சங்கரமடம் குறித்து பழ. கருப்பையா.. Pala.Karuppiah speech | Vijayendrar | Dravidian Vs Aryan
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel
Пікірлер: 1 300
மிக அற்புதம் உங்களை முன்பு இதுபோல் நான் அறியவில்லை அதிமுக இல் இருந்து வெளியேறிய போதும் ஏதோ கட்சி தாவல் என்று தவறாய் உணர்ந்தேன் ஆனால் இப்பொழுது புரிகிறது இது தலை வணங்க மறுத்த சுயமரியாதை இயக்கம் என்று
திராவிட இனத்திற்குக்கிடைத்த மிகப்பெரிய அறிவுச்சொத்து இவர். இவருடைய பேச்சுக்கள், சிந்தனைகள் புத்தகங்களாக ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாப்பட வேண்டும். அவற்றைத் தமிழர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்
மிகச்சிறந்த பதிவு. நல்ல கருத்துக்கள்
பொருத்தமான பேச்சு வணங்குகிறேன்.
திராவிடர் கழகத்தை திருவிளையாடல் புராணத்தில் இனைத்தீர்களே! அருமை.! 👍
அருமையான உரை வாழ்த்துக்கள்
அற்புதமான பேச்சு
பெரியார் திடலிலேயே பேசிக்கொண்டிருகாதிர்கள் நாடெங்கும் பேசுங்கள் ஒவ்வொரு கிரமத்திற்கும் கொண்டுசெல்லவேண்டும் நன்றி ஐய்யா
இவரை முதல்வர் ஆக்குங்கள் நாடு நலம் பெரும் தமிழ் தப்பிக்கும்
நல்ல தீர்க்கமான பேச்சு, அலுப்புத் தட்டாமல் கேட்டுக் கொண்டிருக்கலாம்
யாமார்க்கும் குடியல்லோம் நமனையும் அஞ்சோம் நரகத்தில் இடர்படோம் என்ற கருத்துக்கு பொருத்தமான பேச்சு. பழ.கருப்பையா அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
அருமையைான உரை, மறைக்கப்பட்டுள்ள பல உண்மைகளை வெளிப்படையாக கூறியுள்ளாா்.
Listening Mr pa la karuppaiya speech nice habits we also get knowledge thanks to all 🙏 R. Selvaraj R. Ammakkannu my mother coimbatore
அய்யாவின் பேச்சு ஒவ்வொன்றும் வீச்சு f அருமை அருமை அருமை
அழகான பொருள் புதைந்த தமிழரின் மயங்கிய தன்மானத்தை
Ellam வல்ல இறைவன் என்றும் உங்கோளோடு ஆமின்
மிக மிக சிறப்பான தகவல்கள் , இக்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் . நன்றி ஐயா .
அய்யா அருமையான பேச்சு தலை வணங்குகிரேன் அய்யா 😙🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
நான் தமிழன் முதலில். அடுத்தடுத்துதான் முஸ்லிம் அய்யா பழ . கருப்பையா வாழ்த வயதில் வணங்குகிறேன்
சிறந்த பகுத்தறிவுப்பேச்சு, இனம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நன்று. ஆனால் மற்ற திராவிட மாநில அரசுகள் தனது தாய்மொழிக்கு தாயான தமிழையும் தமிழ் நாட்டையும், மக்களையும் மறந்து விட்டார்கள் ஐயா. 50ஆண்டு கால அரசியல் ஒன்றே இதற்கான சான்று. என்னுடைய மூதாதையர்களின் தாய்தமிழ் மண் மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சியும், தந்தை பெரியார் அவர்களின் தார்மீக சிந்தனை மக்களுக்கும் மண்ணுக்கும் போய் சேர உங்களைப் போன்ற நல்லுள்ளங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து தான் ஆக வேண்டும். இது எங்களைப் போன்ற தமிழ் பிள்ளைகளின் அவா.