Asainthadum Mayil | Alaipaayuthe Kannaa | Sudha Ragunathan | Indian Classical Song
Музыка
The essence of the composition "Asainthadum Mayil" is beautifully expressed in nuances by artiste Sudha Raghunathan. The song weaved in rich Carnatic flavours is as harmonious as it is rhythmic. Listen to this piece presented by INRECO.
Song - Asainthadum Mayil
Singer - Sudha Ragunathan
Lyricist - Oothukadu Venkatasubbaiyer
Music - Oothukadu Venkatasubbaiyer
Label - Inreco
Know more visit us at....
/ inreco.hindus. .
/ janaganain
/ thevintag. .
/ classica. .
/ goldenhi. .
kzread.info/dron/le-.html...
/ inrhind
#AsainthadumMayil #AlaipaayutheKannaa #SudhaRagunathan
Пікірлер: 64
What a mesmerizing rendition by Sudha Raghunathan Ji... Repeatedly listening to the golden voice... Hare Krishna...
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ... இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் தங்கு மனத்துடையான் அருள் பொங்குமுகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ... அசைபோடும் ஆவினங்கள் கண்டு அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று நிஜமான சுகமென்று ஒன்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று இசையாறும் கோபாலன் இன்று இசையாறும் கோபாலன் இன்று நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட இசையாறும் கோபாலன் இன்று நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ...
@DrRamu-rq3bf
2 жыл бұрын
Super
@meenamohan3514
Жыл бұрын
.
@swaranjalythegurukulamofar7277
5 ай бұрын
Thank you
Really stress relief whenever I enjoy Sudha master piece🎉😂😂
I feel her performance is the best for this divine composition by Uthukadu kavi. Better than all the other top artists. Goosebumps 🙏🏽
Good Morning, Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the nice song "Asaindhaadum Mayil ondru" beautifully rendered by the Carnatic Musical Vocal Exponent Vidhushi Smt Sudha Ragunathan
Asainadum pattu pandi asathi taanga sudha madam
ANY SONG ON KRISHNA IS ALWAYS DIVINE AND BLISSFUL....MORE SO WHEN SUNG BY SISTER SUDHA RAGUNATHAN IN HER MELODIOUS VOICE 🎉
Nanri.❤❤.
What a song. Excellent
My most fav one 💓
Simhendra mahyamam. ..lovely raaga..💖💖❣️❣️🤩❣️🤩always I'm addict Ur voice mam.. especially..ennai enna seidhai
@bhavasrinivasan1147
3 жыл бұрын
Wowww.....melting
அருமையான குரல் வளம்
@kowsings6643
3 жыл бұрын
Exactly true
I am fan of you...mam... God bless you
A mesmerizing celestial voice
This song super very nice
enna oru voice ❤
KRISHNA கிருஷ்ணா KRISHNA
Mesmerizing voice god bless her🌹🌹🌹🌹🌹🌹👏
What a great rendition. Superb👏👏🙏
அருமையோ அருமை
ஆஹா!! மிகவும் அருமை ! 😊
👏👏👏👏 Amazing voice mam .
Amazing mam ❤️❤️❤️🙏🙏
Super
amazing!
Thanks A Lot INRECO For Your Beautiful Presentation, the Golden Voice of sri. Sudha Raghunathan🙏💐👌
💗💗💗💗nice
om sri mahaperiyva padhame saranam
👏
Cani usethis song for classical dance bharathanattiyam
சபாஷ் மேடம் வாழ்க வளமுடன்
Really Touch my hurts this melting music lyrics voice mam also
🎉
nice
😲😲😲😀😀😀❤🙏🏾🙏🏾🙏🏾🙏🙏
Hi! This song is amazing! Can I dance to this song for one of my audition videos???
@mageshwarandirector
3 жыл бұрын
Yes of course
@NachiV
7 ай бұрын
It is an honor to the artist if another artist wants to build more art based on the creators art.
Melting melody
💗😍
We upload bharathanattiyam dance videos in youtube channel can i use this song for dance videos
❤️❤️❤️ 👍👍👍
❤❤❤❤❤🌷
அசைந்தாடும் மயில் ஒன்று காணும்! - நம் - அழகன் வந்தானென்று - சொல்வதுபோல் தோணும்! (அசைந்தாடும்) அனுபல்லவி இசையாரும் குழல் கொண்டு வந்தான் - இந்த - ஏழேழ் பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக என்றான் - என்றும் - திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான் மத்யமகாலம் எங்காகிலும் - எமதிறைவா! இறைவா! எனும் மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்! - அருள் பொங்கும் முகத்துடையான்! - ஒரு - - பதம் வைத்து மறு பதம்தூக்கி - நின்றாட - மயிலின் இறகாட - மகர குழையாட - மதிவதனமாட - மயக்கு விழியாட - மலரணிகளாட - மலர்மகளும் - பா…ட - இது “கனவோ நனவோ!” - என - மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட - (அசைந்தாடும் மயில்) சரணம் அசைபோடும் ஆவினங்கள் கண்டு - இந்த - அதிசயத்தே சிலைபோலே நின்றதுவும் உண்டு நிசமானசுகம் என்று ஒன்று - இருந்தால் நீளுலகில் இதையன்றி - வேறெதுவும் அன்று! இசையாரும் கோபாலன் இன்று - நின்று - எழுந்தெழுந்து நடம்ஆட - எதிர்நின்று ராதைபாட -,
SHRI KRISHNA SHRI KRISHNA SHRI KRISHNA
🌺🌺🌺 NICE🌹🌹🌹🌹
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான் ராகம்: சிம்ஹேன்த்ர மத்யமம் இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான் நம் அழகன் வந்தான் என்று சொல்ல்வது போல் தோன்றும் (அசைந்தாடும்) இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் (இசைபாடும்) இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதேயிடம் ஈர்ந்தன் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்குமுகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்) அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஏழுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று இசையாறும் கோபாலன் நின்று இங்கு எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட (எங்காகிலும்) ||
@nishapankajalakshmi9419
3 жыл бұрын
Thanks for sharing the Lyrics sir....
Can i use this for KZread
@vamikarowdygirl6907
3 жыл бұрын
Yes you can use.☺
Heart touching sudha mam ❤❤❤❤👍👍👍
கர்நாடக சங்கீத வரிகள் - Lyrics in tamil. Tuesday, April 5, 2011 Asanthadum mayil - அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான் ராகம்: சிம்ஹேன்த்ர மத்யமம் இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான் நம் அழகன் வந்தான் என்று சொல்ல்வது போல் தோன்றும் (அசைந்தாடும்) இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் (இசைபாடும்) இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதேயிடம் ஈர்ந்தன் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்குமுகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்) அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஏழுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று இசையாறும் கோபாலன் நின்று இங்கு எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட (எங்காகிலும்)
@shanthasasisasi2013
3 сағат бұрын
❤
Gregg is the only person in Tamil
F
Verypleasin😅gandmelodiusalpblessings
@INRECOCarnaticSongs
Ай бұрын
Thank you for watching, kindly like share and Subscribe us for Carnatic Videos - bit.ly/inrCarnatic
Watch between 3:06 and 03:20 wonderful
@majjisaicharan2278
9 ай бұрын
My fav part too