"Sub Collector மகன் Doctor பட்டத்தை எரித்து ஆன்மிக துறவி ஆனது இதுக்குதான்" மர்மத்தை உடைக்கும் பேட்டி
மதுரையில் பிறந்து, தற்போது திருவண்ணாமலை கிரிவல பாதையில் வாழ்ந்து வரும் நாகராஜ் என்ற ஆன்மீகவாதி தனது முனைவர் பேராசிரியர் பட்டங்களை துறந்து வாழ்ந்து வருகிறார். அவரின் பேட்டி.
#tiruvannamalai #monks #siddhargal #tiruvannamalaikovil #viralsamiyar #anchorvarun
#ohgod @NagarajanRV
------------
Kannaa Health Care
maps.app.goo.gl/2dJd8jMvd9caY...
நெ .313,சவுத் அவென்யு ரோடு,பகுதி 2,சத்துவாச்சாரி ,வேலூர் -632009…
Mobile: 7867005705 / 7867005709
---------------------
Chettinad Thari
"Sarees that surprise!"
Buy Online - Chettinad Cotton
Sarees, Cotton Silk Sarees,
Handloom Sarees, Traditional, Ethnic wear &
Designer Sarees from our weavers
Wholesale & Retail
Contact number - 9444347701
Address - Main Branch
Chettinad Thari
No: 13/7, KB Dasan Road,
Alwarpet, Chennai - 600018.
Sub Branch:
No1, Jambulingam street, Nungambakkam, Chennai 600034
Website - www.chettinadthari.com
Facebook - / chettinadcottonsarees
Instagram - chettinadsarees...
KZread - / chettinadthari
-------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Om ▶ bwsurl.com/bom
Пікірлер: 1 700
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@Gokulcreater
2 жыл бұрын
I have tell 1 secret🤫 for this platform ...! Read carefully with don't thinking other matters..! முழு கவனத்தோடு படித்தால் மட்டுமே அதை அனுபவித்தால் மட்டுமே உங்களுக்கு புரியும்....! நாம் வாழுகின்ற இந்த உலகம் ஒரு நரகம் ...! ( ஒவ்வொரு மனிதரின் பாவ புண்ணியத்திற்கு ஏற்ற பலன் மட்டும்தான். அவர் அவர் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மனிதர்களாகவும், விலங்கினமாகம் , ஜீவராசிகள் ஆகவோ மாறுபட்டு விளங்குகிறது....! 1. மனிதர்களுக்கு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பமாக இந்த பிறவி கொடுக்கப்பட்டுள்ளது. 2. விலங்கினமும் ஜீவராசியும் முற்பிறவியில் மனிதர்களாக இருந்தபோது செய்யப்பட்ட பாவத்திற்கு இந்தப் பிறவியில் பாவத்தை அனுபவிக்க மற்றும் திருந்துவதற்கு கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகும். ‼️கருட புராணத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தண்டனைக்கு இந்த பூமியிலேயே அதற்கு உண்டான சுபிட்சமும் மறைந்துள்ளது....! ❌ உதாரணத்திற்கு 1. கும்பிபகம் :- எரியும் எண்ணெய் சட்டியில் வாட்டுவது ( நாம் வைத்திருக்கின்ற அல்லது கடைகளிலேயே பார்த்திருப்போம் எண்ணெய் சட்டியில் தவறிவிழுந்த பூச்சிகள் மற்றும் இந்தப் பிறவியிலேயே நாம் உயிர்ரோடு என்னை வுத்து எறிவது இது போன்ற நிறைய சம்பவங்கள் இந்த தண்டனைக்கு ஏற்றதாகும். யோசிச்சி பருக 2.வைதரணி இது ஒரு நீர்நிலை என்றாலும் இதில் நீருக்கு பதிலாக ரத்தம் சிவூம்,மலமும், சிறுநீர் நிறைந்ததாக இருக்கும். கரப்பான் பூச்சியாக ஜென்மம் எடுத்து அந்த ஜென்மம் முழுவதும் இதிலேயே கழித்து ஜென்மத்தை கழிக்க வேண்டும் என்பது பொருளாகும். 3. ரஷோகணம் நாம் எத்தனை உயிர்களைக் கொன்று, துன்புறுத்தி அதை கூட்டினுள் அடைத்து சித்திரவதை செய்கின்மோ அத்தனை உயிர்களும் நம்மைப் பழி வாங்கும் என்பது பொருள். உதாரணம் மாடு முட்டி இறந்துபோவது மற்றும் ஜீவராசிகள் ஆல் கடிவாங்குவது மற்றும் பூச்சிகளால் தொந்தரவால் பாதிப்படைவது இதுபோன்ற விஷயங்கள் இந்த தண்டனைக்கு உட்பட்டது. மாற்றும் . முடிந்தால் கருட புராணத்தை படித்து பாருங்கள்...! தங்களை இந்த புராணம் முழுமையாக படிக்கவே விடாது...! மற்றும் பாலைவனத்தில் சிக்கி கொள்வது . அவமானப்படுத்துதல் . நாம் எத்தனை பேரை யோசித்து தூங்குறதுக்கு ரோபோ கஷ்டப்படுத்த என்றோம் அதற்கு...! இந்த ஜென்மம் முழுவதும் மனதில் பாரம் , எப்போதும் தலைவலி தலைபாரம் இருக்தல். எதிர்பாராமல் இடிபாடுகளில் சிக்கிக் கொள்வது ஒருவரை கை நீட்டமாக உள்ளார் கால் குறைவாக உள்ளர் என்று , நெட்டை மனிதர் குட்டை மனிதர் என்று உதாசீனப்படுத்தி பேசுவர்கள் அதற்காக அடுத்த ஜென்மத்தில் அந்தக் நபர் அவர் கேலி செய்வதற்கு ஏற்க குருடனாக, கால் இல்லாமல், கையில்லாமல், ஊனமாக பிறக்க நேரிடும். இதுபோன்ற அனைத்து தண்டனை களுக்கும் ஒவ்வொரு பாவங்கள் இந்த பூலோகத்தில் பின்னி பிணைந்துள்ளது யாருக்கும் தெரியாமல். ஒவ்வொரு மனிதருக்கும் அவர் செய்த கர்மாவுக்கு ஏற்ற தண்டனை களாகவும் மாறுபட்டு இருக்கின்றன...! யோசிச்சு பாருங்க இப்படி பூலோகத்தில் ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கேற்ப தண்டனைகள் ஒன்றுக்கு ஒன்றாகப் இணைக்கப்பட்டுள்ளது இதை தனித்து யோசிச்சி பார்த்தால் மட்டும் தான் புரியும்...! ✔️அப்போது சொர்க்கம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி வரும்..! ஒரு மனிதனுக்குள் இருக்கும் ஆசை, பாசம், பயம் ஏனைய 18 குணங்களையும் மறந்து எந்த ஒரு பொருளின் மீதும், மனிதர்கள் மீதும், எதன் மீதும், ஆசை , பாசம் , மோகம் இல்லாமல் , இந்த பொருள் என்னுடையது , இந்த பொருள் உன்னுடையது வெற்றி, தோல்வி என்று எல்லாத்தையும் மறந்து எல்லாம் அவன் செயலென்று நடப்பவை நல்லது கெட்டது என்று பாராமல் வேடிக்கை மட்டும் பாருங்கள்..! உங்கள் செயலை மட்டும் செய்யுங்கள் பலன் அவன் ககையில் உள்ளது என்பதை உணருங்கள்...! நம்மால் எதுவுமே முடியாது என்பதையும் உணருங்கள் ...! மேலே வீடியோவில் அவர் கூறியது போல 5 சுவாசப் பயிற்சி செய்துவிட்டு. 10 முதல் 20 நிமிடம் கண்ணை மூடி முழுமனதோடு எண்ணங்களை ஒன்றோடு ஒன்று திரட்டி ( இந்த நிலையில் அவருக்கு எந்த யோசனையும் எந்த ஆசையும் எதன்மீதும் பற்று இல்லாமல் இருப்பார் இதுவே தியானம் ) நாம் பெற்றிருக்கின்ற அனைத்துக்கும் நன்றி கூறி இந்த ஜனத்திற்கு மற்றும் இந்த ஜென்மத்தில் நாம் பெற்றிருக்கும் அனைத்துக்கும் நன்றி கூறி ஒவ்வொரு நிமிடமும் புதியது ஒரு நிமிடம் என்று அனுபவிக்க தொடங்கினாள் சொர்க்கம் கண்முன்னே தோன்றும் அப்போது உங்களுக்கு ஒரு புதிய அனுபவமும் உங்களுக்குள் ஒரு சிரிப்பும் தோன்றும்...! முடிந்தால் செய்து பாருங்கள்...! இந்த மாயை நிறைந்த உலகத்தில் இருந்து வெளியே வருகள்.
@dineshdevanadane4864
2 жыл бұрын
Y is the second part not yet relased..please release soon.
@ravichandran9421
2 жыл бұрын
@@Gokulcreater 1dp
@user-wi2op2zc4b
2 жыл бұрын
டூபாக்கூர் சாது ஆன்மீகத்தின் அரிச்சுவாடி கூட அறியாதவர்.இன்னோரு நித்தி
@ahambrahmasmi9776
2 жыл бұрын
துறவி நாகராஜன் second part எங்கீங்க சாமி
இலட்சத்தில் ஒருவர் டாக்டர் ஆகலாம்.ஆயிரத்தில் ஒருவர் என்ஜீனியர் மேலும் பலர் ஆகலாம், ஆனால் கோடியில் ஒருவர் தான் முற்றும் உணர்ந்த ஞானியாவார், அவர்களில் ஒருவர் தான் இவர்,உலக மயக்கத்திலிருந்து விடுபட்டவர்க்கே இவர் சொல்லும் ஞானம் புரியும்.
@Music-gt8tc
2 жыл бұрын
எல்லா மருத்துவர்களும் எல்லா ராணுவ வீரர்களும் இவனைப் போன்று அமர்ந்துவிட்டால் ஊரே நாசமாகிவிடும் ஓசியில் எவன் சோறு போடுவான் பல பேர் வேலை செய்வதால் தான் அதுவரை பணத்தை வைத்து இதுபோல் அன்னதானம் செய்கிறார்கள் அவர்கள் இல்லை என்றால் ஒரே நாளில் உங்கள் கோடியில் ஒருவரான நாகராஜ் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் சன்னியாசம் தான் பிறவி முக்தி ஒரே வழி என்றால் பல யுகங்களுக்கு முன்பாக தோன்றிய கிருஷ்ணர் ஒரே வரியில் சனியாச யோகத்தை மட்டும் கூறிவிட்டு சென்றிருக்கலாமே எதற்காக 18 யோகங்களை கூறவேண்டும். அர்ஜுனன் கேட்கிறான் ஏன் போர் செய்ய வேண்டும். முக்திக்காக நான் ஏன் தவம் செய்யக்கூடாது என்று அதற்கு கண்ணன் கூறுகிறார் கர்ம யோகம் சிறந்தது பார்த்தா பற்றற்ற நிலையில் கடமையை செய் என்று 18 யோகங்களில் முக்தி அடையலாம். 18 யோகங்களை வகைப்படுத்தி அதில் கர்ம யோகமே சிறந்தது என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார் முதலில் பகவத் கீதையை படியுங்கள். கிருஷ்ணர் கூறிய கர்மயோகத்தின் சிறந்த உதாரணம் இந்த கலியுகத்தில் அய்யா அப்துல் கலாம் அவர்கள் பற்றற்று நிலையில் தன் கடமையை நிலைநாட்டினார். இவனைப் போன்று சும்மா உட்கார்ந்துகிட்டு ஓசி சோறு தின்பது யாரால்தான் செய்ய இயலாது அதற்காக என்ன இரவும் பகலும் பார்க்காமல் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டுமா என்ன ? எவராலும் செய்ய இயலும் இது என்ன பெரிய கஷ்டம் வேண்டியிருக்கு watch bagavat Gita. kzread.info/dash/bejne/opttxNOrp5rFis4.html
@Music-gt8tc
2 жыл бұрын
ஊருக்காக பாதுகாப்பில் ஈடுபடும் ராணுவவீரன் பைத்தியக்காரன் ஊரில் உள்ள நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் கடினப்பட்டு படித்த மருத்துவர் பைத்தியக்காரன் அனைத்தையும் துறந்துவிட்டு இவன் அவர்கள் கொடுக்கும் பணத்தில் ஓசியில் தின்று கொண்டு அமர்ந்து கொள்வான் கேட்டால் இவன் ஞானி... தன் உழைப்பில் பிற வாழ்வதற்கும் பாதுகாப்பிற்கும் நோய்களைத் தீர்ப்பதற்கு பயன்படும் உழைப்புதான் சிறந்த உழைப்பு அதை விட்டு பிறர் உழைப்பில் உண்டு தின்று அமர்ந்து கொள்வது ஞானம் அல்ல சோம்பல்
@Naveen_Chandran
2 жыл бұрын
@@Music-gt8tc ஆன்மீகம் என்பது படி நிலை... நீங்கள் கூறுவது உண்மை தான் ஆனால்.... உடம்பில் ரத்தம் சுண்டி ஒடுங்கிய பொழுது உங்கள் ஆன்மா வாடும் ஏதோ ஒன்றை இழக்கிறோம் என்று அது தான் கடவுள் தேடல்... இது மதம் கடந்த ஒன்று... Soul EVOLUTION WILL MAKE to realize the real world soon
@kan.1971.
2 жыл бұрын
@@Music-gt8tc நான் சொல்வது உண்மையான ஞானிகளை பற்றியது, அடுத்த வேலை ஒசி சோறுக்காக அலையும் கபடசன்யாசிகளை பற்றியது அல்ல, ஒன்று தான் நிஜமாக இருக்கும் அதற்கு பிறகு வருவதெல்லாம் நகலாக இருக்கும் நான் குறிப்பிட்டது நிஜத்தை அதாவது கோடியில் ஒன்றை, ஆயிரமாயிரம் நகலை அல்ல, புரிந்தால் சரி.
@uniquetattoo634
2 жыл бұрын
@@Music-gt8tc ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தும் ஏமறா வாழ்க்கை உங்களுக்கு அதிகமாக ஆர்வம் உள்ளது அதனல தான் இப்போ எல்லாத்துலயும் comment panni குண்டு போட்டுட்டு இருக்கிங்க உங்கள் மனது துன்பம் படும் போது தான் கடவுள் யாரு ன்னு நீங்கள் அறிவீர்கள் ரொம்ப நன்றி😊 🙏
நீங்க இப்படி அவரை பொதுத் தளத்தில் விளம்பரப்படுத்தாமல் இருந்தாலே போதும். அதுவே அவருக்கு நீங்க செய்ற பெரிய உதவி.
@dhayal07
2 жыл бұрын
If u want know about him then vist om god youtube channel. He spoke many things in that channel
@Music-gt8tc
2 жыл бұрын
Nagaraj ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சேனல்களுக்கு பேட்டி கொடுத்துவிட்டு இது தான் என்னுடைய கடைசி பதிவு என்று கூறுவது மீண்டும் வேறு சேனல்களில் வந்து மீண்டும் வந்து பேட்டி கொடுப்பது என்னய்யா உன் சன்யாசம் உன் பெருமையை நீ கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு ஊருக்கு சொல்லிக் கொண்டு திரிகிறாய்
@Gokulcreater
2 жыл бұрын
I have tell 1 secret🤫 for this platform ...! Read carefully with don't thinking other matters..! முழு கவனத்தோடு படித்தால் மட்டுமே அதை அனுபவித்தால் மட்டுமே உங்களுக்கு புரியும்....! நாம் வாழுகின்ற இந்த உலகம் ஒரு நரகம் ...! ( ஒவ்வொரு மனிதரின் பாவ புண்ணியத்திற்கு ஏற்ற பலன் மட்டும்தான். அவர் அவர் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மனிதர்களாகவும், விலங்கினமாகம் , ஜீவராசிகள் ஆகவோ மாறுபட்டு விளங்குகிறது....! 1. மனிதர்களுக்கு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பமாக இந்த பிறவி கொடுக்கப்பட்டுள்ளது. 2. விலங்கினமும் ஜீவராசியும் முற்பிறவியில் மனிதர்களாக இருந்தபோது செய்யப்பட்ட பாவத்திற்கு இந்தப் பிறவியில் பாவத்தை அனுபவிக்க மற்றும் திருந்துவதற்கு கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகும். ‼️கருட புராணத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தண்டனைக்கு இந்த பூமியிலேயே அதற்கு உண்டான சுபிட்சமும் மறைந்துள்ளது....! ❌ உதாரணத்திற்கு 1. கும்பிபகம் :- எரியும் எண்ணெய் சட்டியில் வாட்டுவது ( நாம் வைத்திருக்கின்ற அல்லது கடைகளிலேயே பார்த்திருப்போம் எண்ணெய் சட்டியில் தவறிவிழுந்த பூச்சிகள் மற்றும் இந்தப் பிறவியிலேயே நாம் உயிர்ரோடு என்னை வுத்து எறிவது இது போன்ற நிறைய சம்பவங்கள் இந்த தண்டனைக்கு ஏற்றதாகும். யோசிச்சி பருக 2. ரஷோகணம் நாம் எத்தனை உயிர்களைக் கொன்று, துன்புறுத்தி அதை கூட்டினுள் அடைத்து சித்திரவதை செய்கின்மோ அத்தனை உயிர்களும் நம்மைப் பழி வாங்கும் என்பது பொருள். உதாரணம் மாடு முட்டி இறந்துபோவது மற்றும் ஜீவராசிகள் ஆல் கடிவாங்குவது மற்றும் பூச்சிகளால் தொந்தரவால் பாதிப்படைவது இதுபோன்ற விஷயங்கள் இந்த தண்டனைக்கு உட்பட்டது. மாற்றும் . முடிந்தால் கருட புராணத்தை படித்து பாருங்கள்...! தங்களை இந்த புராணம் முழுமையாக படிக்கவே விடாது...! மற்றும் பாலைவனத்தில் சிக்கி கொள்வது . அவமானப்படுத்துதல் . நாம் எத்தனை பேரை யோசித்து தூங்குறதுக்கு ரோபோ கஷ்டப்படுத்த என்றோம் அதற்கு...! இந்த ஜென்மம் முழுவதும் மனதில் பாரம் , எப்போதும் தலைவலி தலைபாரம் இருக்தல். எதிர்பாராமல் இடிபாடுகளில் சிக்கிக் கொள்வது ஒருவரை கை நீட்டமாக உள்ளார் கால் குறைவாக உள்ளர் என்று , நெட்டை மனிதர் குட்டை மனிதர் என்று உதாசீனப்படுத்தி பேசுவர்கள் அதற்காக அடுத்த ஜென்மத்தில் அந்தக் நபர் அவர் கேலி செய்வதற்கு ஏற்க குருடனாக, கால் இல்லாமல், கையில்லாமல், ஊனமாக பிறக்க நேரிடும். இதுபோன்ற அனைத்து தண்டனை களுக்கும் ஒவ்வொரு பாவங்கள் இந்த பூலோகத்தில் பின்னி பிணைந்துள்ளது யாருக்கும் தெரியாமல். ஒவ்வொரு மனிதருக்கும் அவர் செய்த கர்மாவுக்கு ஏற்ற தண்டனை களாகவும் மாறுபட்டு இருக்கின்றன...! யோசிச்சு பாருங்க இப்படி பூலோகத்தில் ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கேற்ப தண்டனைகள் ஒன்றுக்கு ஒன்றாகப் இணைக்கப்பட்டுள்ளது இதை தனித்து யோசிச்சி பார்த்தால் மட்டும் தான் புரியும்...! ✔️அப்போது சொர்க்கம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி வரும்..! ஒரு மனிதனுக்குள் இருக்கும் ஆசை, பாசம், பயம் ஏனைய 18 குணங்களையும் மறந்து எந்த ஒரு பொருளின் மீதும், மனிதர்கள் மீதும், எதன் மீதும், ஆசை , பாசம் , மோகம் இல்லாமல் , இந்த பொருள் என்னுடையது , இந்த பொருள் உன்னுடையது வெற்றி, தோல்வி என்று எல்லாத்தையும் மறந்து எல்லாம் அவன் செயலென்று நடப்பவை நல்லது கெட்டது என்று பாராமல் வேடிக்கை மட்டும் பாருங்கள்..! உங்கள் செயலை மட்டும் செய்யுங்கள் பலன் அவன் ககையில் உள்ளது என்பதை உணருங்கள்...! நம்மால் எதுவுமே முடியாது என்பதையும் உணருங்கள் ...! மேலே வீடியோவில் அவர் கூறியது போல 5 சுவாசப் பயிற்சி செய்துவிட்டு. 10 முதல் 20 நிமிடம் கண்ணை மூடி முழுமனதோடு எண்ணங்களை ஒன்றோடு ஒன்று திரட்டி ( இந்த நிலையில் அவருக்கு எந்த யோசனையும் எந்த ஆசையும் எதன்மீதும் பற்று இல்லாமல் இருப்பார் இதுவே தியானம் ) நாம் பெற்றிருக்கின்ற அனைத்துக்கும் நன்றி கூறி இந்த ஜனத்திற்கு மற்றும் இந்த ஜென்மத்தில் நாம் பெற்றிருக்கும் அனைத்துக்கும் நன்றி கூறி ஒவ்வொரு நிமிடமும் புதியது ஒரு நிமிடம் என்று அனுபவிக்க தொடங்கினாள் சொர்க்கம் கண்முன்னே தோன்றும் அப்போது உங்களுக்கு ஒரு புதிய அனுபவமும் உங்களுக்குள் ஒரு சிரிப்பும் தோன்றும்...! முடிந்தால் செய்து பாருங்கள்...! 💯% working.
@selvam3068
2 жыл бұрын
அவர மொதல பேட்டி கொடுப்பதை கடசியாக நிறுத்த சொல்லுங்க
@selvam3068
2 жыл бұрын
@@Music-gt8tc அதுதானே அடுத்த கார்ப்பரேட்
உண்மையான ஞானத்தை தேடி பயணித்து மக்களுக்கும் போதித்த உங்களுக்கு நன்றி🙏🙏
@marimuthu-ry5qe
2 жыл бұрын
Yes
Ur correct Sir... நம் கர்மாவை நாம் தான் அனுபவிக்க வேண்டும்... யாராலும் தடுக்கவோ குறைக்கவோ முடியாது.... கூடாது.
ஐயா வின் பேட்டியை நான் 100 முறை பார்ப்பேன்.என் மனதில் படிந்துள்ள அழுக்கை நீக்கியுள்ளார்.🙏🙏🙏🙏🙏🙏
@goldraja345
2 жыл бұрын
சிவஞானவித்து பாடலை உணர்ந்து உள்ளூருங்கள்...உங்களை வேறுஉலகத்திற்கு உங்களை கூட்டி செல்லும்
@raviprakash6470
2 жыл бұрын
True
@ramasara848
2 жыл бұрын
u can watch millian tims nancence .
@DINESHKUMAR-yq5gr
2 жыл бұрын
Hamaaman soap 🧼 podunga alukku poirum
@gnanasubramani4616
10 ай бұрын
எந்த மாதிரி . புரியல
உண்மைத் துறவி குரு நாகராஜ் அய்யா அவர்களைப் பார்ப்பது மகிழ்ச்சி 🙏 மானசீக குருவாக பெற்றது பெரும் வாய்ப்பு.
அவரவருடைய கர்ம வினைகளை அவரவரே கடந்து வரவேண்டும் என்று உங்களின் அருமையான பேச்சுக்கு மிக்க நன்றி நட்ராஜ் ஐயா என்றும் ஈசனின் வழியில் ஓம் நமசிவாய🙏
@umamaheswari604
2 жыл бұрын
Correct
@arima9302
2 жыл бұрын
Don't wait for destination,,, just live a life,,, life move towards destination,,, life is ultimate not destination
@umamaheswari604
2 жыл бұрын
@@arima9302 it's our karma which decides our life is a journey birth after birth or destination at the feet of lord shiva
@arima9302
2 жыл бұрын
@@umamaheswari604 how could u find this
@rahulkrish9840
2 жыл бұрын
@@arima9302 well said. Life has no purpose.
இவர் இனிமேல் ஊடகத்தை சந்திக்க மாட்டேன் என்று சொல்லியிருந்தார் ஆனால் எனக்குள் ஒரு ஏக்கம் இருந்தது இவரை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன் இன்று சந்தித்தது மிக்க மகிழ்ச்சி 🙏 ஓம் நமசிவாய 🙏
திரு.நாகராஜ் உங்கள் பேட்டி இந்த சமுதாயத்திற்கு மிக மிக மிக மிக மிக மிக அவசியம். எந்தவித ஒளிவு மறைவின்றி உங்கள் அனுபவங்களை கூறி மிக சிறந்த எடுத்து காட்டாக ஆன்மீக த்தை விளக்கும் நீங்கள் மிகவும் உன்னதமானவர்.ஆனால் உங்களிடம் இருக்கும் நேர்மை அப்பாவி தனம் இவை எல்லோருக்கும் புரியாது.அந்த கொடுப்பினை உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும். உங்கள் வாழ்வில் துறவரத்துக்கு முன்பு நடந்த நிகழ்வு களை பேட்டி எடுப்பவரிடம் மீண்டும் கூற தேவை இல்லை. அதனை அனைவரும் அறிந்து உள்ளோம்.உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.💐
பதில்கள் ஒவ்வொன்றும் மிகத்துள்ளியமானது.இவரின் உண்மையான ஆன்மீகம் இக்காலத்தில் பெரியது மரியாதைக்குரியது.
@AshokKumar-bw6mq
2 жыл бұрын
👍👌🤝
நான் பேசறது புரிஞ்சிடுச்சு தான் நீங்க வேற நிலையில் இருக்கீங்கன்னு அர்த்தம் நான் பேசறது புரியல அப்படின்னா நீங்க வேற ஒரு நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.. உண்மையான சரியான விளக்கம் ஐயா!! Great person...
நேரம் போனதே தெரியவில்லை ஐயனே💝💝 கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏 ஓம் நமசிவாய💞
நிறைவான பதில்கள். அருமையான பேட்டி. ஓம் நமசிவாய
நல்ல மனம் நல்ல எண்ணம் எதையும் எதிர் பாராமல் உதவி செய்யும் குணம் இதுதான் கடவுள்
@atheratetuber
2 жыл бұрын
Correct..appidi na naan kadavul 🙂
@yamahasuresh5211
2 жыл бұрын
@@atheratetuber 🙏
@KUMARAVEL.M97
2 жыл бұрын
🙏
@thiyagarajann1501
2 жыл бұрын
@@atheratetuber நீங்க எந்த ஊரு அண்ணா
@atheratetuber
2 жыл бұрын
@@thiyagarajann1501 yen kekkureenga nanba?! !
பணம்,,பதவி, உலக ஆசைகளை துறந்து ,உள்ளுக்குள் தேடுவது உண்மையான ஆன்மீகம் தான்,அது எந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்👍👍👍
@SK-wb4vj
2 жыл бұрын
Velai vetti seiyamal irukke , free saapattuku ippadi oru peyar (turaivi)
@Music-gt8tc
2 жыл бұрын
எல்லா மருத்துவர்களும் எல்லா ராணுவ வீரர்களும் இவனைப் போன்று அமர்ந்துவிட்டால் ஊரே நாசமாகிவிடும் ஓசியில் எவன் சோறு போடுவான் பல பேர் வேலை செய்வதால் தான் அதுவரை பணத்தை வைத்து இதுபோல் அன்னதானம் செய்கிறார்கள் அவர்கள் இல்லை என்றால் ஒரே நாளில் உங்கள் கோடியில் ஒருவரான நாகராஜ் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் சன்னியாசம் தான் பிறவி முக்தி ஒரே வழி என்றால் பல யுகங்களுக்கு முன்பாக தோன்றிய கிருஷ்ணர் ஒரே வரியில் சனியாச யோகத்தை மட்டும் கூறிவிட்டு சென்றிருக்கலாமே எதற்காக 18 யோகங்களை கூறவேண்டும். அர்ஜுனன் கேட்கிறான் ஏன் போர் செய்ய வேண்டும். ??? 18 யோகங்களை வகைப்படுத்தி அதில் கர்ம யோகமே சிறந்தது என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார் ஏன் நான் போர் செய்ய வேண்டும் என்று கேட்கும் அர்ஜுனனுக்கு உன் கடமையை செய் முதலில் பட்டும் படாமல் நிலையில் உன் கடமையை நிலைநாட்டுங்கள் குறிப்பிடுகிறார் முதலில் பகவத் கீதையை படியுங்கள். கிருஷ்ணர் கூறிய கர்மயோகத்தின் சிறந்த உதாரணம் இந்த கலியுகத்தில் அய்யா அப்துல் கலாம் அவர்கள் பற்றற்று நிலையில் தன் கடமையை நிலைநாட்டினார். இவனைப் போன்று சும்மா உட்கார்ந்துகிட்டு ஓசி சோறு தின்பது யாரால்தான் செய்ய இயலாது அதற்காக என்ன இரவும் பகலும் பார்க்காமல் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டுமா என எவராலும் செய்ய இயலும் இது என்ன பெரிய கஷ்டம் வேண்டியிருக்கு read bagavat Gita
@meliodas5147
2 жыл бұрын
@@SK-wb4vj you cant abuse others religious beliefs... He is rich...yet he chose monk lifestyle...its his personal/religious decision... There is a law in india where you can be punished if you abuse others religion
@Me-nk5ic
2 жыл бұрын
I just say what Jesus says. Jesus says He is the way to heaven, not Buddha, not Krishna, not Allah, not this guy. Jesus is the greatest guru ever. So just follow Jesus and go to heaven.
@sathiyamarivom5755
2 жыл бұрын
@@Me-nk5ic yes i believe only jesus, but i think he is really good, he will go his own way and believe, one day he will reached his destination, who knows god only knows everything, 😇👍
அவர் சொல்வது உண்மை... எல்லோருக்குள்ளையும் கடவுள் இருக்கிறான். இது தான் Final destination 😍👍🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😍
இவர் மீதான என் மரியாதை அதிகரித்து கொண்டே இருக்கிறது 🙏🏻
@Music-gt8tc
2 жыл бұрын
Nagaraj ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சேனல்களுக்கு பேட்டி கொடுத்துவிட்டு இது தான் என்னுடைய கடைசி பதிவு என்று கூறுவது மீண்டும் வேறு சேனல்களில் வந்து மீண்டும் வந்து பேட்டி கொடுப்பது என்னய்யா உன் சன்யாசம் உன் பெருமையை நீ கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு ஊருக்கு சொல்லிக் கொண்டு திரிகிறாய் என்னை அறிய நா முயற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு தொடர்ந்து உன் பெருமையை நீ பேசிக்கொண்டு தெரிகிறாய்
@chanthini5408
2 жыл бұрын
@@Music-gt8tc அவர் சப்கலெக்டர் பையன் சன்னியாசி ஆனதால் மிடீயா அவரைவிடறதாஇல்லை, அவரும் தப்பிக்க முடியாத சூழலில் மாட்டிக்கறாரு போல. .
@Music-gt8tc
2 жыл бұрын
@@chanthini5408 without his permission no one can Interview
@chanthini5408
2 жыл бұрын
@@Music-gt8tc may be
@skrpropertyworld
2 жыл бұрын
@@Music-gt8tc y
ஓம் நமசிவாய....அவர் சும்மா இருக்கிறார்....உண்மையாய் இருக்கிறார்..இறைவனை நினைத்து சுகமாய் இருக்கிறார்...
( i believe he's speaks from his heart ) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.. நமசிவாய 🙏
Super...அருமை...அழகான உணர்வு....பயணம்....ஆசிர்வாதம் ....அருளாசி....👍👍👍👌👌👌
இந்த பூமியில பொறந்த பிறகு அவன் அவன் கடமையை செய்யணும் அதுதான் உண்மையான ஆன்மிகம் நேர்மையான வழியில் அது தான் கடவுளும் விரும்புவார் ஓம் நமசிவாய
காவி விளக்கம் அருமை. உடம்பு சிலிர்த்து விட்டது.
அனுபவ துறவி ... உணர்ந்தால் மட்டுமே நன்று,🙏
@Me-nk5ic
2 жыл бұрын
But he will go to hell. Is it ok?
@gd9809
2 жыл бұрын
@@Me-nk5ic he isn't a stupid to burn his valuable certificates unless he knows something apart from life . Stop commenting sh*t when you know nothing 😂
@kvkannanvenkatachalam825
2 жыл бұрын
@@Me-nk5ic how you say "he will go to hell. " ?
@Me-nk5ic
2 жыл бұрын
@@kvkannanvenkatachalam825 I just say what Jesus says. Jesus says He is the way to heaven, not Buddha, not Krishna, not Allah, not this guy. Jesus is the greatest guru ever. So just follow Jesus and go to heaven.
@Me-nk5ic
2 жыл бұрын
I just say what Jesus says. Jesus says He is the way to heaven, not Buddha, not Krishna, not Allah, not this guy. Jesus is the greatest guru ever. So just follow Jesus and go to heaven.
"துன்பத்தை அனுபவியுங்கள் " மிகச் சிறந்த வசனம் , அருள் வாக்கு ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@jagadeesanrn2528
2 жыл бұрын
Thumdam mudila samy
என் குருநாதரை பார்த்ததில் மகிழ்ச்சி....நன்றி வருண்.👍🙏
நீங்கள் பேசுவது அனைத்தும் எனக்கு புரிகிறது...பல வலிகள் தாண்டிதான்...
@Prakashkidskidsprakash
2 жыл бұрын
அப்படி யா
கடைமை முடிந்த நிலையில் அனைவரின் வாழ்க்கையும் துறவி தான். இளைஞர்கள் தங்கள் குடும்ப கடமைகள் முதலில் சரிவர செய்ய வேண்டும்.
@user-zs9qj5ko4m
2 жыл бұрын
👍
@sktubetravel8290
2 жыл бұрын
நீங்க தான் மகான்
@funwithhanshiandprani9566
2 жыл бұрын
Unmai enakkum thuravu poga asai anal thai thagapanuku seyyra kadan seyyamal thuravu ponal mendum oru pirapeduthu kadana mudikanum adhuku bathila kadan muduchittu piragu thuravu ponal indha piravi yodu mukthiye
@selsonjoe5205
2 жыл бұрын
Truly said bro..
@marimuthu-ry5qe
2 жыл бұрын
Anu correct
உண்மை இவர் சொல்வது போல் ஞானம் அடைந்தவர்களின் பேச்சை உணர முடிந்தால் பாக்கியம்
உண்மையான நல்ல மனிதர், இவர் நல்லா இருக்கனும்
நல்ல அறிவுரை நானும் துறவி ஆக விரும்புகிறேன்.... அருமை பதிவு
This anchor is a good and talented person. He is having more patience.
அய்யா உங்கள் ஆன்மீக பயனத்துக்கு எல்லவள்ள ஜோதியான பரமாத்மா அருள் ஆசியுடன் உங்கள் பயணம் இருக்கும் வாழ்க வளமுடன் சிவ சிவ நன்றி அய்யாவின் பகிர்வுக்கு 🙏🙏🤲🤲
@mnallusamy2327
2 жыл бұрын
எல்லாம் வல்ல என்று திருத்தம் செய்தால் சரியாக இருக்கும்.
ஒரு நாத்திகவாதி ஒரு ஆன்மீகவதியை பேட்டி எடுக்கிறார் 👌🏻
@umamaheswari604
2 жыл бұрын
Yes athu thaan karma
@selvaa2627
2 жыл бұрын
Media fula dravida gumbalala neranju kedakku
@umamaheswari604
2 жыл бұрын
@@selvaa2627 true
@user-kn6qx9wj9b
2 жыл бұрын
@@selvaa2627 Kadavul nambikkai avaravar ishtam bro. Orutharuku kadavul nambikkai illana odane Dravida gumbal nu solrathu sari illa.. Nanum theevira kadavul nambikkai ulla nabar thaan
@selvaa2627
2 жыл бұрын
@@user-kn6qx9wj9b kadavul nambikka avarar ishtam dhan adhu enakum theriyum nanba naathigavadhi endru solum pala kirumigal criminalgal seiyum settaigalai puratti paarungal na sonnadhu knjm purinjuka vaaipu iruku nanba
ஒவ்வொரு கருத்திற்கும் மாறுபட்ட கருத்து உண்டு என்பதை நான் அறிவேன். ஆயினும். திரு. நாகராஜ் தனக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். சப் கலெக்டர் மகன், உயரிய கல்வி அறிவு, பேராசிரியர் பணி போன்ற இடத்தினை சாதாரண மக்கள் அடைய பெரும் பேறு கொண்டிருக்க வேண்டும். அதற்காக தங்கள் வாழ்நாளில் பெரும்போராட்டத்தினை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அதில் அவர் மனம் நாட்டமில்லாது அவருக்கு எது பிடித்திருக்கிறதோ அதைச் செய்து கொண்டிருக்கிறார். இது அவருடைய விருப்பம். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி மற்றவர்களைத் தொந்திரவு செய்யாமல் வாழ்வதே நாகரீகமான வாழ்வியல் முறை. மற்றபடி அவரை மாற்று மதத்தினர் இங்கே அவதூறு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது தவறு. இங்கே நடக்கும் கருத்தியல் முரண்பாட்டுச் சண்டைகளையும் அவர் கடந்தவர். இது போன்ற சண்டைகள் சாதாரண நபர்கள் செய்து கொள்வது. அவரைப் போன்ற படித்த, பண்பட்ட நபர்கள் இதைப் புறந் தள்ளிவிட்டுச் செல்வார்கள். இத்தகைய காணொளிகளின் பின்னூட்டங்களை அவரைப் பெற்றவர்கள், குடும்பத்தினர் பார்க்கும் போது மனம் வருந்தாதபடி பக்குமாக பதிவிடுங்கள். உங்கள் கருத்துக்கள் உங்கள் தரத்தினை உலகிற்கு எடுத்துச் சொல்லும். நன்றி. 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
@rrwayfarer1786
2 жыл бұрын
I feel very bad for negative comments about him. But I know he will take it lite when he knows this.
@bharathishanmugam7843
2 жыл бұрын
அவருடைய உன்னதம் புரியாமல் உளறுபவர்கள் பாவம்.
@jeyasinght.jeyasingh7051
2 жыл бұрын
நல்ல பதிவு.....ஆன்மீகம் பற்றிய தங்கள் கருத்துக்கு நான் உங்களை ஐயா சார்பில் வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.
ஆன்மிக வெப்பு அதிக உள்ளவர்கள் பார்க்க வேண்டாம். பார்த்துட்டு துறவுக்கு வந்தால் ஆன்மிக வாதிகள் பொறுப்பு இல்லை
I Went Tiruvannamalai and something discussed with Mr.Nagaraj he is very legend and very beautiful person
@bala3397
2 жыл бұрын
Legend?! Why?
@nagavendran2158
2 жыл бұрын
Where could we find him in Thiruvanamalai?
We are First thanks to H.O.D. Mam for give good Yogi in the world. One more thanks to you. 🎉🙏👍🔥
@ramabalaji4068
2 жыл бұрын
Disagree . Looks like she was a bitch
குருவே சரணம் ஆத்ம வணக்கம் அய்யா 🙏
உண்மை மரணம் என்பது கடனை திரும்ப செலுத்துவது . இறைவன் தந்த உயிரையும் உடலையும் அவரிடமே தருவதற்கு நாம் ஏன் அவ வேண்டும்......
@webraja2008
2 жыл бұрын
உடம்பு பஞ்ச பூதத்துக்கு return ஆகிடும்.. body tear ஆகி எல்லாம் minerals பூமியில் கலந்து minerals recycle ஆகும்... உயிர் நல்வினை தீவினை என்ற விலங்கால் கட்டப்பட்டிருக்கிறது... அதற்கேற்ப promotion or demotion நிலைகள்.... திரும்ப மனிதனோ விலங்கோ பறவையோ மேலோகமா பல விதமான பிறவிகள்... இறைவனிடம் உயிர் போவது ரொம்ப high level, முக்தி.
@jegankarunan1586
2 жыл бұрын
Apdia sari apo sethu po Unga veetla Alama irukangalanu papom, chumma ethavuthu video la pathutu pesanumnu pesa koodathu
@jenaaseeva5307
2 жыл бұрын
@@jegankarunan1586 உனக்கு அறிவு அவ்வளவு தான்னா நீ தான் வாய மூடிட்டு இருக்கனும் உண்மையை உணர்ந்தவர்களை தவறாக பேசுவதால் உன் அறியாமையை நீயே வெளிப்படுத்துகிறாய்.
@Amalin_YT
2 жыл бұрын
@@webraja2008 Thinkable🤔 & Interesting👌👏👏
@sangeethayogeswaran6683
2 жыл бұрын
@@webraja2008 very well said
அறிதல் ஆன்மீகம் அல்ல உணர்தலே ஆன்மீகம் அதை உணர்ந்துள்ளார் ❤️❤️❤️❤️
@kaladevip7292
2 жыл бұрын
Yes உண்மை
@uthayathasandhasan1430
Жыл бұрын
@@kaladevip7292 எதைஉனர்ந்தார். எது உண்மை.
Life is only once. No tension, No ego, No jealousy, No hates are the best tips to follow
@aliengod2039
2 жыл бұрын
You forgot 1 important thing... No Desires. Even 1 desire is enough for you to be reborn again. But where you will be reborn in the world of 8 Billion humans is very very scary.
@boomeruncle.....8853
2 жыл бұрын
But bike 🤔
@DINESHKUMAR-yq5gr
2 жыл бұрын
Only one mobile is enough for me pa
@boomeruncle.....8853
2 жыл бұрын
@@DINESHKUMAR-yq5gr Sir Age Enaa 🤔
@DINESHKUMAR-yq5gr
2 жыл бұрын
@@boomeruncle.....8853 22 sir. Unga age
Part 2 .....சீக்கிரம் காத்திருக்கிறோம் ஆவலாக👍
மிக நிதர்சனமான உண்மை ஐயா 🙏🙏🙏
இங்குதான் நெறியாளர் பதில் கேள்வி எதுவும் கேட்க வில்லை ஏனென்றால் அவருக்கு உண்மை புரிந்திருக்கும்.
@tamasomaajothirgamaya8840
2 жыл бұрын
அவருக்கு ஆன்மிகம் என்றால் என்னவென்று தெரியாது. இதனால் போலிகளையும் அடையாளம் காண முடியாது.
@StechSankar
2 жыл бұрын
@@tamasomaajothirgamaya8840 உண்மைதான்
@jenaaseeva5307
2 жыл бұрын
@@tamasomaajothirgamaya8840 நதி மூலம் ரிஷி மூலம் இவை இரண்டையும் தேடினால் அவைகளின் பயன் கிடைக்காது. அவர் கூறியது போல அவர் கூறும் தத்துவங்கள் புரிந்தால், நீ பிஸ்த்தா!!
@jayashreeseethapathy720
2 жыл бұрын
yesssss...
துறவி உடைக்கு அருமையான விளக்கம் 👏👏👏👍👍
அவர் ஒரு ஞானி....
@uthayathasandhasan1430
Жыл бұрын
ஞானி இல்லை. நோனி.
நீங்கள் உங்கள் நிலையில் செய்தது சரியே எனக்கும் சிறுவயதிலிருந்து நான் யார் என்ற கேள்வி மற்றும் ஒரு தேடல் இருந்து வந்தது. எனது குரு சாய்பாபா அவரை முதலில் நான் நம்பவில்லை பல ஆண்டுகள் கழித்து தான் அவரை நான் ஏற்றேன். நீங்கள் கூறுவது போல நம் உண்மை யான பயணத்தை நாம் உணரவேண்டும்.
மஹா அவதார் பாபா ஜி அவர் உண்மை பெயரும் நாகராஜன் தான்.
முருக பெருமான் அருணகிரிநாதருக்கு கூறிய ஒரே சொல்... "சொல் அற சும்மா இரு"... = "Keep calm without uttering a word"
@99999shiva
2 жыл бұрын
Do you know what its mean சும்மா இரு
@karthikeyan_076
2 жыл бұрын
முருகப்பெருமான் அருணகிரிக்கு சொன்ன அர்த்தம் வேறு!!!
@jenaaseeva5307
2 жыл бұрын
That helped me a lot. Earlier my non-stop thought process, uttering, loose talks and living in past created a great mess to death. "Summa iru" is everything nd hard but the one who master it, can nvr be defeated by any one as he has no pain, excitement, expectations nd sorrows. He wins this birth cycle.
@jenaaseeva5307
2 жыл бұрын
@@99999shiva nothingness, zen philosophy by bothi darmar, sollara summa iru, dhyan all are the same shiva tathva
@99999shiva
2 жыл бұрын
@@jenaaseeva5307 wrong thought !
Real enlightenment person. Thank you very much sir. 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
One of the best interview from Behindwoods. Very Good.
One thing sure. Swamy Nagaraj had read so much and practiced and trained himself. He is not saying anything that doesn’t already exists in the world in books. But he is blessed to have this special tongue to explain it so clearly in Tamil. This is an amazing gift. It is probably because of a decade of his teaching experience. You can not find anyone like him with spiritual knowledge, education, fluency to explain clearly . It’s a shame to waste him in the woods. Even I settled in the US want to come back to India after listening to his channel. I pray hard that he continues his channel . He is a gift to humanity !
@hobbygurutamil
2 жыл бұрын
You can practice high level spirituality from US. Just reply if you are interested. Thanks.
@miradas8680
2 жыл бұрын
Very true 💗🤗... when I see him I am so moved, I have seen all his Om God channel, some repeatedly, I took notes, I'm in Gurgaon, north for long time, I have accepted him my guru 🙏.He don't need my prayers but my heart is wishing him good health and happiness where ever he is 🙏🙏🙏
பிறவியின் உண்மைகளை தெள்ளத்தெளிவாக உரைத்துள்ளார்..பரிந்துகொண்டவர்கள் உண்மையில் கடைத்தேறலாம்
இப்ப எதுக்கு அவரை பேட்டி எடுத்தீர்கள்,அவரை சும்மா இருக்கவீடறீங்களா ஊடகமே.
காட்டிற்கு போகனுனு அவசியம் இல்லை.... உறவிலே கண்ட உண்மையான தெளிவு துறவு... வேதாத்திரி மஹரிஷி
தெளிவாக உண்மையாக இருந்தால் விளக்கம் என்பது மிகவும் சாதாரண விடயம்...
சொல்றதுக்கு ஒன்று மட்டுமே ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அதுவாகவே ஆகுவாயக அய்யா🙏🙏👏👏
உங்கள் தேடல் தொடரட்டும் நன்றி நாகராஜன் ஐயா
ஐயாவை நிம்மதியாக அவரை அவராக அறிய விடுவதே நாம் அவருக்கு செய்யும் கைம்மாறு. அவரை நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஓம் நமசிவாய நம.
ஞானம் அடைந்தவர்கள் மற்றவர்களுக்கு மருந்தாக இருக்க வேண்டும் அதுதான் தெய்வீக ஞானம்
@AshokKumar-bw6mq
2 жыл бұрын
❤️
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏 ஓம் மகா குருவடிகள் சரணம் சரணம் 🙏
i can totally relate myself to him. thank you for this video.
நான் காவல் துறையில் சிவகங்கையில் பணிபுரிந்து வருகிறேன். நான் அய்யாவை சிவனின் ஒரு பாதியாக கருதுகிறேன். நான் திருவண்ணாமலை பாதுகாப்பு பணிக்கு வரும் போது நிச்சயம் அவரை காண்பேன். மேலும் இந்த பேட்டியை கொடுத்த உங்களுக்கு நன்றி
@skrpropertyworld
2 жыл бұрын
ஒரு நாள் நீங்கள் இவரை சிறையில் thalluveergal
@anbuoils186
2 жыл бұрын
அண்ணாமலைய தரிசிக்க வாங்க
@Kattumaram339
Жыл бұрын
@@skrpropertyworld எல்லாரும் உன்னை போல குற்றவாளிகள் என்று எண்ணாதே
திரு நாகராஜன் துறவி அவர்கள் தனது துறவு வாழ்க்கையின் ஆரம்பம் முதலான அறிவை இளைய தலைமுறைகளுக்கு வழங்கினால் நன்றாக இருக்கும். வீடியோ பேட்டி முக்கியம் பிறர் நன்மைக்காக
@mogappairmogappair6181
2 жыл бұрын
Pls visit his channel Omgod which was done by him before going to thuravaram..
@namashivayanamashivaya9191
2 жыл бұрын
@@mogappairmogappair6181 Thanks I watched all episodes He is simply great
True spiritual soul whose words feel us enlightened ... Om God was his KZread channel...Happy to see him through this interview....
அருமையான பதிவு. நன்றி கடவுளே.
Please continue speech for guidance to youths are steps in the spiritual paths . Thank you very much sir 🎉🙏👍🔥
நன்றி Behindwoods நாகராஜ் அவர்களை பார்க்க வைத்ததற்கு ரொம்ப நன்றி
அய்யாவின் பேட்டியில் ஊறிய ஒரு வார்த்தை என் இதயத்தை தொட்டு கண்ணீர் தழும்பியது
மனதில் மறைத்திருக்கும் கடவுளே 🙏அன்பே சிவமயம் 🙏
THANKS FOR SHARING !
தனிமை எல்லாம் உணர்த்தும்... எல்லாம் மாயை என்பதால் எதன் மீதும் ஆசை இல்லை
ஐயா வின் பேட்டியை நான் 100 முறை பார்ப்பேன்.என் மனதில் படிந்துள்ள அழுக்கை நீக்கியுள்ளார். நாகராஜன் துறவி அவர்கள் தனது துறவு வாழ்க்கையின் ஆரம்பம் முதலான அறிவை இளைய தலைமுறைகளுக்கு வழங்கினால் நன்றாக இருக்கும். வீடியோ பேட்டி முக்கியம் பிறர் நன்மைக்காக
@jeyasinght.jeyasingh7051
2 жыл бұрын
நல்ல பதிவு.....ஒரு பதில் கண்டேன்.... ஓசி சோறு சாப்பிட்டு உட்க்கார்ந்து இருக்கிறது கசக்குமா nu.....ஆன்மீகம் ஒரு உணர்வு,அந்த உணர்வு இல்லாத ஜடம் இப்படி தான் பேச முடியும்....ஐயா அவர்களை போன்ற உணர்வுடன் இருப்பவன் தான் அடியேனும்....இப்போது ஆசிரிய பணியில் இருந்தாலும் கற்பிதலூடு ஆன்மீக கருத்துக்களை மாணவர்களுக்கு சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன்...சில கடமைகள் இருபபதாலேயே தனிமக்கு வர தாமதம் செய்கிறேன்....ஆன்மீகம் எனது பிறவியில் நான் பெற்ற நல் வரமாகும்.ஓசியெல் சோறு கிடைப்பதை சாப்பிட்டு உடல் வளர்க்கும் எல்லாரும் ஆன்மீக உணர்வு உடையவர் ஆகி விட முடியாது, நண்பர்களே உலக அன்பு மட்டுமே ஆன்மீக வாழ்வுக்கு வேண்டும்....சோறு அதற்கு பிறகு தான்..
நீங்கள் சொல்வது மிகவும் சரி. என கர்மாவை நான் தான் அனுபவிக்க வேண்டும். என் துன்பத்திற்க்கு காரணம் என் கர்மா. இதை எல்லோரும் உணரவேண்டும். சந்தோஷமாக நம் கஷ்டத்தை நாமே அனுபவிக்க வேண்டும். ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
பெரியார் பக்தன்...முதல் முறையாக தூய ஆன்மீக நபரை சந்தித்தார்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@botinfoentertainmentchanne6559
2 жыл бұрын
ஆனால் பெரியார் கருத்துகளில் நடுநிலை சமத்துவம் இல்லை அரசியல் மட்டுமே பார்திருக்கிறேன்
நாகராஜ் ஐயா உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் 😭😭😭
Thanks for this video... I got some points..
He has chosen a blessed path.. he is lucky..
Pure Soul...🙂
ஆன்மீகம் என்பது எந்த உருவமும் அற்ற கடவுளை (இயற்கையை) காடு கோயில் தலம் என்றில்லாமலும் அங்கே அடைக்கலம் ஆகாமலும் அதைஉணர்ந்து அதோடு இணைந்து வாழும் காலத்தில் மக்களுக்கு ஆருதல் / சேவை/ வழிநடத்தவேண்டும்
@umamaheswari604
2 жыл бұрын
Uruva vazhipaadum aanmigam thaan. Avar avar nilaiyil avar avar namikkai. 63 nayanmaar kathai padiyungal puriyum
@jeyasinght.jeyasingh7051
2 жыл бұрын
சரியான பதிவு.... வாழ்க வளமுடன்.
அது மிருத்யுஞ்சய மந்திரம் வரிகள் அவர் முதலில் கூறிய மந்திரம்....அது நம் ஆயுளை நீட்டிக்கும்....
He is one of the true spirit
மாயா மாயா எல்லாம் மாயா...சாயா...சாயா...எல்லாம் சாயா..இறைவனை நித்திப்பதே இறுதி வாழ்க்கை
Excellent speech🙏🙏🙏🙏🙏
ஐயா அவர்கள் கூறிய அணைத்து கருத்துக்களும் மிக மிக சத்தியமான வார்த்தைகள். அடியேனும் பல முறை யோசித்திருக்கிறேன். ஆனால் நடைமுறைப்படுத்த இயலவில்லை.அடியேனும் கர்மாவை அனுபவித்துத்தான் கழிக்க முடியும் என்பதை ஆழமாக நம்புகிறவன். ஐயா அவர்களுக்கு ஆத்ம வணக்கங்கள்.🙏🙏🙏
அவரவர் கர்மா அவரவர் அனுபவித்து கழிப்பது உத்தமம். மீண்டும் பிறந்து அனுபவிக்க வேறு வடிவில் நம்மை வந்து சேறும் மறு பிறவியில். 👍👍👍
@balamurugan3766
2 жыл бұрын
ஆம் ஜயா ஒருவர் வாழ்க்கையை நிர்ணிப்பது அவர் அவர் கர்மா
@ramasara848
2 жыл бұрын
summa karma karma nu ularathengga,thala valicha marunthu sappidathennga karma nu unkarungga thala vali pidum.appe mattum doctera thedi povengga.
@lakshmikrishnan7286
2 жыл бұрын
நாங்க சொல்றது வியாதி எல்லாருக்கும் தான் வருது மா. பல வழிகளில் உழைத்தும் கோடிஸ்வரன் ஆக முடிய வில்லை ஏழை பணக்காரன் எல்லா ரகத்துலயும் மன உளைச்சலுக்கு ஆளாகி கஷ்ட படறாங்க. அந்த மனஉளைச்சல் காரணமாக சன்னியாசிய தேடி போறாங்க மக்கள். நேர்மையானவங்க துன்பம் அடையும் போது ஆன்மீக வழி தேடறாங்க. அதை தான் சொல்லறோம். 🙏🙏🙏🙏🙏 அ
@ramasara848
2 жыл бұрын
@@lakshmikrishnan7286 sanyasi nale entha nanmayum illa , anmigathe thedi pogalam ana anmigame vazhkai illa.
@lakshmikrishnan7286
2 жыл бұрын
Yes. You're correct. 💯💯.but our mind set may be different. Helping, mercy ,fighting spirit against nature. Etc... But later on he will change and realise.we understood your thoughts. But We can't force him. anybody 😄😄😄 .
I subscribed this channel now just because of this interview. It's most noble job you did. Thanks for the interview behindwood.
ரொம்ப சந்தோஷம் 🙏🙏Sarvam sivamayam 🙏
ஐயா நீ ங்கள் சொல்வது உண்மை இதை எல்லோரும் உணர வேண்டும் பணம் தான் வாழ்க்கை என்கிறார்கள்
@jennielawrence5575
2 жыл бұрын
@@vigneshkumar4381 bro u cant understood anything
Thank u for the video.
Super speech.....will wait for part two video.....super ayya
@balamurugan3766
2 жыл бұрын
'நான் பெளர் மணி தினத்தில் இது போன்று 20 நபர்கள்ளுக் சித்த தீட்ச்சை கொடுக்கின்றேன் ஆனால் இன்னும் பலபேர் வர வேண்டும். தீட்ச்சை பெற வேண்டும் அவர் அவர் கர்மாவை அவர்அவர் எரித்துக்கொள்ள வேண்டும் அதர் கன சிறந்த வழி இவ் தீட்சை பரம்பாரை சித்தர் வைத்தியார் கொல்லிமலை
@raviprakashsk2895
2 жыл бұрын
@@balamurugan3766 அய்யா தாங்கள் கொடுக்கிறீர்களா? அவ்வாறெனில் தயவு செய்து தங்களது தொலைபேசி எண்ணை தயவு செய்து பகிரவும்...
@Music-gt8tc
2 жыл бұрын
Nagaraj ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சேனல்களுக்கு பேட்டி கொடுத்துவிட்டு இது தான் என்னுடைய கடைசி பதிவு என்று கூறுவது மீண்டும் வேறு சேனல்களில் வந்து மீண்டும் வந்து பேட்டி கொடுப்பது என்னய்யா உன் சன்யாசம் உன் பெருமையை நீ கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு ஊருக்கு சொல்லிக் கொண்டு திரிகிறாய் என்னை அறிய நா முயற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு தொடர்ந்து உன் பெருமையை நீ பேசிக்கொண்டு தெரிகிறாய்
@jenaaseeva5307
2 жыл бұрын
@@Music-gt8tc உண்மையை திரும்ப திரும்ப ஒவ்வொருவராக அவரிடம் போய் கேட்டால் அப்படி தான் இருக்கும்..கொள்கைகளை, வாக்குறிதிகளை மாற்றி கூற, அல்லது தூண்டு சீட்டை வைத்துக் கொண்டு உளர அவர் என்ன அரசியல்வாதியா?
He spoke the highest truth. Wish everyone understands the same and evolve their souls. If humanity should evolve from Kali Yuga to Satya Yuga, then all humans should become sadhu, sanyasi, yogi and rishis.
சிவாய நமக 💐
finally..a matching anchor..good questions..best answers
கேள்வி கேட்கும் முறை சற்று ஆணவத்தின் வெளிப்பாடு !
Wat he say is true.. He talks from heart..everyone should know y we born to this world..we should find the answer
மாற்று மத நண்பர்கள் நம்பிக்கையில்லா விட்டால் விலகி விடுங்கள். உங்களை யாரும் இங்கே கமெண்ட் கேட்க வில்லை
@nidhishraja8932
Жыл бұрын
😆
Well said. Real Saint with true gnanam. Multiple ways to achieve realization. He is relieved from family tapas, but too much of anything is good for nothing. Risky life in this Kaliyuga. Live out of sacrifice but not out of fear or pressure.