ஆயிரத்தில் ஒருவன் - பாண்டியர்களின் கடவுள் இதுவா? அச்சுறுத்தும் ஆதிச்சநல்லூர் | Adichanallur
Telegram: t.me/joinchat/AAAAAEaOw-SSINj...
Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturbers.com/
Our Another Channel:
/ channel
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Join SundayDisturbers:
/ @sundaydisturbers
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan
Пікірлер: 652
உரக்க கூறுவோம் தமிழரின் பெருமையை உலகெங்கும்.. -👍👍👍
அருண் நீங்கள் தமிழுக்கும் ,தமிழருக்கும் ஆற்றி கொண்டு இருக்கும் தன்னலமற்ற சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
@k.b.y.6067
3 жыл бұрын
You tube ல video போட்டா சேவையா
@ramprasath199
3 жыл бұрын
@@k.b.y.6067 idhu kuda yaarume pannalaeh...! Ivarachum indha azhavukku nammalta solrar eh
@mr.bharathirxlover1522
2 жыл бұрын
Super anna 🙏
@prabha7339
Жыл бұрын
@@k.b.y.6067 ama varungalathuku ithu thevai padum ...ithu ellam oru pathivu ... 👍
தமிழ் வரலாற்றை கேட்க கேட்க காதுகள் இனிக்கிறது 😍😍
வாழ்க தமிழ்... நம் பின் வரும் நம் சந்ததிக்கும் நம் தமிழின் வீரத்தையும் அதன் வரலாற்றையும் கூறி வளர்ப்பது நம் கடமை...வளர்க தமிழ் 💪💪
இந்தியாவிற்கே அடையாளம் தமிழி (எ) தமிழ்
@user-ut7qk6rx7j
3 жыл бұрын
இந்தியாவிற்கு அல்ல உலகிற்கே அடையாளம் தமிழி (எ) தமிழ்...
@God-xe8gg
3 жыл бұрын
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் "க்ளௌம்" kelambu kaathu varatum...😂 Comali maadhiri thirumba klaum dha vandhudhu glaum varala nu solladha...😂 varudal lagarathula dha potruken...😂 unna maadhiri kulaum nu lagaram theriyama thiriyila yevanum... 😂apram yenda english la type panra nu kekadha google keyboad nee keta word type panna apram seriya work aagala... adha english uh...
@ramakrishnansubbiyan1764
3 жыл бұрын
@@user-ut7qk6rx7j சரியான💯✨ முறையில்🏡 ஒரு☝️👍 ல ஒரு எழுத்து போதும்..
@radharavindran122
3 жыл бұрын
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் தமிழ் மிக பழைய மொழி ஆதலால் அதில் ஒலியை வித்தியாசப்படுத்தும் எழுத்துக்கள் இல்லை...ஆனால் அதற்கு பின்பு வந்த மொழிகள் அந்த வித்தியாசம் காட்டும் எழுத்துக்களை சேர்த்துக்கொண்டன.. இதில் இருந்தே தமிழின் தொன்மையை உணரலாம் சகோதரரே👍
தமிழர் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
அண்ணா வணக்கம். உங்கள் சிறப்பான பணிகள் மேலும் தொடர வாழ்த்துகள்.
விடாதீர்கள் சகோதரா இதே போல் தமிழை பற்றி பல விடயங்களை தெரிவியுங்கள் தமிழ் மலரட்டும் சிவபெருமான் துணை நிற்பார்
@TamilSelvi-uk4yz
3 жыл бұрын
உங்களது தமிழ் அருமை
@sureshangel7920
3 жыл бұрын
Poi big boss parunga da avalukal kelapitu irrupalukal
Why do they want to destroy our heritage and history so much, actually every single Indian should be proud of it, since Tamil Nadu is part of India, every single fact will elevate the history of India in the world, thank you so much Arun, very few dedicated souls are the ones who are truly working for Tamil language and history
@gokuop3610
3 жыл бұрын
India will be Proud, but Not North Indians , For them Hindi Should Be The National language. Where They Tried To incest Hindi On Tamil Nadu. That Are Trying To portray Them As Superior . So in Tamil Nadu we Have Proof that our Heritage Is First. But by using Money and Power They Are Trying Delete Or Destroy The proofs and Truth. But We Have Literature And Proofs. But We don't Have Youngsters and People who Understand it.
@ponrajpraniit7171
3 жыл бұрын
Because they want to show that they the first cultured people in the world. If we proved that the civilization start from the South India then tamizh language will be recognised as old and traditional language of India not the sanskrit.
@user-mx5zd7se4n
3 жыл бұрын
பதிய தலைமுறையாகிய நாம்.தமிழை சரியாக கற்றுக்கொள்ளாதாலாலும். தமிழருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையாலும். ஓட்டுக்கு பணம் என்பதாலும். ஏழ்மையின் காரணமும் கூட
@rajapalani4150
3 жыл бұрын
Not only Northis even malayalies Telugu Kannada's also
@yaminiviswanathan1530
3 жыл бұрын
Hi mam.. watch tamil chintaniyalar peravai channel.. you will get answers for why our heritage being destroyed.
ஒரு நிமிடம் கூட கண் இமைக்கவில்லை... அருமையான தகவல்கள்... உண்மையை நிறைய நாள் மறைக்க முடியாதுன்னு நம்புவோம்
@SundayDisturbers
3 жыл бұрын
மிக்க நன்றி
நம் தாய் தமிழ் நிலம் ஐவகை திணைகளைக் கொண்டது. அவைகள் 1. குறிஞ்சி 2.முல்லை 3.மருதம் 4.நெய்தல் 5.பாலை இந்த ஐந்திணை நிலங்களில் மகாபாரத வரலாறுக்குத் தொடர்புடைய குறிஞ்சி,முல்லை மற்றும் மருதத் திணைகளை மட்டும் இங்கு பார்ப்போம். இவற்றில் குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த இடமும் . இவர்கள் தான் திணை பயிரிடும் முறையை முதலில் கண்டரறிந்தவர்கள். இவர்கள் மலைகளையும் இயற்கையையும் தெய்வமாக ஆராதித்து வாழ்ந்து வந்தனர். குறிஞ்சி நிலத் தலைவன் தமிழ் கடவுள் முருகன் ஆவார். அந்த குறிஞ்சி நிலத்தின் மக்கள் குறவர்கள் என்றழைக்கப்பட்டனர். குறவர்கள் என்றால் பெரியவர்கள் என்று அர்த்தம். இவர்களே நம் தமிழ் இனத்தின் மூத்த குடி. முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த இடமும். முல்லை நிலத் தலைவன் கண்ணன் ஆவார். மருத நிலம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமும். இவர்கள் தான் நெல் பயிரிடும் முறையை கண்டறிந்தவர்கள். இவர்கள் ஆற்றங்கரை ஓரமாய் விவசாய நிலங்களை அமைத்து விவசாயம் செய்து வந்தனர். இங்கிருந்து தான் நாகரிகம் தோன்றியது. இவர்கள் பள்ளமான இடத்தில் விவசாயம் செய்வதால் பள்ளர்கள் என்று அழைக்கப்பட்டனர். மருத நிலத் தலைவன் இந்திரன் ஆவார். மேலும் இவர் தேவேந்திரன் என்றும் அழைக்கப்படுகிறார். மருத நிலத்தில் தான் பாண்டியர்களின் ஆட்சி நடைபெற்றது எனவே இந்த நில மக்கள் பாண்டியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பாண்டியர்கள் தங்களின் உணவுத் தேவைகளுக்காக பயிரிடும் நிலப் பரப்பை அதிகரிக்கத் தொடங்கினர். அவ்வாறு அதிகரிக்கும் போது அவர்கள் காடுகளை அழித்து பயிரிட யோசனை கொண்டனர். மேலும் அதற்காக முல்லை நிலத் தலைவன் கண்ணனை அணுகி அனுமதியும் பெற்றனர். மலைகளையும் இயற்கையையும் தெய்வமாக வணங்கும் குறவர்கள் இதை எதிர்த்து மலையிலிருந்து இறங்கி சமவெளியில் பாண்டியர்களுக்கு எதிராகப் போரிட்டனர். இந்த போர் தொடங்கும் முன் குறவர்கள் முல்லை நிலத் தலைவன் கண்ணனை இத்திட்டத்தை கைவிட்டு தங்களுக்கு ஆதரவுத் தருமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் கண்ணன், மருத நில மக்கள் முல்லை நிலத்தில் விவசாயம் செய்வதால் தம் மக்களுக்கு உணவுப்பிரச்சனை தீர்ந்துவிடும் என்பதால் போரில் பாண்டியர்களுக்கு உதவ முன்வருகின்றார். போர் தொடங்கியது. சமவெளியில் போர் நடந்ததால் குறவர்களை விட பாண்டியர்கள் போரில் கோலோச்சினர் முடிவில் வெற்றியும் கண்டனர். இதுதான் மகாபாரத்தின் உண்மையான வரலாறு.போர் நடந்த இடம் தமிழகம் பாண்டியர்களுக்கும் குறவர்களுக்கும் இடையே நடந்தது . ஆனால் ஆரியர்கள் இதை திரித்து பாண்டியர்கள் என்பதை பாண்டவர்கள் என்றும் குறவர்கள் என்பதை கௌரவர்கள் என்றும் திரித்து சொல்லப்பட்ட கதையே இன்று வழக்கில் உள்ள மகாபாரதம். நம் தமிழ் இனத்தின் வரலாறை இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அழிக்கும் வேலையில் இந்த ஆரியர்கள் செய்து வருகின்றனர். உலகின் மிகப் பெரிய பழம் போரான மகா பாரதம் நடந்த இடம் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் எனவே தான் இன்றளவும் அந்த இடம் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்படாமல் மறுக்கப்பட்டு வருகின்றது.... அங்கு 100 ஏக்கருக்கும் மேலுள்ள இடங்களில் தொண்டத் தோண்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன... அவை அனைத்தும் பல ஆயிரம் வருடங்கள் பழமையானவை... பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இத்தனை இறந்த உடல்கள் தாழியில் வைத்துப் புதைப்பதைன்றால் நிச்சயம் அவர்கள் போரில் மாண்டவர்களாகத் தானே இருக்க முடியும். ஏனெனில் இவ்வாறு மொத்தமாகப் புதைக்கப்பட வேறு காரணங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை... ஒன்று போரில் மாண்டிருக்க வேண்டும் இல்லையேல் கடும். நோயால் மாண்டிருக்க வேண்டும்... இன்று போல் அன்னறைய காலகட்டத்தில் இத்தனை பேர் நோயால் மாண்டிருக்க வாய்ப்பில்லை.. போரில் தான் மாண்டிருக்க வேண்டும்.. மேலும் அவ்வூரில் உள்ள பாண்டிக் கோயிலின் உள்ளே 5 பாண்டியர்கள் மற்றும் 100 குறவர்கள் சமாதி உள்ளதென அவ்வூர் மக்கள் சொல்லும் வாய்வழிச் செய்தியும் இதை உறுதி செய்கின்னறது....
இப்படிப்பட்ட என் பெருமைமிக்க தமிழகத்தை இன்றைய அரசியல்வாதிகள் பணத்திற்காக seeralikkiraarkaley முருகா😭😭
@kamalavathydasarathan3499
3 жыл бұрын
வரலாற்றையும் கலாச்சாரத்தையும் சீரழிக்க எண்ணுபவர்கள் சீர்குலைந்து போவார்கள் என்பது நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி சென்ற நல்வாக்கு மட்டுமல்ல அனுபவ உண்மையும் தான். ஆங்கில மோகத்தில் தாய் தமிழ் மொழியை ஊதாசீனப் படுத்தாமல் தமிழை அனைவருக்கும் கற்று கொடுங்கள்.
மூன்று அரசர்களும் பகைமை மறந்து ஒன்றாக இருந்திருந்தால் நம் தமிழ் மொழியை உலகத்தில் எவராலும் வென்று இருக்க முடியாது... யாருக்கு தெரியும் Nano tubes ஐ தயாரித்த நம் முன்னோர்கள் அணுகுண்டயும் தயார் செய்யும் வல்லமை பெற்று உலகை ஆண்டு இருப்பார்கள்...
ஒன்றை நன்றாக புறிந்துகொல்லுங்கள் தமிழை கடந்துதான் மற்றவை
@sivakumarv3414
3 жыл бұрын
புரிந்து கொள்ளுங்கள் இதுதான் தமிழ்.
@alicealice2123
3 жыл бұрын
நன்றி
@karthik_Naidu_336
3 жыл бұрын
கடந்தது அன்று தமிழில் கிடந்தவையே
அண்ணா....நம் தமிழ் அன்னை மடியில் உங்களுக்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும்...
இதுக்கு எல்லாம் என்னதான் முடிவு நம் வரலாற்றை நாமே தெரிந்துகொள்ள தனித்தமிழ்நாடு ஆனால் தான் முடியுமா இல்லை நம் இனத்தவர் சேர்ந்து தனியார் தொல்பொருள் ஆராய்ச்சி மையம் அமைத்தல் அப்படி அமைக்க என்ன செய்ய வேண்டும் என் கேள்வி ஒத்துழைப்பும் உண்டு என்னால் இன்று அதை தருகிறேன்
உங்களின் தொன்று தொடரட்டும் ஆதிச்சநல்லூரின் உண்மைபுரியட்டும் இன்றுவாழும் இவர்களுக்கு நம்முன்னோர்களின் நாகரிகம் புரியவில்லை
சகோ நம்ம ஊர்ல தானா இருக்கு. நம்ம தலைவர்கள் கீழடியைப் போன்று மீண்டும் அதை ஆய்வு செய்தாலன்ன
@thurairajthevernadarasak1416
3 жыл бұрын
Oru time research pannavey adhigama selavaagum.ovoru muraiyum lanjam oozhal Ellam kazhithu apram ivanga research start pannuvaanga.
இது போன்ற பதிவுகளும், நம்மை பற்றிய வரலாற்று புரிதலும், அறிவும் மிக மிக அவசியம், முக்கியம் 😊
உலகிற்கே அடையாளம் தமிழி (எ) தமிழ்...
சூப்பர் அப்படியே பாண்டியன் மன்னர்களின் வரலாறை தோண்டி எடுங்கள் 🙏
எப்பா ராசா கீழடி ஆதிச்சநல்லூரை விட வேலூர் திருவள்ளூர் மாவட்டத்தில் தான் மிக பழமையான பொருள்கள் கிடைத்துள்ளதாம்...அதை பத்தி ஏன் யாரும் பேச மாற்றீங்க....சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கருதப்படும் ஆதி மனிதன் திருவள்ளுர் மாவட்டம் குடியம் குகைகளில் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்ட்டுள்ளது
அண்ணா தமிழர்களுக்கும் கொரியர்களுக்கும் உள்ள மொழி ஒற்றுமை பற்றி ஒரு பதிவு வேண்டும்
Anna⚡ Not just a word Editing work improve day by day vera level🔥 👌 work Na I can see effort behind this
my kind of video. . interesting n more informative..thank you arun sir.. வாழ்க தமிழ்.. வளர்க தமிழர் பண்பாடு...
very nice work arun bro we need to spread more awareness about tamil and its historical heritage. keep continuing this work
தமிழர்கள் ஒன்று சேர்ந்த ஆராய்ச்சி யை தடையின்றி தொடரவேண்டும்
தமிழன் இருக்கும்வரை எவனாலும் தமிழை அழிக்க முடியாது தோழா...
@jebajebajebajeba7792
3 жыл бұрын
ஆரிய பிராமணர்கள் தமிழர்களின் வரலாற்றை இருட்டடிப்பு செய்கிறார்கள் நம் வரலாற்றை உலகத்துக்கு அறிய செய்ய வேண்டும்
@worldturth
3 жыл бұрын
தமிழன் எப்பவோ அழிஞ்சிட்டான் சகோ
@kanggasubramaniam5996
3 жыл бұрын
அதனால்தான் தமிழனை அழிக்க முயற்ச்சி நடக்கிறது.
@vinoth1737
3 жыл бұрын
உண்மை தான்
அருமை. உலக பொதுமறை திருக்குறள் தந்த செந்தமிழ் வாழ்க.
Bro English subtitles add panna try panunga ,all are now trying to know more about us,this would be useful to all....this may lead to more researchers look up on us worldwide...
@GROWINGROOTSBotany
3 жыл бұрын
But our people's especially the politicians have no interest in these areas 😏
@karthikjanarthanan9123
3 жыл бұрын
I second the thought. We need more research . There will genuine people too . For more PhD students this kind of info is very much boon. Add subtitles especially for these kind of videos. Vazhga tamil. Velga tamizhinam.
நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம் நாம் பெருமை மிக்க இனத்தின் மகன் என்பதாலேயே பெருமை கொள்வோம் நாம் தமிழர்
Intha video ku transcription (English Subtitles) podunga...So it will reach more... Thamizh makkal mattumey therinjukame... Ellorum therinjukitum
Wow wow wow 👏👏👏👏👏... Semaya pesirukinga .. Enaku intha mathiri history vishayam romba pudikum.. Neenga nalla explain panringa.. Keep rocking bro ..
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
வாழ்க தமிழ்... வளர்க தமிழனம்...
சிறப்பான பதிவு, தங்கள் பணிக்கு எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Congratulations for the 270K subscribers bro from Malaysia 🇲🇾
One of the best KZreadr Anna!! Keep on enriching my knowledge by Ur videos👍...
Bro unga speech super ah iruku congrats idhey madhiri tamil ah pathi neriya vide0 podunga nanga ungaluku support ah irupom
உங்களமாரி ஒருசிலராலதா யின்னும் தமிழ் உயிரோட யிருக்கு. உங்களது யிந்த சேவை தொடரட்டும் 👍
I am so glad for your service. Best wishes to you
Happy shiva Rathri❤ bro form banglore tamizhan🙏
அருமையான பதிவு... பாராட்டுக்கள்.... அரும்பணி தொடர வாழ்த்துகள்...
Thank you so much anne, for all your effort and work you have done for Tamil :)
KEEP UP THE GOOD WORK. EXPOSE WHATEVER YOU CAN.👍
👏👏👏👏👏👏 Kaalam thannai pudhipithu kolla thayanguvadhilai....very good work
A small request brother. Please reduce the ads to 4. Too many ads. A small correction, Berlin is not a country it is the capital city of Germany.
அண்ணா இத பத்தி இன்னும் நிறைய காணொளிகள் போடுங்க இதைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்
@user-ts7fe3eo6u
3 жыл бұрын
கூறுங்கள்,,இவ்வளவு அளவேனும் ஆய்வுகள் ஈழத்தில் நடந்ததுண்டா??????? சரி போகட்டும்,,இப்படி போன்ற கானொளிகளை ஈழத்தில் நடந்த ஆய்வுகளை ஊடகங்களில் தங்களை போன்ற சன்னல்களில் பதிவிட்டுள்ளீர்களா????? தென்னக வரலாற்றிலே நாகர்களது சிதைவுகளும்,கட்டடக்கலை களும்,ஏன் நாகர்களது கல்வெட்டு உட்பட யாரேனும் அறிவீர்களா நாகர் கடவுளை???? எத்தனையோ தொன்மை ,,,,ஈழம் கொண்டுள்ளது ஆனால் யாரும் ஊடகங்களில் பேசியது உண்டா????? நீங்க சொன்னதே போல பிராமி எழுத்துக்கள் ,,அது பல ஆய்வாளரால் நிறுவ பட்டே விட்டது,,சகோ ஈழம் கொண்ட கற்சாசனங்கள் அளவு எங்கேயும் உண்டோ, ,? ஈழம் இருந்தே தமிழி எழுத்துக்கள் பரவியது (( பண்டைய எலு வழக்குகள் அழ்ந்த மொழியில் ஒன்று அதை பிராமி என்றும்,பாகதம் என்றும் பலவாறு பேசிய ஆய்வாளர்களும்)),,ஒத்து கொள்ளும் நிலைக்கே வந்துள்ளனர்,, ஆனால் ஊடகங்களில் காட்டவில்லை,, சிறு உதாரணம் ஐயா தென்காசி சுப்ரமணியன் கண்ட நாணயம்(சேந்தன் மாறன்),இது அசோக ஏன் விஜயனுக்கு கூட மூத்தது,, அடுத்து மீன் சின்னம் ,,பாண்டியர் மட்டுமே அதனை பயன் படுத்த வில்லை,,பரதர் எனும் சமுகத்தவரும் பயன்படுத்தி உள்ளனர்,,முதலில் நாம் மூ அரசு மோகத்தில் இருந்து வெளியே வர வேண்டும்,,,,அப்போதுதான் தமிழன் உண்மை வரலாறு புலப்படும்,
Open ah thumbnail சும்மா தான் போட்டேன். உங்களை பாக்க வைக்க தான் போட்டேன் சொன்னீங்க பாருங்க அதான் செம்ம.❤️❤️❤️❤️❤️❤️
I wish all your thoughts and words reach many people and authenticated people's ears. Let it help our culture.
Bro I am so proud of u. I wish you all the success comes to you .. I believe time has to come to reveal everything in the moment👌👍
Excellent decode and superb works bro
இதுவே சமஸ்கிருதமாக இருந்தால் கோடிக்கணக்கான ஏக்கர் மற்றும் பணத்தை கொட்டியிருப்பாகள்
@theambivertdesi6751
3 жыл бұрын
இதுவே சத்தியம்.. இந்தியா தமிழர்களுக்கு மாற்றாந்தாய்
@saji1406
3 жыл бұрын
@@theambivertdesi6751 முன்னேறுபவனை முதிகில் குத்துவது இயல்பு என்று பழகிக்காெண்டாேம்
@sunda7866
3 жыл бұрын
50 varsham darvidam en thungikondu erundadhu.... Ungale darvidam endru solli thamizhin varalaru maraithu vittargal. Thamilnatu makkaluk cinemakare vitta edhum theriyadhu. En ungal natin CM MP MLA edhu kandukolbadille. Thavarugal ungalidam ulladhu. Enna pandrthu ungaluku (Tamilnadu) CM MP MLA elle, erundalum avargal ADIMAIGAL. Ungaluk than jaadhi kare yar nindalum vote.
@imraj5048
3 жыл бұрын
@@sunda7866 neenga srilanka VA ?? Jaadhi paathu vote podravanga village la tha irrukanga!!!ippo avangalum podradhu illa!!!reveat adikka engalukkum time varum!!
@Hariharan-fv3oq
3 жыл бұрын
yes boss
சகோ உங்களின் குரல் அருமை. தமிழக வரலாறு கூறும் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு.. காத்திருப்போம் முழுமையான முடிவுகளுக்கு
Hats off to you guys u made a lot of effort.
Thumbnail aathichanalur report ne podungaa nalla reach aagum 💯🔥
அருமையான பதிவு தோழரே
Vera level bro . . . GOD BLESS YOU
"Goyyaale..yaru edathile vanthu yaaru vanth scene podrathu..."13:31 Super ji Please bro, headingikkaavathu subtitle podunga, tamil padikka theiyaathavagalukku helpful aayirikku..like me
இத்தகைய அறிய தகவல்களுக்கு நன்றி தொழரெ🍎🍊🥭🍆🥝🌽🥦🍉🍉🍅🧅🌽🍑
Good Curiosity video....naduvula vazhakka Tamil...goyyala yarukitta....!!!! Keep rocking brother
Arumaiyana pathivu👏👏👏
அற்புதமான பதிவு 🙏
திராவிடம் இருக்கும் வரை..... தமிழ் வளராது
Good effort continue bro🤝
Verithanam verithanam....🔥🔥🔥🔥🔥
பாகம் பாகம் ஆக காணொளி போடுங்க அண்ணா ஆதிதனல்லூர்
Pandiargalai patri inum neraya solunga jii. Kekum bodhe goose bumps varudhu. Kotravai vazhga pandiargal vazhga
Anna...bgm rombha sound ah eruku. Nee soldrathu seriyave kekala
மிகவும் சிறப்பு
Aatchi adhikarattha vatchi nam varalattrai maraikka parkirargal, vidakudathu bro. Vazhga tamizh 🙏🙏🙏
உண்மையில் மிகவும் அற்புதமான பதிவு அண்ணா, மிக்க நன்றி.👍
bro கடந்த இரண்டு நாட்களாக உங்கள் பதிவை பார்த்து வருகிறேன் பார்க்க பார்க்க எனக்கு வியப்பாக இருக்கிறது உங்கள் பதிவிற்கு நன்றி நான் நிறைய கற்றுக் கொள்கிறேன் நான் ஒவ்வொரு பதிவையும் கண் இமைக்காமல் பார்க்கிறேன் ஏனென்றால் அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது பதிவுக்கு மீண்டும் நன்றி நன்றி நன்றி 🙏🙏
Good effort 🙏 keep rocking
Video super bro Keep rocks .... தமிழன்டா
அருமையான பதிவு
இசையின் சத்தத்தை குரைத்து பேச்சு சத்தத்தை கூட்டினால் மிக நன்றாக புரியும் வாசியில்வச
Editing vera level bro
அருமையான பதிவு ஐயா
Sema bro. Super. You are great
Awesome seshu!
Sema video bro❤️
Super bro Angaa manasula erukuratha, Naga nanakiratha appadiya sollriga
அற்புதம் சார்.....
சூப்பா் அருமையான பதிவு தொடா்ந்து பாா்ப்பவன் நன்றி வாழ்த்துக்கள் உங்கள் வீடியே பாா்ப்பவன்
13:23 ...... BANGAM...!! 🔥🔥😁👌 Factuu bro...!!
தமிழே எழுந்து வா😭🙏🏻
Power of voice bro
அருமை அருண். நன்றி. வாழ்த்துக்கள்.
நன்றி அருண்
Super indha video va mayanam la irundhu spot pottu kekkura
Your true தமிழன்
please put video on how languages evolved from tamil and how culture of tamil has moved throught the world?
நல்ல பதிவு
Yudhan pidiyil irukkum varai unmai varadhu na
அய்யா உங்கள் அரிய செயலுக்கு தலைவணங்குகிறேன். நன்றி TamilmeetpuSangamUTUBE பார்க்க
ரொம்ப நன்றி சார். இதை பார்த்தவுடன் எனக்கு ஒரு வாரம் சாப்பாடு கிடைத்தது. சார் இதையெல்லாம் சாப்பிட்டு விட்டு பீடாக்கு வெயிட் பண்றவங்ளுக்கு காட்டுங்க. சரி. தமிழன்தான் உலகில் மூத்த குடி. இந்தியா ஒப்புக் கொண்டது. என்ன லாபம். யாருக்கு. இன்னும் எத்தனை நாள் இப்படி பேசி கொண்டிருக்க போறோம். 500 வருடத்திற்கு முன்னால் நம் நாட்டையே மொட்டையடித்த முகலாயரைப் பற்றி. எத்தனை அப்பாவிகளை மதத்தின் காரணமாக கொன்றதை பற்றி பதிவு போடுங்கள் பார்போம். எப்பப்பாரு அடுத்தவர்களை குறை சொல்வதே வேலை. நன்றி
@ymusixtamil
3 жыл бұрын
இப்படியே பேசிக்கிட்டே இருக்க வேண்டியதான்
Bro, can you start online class teaching sanga Tamil?
I really appreciate bro 🙏🎉
மூத்ததேவி என்பவர் நம்முடைய சுத்தத்திற்கான கடவுள் நாம் அவரை மூதேவி என்று அழைக்கிறோம்