சோழர்களை மிஞ்சும் நரசிம்ம பல்லவனின் வீர வரலாறு | Suvadugal Rajendran | Narasimma Pallavan

சோழர்களை மிஞ்சும் நரசிம்ம பல்லவனின் வீர வரலாறு | Suvadugal Rajendran | Narasimma Pallavan | IBC Tamil
Shop Poomer Mask, Innerwear & Casualwear
More on www.poomer.net/
#NarasimmaPallavanHistory #ibctamil #SuvadugalRajendran #Bodhidharma
#RajaRajaCholan #PandiyaMannan #PallavaMannan #PallavaMannanHistory #Cholan
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 529

  • @KathirKathir-ew6vr
    @KathirKathir-ew6vr2 ай бұрын

    பள்ளி ஆள பிறந்தான் காடவராய கோப்பெருஞ்சிங்கன் பல்லவன்❤💥⚔️⚔️⚔️⚔️⚔️⚔️💛❤️

  • @user-vz2fg2vi6c
    @user-vz2fg2vi6c2 ай бұрын

    பல்லவர்கள் கால ஆலயங்கள் இன்றும் காஞ்சிபுரத்தில் இருக்கிறது. அவர்களின் அரண்மனை காஞ்சிபுரம் பல்லவ மேடு பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Жыл бұрын

    நந்திக்கலம்பம் சொல்லும்போதே கண்கள் கலங்குகின்றன.என்ன எப்படி ஒரு நேர்மை.. மறைக்கப்பட்ட வட தமிழக வரலாறுகள் ..எளிமையாக எடுத்தியம்பிய அய்யா ராஜேந்திரன்,தம்பி இரும்பொறைக்கு வாழ்த்துக்கள்.. நன்றி

  • @arunsivagounder3746

    @arunsivagounder3746

    Жыл бұрын

    True

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Жыл бұрын

    பல்லவர்கள் தமிழர்களே அவர்கள் தோன்றிய குலமும் தமிழின் பெரும்பான்மை சாதிதான்....

  • @shankar1dynamo694
    @shankar1dynamo6942 ай бұрын

    நகரம் என்றால் அது காஞ்சிபுரம் தான்! என்றும்!! நரசிம்ம பல்லவன், என்ன ஒரு வீரமிக்க அரசன்! மாமல்லபுரம், சொல்லும் போதே பெருமை பொங்குகிறது!! கல்லிலே கலைவண்ணம்!!

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 Жыл бұрын

    அற்புதமான பயனுள்ள தகவல்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏...

  • @arunachalam9441
    @arunachalam94418 ай бұрын

    பல்லவர்கள் வரலாறு சோழர்கள் வரலாற்றை முந்தியது. வழிகாட்டியும் ஆகியது. பல்லவர்கள் சிறப்பான ஆட்சியை தந்தவர்கள்.மகிழ்ச்சியான செய்தி

  • @jayaseelan8387
    @jayaseelan83878 ай бұрын

    பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள் எல்லோருமே பங்காளிகள்தான் தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாரில் இராவணனுடைய பங்காளியான மல்லிய பெருமான் இராவணனின் மூன்று மகன்கள் இங்கே (தமிழ்நாட்டில் ) காடலித்து நாடுண்டாக்கி வாழ்ந்ததகவும் மூத்தவன் தியாகச்சம்பன் திருவாரூரிலும்,, பிறவுடை சாம்பன் தஞ்சையிலும், சம்புக சாம்பான் திருச்சியிலும் வாழ்ந்ததாக 2000ஆண்டு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளது

  • @mohanraju3983

    @mohanraju3983

    7 ай бұрын

    யோவ் யாரய்யா நீ புது கதை சொல்ற.

  • @RameshKumaran-pm8rr

    @RameshKumaran-pm8rr

    6 ай бұрын

    😂😂😂😂😂😂😂😂

  • @rajad4193

    @rajad4193

    3 ай бұрын

    ​@@mohanraju3983முதல்ல கல்வெட்டப் பாருயா

  • @siva1908
    @siva1908 Жыл бұрын

    எல்லாம் வட தமிழகத்தின் வரலாறு.. பல மீடியாக்கள் கூறாத கூற விரும்பாத வரலாறுகள் அருமை...

  • @Anonymous-cy9us
    @Anonymous-cy9us Жыл бұрын

    வன்னிய குல க்ஷத்திரிய மாமன்னன் நரசிம்ம வர்ம பல்லவர் புகழ் ஓங்குக.... 🔥

  • @rajavelk2005

    @rajavelk2005

    8 ай бұрын

    So, atlast, this guy is trying to probagant that pallava' s are padayachi. Be careful. He is sent by Anbumani group.

  • @Raj-vb7dz
    @Raj-vb7dz3 күн бұрын

    அருமையான பதிவு ஐயா

  • @shinningart9349
    @shinningart9349 Жыл бұрын

    சிறப்பு என்றால் யார் செய்திருந்தாலும் சிறப்புதான். நீங்கள் வெளிப்படுத்தி பல்லவர்களுக்கு சிறப்பு செய்து கொண்டு வருகிறீர்கள். இனி மக்களிடம் இவர்கள் சார்ந்த சிந்தனை நிச்சயம் வளரும்.

  • @aalampara7853
    @aalampara7853 Жыл бұрын

    இலங்கையிலும் பல்லவர்கள் வன்னியர்கள் என்ற பெயரில் ஆட்சி செய்தனர்!!

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Жыл бұрын

    அய்யாவின் காணொலிகள் எப்போதும் அற்புதம்... வடதமிழக வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன.தங்களால் அறிய முடிகிறது...நன்றி

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Жыл бұрын

    ரொம்பவேமனதுக்கு நிறைவான ஒரு பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @indianatlarge
    @indianatlarge Жыл бұрын

    What a scholar, he talks without an agenda,

  • @chandrasekarannagappan3528
    @chandrasekarannagappan3528 Жыл бұрын

    போதிதர்மாவை பற்றி கூறியதற்கும் பல்லவர்கள்பற்றி கூறியதற்கும் மிக்க நன்றி 1987டிசம்பர் 25 லவ் போதிதர்மா புத்தர் ஆலயம் என்று அழகுடன் அமைத்து திரிகாலபூஜையும் தியானமும் தம்ம உபதேசமும் செய்யப்பட்டு வருகிறது காலை ஆறு முதல் பகல் 12 வரையும் மாலை6முலல்இரவு8வரையும் ஆலயம் திறந்திருக்கும் வழிபாடு செய்து மேன்மை அடையலாம் நன்றி குருஜி சந்திரசேகர் போதிதர்மா புத்தர் ஆலயம் கோனேரி குப்பம் காஞ்சிபுரம்

  • @user-gw2ix4ho2x
    @user-gw2ix4ho2x5 ай бұрын

    Varalarai arumaiyaga soaninga nandri

  • @pavithransankar7115
    @pavithransankar711510 ай бұрын

    எங்கள் காஞ்சிபுரம் புகழ் பல்லவன் நாடு மற்றும் போதி தர்மன் பிறந்த ஊர்❤❤❤❤

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Жыл бұрын

    IBC தமிழின் சிறப்பான காணொலி ..ராஜேந்திரன் அய்யா,தம்பி இரும்பொறைக்கு பாராட்டுக்கள்

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 Жыл бұрын

    பல்லவர்கள் தமிழர்களே என்ற உண்மையை தெளிவாக எடுத்து கூறியமை நன்று. சிலர் ஆட்டைய போட வேண்டும் என்று நினைத்த துர் எண்ணத்தை முறியடித்த விதம் நன்று.

  • @perisathes1812
    @perisathes1812 Жыл бұрын

    Dear sir.. Thank you so much for sharing valuable information regarding the king of Pallava with us. It will be very useful to future generation... Thank you IBC and respected Rajendran. Sir...

  • @IBCTamil
    @IBCTamil Жыл бұрын

    Join Our Telegram Group >> t.me/ibctamil

  • @ammamuthu7495
    @ammamuthu749517 күн бұрын

    தமிழ் அரசர்களை மட்டும் அவர்களின் போர்கள் ஆட்சிமுறைகள் பற்றி ஒரே புத்தகமாக பாடபுத்தகமாக வெளியிடவேண்டும் நம் அரசர்களை பற்றி படித்தால்தான் தமிழன் என்ற உணர்வு வரும்

  • @user-yo6vk8sp1j
    @user-yo6vk8sp1j Жыл бұрын

    Jai vanniyar kula kshatriyan🔥🔥🔥🔥🔥

  • @Rasith005

    @Rasith005

    Жыл бұрын

    Proud to Vanniyar kulam 🥵🔥💛❤😎👊🤜🤛

  • @maduraikaran964

    @maduraikaran964

    10 ай бұрын

    ​@@Rasith005🇦🇩⚔️🔥🫂

  • @kannannagaragan6773
    @kannannagaragan6773 Жыл бұрын

    ஐயா எல்லா பெறியவங்களும் சேர்ந்து முறை படுத்தி தரவேண்டும், நல்லவங்க சம்பாதித்தது நரரவயன் கிட்ட போகாம,,,

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 Жыл бұрын

    அருமையான கலந்து ரையாடல். வாழ்த்துக்கள்.

  • @palaninathanrajee4064
    @palaninathanrajee4064 Жыл бұрын

    Thank you very much sir for so much information sharing

  • @SenthilKumar-dp7kr
    @SenthilKumar-dp7kr11 ай бұрын

    அருமையான பல்லவர்களின் வரலாறை எடுத்து சொன்னதுக்கு மிக்க நன்றி 9.9.2023

  • @user-zw3xw3uv3u
    @user-zw3xw3uv3u Жыл бұрын

    பல்லவர்களை பற்றிய தகவல்கள் நிறையவே வேண்டும் நன்றி

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Жыл бұрын

    மொத்தத்தில் இவர்கள் அனைவரும் மகாபாரதத்தில் இருந்து வந்தவர்கள் துவாபுரயுகம் கலியுகத்தில் தான் தென்னிந்தியா முழுவதும் ஆட்சி செய்தார்கள்

  • @Tyler_breeze

    @Tyler_breeze

    Жыл бұрын

    உண்மை .. புறநானூறு பாடல் 201 குறிப்படும்

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 Жыл бұрын

    காலத்தின் கட்டாயம். நாங்கள் காடவராயர்களின் வாரிசுகள். கச்சிராயர்கள். கடலூர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம்.

  • @lemurika-kumaritamizh2776

    @lemurika-kumaritamizh2776

    Жыл бұрын

    களப்பிரர்கள் அரையர், ராயர் கள் தான் என்பது உண்மை.

  • @Tyler_breeze

    @Tyler_breeze

    Жыл бұрын

    @@lemurika-kumaritamizh2776 நீ ஒரு பச்சை தேவ்டியா மகன்

  • @lemurika-kumaritamizh2776

    @lemurika-kumaritamizh2776

    Жыл бұрын

    @@Tyler_breeze பச்சை, சிவப்பு.. தேவடியா பயல, நானும் நானும். தமிழன் தமிழன்னு எத்தனை நாளைக்கு ஏமாத்திக்கிட்டு திரிவா வேசைக்கு பிறந்த நாயே.கலப்பிரர், பல்லவர், வன்னியர் கவுண்டி, எல்லாமே நாங்க தான்னு சொல்றீயே அப்போ நீ பலவெட்டுறதானே.பல(ழ) வெட்ராயர் --ம் நீதானே. தேவடியா மவனே இப்போ சொல்லு யாரடா வேசி மவன்?.

  • @Tyler_breeze

    @Tyler_breeze

    Жыл бұрын

    @@lemurika-kumaritamizh2776 கொம்மா லெமூரியா தேவ்டியா கண்டத்துல உன்னை ஓத்து பெத்தளா என்ன.?? சூத்து எரிச்சல்ல பேசுற தேடியா மவனே.. கவுண்டர் பட்டம் டா தேவுடியாலுக்கு பொறந்தவனே அது வேட்டுவர் வெள்ளாளர் அனுப்பர்ன்னு பல சாதிக்கி இருக்குடா தேவுடியா மகனே அடுத்த ஜாதி மேல ஏன் இவ்வளோ வன்மம், உன் தேவ்டியா ஜாதில ஒரு மயிரு பெருமையும் இல்லையா 😂😂 நீ ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா உன் ஜாதிப்பேரை சொல்லுடா பாக்கலாம்

  • @Tyler_breeze

    @Tyler_breeze

    Жыл бұрын

    @@lemurika-kumaritamizh2776 தமிழன்னா தமிழன்னு தாண்டா சொல்ல முடியும்.. உன்னை மாதிரி காழ்ப்புணர்ச்சில அடுத்த ஜாதி மேல வன்மத்தையா கொட்ட முடியும் வன்னியர் சமுக மக்களை தெலுங்கர்ன்னு சொல்லி, வந்தேறி போல மக்கள் மத்தில புகுத்தி உன் தேவ்டியா ஜாதியை பெருமையா எழுதி சுயஇன்பம் அடையுற தேவ்டியா ஜாதி மகன் தானேடா நீ

  • @karthick_dev_007
    @karthick_dev_0077 ай бұрын

    சோழ அரசனுக்கும் நாகர்குல அரசிக்கும் பிறந்தவர் பல்லவர்கள்

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637Ай бұрын

    பல்லவர்கள் பற்றிய தகவல்கள் அதிகம் தெரியாத மக்களுக்கு இந்த செய்தியை விளக்கமாக உரைத்தற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Жыл бұрын

    தம்பி இரும்பொறையின் கேள்விகள் நுணுக்கமாக உள்ளன.வாழ்த்துக்கள்

  • @shanmugasundaramnachimuthu6946
    @shanmugasundaramnachimuthu6946 Жыл бұрын

    Great detailed info Sir.. you are a gift to Tamil community. Thx

  • @arulmozhi4863
    @arulmozhi4863 Жыл бұрын

    பிற்காலப் பல்லவர்களில் சிம்மவிஷ்ணுவின் மரபில் வந்த முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன், அவன் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் என மரபு நீள்கிறது. பிற்காலப் பல்லவர்களின் பிந்தைய தலைமுறையினரில் பரமேசுவரவர்மனும், இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மனும் சிறப்புற்ற மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன. பிற்கால பல்லவ மரபை சிம்ம விஷ்ணு காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு தொடங்கினார். இவர் களப்பிரர்களிடமிருந்து தொண்டை மண்டலத்தை மீட்டு பல்லவ பேரரசை தொடங்கினார் இவரை அவணிசிம்மன் அதாவது உலகின் சிங்கம் எனப் புகழப்பட்டார். சமண(ஜைன) மதத்தை பின்பற்றி வந்த மகேந்திர வர்மன் அப்பர் அப்பர் (எ) திருநாவுக்கரசர் பெருமானால் சைவ மதத்தை பின்பற்ற தொடங்கினார். அவர் சமண மதத்தை பற்றி சமஸ்கிருத மொழியில் மட்டவிலாச பிரஹசனம் எனும் நாடகத்தை இயற்றியுள்ளார். குடைவரைக்கோயில் என்று அழைக்கப்படும் குகை கோயில்களை நிறுவுவதில் மகேந்திர வர்மன் சிறந்து விளங்கினார். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு குடைவரை கோயில், தளவானூர் சத்ருமல்லேசுவரர் கோவில் தமிழ்நாட்டில் உள்ள ஜைன மதத்தினர் இன்றும் வழிப்படுகின்றனர். இவருடைய காலத்தில் சமணர் மரபில் மூலிகை வர்ணங்களை கொண்டு தீட்டப்பட்ட சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றவளவும் இவர் பெயர் சொல்லிக்கொண்டு உள்ளது. சித்திரகாரப்புலி என்கிற பெயர் வர இவை காரணமாக இருந்திருக்கலாம். இவருக்கு பின் அரியணைக்கு வந்தார் முதலாம் நரசிம்ம வர்மன் (கி.பி. 630 - 668) பல்லவர்கள் ராஜ்ஜியத்தின் அதிகார பலமும் மதிப்பும் வானுயர காரணமாக இருந்தவர் இவர். மல்யுத்தத்தில் சிறந்து விளங்கியதால் மாமல்லர் எனும் புனைப்பெயரை பெற்றவரும் இவரே. இவருடைய தந்தையின் காலத்தில் தொடங்கிய சாளுக்யர்களுடனான யுத்தம் மீண்டும் தொடங்கியது. தந்தையின் இறப்புக்கு காரணமாக இருந்த இரண்டாம் புலிகேசியை பலி தீர்க்க பெரும்படையை திரட்டி வாதாபியில் ஊடுருவி மூன்று முறை போரிட்டு இறுதியில் புலிகேசியை கொன்றார். இதன் மூலம் வாதாபிகொண்டான் என்கிற பட்டம் பெற்றார். சாளுக்யர்களின் தலை நகரான வாதாபியை கைப்பற்றியது மூலம் அந்த கலங்கம் நீங்கியது.திருச்சி திருவெள்ளறை கல்வெட்டு (S.I.I Vol XII, No. 48), பல்லவ மகாராஜா நந்திவர்மனை "பரத்வாஜ கோத்திரம் பிரம்ம க்ஷத்ரிய குலோத்பவம்" என்று குறிப்பிடுகிறது. அதாவது பல்லவ அரசர்களை "க்ஷத்ரிய குலோத்பவம்" (க்ஷத்ரிய குலத்தவர்கள்) என்று குறிப்பிடுகிறது.மேலும் அக் கல்வெட்டு ".....ல்லவ மாமறைத் தொன்றி வனி வெந்தன்" என்று குறிப்பிடுகிறது. இதற்கு சரியான விளக்கம் என்பது "பல்லவ மாமறைத் தோன்றிய வன்னி வேந்தன்" என்பதாகும். இதன் மூலம் பல்லவ அரசர்கள் "வன்னியர்கள்" என்பதும் "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்பதும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது.

  • @sriraamraju3238

    @sriraamraju3238

    Жыл бұрын

    வன்னியர்கள் சத்திரியர் வேறு ராஜா புத்திர சத்திரியர் வேற சோழர் வம்சம் வர்மன் ஜாதி வண்ணியர்யர் வேற ஜாதி

  • @ranganathanv5365
    @ranganathanv5365 Жыл бұрын

    Amazing knowledge of Mr Rajendran

  • @ramanankannan2322
    @ramanankannan2322 Жыл бұрын

    பாண்டியர், சேரர், சோழர், பல்லவர். வாழ்க தமிழ்நாடு. வாழ்க தமிழ்.

  • @ramanankannan2322

    @ramanankannan2322

    Жыл бұрын

    @@vetriv702 பல்லவர்கள் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடன் ஒன்றி காலப்போக்கில் தமிழர்களாகிவிட்டனர்.

  • @balamuraliravindran5335

    @balamuraliravindran5335

    Жыл бұрын

    @@vetriv702 They are not Telugu. None of Pallava inscriptions in telugu.they ruled Andhra also.

  • @user-qd7mq1jm7u

    @user-qd7mq1jm7u

    Жыл бұрын

    @@vetriv702 பல்லவர்கள் இனத்தால் தமிழர்கள்.

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys Жыл бұрын

    Really super, Excellent

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 Жыл бұрын

    Many. Speaker come but this is very useful

  • @senthilkumaran1154
    @senthilkumaran1154 Жыл бұрын

    arumai

  • @user-bh7wf9pk6b
    @user-bh7wf9pk6b7 ай бұрын

    Great Sir. We are expecting more information about this great Sambava paraiyar community. Thank you

  • @vikivignesh8614
    @vikivignesh8614 Жыл бұрын

    Super bro 🇮🇳💣🔥🥳

  • @thilagavathik2891
    @thilagavathik2891 Жыл бұрын

    பயனுள்ள பதிவு

  • @pushpalathatahsildar1100
    @pushpalathatahsildar1100 Жыл бұрын

    மிக சிறப்பு....

  • @kurumbar_kingdom
    @kurumbar_kingdom10 ай бұрын

    குறும்பர் தான் பல்லவர்கள் என்பதை இங்கு மறைத்து பேசும் உங்கள் மீது எனக்கு மரியாதை குறைகிறது..

  • @parthicool3843
    @parthicool3843 Жыл бұрын

    நன்றி மிக்க

  • @vestacorporation4302
    @vestacorporation4302 Жыл бұрын

    வரலாறு பல்லவர்களின் பெருமையை உரைக்கட்டும்

  • @arulmozhi4863
    @arulmozhi4863 Жыл бұрын

    பல்லவர் கால எழுத்துமுறை - சிந்துசமவெளி எழுத்துக்களுக்கு பிறகு, அசோகர் காலத்தில் 300 BCE அளவில் இந்தியா முழுதும் தொல்லியல் நிபுணர்களால் பிராமி என்றழைக்கப்பெறும் எழுத்துக்களில் பல்வேறு ஸ்தூபிகள், கல்வெட்டுகள் உருவாகின்றன. இந்தியா முழுதும் பிராகிருத மொழியினை பிராமி எழுத்துக்களிலியே அசோகர் கல்வெட்டுகளில் பொறிக்கிறார். அந்த பிராமியே பல்வேறு பிரதேச வேறுபடுகளால், திரிந்து, பல்வேறு உருபெற்று நவீன இந்திய எழுத்துமுறைகள் உருவாகின. அசோகரின் பிராமி எழுத்துமுறை அரமேய எழுத்துமுறையின் தாக்கத்தில் உருவானது என்று பொதுவாக கருதப்படுகிறது. அசோக பிராமியை அடிப்படையாக கொண்டு தருவிக்கப்பட்ட தமிழ் பிராமியில் எழுதப்பட்டு வந்தது. பிராமி லிபி, அந்த பகுதிக்கு ஏற்றவாறு காலம் செல்ல செல்ல குப்த பிராமி, குஷன் பிராமி என்று திரிந்தது. அதிலிருந்து சித்தம் (இன்றும் ஜப்பான் நாட்டில் சமஸ்கிருதம் எழுத பயன்பட்டு வருகிற்து ) சாரதா போன்ற லிபிகள் தோன்றின. சித்தம் நாகரி லிபியாக மாற்றமடைந்து, தற்போதைய வடிவில் தேவநாகரியாக உள்ளது. ( துணைச்செய்தி: பிராமியின் பெயர் தோற்றத்திக்கு வருவோம். ஜைனர்களின் நம்பிக்கையின் படி, எண்னையும் எழுத்தையும் பிற கலைகள் அனைத்தையும் தோற்றுவித்தது ஆதீஸ்வர் ஸ்ரீவிருஷபநாதர். தன்னுடைய மகள்கள் ப்ராஹ்மிக்கு எழுத்தையும், சுந்தரிக்கு எண்ணையும் கற்றுத்தந்தார். ஆகவே, அம்மூல எழுத்துக்கள் ஆதிபகவனுடைய மகளின் பெயரைக்கொண்டு ப்ராஹ்மி என்று அழைக்கப்பட்டதென நம்புகின்றனர். ) தென்னாட்டில், கடம்ப லிபி ஆகவும் கிரந்த லிபியாகவும் பிராமி உருமாறியது. கடம்ப லிபியில் இருந்து தற்போதைய கன்னட/தெலுங்கு லிபிகள் தோன்றியது. தென்னாட்டில், கிரந்த லிபி வளர்ச்சி அடைந்தது. பல்லவர்களுடைய காலத்தில் வளர்ச்சி பெற்றதால், ஆரம்பல கால கிரந்தம், பல்லவ கிரந்தம் என்றும் பல்லவ லிபி என்றும் அழைக்கப்படுகிறது. பல்லவர்கள் தெற்காசிய மீது படையெடுத்த போது, தங்களுடன் சமஸ்கிருதத்தையும் அதை எழுதுவதற்கான பல்லவ கிரந்த லிபியையும் எடுத்துச்சென்றனர். தாய்லாந்தில் ஏழாம் நூற்றாண்டைச்சேர்ந்த பல்லவ கிரந்த கல்வெட்டு. புத்த மத பாளி மொழி வாசகம் பல்லவ கிரந்த லிபியில். இதில் இருந்து பாளி மொழி கூட பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டிருப்பது தெரிகிறது. (அதனருகில் நவீனகால கிரந்த லிபி மற்றும் தமிழ்) தாய் லாந்தில் ஹிந்து மதம் பின்பற்றப்பட்ட காலத்தில், தேவாரம், திருவாசகம், திருப்பாவை போன்ற தமிழ் நூல்கள் கூட கிரந்த லிபியில் எழுதப்பட்டு (இன்று வரை - தாய்லாந்து பௌத்த மதத்துக்கு முற்றிலும் மாறிய பிறகும்) தாய்லாந்து ராஜ குடும்பத்தின் விழாக்களில் பாராயனம் செய்யப்பட்டு வந்தது (வரப்படுகிறது) [தாய்லாந்தின் ராஜ குடும்பத்தின் ராஜகுருக்கள் ஹிந்து பிராமணர்கள் (தென்னாட்டில் இருந்து சென்று தாய்லாந்தில் குடியேறியவர்கள்) என்பது கூடுதல் செய்தி. இப்போதைய ராஜகுருவின் பெயர் “வாமதேவமுனி”]. தமிழகத்து பல்லவ கிரந்த லிபியில் இருந்து தாய் எழுத்துமுறை, குமெர் எழுத்துமுறை, ஜாவா, பாலி முதலிய எழுத்துமுறைகள் என்று எல்லா கிழக்காசிய எழுத்துமுறைகளும் பல்லவ கிரந்த லிபியை அடிப்படையாக கொண்டே எழுந்தன.கி.பி 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்கள மொழி இருந்ததற்கான ஆதாரம் இல்லை. பல்லவர் கால கிரந்த எழுத்துக்களுடன் பிராமி எழுத்துக்கள் கலந்ததால் சிங்கள எழுத்துமுறை உருவானது. தற்காலத்தில், தமிழில் வடவொலிகளை குறிக்க கிரந்த லிபியில் இருந்து எழுத்துக்கள் கொண்டு எழுதப்படுகின்றன. உண்மையில், தற்கால தமிழ் எழுத்துமுறையே கிரந்த லிபியில் இருந்து தோன்றியதே. 11-12ஆம் நூற்றாண்டு வாக்கில் வட்டெழுத்து கைவிடப்பட்டு, கிரந்தத்தை ஒட்டிய எழுத்துமுறையே தமிழுக்கு பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது [ஆனாலும், வட்டெழுத்து கேரள பகுதிகளில் 18ஆம் நூற்றாண்டுவரை மலையாள மொழிய எழுத பயன்பாட்டில் இருந்ததாக தெரிகிறது ] அண்மைக்காலத் தமிழ் எழுத்துமுறையானது பல்லவர் கால எழுத்துமுறையிலிருந்து உருவானதாதாகும்.

  • @vedhavalli7235

    @vedhavalli7235

    Жыл бұрын

    Very very very very good 😊😊😊👏👏👏👏👏🐕🙏🙏🙏excellent information and fact all tmilian and telu malayali kanna0diga people note this point.bhrsmi is the origin of all languages

  • @pmsreenivasan
    @pmsreenivasan Жыл бұрын

    திருவிளையாடல் புராணம் எழுதிய பல்லவ தளபதி பரஞ்சோதி பின்னாளில் சிவத்தொண்டர் ஆகி 63 நாயன்மார்களில் சிறுத்தொண்டர் ஆகியதை விட்டுவிட்டேர்களே

  • @plainspeaking8885
    @plainspeaking8885 Жыл бұрын

    as always , superb sir.

  • @vijayrangan1408
    @vijayrangan1408 Жыл бұрын

    அருமை சகோ

  • @vedhavalli7235
    @vedhavalli7235 Жыл бұрын

    Very good explanation🙏👏👏👏 I'm now 56 years old but we had bodgi dharmasya photos history at 9years itself idid know the importance of bodhi dharmar. He was poisoned and ignored kingdom. but he was saved by bhuddha Kanya he started to love her again he got enemity and his guru bhuddist monk ask him to go to china. He travells all the way in ocean andpuntaineous region reaches china. There he cures manjal kamalai disease and becomes saint like image. Then he teaches martial art warfare and the students retains him there finally when he wanted to go to his motherland kanchipuram he is poisoned he discovers what happened to him but he does want to escape because if he dies there he'll be considered as saint and god so he accepts death there. Pallavas were good at administration 'kudavolai' thittam introduced to select a ruler of that place. Under kudavolai thittam kanchipura Sankara mutt disciple or chief will be selected. Like this pallava Kingdom is the ancient kingdom . Chinese traveller Yuantsang came to pallava Kingdom he is the first person to write about kanchipura rulers and condiments like elakkai krambu milagu.later vascodagama columbus came in search of that .I'm proud to be citizen of ancient kingdom kanchipuram👏👏🙏🙏🙏🙏🙏

  • @gopalsamy1950
    @gopalsamy1950 Жыл бұрын

    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @NLKMemes
    @NLKMemes Жыл бұрын

    சிறப்பு 👏

  • @rubanjoseph9117
    @rubanjoseph9117 Жыл бұрын

    Tamilvanan has written in 70's that karate originated from kanchipuram.

  • @tkbalajijoji7691
    @tkbalajijoji7691 Жыл бұрын

    🙏 thank you sir for pallava history 🙏

  • @mohanp8781
    @mohanp8781 Жыл бұрын

    Super👍

  • @shajahanshaji2741
    @shajahanshaji274110 ай бұрын

    வரகுணபாண்டியன் பல்லவர்களோடு போரிடும் போதும். திருப்புறம்பியம் அரசலாற்று போரின்போதும் இடைமருதூர் என்னும் குடந்தை அருகே உள்ள திருவிடைமருதூரில் பெரிய கோவிலும் அரண்மனையும் கட்டி வாழ்ந்தான் சோழ நாட்டின் உள்ளேயே தன் கூடாரத்தை அமைத்துள்ளான் என்பது தான் மிக பெரிய ஆச்சரியம். அவரது சிலை கர்பகிரஹ வாசலின் வெளியே யாரும் பார்க்கமுடியாதபடி சிலையை நிறுவி உள்ளனர். இன்று ஒரு கொடி கம்பம் நட்டாலே வெளியே பெயர் போட்டுக்கொள்ளும் ஆட்களுக்கு மத்தியில் படையாண்ட மன்னன் சிலை மறைமுகமாக வைத்துள்ளார்கள். என் நண்பர் அவருக்கு தான் முதலில் விளக்கேற்றி வைப்பார். நன்றிகள் சார்.

  • @sivakumar894
    @sivakumar8947 ай бұрын

    அருமை ஐயா

  • @CSK33366
    @CSK33366 Жыл бұрын

    சிறப்பு ஐயா

  • @plainspeaking8885
    @plainspeaking8885 Жыл бұрын

    Waiting

  • @profdrsiva
    @profdrsiva8 ай бұрын

    அருமை

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Жыл бұрын

    சோழர்கள் தஞ்சையில் கோயில்கட்டினார்களே ஒழிய அவர்கள் வாழ்ந்த து கும்பகோணம் பழையாறை,தற்போதைய ஜெயங்கொண்டம்(கங்கைகொண்டசோழபுரம்)கடம்பூர்செய்யார் பிரம்மதேயம்.. சோழர்களின் பூர்வீகம் காரணம் ராஜராஜசோழனின்பாட்டி செம்பியன்மாதேவியின் திருமணமேகாட்டுமன்னார்கோயில் அனந்தீஸ்வரன் கோயிலில்தான் நடந்துள்ளது...முடிசூட்டிக்கொள்வது சிதம்பரம் நடராசர் கோயில்.. எல்லாமே வடமாவட்டங்கள்தெற்கு ஆந்திர பகுதிகள்

  • @user-yo6vk8sp1j
    @user-yo6vk8sp1j Жыл бұрын

    😍😍🔥🔥

  • @svisvi8688
    @svisvi8688 Жыл бұрын

    ஐயா மிக்க நன்றி சோழர் குளத்தில் பிறந்த தொண்டைமான் பல்லவ மன்னர்கள் சோழர்களும் தொண்டைமான் பல்லவர்களும் ஒரே குலத்தார் பல்லவ மகாராசா

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 Жыл бұрын

    Siri I am a history student. Very good news

  • @user-yo6vk8sp1j
    @user-yo6vk8sp1j Жыл бұрын

    Enga ooru pakkam mahendhrapalli ooru eruku mayeladuthurai mavattam

  • @tkbalajijoji7691
    @tkbalajijoji7691 Жыл бұрын

    🙏 waiting

  • @perisathes1812

    @perisathes1812

    Жыл бұрын

    Dear sir... Thank you so much for sharing valuable information regarding the king of Pallava with us. It will be very useful to future generation... Thank you IBC and respected Rajendran. Sir...

  • @s.sakthivelpadaiyatchi4447
    @s.sakthivelpadaiyatchi4447 Жыл бұрын

    வாழ்த்துக்கள்.

  • @sankarmunusami3033
    @sankarmunusami3033 Жыл бұрын

    Super

  • @kalyanasundaramn.s2397
    @kalyanasundaramn.s2397 Жыл бұрын

    Temple architecture was developed by pallava kingdom in tamilnadu in 4 th century.

  • @ksaravanan4875
    @ksaravanan4875 Жыл бұрын

    நாகர்கள் தமிழர்கள் என்றால் பல்லவர்கள் தமிழர்கள் தான்

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    💖

  • @gnanaveln4875
    @gnanaveln4875 Жыл бұрын

    Sirappana thagaval .migunthavivarangal kondathaga irukkum ithanao pondru vivramaga nam sarithiram unmai adippadaiyaga kondu ezhuthapadavendum.

  • @jerungmas1651
    @jerungmas1651 Жыл бұрын

    💚

  • @profdrsiva
    @profdrsiva8 ай бұрын

    மறைக்கப்பட்ட தமிழ் வரலாற்றை மீட்டுறுவாக்கம் செய்க.

  • @uruvilaathakarjanan9996

    @uruvilaathakarjanan9996

    8 ай бұрын

    மீட்டுருவாக்கம். இடையில் 'று' என்ற எழுத்துக்கு பதிலாக 'ரு' என்று எழுதவும்.

  • @MK-by6pm
    @MK-by6pm Жыл бұрын

    Narasimma Pallavan 🙏🙏🔥🔥

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia Жыл бұрын

    🙏🙏

  • @drgajenderan3315
    @drgajenderan331511 ай бұрын

    வரலாற்றின் பக்கங்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றால், ஒன்றுமே இல்லை என்று அர்த்தம் இல்லை!

  • @user-pt6sr6pj6s
    @user-pt6sr6pj6s Жыл бұрын

    👌👌👌👌👌

  • @ayyalusamyr7262
    @ayyalusamyr7262 Жыл бұрын

    Sir Name and work Good 👍

  • @Rasith005
    @Rasith005 Жыл бұрын

    3:36 goosebump 🔥🥵 proud nanu thirchy dha 🔥🔥

  • @maghee83

    @maghee83

    Жыл бұрын

    பள்ளி என்றால் இடம் . திரு சிற்றம்பல பள்ளி தான் திருச்சிராப்பள்ளி

  • @sivvr.1715
    @sivvr.1715 Жыл бұрын

  • @kumart9142
    @kumart9142 Жыл бұрын

    Souper

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Жыл бұрын

    Good information on pallavas of kanchi, greetings from banglore India

  • @srinivasparthasarathisharm2871
    @srinivasparthasarathisharm2871 Жыл бұрын

    சிவகாமி காதலர்கள் கூடுக இங்கே👉

  • @kalaiarasisivalingam252
    @kalaiarasisivalingam252 Жыл бұрын

    Parameswaran pallavan please explain in detail... There is one king from India came to Malaysia but got married to one off the Princess of malay named himself as Parameswara... He is the founder of malacca... Just wondering if he is the person the Parameswara... Forgive me if I am wrong

  • @santhansdevan4145
    @santhansdevan4145 Жыл бұрын

    சோழன் கரிகாலன் பல்லவனுக்கு முந்திய மாபெரும் அரசன்

  • @ManiThangavelu
    @ManiThangaveluАй бұрын

    Tamilnadu (South India and Srilanka, Cambodia) have been ruled by pallavas for more than 600 years

  • @kulandaivelsamy.p.3587
    @kulandaivelsamy.p.3587 Жыл бұрын

    Very interesting i listen

  • @mmuubbeeeenn
    @mmuubbeeeenn Жыл бұрын

    கம்போடியா மற்றும் தெற்கு ஆசியா கண்டத்தில் கிறிஸ்து பிறப்புமுன் இருந்து தமிழ் மற்றும் ஒரியா மக்களின் ஆட்சியும் தாக்கமும் மிக அதிகமாக இருந்து உள்ளது. இதை பற்றி ஆசிரியர் அவர்கள் ஒரு தெளிவான மற்றும் முழுமையான சரித்திரத்தை தொகுத்து அளித்தால் மிக நன்றாக இருக்கும்

  • @mA-fd3vu
    @mA-fd3vu2 ай бұрын

    Talk about Pudukottai thondaiman

  • @RoyalRuler
    @RoyalRuler Жыл бұрын

    👑👑👑👑👑

  • @banumathi5898
    @banumathi5898 Жыл бұрын

    பல்லவர்கள் பாண்டியர்கள் பற்றிக் கதை எழுத யார் யார் எழுதிய புத்தகங்கள் படிக்கலாம் என்று சொல்ல முடியுமா ஐயா. மூன்றாம் நந்தி வர்மன் பற்றிய குறிப்புகள் வரலாறு பற்றி எனக்குத் தகவல் தர முடியுமா ஐயா. நான் அதைப் பற்றி கதையாக எழுத நினைக்கிறேன். தங்களால் உதவ முடியுமா. தங்களை எப்படி தொடர்பு கொள்வது.

  • @Valour-qh9ie
    @Valour-qh9ie Жыл бұрын

    Sambuvarayar history and karunagaran history podunga

  • @varshinekannan6774
    @varshinekannan67748 ай бұрын

    உரையாடல்லில் இல்லை என்று கேள்விக்கு இத்தகைய விவரம் என்றால் தேடல் உள்ளவரை தமிழ் வாழ் ஆதாரம் கிடைத்துக்கொண்டே இருக்கும் சினிமா வைத்து ஆதாரங்கள் தேடல் இல்லமால் என் வரலாறு ஏது தேடினால் உலக முழுவதும் உள்ள தகவல் உள்ளங்கைக்கு வரும் நன்றி

  • @user-cs5xb2tu7d
    @user-cs5xb2tu7d28 күн бұрын

    பல்லவர்களின் வம்சத்தை தெரிவிக்கும் கல்பாக்கம் வாயலூர் கோவில் கல்வெட்டும், காஞ்சி வைகுந்த பெருமாள் சுதை சிற்பங்களில் உள்ள வரிசையும் ஒத்ததாக இருக்கும்.

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 Жыл бұрын

    புழல் ஏரி காடவராயர் பல்லவர்களால் நிறுவப்பட்டது என்பதற்கு சில ஆதாரங்களை தயவு செய்து கூறவும்

Келесі