டேய் நான் நிஜமாவே ரவுடி..Karu Palaniappan Latest speech on bjp
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
Пікірлер: 189
இந்த மாதிரி யான அறிவார்ந்த பேச்சு - தான் இன்றைய தேவை, இவை இயக்கமாக பரவி தீயாக பரவி வளரவேண்டும். நன்றி. மாணிக்கவாசகம்
மிகச் சிறந்த பதிவு தோழர். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிக மிக அருமையான நயம் மிகுந்த உரை . என் உள மிகுந்த நன்றிகள் பல கோடிகள் தோழர் திரு கரு. பழனியப்பன் அவர்களுக்கு. அன்புடன். மணிஅண்ணாமலை.
@kovalangkovalan7347
2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எளிய நடை சிறப்பான பேச்சு
வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் அறிவார்ந்த பேச்சு. அன்பும், வாழ்த்துகளும் சார்.
சகோதரர் கரு பழனியப்பன் அவர்களின் பேச்சு அருமை பணிதொடர வாழ்த்துக்கள்
@palanisamymuthusamy
2 ай бұрын
Tffyegtgytvyffdtfftyftyffyfyrtfffyffgyrffyfffyfyyyffyff fryftfyfytfryfyffffffffffyffffftyvfff:
சிறப்பான உரை நன்றி ராம் குமார் மதுரை
அருமையான, இந்த காலத்திற்குத் தேவையான பேச்சு. பாராட்டுக்கள் திரு. கரு. பழனியப்பன் அய்யா.👏👏👏
1971.ல்வங்கதேசம் உருவானபோது அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம் யுத்தநிதியாக அதிகமான அளவில் நிதி கொடுத்தவர் அப்போதைய முதல்வர் கலைஞர். பிரதமரும் பாராட்டி மகிழ்ந்தார். அந்த அளவுக்கு தேசப்பற்றுள்ளவர்தான் கலைஞர்.
உணர்ந்து பேசுகிறீர்கள் அதனால என்னவோ தெளிந்த நீரோடை போல உங்கள் வார்த்தைகள் எங்கள் உள்ளத்தை நனைக்கிறது.
உங்களது பேச்சு கேட்க கேட்க மேலும் மேலும் தூண்டுகிறது
அருமையான நடுவுநிலையான சொற்பொழிவு.
அருமையான பேச்சு.எல்லோரும் கேட்டு மற்ற வர்களுகும் பரப்ப வேண்டும்.
அருமை அய்யா
தமிழக அரசின் மிகச் சிறந்த பணிகளில் ஒன்று மாவட்டந் தோரும் புத்தக கண்காட்சி நடத்துவது.
மரண அடி....வாழ்த்துக்கள்
திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி மீடியாக்களில் பேசுங்கள் சார் தமிழ் வளர்ச்சிக்கு உங்களைப் போல பேச்சாளர்கள் தேவை 🙏
மிகவும் சிறப்பான பேச்சு நன்றிகள் ஐயா
என்னுடைய அறிவு😮 வளர்ச்சிக்கு நூல்கள் உதவிய அளவு வேறு எந்த சக்தியும் உதவியதில்லை.நூல்கள் கையிலிருக்கும்வரை என்னை நான் ஆதரவற்றவனாக எந்த நிலையிலும் நினைத்துக் கொள்ள மாட்டேன் என்று புத்தகம் வாசிப்பின் சிறப்பை நேருஜி அவர்கள் உணர்த்துகிறார் எனவே மக்கள்கண்டதை படித்து பண்டிதனாக வேண்டும்.அறிவாற்றல் பெறுதல் வேண்டும்
சிறப்பு தோழர்! தோழர் கரு.பழனியப்பன் அவர்கள் அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய சிந்தனைகளோடு மக்கள் பக்கம் நின்று தெளிவாக எடுத்துரைப்பார்!
சிறப்பான தேவையான பேச்சு அய்யா....வாழ்த்துக்கள்..
பேச்சாற்றலில் மிகவும் நேர்த்தியானவர் நண்பர் கரு பழனியப்பன்
Supper speech congratulations sir
PALANIAPPAN SIR, YOU'RE UPRIGHT AND ALWAYS PERFECT. I AM YOUR FAN . I AM A VORACIOUS READER. I SALUTE YOU MY YOUNGER BROTHER. I FIRST CAST MY VOTE IN THE YEAR 1977. MY LATE FATHER TAUGHT ME DRAVIDAM,BUT HE WAS THEN STATE BANK OF INDIA, OFFICER , 1976, MY FATHER TOLD ME TO BY ' MURASOLI ' THEREFORE, I BELONG TO DRAVIDIAN STOCK. SIR, YOU'RE RENDERING GREAT SERVICE TO THE TRUE SOCIETY. SIR, I DID MY BEST WHERE EVER I TRAVELLED LASTED FORTY-FIVE YEARS PROPAGATE GOOD DEEDS KALAIGNAR, THE SECOND FATHER OF TAMIL NADU. PERHAPS, I AM NOT EXAGGERATING. THANU BROTHER.YOUR SPONTANEOUS SPEECH WILL MAKE SONS OF THE SOIL STATE OF TAMIL NADU WILL GET SUCCESS SERIOUSLY.
அவங்க கிட்ட கூந்தல தவிர வேற என்ன இருக்குது ?
வலதுசாரி பேசுவதை பெரிதாக எடுக்க வேண்டாம் இவர்கள் அறிவை வளர்த்துக் கொள்ள இதுபோல் பேசி தான் ஆக வேண்டும்
Very nice speech
good explain clear speech
Excellent speech. Thought provoting
அருமையான பதிவு என்பதை தமிழக மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து.குஜாராத் மாநிலம் பெறும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பொழுது உதவிக்காக பெரும் பங்கு வகித்த மாநிலம் தமிழகமே என்பதை இந்திய நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை தங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏 நிவாரணம்:-தமிழகமே🙏🙏🙏🙏
@psundarambal
Жыл бұрын
Gg H.
Excellent speech very clear points congratulations.Anna
புத்தகக் கண்காட்சியில் மனுஸ்மிருதி நூலையும் இடம்பெறச் செய்ய வேண்டும்... அப்போதுதான் அதை அனைவரும் படிக்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும்...😀😀😀😀😀
@Tamilselvan-pc6zi
Жыл бұрын
சிறப்பு பதிவு தலைவரே! உண்மையை சொன்னீர்கள்!
ஆக சிறந்த உரை❤❤❤
Excellent brother
வாழ்த்துக்கள் தோழர்
தொடர்ந்து புத்தக கண்காட்சி திருவிழா கிராமங்கள் தோறும் நடத்த அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்
அருமை. அடுத்த IPS, கலியமூர்த்தி.
அருமையான பதிவு.
மிகவும் தெளிந்த பேச்சு
Great message
கரு பழனிச்சாமி பேச்சு சசிறப்பு
Karu pallaniappan amazing speech truthful. needed in. this. Juncture
Karu palaniappan sir💚🤝 hands up sir🙏 super💯 cute speaking🗣 💞🔥🔥👍
Useful msg 👌
சிறப்பு....
Superb
arumaiyana pathiyu Anna 🎉🎉🎉🎉😢🎉🎉
சிறப்பான பேச்சு
சிறப்பு அருமை
பேசும் போது அவன் என்றும் அவளை அது என்றும் பேசியிருக்க கூடாது. கேட்டாள், எங்க ஊர் பக்கம் இப்படி தான் பேசுவோம் அப்படிங்கறது. அதையும் மாற்றினால் நன்றாக இருக்கும்.
Excellent tholar Karu palaniyappan❤❤❤
நல்ல கருத்தை மட்டும் எடுப்பவராக இருந்தால் ஒரு கட்சியை மட்டும் சாடமாட்டார். இவர் பக்க சார்புடன் பேசுவதை உணரமுடிகிறது. நல்ல கருத்துக்களை பொக்கிசமாக விதைத்துக் கொண்டு இருக்கிறார். சீமானின் பேச்சின் மூலமே அதிக தலைவர்களை இனங்கான முடிகிறது. எதையும் திணிப்பு மூலம் செய்யாதே கட்டாயம் என்று சொல்லாதே. அதையே சொல்கிறார்
ஒரு திருப்பமான விடயம்! சமீபத்தில் ஒரு காட்சியும் அதில் உள்ள கவிதையும் நெஞ்சை உலுக்கியது! கடைவீதியில் ஒரு தீவிரவாதி துப்பாக்கியுடன் நின்று கொண்டு இருக்கிறார்! பக்கத்தில் ஒரு கடையில் புத்தகம் தொங்கி கொண்டு இருக்கிறது! புத்தகத்தை படிக்க எண்ணுகிறார்! துப்பாக்கியை கீழே வைத்து விட்டு புத்தகத்தை கையில் எடுக்கிறார்! "புத்தகத்தை கையில் எடுத்தால் துப்பாக்கி கீழே இறக்கி வைக்கப்படும்" என்று அந்த கவிதை சொல்லும்!
@scorpionrock3183
Жыл бұрын
Ithu kashmir, pak, afghanisthan ku romba mukkiyam
அறிவு திறன் பேச்சு
அறுமை👍🏼
ஆங்கிலம் இல்லாமல் ஐஏஎஸ் எழுத முடியும். பொறியியல் மருத்துவம் சார்ந்த தேர்வுகள் ஆங்கிலம் இல்லாமல் நடக்குமா??
@Vidaathu_Karuppu
4 ай бұрын
அண்ணா பல்கலைகழகத்தில் தமிழில் பொறியியல் படிப்பதற்க்கு உண்டான வசதி இருக்கிறது சகோ அதுவும் கலைஞர் கொண்டு வந்தது தான் .. மறுத்துவத்திற்கு ஆங்கிலதில்தான் உலகின் அநேக நாடுகளில் மருந்துகள் மற்றும் நோயின் அறிகுறிகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதினால் தமிழில் மருதுவத்தை மாற்றுவது என்பது சற்று சிரமமே ..
@Manoj-il8sk
4 ай бұрын
தமிழும் வேண்டாம் தமிழ் மருத்துவமும் வேண்டாம். அவை நம்மை முன்னேற்ற வில்லை என்றாலும் கூட, பிற்போக்கு தனமாக அழைத்து சென்று விட கூடாது. தமிழர் மருத்துவம் என்பதும் இருந்துவிட்டு போகட்டும். அதில் பெரிய பயனில்லை. உடனடியான தீர்வு அதில் கிடையாது.
@Manoj-il8sk
4 ай бұрын
@@Vidaathu_Karuppu தமிழில் எந்த மருத்துவத்தையும் மாற்ற வேண்டாம். தமிழர் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்றால், ஆங்கிலம் மருத்துவமே சிறந்தது. ஆங்கிலம் படித்து முன்னேறுவோம்
@Vidaathu_Karuppu
4 ай бұрын
தமிழில் பொறியியல் பாடம் படிக்கலாம்
@Manoj-il8sk
3 ай бұрын
@@Vidaathu_Karuppuதமிழில் எதுவும் வேண்டாம். முதலில் ஆங்கிலத்தை படிக்கட்டும் நம் மாணவர்கள். அதற்கு பிறகு தமிழ் படிக்கலாம். அறிவுக்கு ஆங்கிலம் தான் முதலில் தாய் மொழியாக தமிழ் இருந்துவிட்டு போகட்டும். உலகின் பொது மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்தை நம் மாணவர்கள் முதலில் கற்க வேண்டும். தமிழ் மீடியம் பள்ளிகள் தேவை இல்லை என்று நான் சொல்வேன். எங்கள் மக்களை முன்னேற விடாமல் செய்ய கூடிய எந்த பிற்போக்கு தனங்களும் வேண்டாம். முற்போக்காக யோசிக்க கூடிய தலைமுறையை உருவாக்க வேண்டும் வெகு சீக்கிரம் இதற்கான வேலை செய்ய வேண்டும்.
🙏🙏🙏💐💐💐
👍👌
ஆம் திருக்குறளை இன்பத்துப்பாலிருந்துதான் தொடங்க வேண்டும் என கவிஞர் கண்ணதாசன் தன் அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் குறிப்பிட்டுள்ளார்
Super bro super super
Scince poravamana peachu super
🎉❤️
ARIYAN ONLY BILTOP NO USE NO BRAIN DRAVIDAN GOOD BRAIN GOOD RESPECTER GOOD IDEALOCY GUY'S VERY INTELIGENT GUY'S ALSO
சூப்பர் பேச்சு அண்ணா
👍👍👍🙏👌🤝
நம்ம தமிழ் மொழியை வடமாநிலங்களில் படிக்கட்டும். எங்களுக்கு இந்தி தேவையில்லை. இந்தி மட்டுமே தெரிந்த நபர்கள் தமிழ்நாட்டில் அரசு பணிகளில் ஒன்றிய அரசு நியமிப்பதை தவிர்க்க வேண்டும்.
Jayamohanukku நாக்பூர் காசு, அப்படி பேச வைக்கிறது
தெளிவான பேச்சு
❤
இந்தப் பேச்சைக் கேட்கும்போது என் கண்களில் கண்ணீர் பெருகியது ஏன் என்று புரியவில்லை. அறிந்தவர்கள் சொல்லவும்
அழத்தமான பேச்சு ஐயா!
சூப்பர்...😂😘😘
வாழ்க வளமுடன்
Bjp no valathusari. Only keezhsari
தமிழின் தொன்மையையும், தமிழனின் வாழ்வையும் வையகம் புகழும் வாழ்க தமிழ், வளர்க தமிழ், போற்றுவோம் திராவிடத்தை தந்தை பெரியாரின் வழியில், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் கலைஞர் வழித்தோன்றல்கள் தமிழ் இனமே.....
@teejaythennavan1199
Жыл бұрын
Periyar yenniki Tamil valarchiku pesunaru
@yechat3616
Жыл бұрын
தமிழன் ன்னு சொல்லிட்டு போங்க...கருவாட்டு சாம்பார் ன்னு ஒன்னு வேண்டாம் அய்யா👍👍👍👍
@oloko983
Жыл бұрын
ஹிந்துக்கள் மதம் மாறுகிறார்கள் என்று குப்பனும் சுப்பனும் முருகனும் செந்தில் பதற்றப்படவில்லை மாறாக உபாத்தியாக்களும் சாணக்கியர்களும் சர்மாக்களும்தான் பதட்டம் அடைகிறார்கள் காரணம்...ஹிந்துக்கள் இப்படியே மதம் மாறி சென்று விட்டால் மைக்ரோ லெவல் மைனாரிட்டி ஸ்மார்த்த பார்ப்பனர்கள் ஹிந்து என்கின்ற கேடயத்தை பயன்படுத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்த வந்த சுகபோக வாழ்க்கை எல்லாம் பறி போய்விடும் என்கின்ற அச்சம் வந்து விட்டது.!நீட்டில் விளக்கு வேண்டுமா ? ஒன்றிய அரசை பணிய வைக்க ஒரே வழி...எட்டு கோடி தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறோம் அதில் 97% நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் தான் ..ஆகவே ஒன்றிய அரசுக்கு இப்படி ஒரு நெருக்கடியை கொடுங்கள் நீட் தேர்வுக்கு விளக்கு கொடுக்கவில்லை என்றால்ஒரு பத்தாயிரம் பேர் குடும்பத்தோடு இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறுவோம் என்று சொல்லுங்கள் ஆடிப் போவார்கள் ..!ஏற்கனவே பல கிராமங்களில் எங்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவில்லை என்றால் இஸ்லாம் மதத்திற்கு மாறப் போகிறோம் என்று சொல்லி பல கிராம மக்கள் பலன் பெற்றிருக்கிறார்கள்.!
@sunlight6248
Жыл бұрын
yaruppa tamilan
@vinodhkumar4963
Жыл бұрын
@@sunlight6248 Evan malayali appanukku poranthu telungu pennai kalyanam panni nam tamilar nu solrano avan pesara ellathayum nambara thambigal ellam tamilar
👏👏👏👏👏👏👏👏👏👏
ஊழல் அரசியல் கட்சிகளில் திமுகவும் ஒன்று. திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சர்களும் சுமார் 30-50,000 கோடி சொத்துக்களை கொள்ளையடித்துள்ளனர். 1 திமுக அமைச்சர் சிறையில் இன்னொரு திமுக அமைச்சர் சிறைக்கு செல்கிறார். திமுகவில் 15 ஊழல் அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.
N̤e̤e̤ p̤e̤s̤a̤r̤a̤ n̤a̤i̤
@vasudevan1423
Жыл бұрын
நீ ஊம்புர நாய்
தமிழகத்தில் காலூன்றாத கட்சியை குறைசொல்லிட்டே இருங்க, திராவிடம் பேசாமல் தமிழ் தேசியத்தை பற்றி பேசலாமே
N̤e̤e̤ y̤a̤r̤a̤
Rowdy like vadivelu in a movie!
,Book Exibition can be developed Each and evey Dividsion and ondrium in. Village
It is one of the best scheme.
போடா போ என்பவர்களே அதிகம் நாட்டிலே
கருணாநிதியோ அல்லது வைக்கோ கூட சீமானின் பொக்கிச பேச்சுக்களை நிகழ்த்தவில்லை. காலம் கடந்து பார்த்தால் காலத்தால் அழியாததாக இருக்கும். இப்ப தெரியாது. உண்மையில் இந்திய அரசியலை தமிழ் அரசியலை படிக்க ஆர்வத்தை தூண்டியது சீமானின் வரலாற்றுப் பேச்சு. வரலாறுகளை புரிய வைக்கும். இந்திய அரசியல் எனக்கு தேவை இல்லை என்ற நிலை இருந்தது. உலக அரசியலையே அறிய ஆர்வத்தை தூண்டியது. அவருக்கு சலூற். அவர்பேச்சுக்களை கேளுங்கள்.
அடேய் உங்க பெரியாரே திருக்குறளை ஏத்துக்கலடா....
Yenakkum bjp pesum poiyai poruthu kolla mudiyala...
ValluvaruthunikukaviadipadhukupadhilagaAvanVeetutoilatkuAdidbukolalalm
00
Modi says we are new thinkers?? Why should we study when the somebody is studied?? We (Modi) announced 500,1000 is not valid, has any previous PM or any party announced?? We (Modi) said that we (Modi) will put 15 lakhs if we come to power, did anyone told and accordingly we (Modi) put 15 Lacs into every people's account??? We said there will be no black money, did anyone say that?? and accordingly we brought all the black money into India. We brought EVM machine to win, did anyone bring it??? and accordingly we manipulated (Malpracticed) in the EVM Machine- Did anybody done previously like that? Did we do such unparalleled feats??? That's why we (Modi) have been elected by the Indian People. But Inflation is not only caused by us (Modi), that is previous government is responsible for the Inflation?????
Karu avnai kelu eithu aruou😆😆😆😜
250 rs upis.... Yechakala
Ok. Na . Appo Annaku vaikalame ma unmai mugam
Ippadiyum oru pozhappu devaiya bro..?
Anniyaar onnukku nalla irukkum pola atha kudikkarappula karu palaniyappa
Mugilan ah maranthu vittargalo makkal !!
Brother....dravida vedi. Illa. Idi.
Appo unnaye nee adichukanum 😂😂😂
ⁿ0
Kuraikkura naai 🐕 kadikatham