விழியே கதை எழுது | Vizhiye Kathai Ezhudhu | K. J. Yesudas, P. Susheela | MGR Hits Song | HD Song
Музыка
Watch Popular Classic MGR Songs
Movie : Urimaikural
Song : Vizhiye Kathai Ezhudhu
Singer : K. J. Yesudas, P. Susheela
Music : M. S. Viswanathan
Lyric : Kannadasan
Пікірлер: 638
எம் ஜி ஆர் என்ற கலாரசிகன் வாழ்ந்ததால் நல்ல தமிழ்ப் பாடல்கள் உருவாகின அதை இன்றும் கேட்டு ரசிக்க முடிகிறது.
மங்காத புகழுக்கு சொந்தக்காரர் எங்கள் தங்கம் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்.ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் பொன்மன செம்மல் மட்டும் தான் வேற எவனும் கிடையாது.( எம்ஜியாரின் மாணவன்)
@indirasaravanane5364
21 күн бұрын
Appa en appa
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். MGR + கண்ணதாசன் + யேசுதாஸ் + MSV + சுசீலா + ஸ்ரீதர் என்ற பலமான கூட்டணியில் உதித்த பாடல்.
@amalnathan0
15 күн бұрын
Lata ?????
@yogah2305
15 күн бұрын
@@amalnathan0 yes, Latha .
எப்படி பட்ட அருமையான படைப்பாளிகளை பெற்றது இந்த தமிழகம் என் தமிழே தமிழே
@jayakumarkumar302
Жыл бұрын
Your message is heart-touching
@rajarajan337
3 ай бұрын
Ippo ellamae Gaanja panam.. illaenna hidden agenda movies.. so creativity has gone
ஐயா ஜேசுதாஸ் அவர்கள் விழியே என தொடங்கும் போதே மெய்சிலிர்க்கிறது
இந்த காலத்தில் இந்த மாதிரி பால்களை ரசிக்க இளசுக்கள் முன் வரவேண்டும் அர்த்தம் உள்ள அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்
நான் சிவாஜியின் தீவிர ரசிகன்.. ஆனாலும் ஏனோ தெரியவில்லை இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க என் மனம் துடிக்கின்றது....
@subhaa2738
10 ай бұрын
Yesudas padinadunal
எப்ப கேட்டாலும் இப்பதான் கேட்பது போல் உள்ளது. யேசுதாஸ் குரலுக்கு நான் அடிமை.
@yogah2305
8 ай бұрын
நானும் யேசுதாஸ் சாரின் குரலுக்கு அடிமைேயே.
@STEPHEN__K.J.YESUDAS
7 ай бұрын
@@yogah2305🤝
@girijagirija3865
2 ай бұрын
MGR sir Das sir❤❤❤
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும்.... அருமையான பாடல்.
அஹா என்ன வரிகள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் kj ஜேசுதாஸ் ஐயா நீங்கள். உண்மையில் எங்களுக்கு கடவுள் தந்த மாபெரும் பரிசு
மக்கள் திலகம், லதா அம்மா படப்பிடிப்பு ஜேசுதாஸ் பி சுசீலா அம்மா பாடல் இனிமை தொடர்ந்து ரசிக்கும் ரசிகர்கள் நாம்.
உனக்காகவே நான் வாழ்கிறேன்...!! Super
பாடல்வரிகளும் இசையின் இனிமையும் பாடல்காட்சியும் முத்தமிழ் போல இனிக்கிறது
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் மனதில் வடித்து வைத்த சிலைகள் அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள் மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும் வானத்தை யார் மூடக் கூடும் உனக்காகவே நான் வாழ்கிறேன் கோவில் பெண் கொண்டது தெய்வம் கண் தந்தது (2) பூஜை யார் செய்வது இந்தப்பூவை யார் கொள்வது ஊமைக்கு வேறேது பாஷை உள்ளத்தில் ஏதேதோ ஆசை உனக்காகவே நான் வாழ்கிறேன் விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது (2) காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது எண்ணத்தில் என்னென்ன தோற்றம் என்நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம் உனக்காகவே நான் வாழ்கிறேன் விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் (2)
@SiththiFarusa
11 ай бұрын
ரொம்ப நன்றி
@bhaswernader3965
7 ай бұрын
நன்றி
@xavierjeganathan9162
6 ай бұрын
அந்த நாட்களில் நான் திரைப்பட பாடல்கள் அடங்கிய புத்தகங்கள் வாங்கி பிடித்த பாடல்களை பாடி நண்பர்களை மகிழ்வித்தது இன்னும் நினைவில் இனிக்கின்றது.
என்றும் இந்த கம்பீர அரச உடைக்கு MGR அவர்களைத் தவிர என்றுமே யாருக்கும் பொருந்தாது. இன்றுள்ள நடிகர்கள் நெருங்கவே முடியாது
பழைய பாடல் எத்தனை தடவை கேட்டடாலும் சலிக்காது.
@gireeshgiri356
Жыл бұрын
Great songs like like like ❤
@AniyanPp-hw6gn
6 ай бұрын
Majjal vanam
தமிழ்மக்கள் விழிகளில் மக்கள்திலகம்
தலைவனின்இந்தப்பாடல்காலம்காலமாக.எத்தனை.ஜென்மம்.எடுத்தாலும்.மறக்கமுடியாதபாடல்
@aamarenhrababu9136
Жыл бұрын
Super songs
പ്രവാസ ലോകത്ത് നിന്നും ഇതുപോലെയൊക്കെയുള്ള വീഡിയോ കാണുമ്പോഴാണ് ശരിക്കും മനസ്സിന് ആസ്വദിക്കാൻ കഴിയുന്നത്. ദുബായ് - യിൽ നിന്നും ഒരായിരം അഭിനന്ദനങ്ങൾ....
உனக்காகவே நான்வாழ்கிறேன் ஒரு வரியில் காதலை சொல்லிவிட்டான் கவிஞன் இதுதான் காதல் இன்றையகாதலர்கள் இந்த பாடலை கேளுங்கள்.காதல் என்றால்என்னவென்று புரியும்.
@gayathrikannangayathrikann4542
Жыл бұрын
Ipo ithu pola kadhala paarkkave mudiyaathu ellaam poi
@yogendraraniandy
Жыл бұрын
Super hits mama m.g.r latha
@senthurvelanvivek5404
Жыл бұрын
உண்மை சார்.காதலின் மகத்துவம் உணராமல் இக்காலக் காதல் மதிப்பிழக்கிறது.
@sritharsrithar262
Жыл бұрын
@@senthurvelanvivek5404 ni
@senthurvelanvivek5404
Жыл бұрын
@@sritharsrithar262 புரியவில்லை
எத்தனை வருடங்கள் ஓடி மறைந்தாலும், எங்கள் மன்னவன் அழகு முகத்தை, எங்க வீட்டுப் பிள்ளையாக பொன்மனச் செம்மலின் அழகு, அருமை, அற்புதமான தோற்றத்தையும், கம்பீர நடையையும் கண்கள் காண முடிகிறது. அழகு கொஞ்சும் கலை தேவதையாக வலம் வரும், காவியச்சிலை லதா அவர்களுடைய நளினம், " காண கிடைத்த காவிய சிற்பங்கள். 👌
@geethagovindasamy8799
9 ай бұрын
1:23
@yogah2305
Ай бұрын
100% நீங்கள் சொன்னது சரி தான். புரட்சி தலைவரின் புகழ் என்றும் அழியாது.
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும், வானத்தை யார் மூட கூடம்.
@porchelviseshan2266
7 күн бұрын
Djig
K j യേശുദാസ് P സുശീല, കാലങ്ങളെ പിറകാട്ടു കൊണ്ടുപോയി മധുര മനോഹരമായ ഗാനം 🙏🌹🌹🌹
@user-jy3kt3fm2y
9 ай бұрын
Yes you are right
இந்த பாடலின் வெற்றி பாடலை எழுதிய கவியரசரையே சாரும்... என்ன அழகான வரிகள்....
@chandrankrishna4663
Жыл бұрын
*புரட்சித்தலைவர் எம்ஜியார்* அவர்களையே 💯 % சாரும்✅ *ஶ்ரீதரே* சொன்னது✅✅
@thiagarajansingaram8895
Жыл бұрын
Offcourse.
@govindarajum8355
18 күн бұрын
Ofcourse.
എത്രയെത്ര പ്രാവശ്യം കേട്ടാലും മതിവരാത്ത ഈ യേശുദാസിന്റെ ഗാനം സൂപ്പറിൽ സൂപ്പർ Jamal from Kerala🌷🌷🌷
@vijayank7949
Жыл бұрын
Cuddalore(Kadaloor)Padali talkies ippovum ankei irukkiratho?
@nirmalbiogen8228
Жыл бұрын
Superb
@perumalmuthumani2367
7 ай бұрын
What a voice Jesudass Sir & Susheela mam.
இந்தப் பாடல் கேட்டுத்தான், காட்சியைப் பார்த்தான். காதல் என்பது என்னவென்று அறிந்தேன். நன்றி இப்பாடலைப் படைத்தவர்களுக்கு. 🙏
@ajaijegan4854
Жыл бұрын
Nice song by Ajay
@gopikaramananmaniyath5577
Жыл бұрын
Great.. M. G. R. Us
@b.vasant8207
Жыл бұрын
@@ajaijegan4854u
@KaspinSoosai-yv5mn
10 ай бұрын
Nejamatgaya
மனதிற்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரக்கூடிய பாடல்
@mariyammalmari8504
Жыл бұрын
1:33 1:34 1:35 1:35
மிகவும் இனிமையான பாடல் மற்றும் அரங்க அமைப்பு KJ ஏசுதாசின்குரல் மிகவும் சிறப்பு
@antonrajendram9454
Жыл бұрын
மென்மையான காதலை தூண்டும் காலத்தால் அழியாத காதல் குவியம்.
இப்படிப்பட்ட பாடலைக் கேட்கும்போது மனம் மயங்கியது
காதலுக்கு இதை விட இனி ஒரு பாடல் கிடையவே கிடையாது என்றென்றும் என் நெஞ்சில் உள்ளது
@muthuthangavel3145
Жыл бұрын
Very nice tks
@tdjchacko7703
Жыл бұрын
Pq0
@mathiyazhagus9406
Жыл бұрын
@@muthuthangavel3145 ணணணண
சலிக்கமாட்டேங்குதே எத்தனை முறை கேட்டாலும்
@gayathrikannangayathrikann4542
Жыл бұрын
Hmmm🤗🤗🤗
@pushpaleelaisaac8409
Жыл бұрын
yes
@ramanathanmanickam2289
5 ай бұрын
Yes
12:08:2022 பழமையான பாடல் வரிகள் சூப்பர்
ரசிக்க தெரிந்தவர்க்கு இதுவும் புதிய படம்தான் 😊
மெல்லிசை மன்னரின் இசை ஜேசுதாஸ் குரல் அருமையான பாடல்
மோகன் & அம்பிகா ராதா அமலா பூர்ணிமா ஜெயஷிரி இளவரசி ரேவதி நதியா இவர்களுடைய கூட்டணியில் அமைய பட்ட பாடல்கள் எப்படி கிட் ஆனதோ அதே போல் எம் ஜி ஆர் படத்தில் பாடல்கள் மிகவும் ரசித்து கேட்க்கும் பாடல்களில் விழியே கதை எழுது பாடலும் அருமை
Evergreen classic song of P.Susheelamma and K J Yesudas
காலம் கடந்து நிற்கும் இனிய பாடலில் இதுவும் ஒன்று
எம்.எஸ்.வி அவர்களின் இசை மெய்சிலிர்க்க வைக்கின்றது...
🌹 இதயத்திற்கு இனிமை சேர்த்து பாடல்.பாடல் வரிகள் அனைத்தும் வைரமானது ! 🔥👌👏🤗😘🙏
கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிய பாடல் வரிகள் காலத்தால் அழியாத பொக்கிஷம்
@sangilvadivel4827
Жыл бұрын
😊😊
என்றென்றும் கேட்க தூண்டும் பாடல் புரட்சி தலைவர் காதல் பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் அருமை
@sparrowjaguar4024
Жыл бұрын
பாடல் சூப்பர் கேட்டு கொண்டே இருக்கலாம்
மனதை வருடும் பாடல் வரிகள் 👌
வானத்தை யார் மூடிக் கூடும்..... இப்படி யார் எழுதக் கூடும்.. கண்ணதாசனை தன் தவிர...
லதாவை எம்ஜிஆர் தூக்குவது அவரது உடல் வலிமையைக் காட்டி பிரம்மிக்க வைக்கிறது.
@navaneetha3584
Жыл бұрын
உண்மை தான்
@vinethavijayan337
Жыл бұрын
Yes
பாடலை கேட்க கேட்க வானத்தில் பறப்பது போல உள்ளது...... மனம் எங்கோ செல்கிறது 🧚🧚🧚🧚🧚🧚🧚🧚
இது போன்ற பாடலை கேக்க இந்த தலைமுறை கொடுத்து வைத்திருக்கிறது
எம்ஜிஆர் அப்பாவின் அற்புதமானப்பாடல் 👸
@ncincu1185
Жыл бұрын
Jesudas appa padal
@pal.c4057
Жыл бұрын
Ivanga remdu peroda appa peru enna...?
P. Suseela-Jessudoss Annan MSV combo, one of Amarar MGR 's Sweetest DUET! inimai INIMAI INIMAI idhuthan Ippaadal!
இந்த பாடலுக்காகவே பல பல முறை படம் பார்த்தேன் டிக்கெட் 50 பைசா தான்
@jayabalasubramaniantjaya6413
Жыл бұрын
இப்போ செல்லாது. காலம்.....
@karthikrajan4120
Жыл бұрын
Evergreen hit song
இரவில் கேட்கக்கூடிய இனிய ராகம் !
Legends...MSV, Yesudas & Sushila..no words .amazing composition
@mohand957
11 ай бұрын
Without dr mgr no legends
இந்த பாடல் ஜேசுதாஸ் & கண்ண தாசன் இவர்களால் சிறப்பு அடைந்தது ...
50 வருடத்திற்கு முன் வந்த MGR+ MSV + yesudas + Suseela கூட்டணியில் வந்த மெகா ஹிட் திரைப்படம்.
@shanthiselvam4114
Жыл бұрын
Before 50 years, i don't believe it, i love this song
@mugunthus767
Жыл бұрын
+ kannadasan
@KalaBathmanban
11 ай бұрын
@@mugunthus767நு டிவி😂🎉
I saw urimai kural 40 times in Usilampatti. Malayandi theater. Super picture.N.chidambaram. madurai green.
Super Song..MGR Latha super acting..KJ yesudas Susheelamma. Song ..Super Song
இந்த பாடலுக்கு வரும் அதே தாளத்தை MSV தனது பிற பல பாடல்களுக்கு உபயோகித்து திகட்ட செய்து விட்டார்.
சூப்பர். கவிதை இசை குரல் மூன்றும் சேர்ந்தால் சொர்க்கத்திற்கு வழி கிடைக்குமோ!! 👌🙏💐🌹
" உரிமை குரல் " வாழ்த்துக்கள்.! 🙏 இந்த பாடத்தில் எம்.ஜி.ஆர்., லதா, நம்பியார், நாகேஷ், தேங்காய் சினிவாஸ், புஷ்பலதா, வி.கே.ராமசாமி மற்றும் பலர் நடித்த சிறந்த படம். வாழ்த்துக்கள்.! 🙏
This is the complete textbook for ultramodern duet song composition and orchestration. Even after 50 years,this remains the best, while the 80's shy away to this quality.The rhythm used in the song is very unique, that MSV used differently as per the songs.But in the 80's songs everything is monotonous and steeriotyped. But MSV'S, 50's, 60's, 70's, 80's songs reflect the eras. NO music directors have differentiated, composition and orchestration for long periods of time in the cinema music history as good as MSV has done. There are people around in the music field. But are the songs from them listenable? If so, that's for season only and stereotyped. Nowhere near to this GEM: Vizhiye Kathai Ezhuthu, purely on its merit.
All Tamil Nadu gorgeous girls are behind MGR that’s his charming & his wealth
My favourite song. MGR & LATHA super jodi.
No Words for Writing about this Song, Such a WONDERFUL and BEATIFUL MELADIES SONG. God given GIFT for Hearing This SONG
மடல் வாழை ........இருக்க கவிஞரை தவிர இந்த வார்த்தைகளை யாராலும் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு பாடலிலும் அவரின் முத்திரை இருக்கும்.
Lovely song and music .Great singing by KJ and PS .Acted by MGR and Latha fantactic indeed .😊
M.G.R.மாதிரி ஜாலியாக இருந்த மற்றொருவர்...
கண்ணதாசன் அய்யா - விற்கும், எம்ஜிஆர் - அய்யா விற்கும் சிறு மனஸ்தாபம் அதனால் கண்ணதாசன் அய்யாவிடம் சொல்லி பாடல் எழுதிவிட்டால் புரட்சிதலைவர் கோவம் -கொள்வாரோ என்ற நிலையில் இந்த காட்சிக்கான பாடல் எழுத முடியாமல் நாட்கள் நகர இந்த விசயம் கண்ணதாசன் - அய்யாவின் காதுக்கு செல்கிறது. காட்சி அமைப்பை கேட்டவுடன் "விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் - என்ற பாடல் கண்ணதாசன் அய்யா - வால் எழுதிக் கொடுக்கப்படுகிறது. "உரிமைக்குரல்" படத்தலைப்பே நன்றாக இருக்கிறதே சரி வாலி பேர போட்டுக்கச் சொல்லுங்க படத்தில பாடல் காட்சியின் அமைப்பு நன்றாக இருந்தால் போதும் என்றாராம் கண்ணதாசன் - அய்யா அவர்கள் - இந்த பெரும் தன்மை எந்த கவிஞனுக்காவது வருமா என்றால்???? கேள்வி குறிதான் வரிசைக்கட்டிக்கொண்டு வருகிறது. வாழ்க கண்ணதாசன் - அய்யா புகழ். - என்றும் தமிழன்புடன் வெ.ஏ. தமிழ்மணிராசன். திருகாள சமுத்திரம்-கிராமம் - போளுர் வட்டம், திருவண்ணாமலை - மாவட்டம் - 632311. -6.11.2022.
@SathyaPrakash1976
Жыл бұрын
Poetic Genius.
@ravindrannanu4074
Жыл бұрын
கவியரசரின்🙏 தமிழுக்கு மக்கள் திலகம்🙏 தந்த தனி மரியாதையும், இந்த பாடலின் சிறப்பிற்கு தனித்துவம்.
@suganyar4993
Жыл бұрын
பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பாடலைப் கேட்டவுடன் இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் தான் எழுதினார் என்பதை கண்டுபித்து திரைப்படத்தில் பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் மற்றும் வாலி என பெயரை ஒளிபரப்பு செய்து கவிஞருடன் எந்த மனஸ்தாபம் இருந்தாலும் கவிஞரை சிறப்பாக மரியாதை செய்தவர் எங்கள் ஐயா புரட்சி தலைவர், பொன்மன செம்மல் புகழ் வாழ்க!...
@tcmtextilestemtextiles9560
Жыл бұрын
🌹
@murugaiahpitchu6059
Жыл бұрын
ஆம் நிஜம் தான் இந்த நிகழ்வு இன்று உள்ள சிலருக்கு மட்டும் பலருக்கும் தெரியாது ஆனால் இது உன்மை
My husband favourite song ❤ l miss u lot😂
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இனிமையான பாடல்
Memories of great legend MGR makes me cry.. real hero of Hindhusthan politics for poor....May his soul rest in peace... 🕉️🕉️🕉️🙏🙏🙏👏👏👏🚩🔥😭
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கேட்க கேட்க சலிக்காத பாடல்🙏🙏🙏
காலத்தால் அழியாத கருத்துக்களம் மிக்க பாடல்
சிறந்த பாடல்🎤🎶🎵
சுமார் 50 வருடம் பின் நோக்கி பயணம் செய்கிறேன்.என்ன சொல்ல.
@BalaBala-wx8bw
Жыл бұрын
وزير.
@BalaBala-wx8bw
Жыл бұрын
٥فغغا
@lalithaveerasamy
Жыл бұрын
⁰⁰
@rajendranrajendran9331
Жыл бұрын
1975 இல் வெளி வந்த படம்.. உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பிறகு நல்ல வெற்றியை பெற்ற படம்.
@jheercitijaheer6598
Жыл бұрын
Kutte
இத்தகைய பாடலுக்காவும் படங்கள் ஓடின நன்றி
விழியே,, என்ற முதல் வரியுடன் ஜேசதாஸின் ஸ்டீரியோ குரலுக்கு லதாவின் இளமைக்காக நண்பர்களுடன் குளிரில் பலமுறை இரண்டாம் காட்சிகளை பார்த்த நினைவு அகலவே இல்லை . இடம் பெங்களுர்
SUPER SONG MY FAVORITE SONG K.J YESUDAS VOICE BUTIFUL P.SUSILA VOICE EXCLENT MGR SONG VERY BUTIFUL MGR LATHA COMENATION EXCLENT LYRICS KANADASAN GREAT LEGEND OLD IS GOLD
பாடலின் முதல் வரியிலே நாயகன் உணர்த்திவிட்டார் என்ன ரீல் வேண்டுமானாலும் விடு கண்ணீரில் எழுதாதே உனக்காக நான் என்ற பிறகும்?
@sjamesantonysamy45
4 ай бұрын
கதையில் இரண்டு வகை என்று உணர்த்தும் நாயகன் மகிழ்வான செயல்களால் மகிழ்வைக்கவும் உன்னால் முடியும் கண்ணீரை வரவழைக்கும் துயறுத்துக்குரிய செயலால் துயரத்தை கொடுக்கவும் முடியும் என எழுதாதே கண்ணீரில் கதையை?
@sjamesantonysamy45
Ай бұрын
பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்தும் பாடல் இது ஒரு வாசகர் இதே பாடலில் விமர்சனம் செய்தது போல் கதாநாயகனுக்கு பாடலாசிரியர் உடன் மனப்பொருத்தம் பொருந்தவில்லை என்று உணர்ந்து கண்ணதாசன் வாலியின் பெயரில் என் கவிதையை போடுங்கள் எழுதியது யார் என்று உணரா அளவில் கதாநாயகன் உணர்ந்தால் மறுபடியும் பழைய நட்பு என்று உணரும் திறன் உடைய கண்ணதாசன்?
Marvelous voice thanks KJ Yesudas
வாழ்க MG R
மனித தெய்வம் நலிந்த மக்களை வாழ வைத்த தெய்வம்.
ஒலிப்பதிவு அருமை...
india greatest singer yesudas sir
இசை வேந்தன் MSV
காலத்தால் அழியாத பாடல்கள் மனிதனுக்கு மகிழ்ச்சியூட்டும் பாடல்கள் மிக்க நன்றி இனிமையான வணக்கம் வி எஸ் ராஜன் எம் ஏ பி எல்
Those days a best melody by jesudass Anna and suseels Amna.A great legend Purachi thaivar my humbly wishes to iyya M S V.
அருமையான பாடல் எத்தனை முறைகேட்டாலும் சலிக்காது.
@Darkknight-di1nh
Жыл бұрын
My house welcome 💜💜 today night oneday .bosal
@devarajusrinivasan8135
Жыл бұрын
@@Darkknight-di1nh 00@@0
@SenthilKumar-mv6vg
Жыл бұрын
L
@SenthilKumar-mv6vg
Жыл бұрын
L
@SenthilKumar-mv6vg
Жыл бұрын
L
,,இது போன்ற பாடல்கள் இன்று அரிதே.நயம் லயம்
Ennavotu alakana padalkal ovonrum ??? Supeeeer, Jesudas Sir, Suseela mams in kutalil M.G.R Uncle, Latha mam in nadippil Mika alakana padal, viliye....
தேன் சொட்டும் பலாப்பழம் பாடல் !
வாழ்க மக்கள் திலகம் புகழ்
❤️❤️இதய ராகம் ❤️❤️ ஏழு ஏழு ஜென்மம் தொடரூம்❤️❤️🙏🙏
One of my favorite songs. Remember my school days 1975.
@rameshv9454
Жыл бұрын
Super.super.supet
@rajgopal6911
Жыл бұрын
Heroine name sir.
@ramasamyganesan8475
Жыл бұрын
@@rajgopal6911 Latha
@rajgopal6911
Жыл бұрын
@@ramasamyganesan8475 t q u sir.
பாட்டை உருவaக்கிய அய்யா வாலி யைப் பாராட்ட வேண்டும்.. வாலிப கவிஞர்✓
@saravananecc424
Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்..
@saranga.
Жыл бұрын
@@saravananecc424 ஆம் தோழர் வாலி பாடல் வேற ..
@crimsonjebakumar
Жыл бұрын
கவி அரசரின் பாடல்.
@crimsonjebakumar
Жыл бұрын
கண்ணதாஸன்
@saranga.
Жыл бұрын
@@crimsonjebakumar சரி தோழர் கண்ணதாசன் ✓
மறக்க முடியாத பாடல்
தமிழ் மக்களின் உள்ளத்தை ....வென்ற தமிழ் தலைவன்....MGR
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் இந்த பாடல் வரிகள் என்னால் மறக்க முடியாது
பாடல் கேட்டவுடன் இதயம் இனிக்கிறது !
அருமையான குரல் பாடல் வரிகள் அருமையான பதிவு🙏🙏🙏
கவியரசர் + மக்கள் திலகம் தமிழத் திரை உலகின் பொற்காலம்.
"விழியில் கதை எழுதிய கண்ணதாசன்" இந்த படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற 7 பாடல்களும் மிகவும் இனிமையானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். 'விழியே கதை எழுது', 'ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா' என்ற இரு பாடல்களை கண்ணதாசன் எழுதி இருந்தார். 'கல்யாண வளையோசை கொண்டு', 'ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பில்', 'நேத்துப் பூத்தாளே ரோசா மொட்டு, 'பொண்ணா பொறந்தா ஆம்பளகிட்ட கழுத்த நீட்டிக்கணும்', 'மாட்டிக்கிட்டாரடி மயிலக்காள' என்ற மற்ற 5 பாடல்களையும் வாலி எழுதி இருந்தார். இந்த படம் உருவான போது, கண்ணதாசன் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்து பேசியும், எழுதியும் வந்தார். என்றாலும் அவரை வைத்து இரு பாடல்களை எழுத விரும்பிய ஸ்ரீதர், "இது பற்றி எம்.ஜி.ஆரிடம் சொன்னால் அவர் சம்மதம் தெரிவிப்பாரோ... மாட்டாரோ" என்று தயங்கினார். என்றாலும் அவர் தனது விருப்பத்தை எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அவர் சொன்னதை கேட்ட எம்.ஜி.ஆர்., “அதனாலென்ன அவர் பாட்டெழுதுவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. அவர் எழுதுவாரா? என்று கேட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறி விட்டார். பின்னர் கண்ணதாசன் எழுதிய "விழியே கதையெழுது" பாட்டை அவரிடம் காட்டிய போது 'பிரமாதம்' என்று பாராட்டினார். ஜேசுதாஸ்- பி.சுசீலா ஜோடி பாடிய இந்த கனவுக்காட்சி பாடலை பிரமாண்டமான 'செட்' அமைத்து அற்புதமாக படமாக்கி இருந்தார்கள். எப்போது கேட்டாலும் மனதை மயக்கும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, தமிழில் ஜேசுதாசுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய பாடலாகவும் அமைந்தது. வாலியின், 'ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்' பாடல் அண்ணன்- தம்பி பாசத்தின் ஆழத்தை உணர்த்துவதாகவும், அன்றைய அரசியல் சூழ்நிலையை தொட்டுக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது. "கல்யாண வளையோசை கொண்டு" அருமையான காதல் பாடல். 'நேத்துப் பூத்தாளே ரோசா மொட்டு', 'பொண்ணா பொறந்தா ஆம்பளகிட்ட கழுத்த நீட்டிக்கணும்', 'மாட்டிக்கிட்டாரடி மயிலக்காள' ஆகியவை ஒருவரையொருவர் கேலி-கிண்டல் செய்து பாடும் பாடல்கள். பின்னர் இதே பாணியில் 'கட்ட வண்டி கட்ட வண்டி' (சகலகலாவல்லவன்) உள்பட பல பாடல்கள் வந்தன. -நன்றி "தினத்தந்தி" 19.5.2024