ஆனந்த விகடனில் அதிகபட்ச MARK எடுத்த இரண்டவது படம் இதுதான் | Uthiripookal |
Ойын-сауық
#AnandaVikatan #100yearsoftamilcinema #Ilayaraja
A timeless classic in every sense, Mahendran's Uthiripookal is an example of the finest film craft. The story, characters, performances, technical brilliance, music all confluence into making this as one of Tamil cinema's most cherished films of all time. This video brings out the nuances of that brilliance.
CREDITS
Research/Voice & Produced by - S. Dinakaran
Editing - Palani Raja
Production - Santhosh Kumar J
Technical Head - Ramachandran Mani
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
KZread : bit.ly/nallacinema
Facebook : / therisenalla. .
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com/
Пікірлер: 65
". அழகிய கண்ணே ". பாடல்வரிகள் கோடிபெறும்.
இந்த உதிரி பூக்கள் படம் முழுவதும் மேட்டுப்பாளையம் அருகே பாலப்பட்டி எனும் எனது கிராமத்தில் எடுத்தது என்பது பெருமை... அதன் படப்பிடிப்பு என் சிறுவயதில் அருகில் இருந்து பார்த்தது எனது அதிர்ஷ்டம்..
@elanthendral7465
Жыл бұрын
நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி அண்ணா இந்த படம் ஒரு அம்மாவின் பாசத்தை உணர்த்தக்கூடிய காவியம்..
@JeyavelVellingiri
2 ай бұрын
நீங்கள் பாக்கியசாலி. சிறுவயதிலேயே ஒரு முழு படத்தையும் சூட்டிங் பார்க்க கொடுத்து வைத்தவர். கிளைமாக்ஸ் காட்சியில் வரும் அந்த ஆறு பவானி ஆறு தானா?
@sagadevan2956
Ай бұрын
👍👍
நான் முதன்முதலில் பள்ளியில் படிக்கும் போது கட் அடித்து விட்டு பார்த்த படம் .. மறக்க முடியாத படம்.. அழகிய கண்ணே பாடல்.. காதில் ரீங்கார மீட்டே கொண்டிருக்கும் ... விஜயன்,அஸ்வினி அருமையான நடிப்பு.
@TheRiseNallaCinema
Жыл бұрын
Golden memories
இற்று அந்த பின்னனி இசையை கேட்க நேர்ந்தது மனதை ஏதே செய்கின்றது ராஜா ராஜாதி ராஜ
Mahindra is one of the genius in Tamil cinema
உதிரிப்பூக்கள் புதினம் அல்ல புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது இந்த படத்தை தனிமையில் பார்த்து கண்ணீர் வடித்து அழுதிருக்கிறேன். மகேந்திரன் அவர்களின் படைப்புகள் ஒவ்வொன்றும் அழுத்தமான கதைக்களம் கொண்டவை...
இளையராஜா அவர்களுடைய பின்னணி இசை மிகப்பெரிய பலம். வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வுகளை மிக அழகாக இசையால் விளங்க வைத்திருப்பார்.
What a voice of S Janaki. Exerlant song. Alagiye Kaney
Best acting Vijayan
இது உன்மை சம்பவம்
Vetula irukum pothu bore adikuthunu summa tv channel mathuna pa apo jaya movie azhakiye kanne song keten apadiye film continue aguthu parka parka yeppa சொல்ல varthaye இல்ல enna scenes pa bgm vera climax anju smile 😭😭😭vera level..
தீபாவளி அன்று கமரில் வெளிவந்த படம்
புதிதாக யார் இப்போது இந்த படம் பார்த்தாலும் எதாவது ஒரு காத பாத்திரம் இப்போது கூட பார்த்துக்கொண்டு தான் இருக்கேன் என்பார்கள்.
I have literally cried when the villain dies. Can’t able to come out of the shocking climax
This film has melodious songs which takes us to the real life of the past decade
என் உயிர் கொடுத்துவிட்டேன் இதன் பாடல்களுக்கு😢😢😢
It was a trend setter film for Tamil filmdom.
@TheRiseNallaCinema
3 жыл бұрын
Yes sir. It was
Thank you 😊 for the video.. it's awesome
உண்மை..
trend setting in tamil film making...
The title for the film was given by Ilayaraja. Pulmaipithan novel based story.
Thana thana nana nana bgm mass effect 🎹🎹🪗🪗🪗
Super I will cry this moviesaw
நன்றி தெளிவான உச்சரிப்பு உங்களுக்கு
@TheRiseNallaCinema
3 жыл бұрын
மிக்க நன்றி
@premkumar-jy7xk
Жыл бұрын
'ள' வே வரல.என்னய்யா தெளிவான உச்சரிப்பு?
மனதை வருடும் படம்💐💐
A rare of rarest Gem in Tamil cinema...
@TheRiseNallaCinema
2 жыл бұрын
True
Climax ❤
Yes unmai unmai arumaiyana patam
👍🇮🇳✨
நடிகை அஸ்வினி நடிப்பில் உயிர் கொடுத்து இருப்பார்.
Yes sir you're correct they're not Actress one of our neighbors one of our villagers
JC Mahendran and P . Vasu never worked with Kamalashan till date. Reasons un known. Both these directors worked with Rajnikant.
@kokkarakoseval
Жыл бұрын
ஆடுபுலி ஆட்டம்... கதை வசனம் மகேந்திரன் தான் கமல் ரஜினி இயக்கம் spm. பன்னீர் புஷ்பங்கள் பிரதாப் கதாபாத்திரத்தில் கமல் நடிக்க வேண்டியதாய் இருந்ததாம். வாசு, பாரதி இருவரும் அந்த கதையை கமலோட அலுவலகத்தில் தான் இறுதி செய்தனராம்.
@ELP1791
Жыл бұрын
மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் படத்தின் இறுதிகட்ட படபிடிப்பிற்கு பணம் தர மறுத்து விட்டார் படத்தின் தயாரிப்பாளர் வேணு செட்டியார் , கடைசியில் கமல்தான் இறுதி கட்ட படபிடிப்பிற்கு நிதி உதவி செய்தார்
this movie fully shooted by our village
@TheRiseNallaCinema
2 жыл бұрын
Super
🌈❤️❤️❤️💞
Kanneer pookal
Kaja Sherif not manorama son
@TheRiseNallaCinema
3 жыл бұрын
We never said that. The image was only a representation of the cast roll-out call.
@tsmuthu200
3 жыл бұрын
Bhupathy plays another role in movie as assistant to Sarath babu
@muthukumar.m3709
Ай бұрын
Sarathbabu assistant is correct
Moondram pirai is not inspired from this film of course both are realistic films directed by Legends in thier own Style directorial touches but in different journals
@leemafashion6628
2 жыл бұрын
Pagal nilavu climax is certainly inspired from this.
Remade in Telugu ( faithful remake) financial disaster!
Kodi padam vandhalum ennoda mudal mark enda padam .kaalaththal azikka mudiyada padam.
எது நல்ல சினிமா என்ற தியடோர் பாஸ்கரனின் கட்டுரை எமது பாடநூலில் இருக்கிறது. எனக்கு படிப்பிக்க இந்த வீடியோ வும் உதவும் Thank you Colombo
@TheRiseNallaCinema
2 жыл бұрын
நன்றி
அந்த அளவுக்கு ஒர்த் இல்லை, இது ஆவரேஜ் படம், இதுக்கு முன்னாடி வந்த பதினாறு வயதினிலே தான் டாப்
@karthikmaniyan5433
Ай бұрын
ரசனை அற்ற மனிதன்
@azhagarsamy4631
Ай бұрын
சரி நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள், 1)ஆரம்ப காட்சியில் சரத்பாபு ஜீப்பில் வரும் காட்சியில் எதைக் கேட்டாலும் எஸ் சார் எஸ் சார் என்று சொல்வார்கள் அந்த காட்சி ஏற்படுத்திய தாக்கம் என்ன? ஒரு கனமான கதை உள்ள படத்தில் அந்த காட்சி எதற்கு 2) வாத்தியார் ஊருக்குள் வரும்போது திருமணமாகாத இளம்பெண் ஊரின் நடுவே அமர்ந்து கையை தூக்கி ஹாயாக வணக்கம் சொல்வாள் அந்த காலத்தில் பெண்கள் அதுவும் திருமணமாகாதவர் ஊரின் நடுவே உட்கார்ந்து கொண்டு இருப்பாரா? 3) ஆற்றங்கரையில் ரேடியோவில் பாடல் கேட்க விடவில்லை என்று அந்த பெண்களாக ஒரு பாடலை பாடுவார்கள், உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் அந்த பாடல் உங்களை எந்த அளவு ஈர்த்தது? அதை விட படத்தை நகர்த்த வேண்டும் என்பதற்காக தேவையில்லாத பாடல் அது 4) அழகிய கண்ணே பாடலை விட வேறு பாடல்கள் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா? 5) அஸ்வினி இறக்கும் போதும், கடைசியில் விஜயன் ஆற்றில் குதிக்கும் போதும் அந்த இரண்டு குழந்தைகளுக்காக வரும் அனுதாபத்தை தவிர வேறு எதுவும் இல்லாத படம் இது, நிறைய காட்சிகள் இயல்பில் ஒத்துப் போகாத வை... ஆனால் பதினாறு வயதினிலே முதல் மரியாதை போன்ற படங்களில் மிக மிக இயல்பான காட்சிகள் அற்புதமான பாடல்கள் என்று இன்றளவும் மறக்க இயலாதவை
@muthukumar.m3709
Ай бұрын
Uthiripookkal is a super movie than 16 vayathinile.
@azhagarsamy4631
Ай бұрын
@@muthukumar.m3709ஆரம்ப காட்சியில் சரத்பாபு ஜீப்பில் வரும் காட்சியில் எதைக் கேட்டாலும் எஸ் சார் எஸ் சார் என்று சொல்வார்கள் அந்த காட்சி ஏற்படுத்திய தாக்கம் என்ன, ஏன் அந்த காட்சி, ஸ்கூல் வாத்தியார் குதிரை வண்டியில் ஊருக்குள் வரும்போது திருமணமாகாத இளம்பெண் ஊரின் நடுவே அமர்ந்து கொண்டு கையை தூக்கி வணக்கம் சொல்வாள் அந்த காலத்தில் பெண்கள் அதுவும் திருமணமாகாதவர் ஊரின் நடுவே உட்கார்ந்து கொண்டு முன் பின் தெரியாத நபரிடம் வணக்கம் சொல்வாளா? ரேடியோவில் பாடல் கேட்க விடவில்லை என்று அந்த பெண்களாக சேர்ந்து பாடல் ஒன்று பாடுவார்கள், மனதை தொட்டு சொல்லுங்கள் அந்த பாடல் உங்களை எந்த அளவு ஈர்த்தது... அழகிய கண்ணே பாடலை தவிர வேறு எந்த பாடலும் அந்த படத்தில் நன்றாக இருக்காது, அந்த குழந்தைகளின் அம்மா அப்பா இறப்பின் போது வரும் அனுதாபம் அதுவும் அந்த குழந்தைகளின் முகத்திற்காக, மற்ற படி அந்த படத்தில் ரசிப்பதற்கென்று ஒன்றும் கிடையாது, முழுக்க முழுக்க சினிமாதனமான படம், சொல்லுங்கள் உங்களை இந்த படத்தில் எது ஈர்த்தது ஆனால் பதினாறு வயதினிலே படம் முழுக்க முழுக்க கிராமத்து மக்களின் இயல்பை வெகு எதார்த்தமாக எந்த ஒரு இயல்பு மீறலும் இல்லாமல் காட்டிய படம்
@nachiappanrm4878
15 күн бұрын
16 vayathinile Athellam ORU Padama, Ada KODUMAYE,
Greta illayaraja sir