pls, link அனுப்புங்க சார்!
@thirupathy6910
3 жыл бұрын
@SELVA - MAS இதெல்லாம் உலகை ஆளும் இல்லுமினாட்டி குழு செய்யும் சதி.பிரம்ம குமாரிகள் இயக்கம் சொல்வதே சரி.அது தான் அனுபவத்தில் சரியாக உள்ளது.இன்னும் ஒரு பத்து வருடத்திற்கு பிறகு உலகம் அழிந்து பின் புதிதாக சத்ய யுகம் உருவாகும்.கலியுகம் முடிய இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளே உள்ளது.
@raghavendrans2059
3 жыл бұрын
@@thirupathy6910 🤣🤣
பதிவு மிகவும் அருமை, நிச்சயம் இப்பதிவு உலகளாவிய புகழ் பெரும்.... மிக்க நன்றி மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி தங்கள் பணி சிறக்க.......
Excellent Video. I am writing this on a Pradosha Kalam. I have been fasting for Pradosham for many years. I wait for a gnan to come to me, This Vide helped me to know my Gurus Work. I am a teacher in his organisation, spreading the knowledge to many. He is born in south and giving the knowledge to the world. I am blessed to be in his mission. I am also giving Sudharshan Kriya initiation for many by Gurus grace. I have witnessed it myself, how he is transforming the mankind across the globe. I read Siddhars books regularly. My Guru has taught me much more than the knowledge given in these books, I am cross verifying the experiences I had in his meditations and technichues. Great Video to realize my journey. Thank you
ஓம் சிவசக்தி யார் ஒருவர் தனது கர்வத்தையும்நான்சொல்லும்செயலே பெரிது என்று வாழாமல் அழியும் இந்த உடலை விட்டு ஆத்மாவை உனர்ந்து வருகிறார் மற்ற உயிரினங்களை தம் கண் போல் காண்கிறார்.அவரே தென்னத்தில்தோன்றும்மகான் அவர் வரும் வரை அடியேன் அவ்வழியே.....
அ௫மையான தகவல் சகோ எங்கள் குடும்பம் 10 வ௫டமாக கோரக்கர் பக்தர்கள் வாழ்க வளமுடன் தி௫சிற்றம்பலம்🙏🙏
@snarendran8300
Жыл бұрын
நண்பரே பத்து வருடமாக கோரக்கர் வழிபட்டு வருகிறீர்கள். அதனால் இதைக் கூறுகிறேன். கோரக்கர் அருளிய சந்திர ரேகை படித்திருக்கிறீர்களா? அதில் அவர் எதிர்காலத்தில் நடக்க இருக்கின்ற ஒரு முக்கியமான செயலையும், அதை நடத்து பவரையும் பற்றிக் கூறுகின்றார்.
@rathishwaran3615
Жыл бұрын
@@snarendran8300 கண்டிப்பாக நான் படிப்பேன் சகோ
எவ்வளவு சிறப்பாக ஆராய்ந்து தொகுத்து அளித்துள்ளுர்கள் மிக அருமை.
சித்தர் வாக்கு பொய்க்காது. மூலிகைகள் மிகவும் சக்தி வாய்ந்தது. போகர் மீண்டும் வரலாம்
தங்களது இந்த முயற்சி மகத்தானது நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 👌👌👌🙏🙏🙏வாழ்த்துக்கள்
மிகவும் சிறப்பு நிச்சயம் சித்தர்கள் வாக்கு பலிதமாகும் மிக்க நன்றி
மிகவும் அருமையான பதிவு நண்பரே.தாங்களின் இந்த சிரத்தை மிகு செயல் சிலிர்க்க வைக்கிறது.நண்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே வணக்கம்
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளமுடன், விண்ணுலகம் மண்ணுலகமும் போற்ற வார்த்தையில்லையே... !
நன்றி அருமையான தமிழ் வார்த்தைகேள் உண்மை
Bro... 4,32000 வருஷம் என்பதே ஒரு கணக்கு தான்.. ஆனால் 4,32000 ரொம்ப தூரம்... இப்பவே கொடுமைகள் தல விரிச்சி ஆடுது... வல்லளார் கூறிய படி இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஊழிக்காலம்... We are at the edge period.....vallalaar சொன்ன பிரளையம்(corona) சீனா அதிபர் வந்து போன பிறகு நடக்கும்னு சொன்னாங்க.... அதுதான் காரோண.... அதான் பின் india china flag இந்திய மண்ணில் சேர்ந்து பறக்கும்னு சொன்னாங்க........ அது எல்லாமே நந்தாந்துடுச்சி.... China flag hoisted in arunachal pradesh....
@snarendran8300
Жыл бұрын
True. Brother, did you read Thiruvarutpa sixth thirumarai written by Vadalur Vallalar? I heard that in that holy book, the time of avatar of th e Almighty has been given.
பதினெண் சித்தர்கள் திருவடி போற்றி போற்றி
கார்த்திக் அண்ணா சித்திரை பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க அண்ணா நான் இன்னும் எதிர்பார்க்கிறோம் 🙏🙏🙏🙏🙏🌹
Thank bro excellent analysis about siddhar books
சித்தர்களை பற்றி கூறும் நீங்களும் சித்தரே கேர்க்கும் நானும் சித்தரே
@sundaramrajagopalan5940
3 жыл бұрын
சித்தர்படத்தை பார்த்தாலே புண்யம் தெரிந்து பேசுவது அதைவிடபுண்யம்
அருமை அருமை 🎉🎉👍👍🙏🙏😍😍😍😍😍😍
அருமை. நல்ல விளக்கம். அங்கு தினமும் ஊருக்கு ள் சென்று பிட் சை பெற்று கிடைக்கும் உணவையே அங்கு சாப்பிட தருகின்றனர்.கோரக்பூரிலும் இந்த மகா னின் சமாதி மற்றும் பெரிய கோயிலும் உள்ளது.
எதிர்பார்த்து காத்திருக்கும் நானும் ஒருவன். நிச்சயம் போகர் வருவார். மக்களின் துயர் தீர்ப்பார். சத்தியம் தழைக்கச்செய்வார் .நம்மிடை முளைத்திருக்கும் விஷமிகளின் வாயை அடைப்பார். இது நிச்சயம் நடக்கும்.
We should change our life style. Healthy habits should include - good thoughts, diet, and exercise. Respect yourselves and others. I believe in our siddhars. Important note about Bogar - he created pazhani murugan by mixing 9 different potent poison. It turned into a potent medicine. It is sad we lost most of their knowledge. Interestingly - patangali (Tamil siddhar) created yogasutram which has become the base for ayurvedam. Ayurvedam essentially came from the siddhars.
Goosebumps ! வடக்கு பொய்கை நல்லூர் எங்க ஊரு !❤️❤️❤️🙏
@galattachannel7769
3 жыл бұрын
உங்கள் வீடு எங்கே இருக்கு நண்பா🤔
@rajeshkumarpanneerselvam8343
3 жыл бұрын
Near velankanni towoards South direction....
"SAVIOUR" from Down South......Who else could it be, it is definitely The true Leader Mr V Prabhakaran Pillai 💪🐅
@user-oj8sb5dq4c
5 ай бұрын
சித்தர்கள் அனைவரும் சூட்சும ரூபத்தில் இருந்து கொண்டு இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை முழுமையும் நலனே அருள வேண்டும். சித்தர்கள் தவிர வேறு யாரும் நமக்கு நன்மை தரும் அருளாளர்கள் எங்கு தேடியும் கிடைக்க மாட்டார்கள். அவர்கள் தான் இரக்கமனம் கொண்டு தமது நிலையில் இருந்து இறங்கி வரவேண்டும்.
இப்போ து நான் போட்ட கமெண்ட் சரி பார்க்க wait on see in அமேரிக்கா apr 15to மே 15🙏ஓம் நமசிவாய சிவாயநம மீண்டும் சந்திப்போம்
கண்டிப்பாக சித்தமருத்துவத்தில் மருந்து உண்டு அரசாங்கம் கவனத்தில் எடுத்துகொள்வது நல்லது
@thilagam6024
3 жыл бұрын
The
@rajeshkumarpanneerselvam8343
3 жыл бұрын
Unmai Ayya
@r.manikandanshift1828
3 жыл бұрын
🖤🖤🖤🙏🙏👩👩👦👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👦👩👧👧👩👧👧👩👧👧👩👧👧👩👧👧👩👧👧👩👧👧👩👧👧🌅🌅🌅🌅🌅☀️☀️☀️☀️☀️☀️⭐⭐⭐⭐🌃🌃⭐⭐⭐🌈🌈🌈🌈🌈🌈🌈🌕🌖🌖🌗🌙🌓🌌🌙
@murugesanpalanisamy8850
2 жыл бұрын
Superexplahation
கோரக்கர் போற்றி
Bro, super விளக்கம், சித்தர் பெருமான் வருவார் என ஒரு வீடியோ முன்பே பார்த்தேன் (so உங்க video confirm பண்ணுது) - தீர்க்கதரிசனம் & மூலிகை இன்னும் ஆழமான அலசல் தேவை.
அருமையான இந்த பதிவுக்காக எ உங்களுக்காக அடியேன் நன்றியாக சமர்ப்பிக்கிறேன்
ஓம் கோர்க்கர் சித்தர் பாதம் போற்றி
Thanks brother definitely a great channel. Thanks for all the information.
இந்த பதிவு பார்கிற பாக்யம் இபோதுதான் கிடைத்திருக்கிறது விளக்கம் அருமை 🙏🙏
உங்களது முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது. சித்தர்களின் ஆசியினாலே இது உங்களுக்கு சாத்தியமானது என்று நம்புகிறேன். தங்களது முயற்சிகள் தொடர வாழ்த்துகிறேன்.
🙏 ஓம் நமசிவாய 🙏
Thank you so much for sharing .
மிக்க நன்றி ஜி! தெளிவான விளக்கம்.நீங்கள் கேட்ட கேள்வியில் இரண்டாவது கேள்விக்கான பதில் கண்டிப்பாக சித்தர்களின் மூலிகை எல்லா நோய்களையும் தீர்க்கும். ஏனெனில் மனிதன் இயற்க்கை தான், மூலிகையும் இயற்க்கைதான், இயற்க்கையோடு இயற்க்கையாக வாழ்ந்தால் மனிதனுக்கு ஒரு நோயும் வராது. மூன்றாவது கேள்விக்கான பதில் வருவார். தர்மம் நிலைமாறி என்று அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போது ஒருவர் வருவார். அந்த ஒருவர் யார்?.....🙂🙂
மிக அருமையான பதிவு🔱✨❤️❤️✨💯💯
அருமை அண்ணா
நன்றி அண்ணன் நமநாச திரவுகோல் அர்த்தம் எமனை வொல்லும் சாவி
@snarendran8300
Жыл бұрын
அந்தச் சாவி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?
நன்றி