Best Comedy Speech of Pala. Karuppiah l Valaiyapati Nagarathar Maanadu
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - இங்க ஆத்தா அப்பவே சொன்னா I Best Comedy Speech of Pala. Karuppiah l Valaiyapati Nagarathar Maanadu
#Pala. KaruppiahComedyspeech #ValaiyapatiNagaratharMaanaduமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - இங்க ஆத்தா அப்பவே சொன்னா
#palakaruppiah #palakaruppiahspeech
Пікірлер: 125
அருமையான பதிவு ஐயா அவர்களே, ஐயா பழ கருப்பையா நீண்ட நெடிய காலம் வாழ்ந்து தங்களின் தன்னிகரில்லா அறிவினை இந்த உலகத்துக்கு உணர்த்த பல்லாண்டு, பல்லாயிரத் தாண்டு வாழியவே, வாழியவே
ஐயா அவர்களுக்கு இனிய மாலை வணக்கங்களை உரித்தாக்கு- கிறேன். இத்தனை காலம் ஏன் உங்கள் உரைகளை கேட்கவில்லை என்ற ஆதங்கம் என் மனத்தினுள் இருந்தாலும் சமீபகாலமாக தங்களின் உரைகளை கேட்டு உணர்ந்து வியக்கின்றேன்... முழுமையான கருத்துக்களும் அழகிய தமிழும் ஆணித்தரமாக அவைகளில் எடுத்து வைக்கின்ற பாங்கும் எங்களை மேலும் வியக்கச் செய்கின்றன.... கைப்பிடி சோறு என்ற சொல் வழக்கொழிந்து போனாலும் இறுதிவரை கைப்பிடித்து நெகிழாமல் இருந்து இறுதிவரை துணையாய் இருப்பேன் என்று இருந்த காலம் போய் தொட்டதற்- கெல்லாம் திருமணம் முறிவுக்கு தருணம் பார்த்து காத்திருக்கும் பல உள்ளங்கள் தங்கள் உரையினை கேட்பது அவசியமாகிறது... மேலும் அக்னியை சாட்சியாக வைத்து கைப்பிடித்தவர்கள் கூட திருமண பந்தத்தை முடித்துக் கொள்ள நினைப்பது மனசாட்சிக்கும் சமூகத்திற்கும் செய்கின்ற துரோகம் என்று இவர்கள் ஏன் உணர மறுக்கிறார்கள்... மீண்டும் வணக்கத்தினை கூறி நன்றியோடு நீண்ட நல வாழ்வுக்கு பிரார்த்தித்து அமைகிறேன். கிருஷ்ணமூர்த்தி பாளையங்- கோட்டை
நகரத்தார் பண்பாடு தமிழ்சமூகத்தின் அடையாளம்
@RamyaCMS
3 ай бұрын
Thank you sir
i am a saiva vellaalar from jaffna . always respect pala.karuppiah avarkal and all chettiyar community people
@RamyaCMS
3 ай бұрын
Thank you sir , convey my thx to people of jaffna
@chandrasekar7784
2 ай бұрын
Chidambaram is also one among them.
The Best Speech About The Chetti Nadu. Beautiful and Informative.
I am from Nagarathar land (Nerkuppai). Nagarathar has to come back to Chettinad to restore it's losing glory. Now most of Nagarathar villages are now virtually deserted.
ஐயா கடைசியாக கைபென் பற்றி சொன்னது என் இதய பூர்வமான🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா வாழ்க்கை நடைமுறைகளை நகரத்தாரின் பாரம்பர்யமாக விவரித்து மெய் சிலிர்க்க வைத்தீர்கள். நன்றி !😊👍
ஐயா . பழ . கருப்பையா அவர்களின் பேச்சு மிக அருமை ! நான் கொங்கு வேளாளக் கவண்டர் சாதியை சார்ந்த வன் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வாழ்க்கை வழி முறைகள் பின்பற்றப்படுவது வழக்கம் அந்த வகையில் நீங்கள் பட்டிணத்தார் சமூகம் சார்ந்த வாழ்க்கை நெரிமுறைகளை விரிவாகவும் விலக்கமாகவும் சிரிப்புத்தன்மையோடும் எதார்த்தத்தோடும் தாங்கள் தங்களின் வாழ்க்கை துணைவியரின் பாசம் கலந்த அன்பையும் சொன்ன விதம் அனைவரையும் சொக்க வைத்தது ! இருதியில் தாங்கள் பேசும்போது நகரத்தார் சமூகத்தில் நடந்த மணவிழாவில் மணமகளின் கழுத்தில் மணமகன் தாழி கட்டியதும் அவன் உயிர் பிரிந்தது என்பதை நினைத்துப் பார்க்கவே மனம் வேதனைப்படுகிறது ! அந்த பிரிவை தொடர்ந்து கண்ணி களியாத அந்த பேதையின் அழுகைப்பாடல் கல் மனதையும் கரைத்து விட்டது ! ஐயா அந்த காலத்தில் ஒவ்வொரு சாதிக்கும் இது போன்றுதான் பலக்க வலக்கங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன ! காலப்போக்கில் சிறு மாற்றங்கள் ஏற்ப்பட்டு மறுமணம் செய்து வாழ்க்கையை தொடர முற்ப்பட்டதை தாங்கள் ஆதரிப்பது போலவே நானும் ஆதரிப்பவனாவேன் !
நகர முறைமைக்கு எதிரானவர்களுடன் சேர கூடாது என்று வேலங்குடி கல் வீட்டில் உள்ளது என்று தெரிய வைத்த பழ கருப்பையா அண்ணனுக்கு நன்றி. 🙏🙏🙏 நல்லதொரு பெருமிதம் கொள்ள வைத்த ஓர் உரை. இதை கேட்ட பின்பாவது நம் சமூகம் திருந்துமா. வளையப்பட்டி நகரத்தார் மாநாடு சிறப்பு. 👏👏👏
@RamyaCMS
2 жыл бұрын
Thank u so much Ayya continue ur support
Love you brother great speech always 👍👍👍 Sabesan Canada 🇨🇦
பல சடங்குகள் சென்று விட்டன. சங்கடங்கள் வந்துவிட்டன. இருப்பினும் நம் வம்ச வேரை நம் மக்களுக்கு நினைவுறுத்துவது நம் கடமை.
ஆளுமை மிக்க நல்ல பேச்சாளர். நகரத்தார் என்பவர்கள் யார்? என்றும் அவர்களின் சிறப்புக்களையும் தெரிவித்தார். மறுமணம் செய்வதில் தவறில்லை என்று ஒப்புக்கொள்ளும் இவர் வேறு சாதி மணம் என்றால் அவர்களை வெளியேறியவர்களாக சொல்வது சரியா? காலப் போக்கில் அதனையும் சரியென ஒப்பு கொள்வார் என நினைக்கிறேன்.! மாற்றம் ஒன்றே மாறாதது! பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்ற சொலவடைக்கேற்ப நகரத்தாரை திருமணம் செய்து அவர்களின் நற்பண்புகளை மற்ற சாதியினரும் பெறுவதில் தவறில்லையே! நகரத்தார் நிச்சயம் பாராட்டத் தக்க நற்பண்புகள் அதிகம் கொண்ட இனம் என்பதனை யாரும் மறுக்க மாட்டார்கள். குறிப்பாக Honesty குறைந்தும், மறைந்தும் வருகின்ற நிலையில் அதனை மற்றவர்களும் கடைபிடிக்கச் செய்வது உங்கள் சமூகப் பொறுப்பல்லவா? மாற்று சமுதாயத்தினரை மணந்து கொள்வது கொள்கையாக ஏற்க்க வேண்டாம். சூழ்நிலையால் நடக்கும் திருமண பந்தத்தை 'சமுதாயத்திலிருந்து வெளியேறியவர்கள் ' என்றழைக்க வேண்டாம்.
@nallai267
2 жыл бұрын
உண்மையான படிப்புரை
@parimalaselvanvelayutham3941
2 жыл бұрын
@@nallai267 அவருக்கு படிப்புரை சொல்ல தகுதியுள்ளவர்கள் மிகக் குறைவு!
பழமை பேசும் நாகரீக சமுதாயத்தில் இளம்விதவை முறையை மாற்றம் வேண்டும் என வினவிய தலைமையே வணங்குகிறோம்.
நகரத்தார் பெருமக்கள் எப்போதும் உண்மை நேர்மை நியாயம் 👍 இவைகளுக்கு சொந்தக்காரர்கள் 🙏 வாழ்த்துக்கள் 👍
@duraisamyr660
5 күн бұрын
❤❤❤
I am from Nerkuppai (,Iyer) lived there till 12 years. I went nostalgic. l enjoyed speech of Pazha. Karuppaia, whom I love and respect since 1977. But sad now since Nagarathar and thier contribution, culture and wealth is thing of past.🙏
@vettudayakaali2686
Ай бұрын
Unfortunately the Iyers do not build temples or run charities or make generous money donations for the people in all of society at large. Like you, the Iyers expect others to keep feeding and fattening the Iyers. I am glad the Nagarathars have stopped foolishly wasting their money in charities and donations, and spending on temples which mainly benefits the Iyers.
நகரத்தார் வாழ்வியல் பெருமை., அற்புத பண்பாட்டு குவியல். அய்யா. பழ. கருப்பையாவின், உச்ச ம்
அருமை!கேட்க கேட்க சுவை!
@manoharanr7887
2 жыл бұрын
O
மிக நேர்த்தியான உனர .நகரத்தார் பற்றி பெரிய அளவில் எனக்கு தெரியாது ,இவர் பேச பேச அந்த சமுதாயத்தின் மேல் மிகப்பெரிய மதிப்பு மணதில் வருகிறது
சாவில் சங்கு வைப்பது ஒரு தொந்தரவாக நினைத்திருந்தேன் அதன் முக்கிய த்தை தெரிந்து கொண்டே ன்
I’m from Karaikudi but not a Chettiar. Pala Karuppiah’s this speech I heard only today. So engaging and thoughtful laced with brilliant humour.
@RamyaCMS
4 ай бұрын
Thank you
Once he is out he is out forever திருக்குறள் போன்ற வரிகளய்யா.
❤ Kai pidi nazhuvaamal, Kai pidi soru, this is important in a wedding speaker says!!!!!!! This is called """ Paani Grahanam"'' in sanatana vivaham also'''' and this is important also!!!
very interesting speech
Pasam mighuntha Annan Pazha Karuppaiah avarkalukku panivana vendukozh ilakkiya medaikku vaarungal, arasiyal medaikalay puram thazzhungaz.
நகரத்தார் சமூகத்தைப் பார்த்துதான் மற்ற சமூகங்கள் பழக்க வழக்கம் நாகரீகம் சடங்கு சம்பிரதாயங்கள் கற்றுக் கொண்டார்கள்..
I always like his speech. His book in Mahabharatha is an excellent one. He follows ideals of Kamarajar and Mahatma Gandhi. He expects the same from others. That is the problem in the present political scenario.
@user-bv5fo4cs1r
3 ай бұрын
He is alwaz great
கைப்பிடி சோறு மிக அருமை😊
What a knowledge😊😊 great simple person
சிறப்பு அய்யா
He is Gifted person for whole world He is collectively University of all subject knowledge. At present no body on this rank. I observed on his every speech. Outstanding person as well as perfomer
@RamyaCMS
4 ай бұрын
Well said sir
வேறு வைத்தல் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உண்டு. தற்போது அது விழாவாக இல்லை. அவ்வளவு தான்.
Really great people
வணக்கம் ஆங்கிலத்தில் பேசப்போகிறீர்கள் என்று நினைத்தேன் தமிழில் போகிறீர்கள் கேட்டேன் நன்று.
❤ super
Thank you very much sir 👍🙏🎉
He is a master of all subjects
Devakkottai, Karaikudi Mukkulathor and Nagarathar closely living together. Very active people Nagarathar
Superb ஐயா
AYYA VANAKKAM
58.59 moipanam speech sirappu.
Super Ayya
Kai pidi soru arumai
Super speech sir
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு
I belong to Thevar community. As for as I am concerned, only two castes. Rich and poor. In a same community, rich doesn't respect poor. Humanity must predominant than all. With out that we can't get blessings of Almighty. Humanity first. Spiritual feeling next. Thanks to all.
@chandrannarayanan1793
3 ай бұрын
ஏழை பணக்காரனால் சமூகம் பாதிக்கப்படாது.பிறரை அச்சுறுத்தி பிழைப்பு நடத்தும் சாதிகள் திருந்த வேண்டும். அது இப்போதைக்கு நடவாது போலும்
Nagarathaar community is very tradition bound, and most of them are very polite and cultured.
@SNR5679
8 ай бұрын
15:13 33:10 b
Mr. Plk is the classic example of nattukottiar culture all his speeches are the result of his empirical and academic exposure
@sivaprakasamsubbiah427
2 жыл бұрын
நீங்கள் ஏதாவது கட்சி ஆரம்பகத்தால் பழ கருப்பையாவை ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ளுங்கள்
Super
அருமை
வாழ்த்துக்கள்
Very best.
Good social study
He is man of Gem . I am always salute him
@RamyaCMS
4 ай бұрын
True sir
சிறப்பான பேச்சு..பழ.கருப்பையா அவர்கள் சிறந்த பேச்சாளர்..! நான் என்னுடைய அறிவுக்கு உட்பட்டு, வாசிப்பின் வழியாக தெரிந்துகொண்ட விடையங்களை பதிவிடுகிறேன்..! மீனவ சமூகமும் நகரத்தார் சமூகமும் ஒரு காலத்தில் ஒரே சமூகமாகவே இருந்திருக்கும்..! காரணம் இரு சமூகத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன..! கடல் கடந்து சென்று திரவியம் தேடி கொண்டு வந்து கரை சேர்த்தவர்கள் மீனவர்கள்..அதை நகரங்களுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்தவர்கள் நகரத்தார் என சமூக பரிணாமம் பெற்றது..! இன்றும் மீனவ சமூகங்களில் செட்டி செட்டியார் என அழைக்கப்படும் குடும்பங்கள் உண்டு..! நகரத்தார் சமூகங்களில் மீன் கருவாடு சமையல் அதிகம்..காரணம் விற்று மீதமான மீன்களை பதப்படுத்தி கருவாடாக பயன்படுத்த விற்பனை செய்யும் பழக்கம் நகரத்தார் சமூக பழக்கம்..! உருவ ஒற்றுமையும் இரு சமூகத்துக்கும் இடையில் உள்ளது என்பதை ஊன்றிப்பார்த்தால் புரியும்..! நகரத்தார் சமூகத்தை குறைத்து பேசுவதற்காக இதை நான் பதிவிடவில்லை..! நான் உணர்ந்து எனக்கு புரிந்த சில விடயங்களை உங்களிடையே பகிர்ந்தேன்..! நன்றி..!
@everestking5030
Жыл бұрын
மீனவ செட்டி, வளை செட்டி , நகரத்தார் எல்லாம் வேறு வேறு
கோனார்கள் அனைத்து நிகழ்வுகளிலும்,மார்கழி முழுவதும் சங்கு பயன்பாடுத்தபடும்
@RamyaCMS
2 ай бұрын
Good information sir nice
மேலோட்டமாக பார்த்தால் நகைச்சுவை மிகுந்திருந்தாலும் மிக்க பொருள் பொதிந்த உரை. இவர் அரசியலரங்கில் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டவர். MGR செய்திட்ட மிகப்பெரிய பிழை இத்தகையோரின் சேவையை பெறுவதற்க்கான மேலவையை அழித்தொழித்தது.
நான் நாடார் சமூகத்தை சேர்ந்தவன். நகரத்தார் சமூகத்தை ஓரளவு அறிவேன். நகைச்சுவையாக பேசினாலும் நகரத்தாரின் நேர்மை, குடும்ப பற்று, சடங்கு சம்பிரதாயங்களை மதிப்பது, சிக்கனம் போன்ற அவர்களுக்கே உரித்தான குணங்களை திரு.பழ.கருப்பையா அவர்கள் நன்கு எடுத்து கூறியுள்ளார்.
@sureshbaburaman1716
2 жыл бұрын
Qq1a
@sureshsview9037
2 жыл бұрын
நான் மனித சமூகத்தை சேர்ந்தவன்....
@vajiramutility7503
10 ай бұрын
Naanum thaan
@johnantonysamy7558
3 ай бұрын
குஜராத்திகளும் நகரத்தார்களும் பணம் சம்பாதிக்க முன் உரிமை உண்டு ஆனால் மற்ற சமூக மக்களை குறைத்து மதிப்பிட மாட்டார்கள்
@RamyaCMS
3 ай бұрын
Thank you sir for your kind words
Interesting
செட்டிநாட்டுக்கு பிறகு கொங்குநாடு கடின உழைப்பால் முன்னேறியது
@duraisamyr660
5 күн бұрын
❤❤❤
❤️
@RamyaCMS
2 жыл бұрын
🙏
அய்யா வணக்கம் நான் உங்கள் இனிய தமிழுக்கு அடிமை. நான் தமிழ் பிறாமணன் தமிழ் பாலை குடித்து வளர்ந்தவன். பெருந்தலைவர் அய்யா காமராஜரின் தீவிர பக்தன். ஆனால் என்னைப் போன்ற தமிழ் பேசும் பிறாமணர்களை வெறுக்காதீர்கள் அரவணையுங்கள் நன்றி அய்யா
@sampoorunamdhanapalmanikan4041
4 ай бұрын
ஐயா அடிமை என்ற வார்த்தையை பயன்படுத்தாதீங்க
@aariyaththamizhan9270
4 ай бұрын
பார்பன வெறுப்பு செட்டியார் சமூகத்துக்கு இல்லை, ஆனால் கருப்பை யாவுக்கு அந்த வியாதி வருத்தம், ஆனால் ராஜாஜி, J k ரசிகர்
Pala karuppaiya no pala tamilayya.
@RamyaCMS
20 күн бұрын
Sooper
Once Jeyendrar insisyed one chettiyar to be a member in the charitablencommittee
நகரத்தார் சமூகத்தில் பெண் பார்ப்பது என்பது கிடையாது. மனுஷ வீடு , தரமானவர்கள் , நல்ல குடும்பம் , ஏர்க்கை சேர்க்கையானவர்கள் என்று அவரவர் குணத்தைப் பார்த்து பெரியவர்களே பேசி முடித்து விட்டு கலியாணத் அன்று தான் பெண்ணோ , மாப்பிள்ளையோ பார்க்க முடியும். நெருங்கிய சொந்தமென்றால் சிலர் பார்த்திருப்பர். 1985 வை வரை இந்தப் பழக்கம் எங்கள் ஊர்களில் இருந்தது. பெண்ணைப் பார்த்துவிட்டு வேண்டாமென்றால் கொலை குற்றம் செய்தது போல் பேசப்படும். இப்பொழுது பல பெண் , ஆண் களைப் பார்துது வேண்டாமென்று சொல்லிவிடுகிறார்கள்.
@RamyaCMS
3 ай бұрын
Sooper sir
24:20 24:22
Sd fr
I see a better side of this Gentlemen !
Nadar samugathumku ne oru sabakkedu
@naveens1759
Жыл бұрын
Ivaru chettiyar bro
Jakirya
எல்லாம் அருமை தான் அய்யா ஆனால் இன்றைக்கு நகரத்தார்கள் கோயில்களில் பணம், தங்கம், வைரத்தை சேர்த்து வைத்து கொண்டு மனித நேயத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டு வெறும் பெருமைக்காக வாழ்கிறார்கள் இந்த சமுதாயத்தில் பணக்காரர்கள் மட்டுமே இருக்கும் நிலை உள்ளது இன்னும் பழங்கதை மட்டுமே பேசி வருகின்றனர் அன்றைக்கு இல்லாதவற்றை உண்டாக்கியது இந்த சமூகம் ஆனால் இன்று இருப்பத பாதுக்காகிறோம் என்று சொல்லி சமூதாய சீர்குலைவு நடக்கிறது என்பது என் கருத்து
@parimalaselvanvelayutham3941
2 жыл бұрын
காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை அனுமதிப்பது சிறப்பு!
@suprasupra5104
2 жыл бұрын
அய்யா நானும் இந்த சமூகத்தின் ஒரு மனிதன் ஆனால் அதில் பெருமை பட ஒன்றுமே இல்லை ஏனெனில் இன்று இச்சமூகத்தில் ஏழைகள் ஏலானாமாக பார்க்கப்படுகிறது பணக்காரர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது அதற்கு உதாரணம் எங்கள் ஊர் காரணம் பலரும் கோயிலுக்காக பெரும் பணம் புண்ணியம் என்ற பெயரில் செலவிடுகின்றனர் காரணம் கல்வெட்டுகள் ஆனால் ஏழைகள் ஏலானாமாக பார்க்கப்படுகிறது உயிர் உள்ள மனிதனுக்கு உதவுவதை விட அதிகமாக கோயில் கல்வெட்டுகளில் இவர்களின் ஆர்வம் காட்டினார்கள்
@suprasupra5104
2 жыл бұрын
rich get richer but poor still poor it's a one only example for in the world that is nagarther community
பழ கருப்பையா Bjpகாரர்
Nagarathaar is a sivakulathour not an hindu
Athu enna Nagarathar?
@user-gh4tv8mt5e
2 жыл бұрын
நகரத்தில் வாழ்பவர்கள் மற்றவர்கள் 🌲காட்டில் வாழ்பவர்கள்
@user-gh4tv8mt5e
2 жыл бұрын
நாற்பது ஆண்டுகள் முன்பு செட்டி பிறகு செட்டியார் இப்போது நகரத்தார்
@retnamv2672
2 жыл бұрын
Pazha Karuppaiah..... I request U to write A BOOK about your SAMUGAM.
No doubt, He spks well, ok. But he is anti Brahmin & spoke against Kanchi Sankarachariyars, in derogotary language. I will not forgive him for that, Blackguard. Now that Modi is just round the corner, he has kept his tail between the hind legs.
நகரத்தார் என்பது ஜாதி பெயரா
@kapaa1768
Жыл бұрын
ஆம், நாட்டுக்கோட்டை நகரத்தார் (செட்டியார்) என்பது தேய்ந்து நகரத்தார் என்று இப்போது அழைக்கப்படுகிறது
❤ super
Super
Super
@retnamv2672
2 жыл бұрын
👌👌👌👌👌👌