உள்ளது நாற்பது ~ ரமண மகரிஷி ~ சொரூப ஆன்மாவின் மீது நாற்பது வரிசைகள் ~ விவரணம் Narration : வசுந்தரா
Ойын-сауық
திறம்பட்ட வாழ்க்கைக்கும் ஆன்மீக விசாரணைக்கும் சொரூப ஞானத்திற்கும் உதவும் மிகவும் மேன்மையான அருமையான அறிவுரைகள். விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.
ULLADHU NARPADHU ~ FORTY VERSES ON REALITY TAMIL.
Пікірлер: 49
அருமை அருமை இதை இப்போதாவது செவிமடுத்து சிந்திக்கும் வாய்ப்பு கிட்டியதற்கு இது பதிவிட காரணமான அனைவருக்கும் நன்றிகள்
@RamanaMaharshiGuidanceTamil
Жыл бұрын
நன்றி. அனைவர் யாரும் இல்லை. நான் மட்டும் தான் இங்குள்ள விடியோக்களை பதிவு செய்கிறேன்.
@ahilesh228
Жыл бұрын
@@RamanaMaharshiGuidanceTamil 🙏🙏🙏⭐
Idha daily kelugha neegha ellathayum vittu romba nala feel pannuvigha
நன்றி சகோதரி.மகரிஷியுடனேயே இருப்பது போல் மற்றும் பற்றின்றி குடும்பபணிகளை செய்வதால் ஆனந்தம் எப்பொழுதும் இருப்பதை உணர்தல் தாமாகவே நிகழ்கிறது.மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருப்பது மிக உதவியாக உள்ளது.
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌼🌼💐💐🙏🏿🙏🏿🌼🌼💐 ஜெய் ஸ்ரீ ஞான மாருதி அஞ்ஜனை மைந்தனே 🙏🏿🌼
Excellent Madam. Many Thanks
Thanx a lot Vasundhara ji. From Dr Radha Dhange
மிகவும் அருமை.திரும்ப திரும்ப கேட்க கேட்க பொருள் நன்கு விளங்கும் என்று உணர்கிறேன்.நன்றி.
அருமையான பதிவு அம்மா. மிக்க நன்றி 🙏
வணக்கம் அம்மா😊. நீங்கள் செய்யும் பணி மிக மிகமிக அற்புதமான சேவை.. சுயநலமற்ற சிந்தனை தாயே..நான் அனுதினமும் தங்கள் குரலில் மகரிஷியை கான்கிறேன்... நான் ஒரு இல்லத்தரசி.. தங்கள் பதிவுகளை காதில் கேட்டுக்கொண்டே அனைத்து வேலைகளையும் செய்பவள்... எனது வாழ்வியலில் பற்றற்ற தன்மையை உணர்துள்ளேன்.. ஆனால் அது நிலையாக நிறந்திறமாக இருக்க இன்னும் நான் செய்ய வேண்டிய பயிற்சி என்ன தாயே...
@RamanaMaharshiGuidanceTamil
Жыл бұрын
வணக்கம். மிக்க நன்றி. உங்களது சொற்கள் உங்களின் இனிய நற்குணத்தைக் காட்டுகிறது. பற்றில்லாமல் பணிகளை சரியாகச் செய்துக் கொண்டே, பகவானின் அருளை வேண்டியவாறு, அவரது அறிவுரைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, முடிந்தவரை பயிற்சி செய்ய யத்தனம் செய்வது ஒன்று தான் வாழ்வில் சந்தோஷம் பெறவும், முக்தி பெறவும் சிறந்த வழியாகும் என்று ரமண பகவானே சொல்கிறார். வேறு யார் என்ன சொல்வது. நல்வாழ்த்துக்கள்.
Nandri akka
பகவான்
Okay thanks Madam JI Vanakkam by Paalmuruganantham Palakkad Kerala India okay thanks
கோடி சரணங்கள் ஐய்யா 🙏 மிக தூய்மையான பொன்மொழிகள் 🙏 நினைத்தாலே முக்தி தரும் அருணாச்சலம் போல் , கேட்போர்க்கு முக்தி தரும் உள்ளது நாற்பது 🙏 ❤️ நன்றி சகோதரி 🙏
கோடானு கோடி நன்றி அம்மா....
@paalmuru9598
4 жыл бұрын
Okay thanks
Om. Ramanaya. Nama
@rengaraj245
2 жыл бұрын
Omramanayanamaga
Namaskaram Amma🙏 Beautiful n crystal clear explanation of Ullathu 40. Thank you very much Amma🙏 Om Arunachala Shiva🙏🌺 Om Arunachala Shiva 🙏🌺 Om Arunachala Shiva 🙏🌺
Guruva saranam
Unngallukku nandri solla varrthaigal eilla mem
Om Namo Bagavathe Sri Ramanaya Nama 🙏🙏🙏
Thank you
நன்றி! நன்று!
நன்றி
Good
ஓம் ஶ்ரீ ரமணமகரிஷியே நமஹ...
i felt the authentic understanding of the verses after reading the explanation. wonderful wonderful wonderful
@ayyappan7473
Жыл бұрын
qlkqttq😂 10:01
🙏🙏🙏
Solla varrthaigalley eilla madam 🙏
பகவான் எங்களுக்காக உங்களை இங்கு விட்டுச் சென்றுள்ளார் தாயே நன்றி தாயே 😭🙏🙇🏼♀️🤲
அருமை அம்மா 👌👍👌👏👏👏❤❤❤❤
@adekanpaniandi8989
3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
சற்குருவாய் வந்த அருணாச்சல ரமணா உன் அருளால் உன் தாள் வணங்குகிறேன் நான் யார்?
வணக்கம் அம்மா முதலில் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்.. திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றுகிறது..🙏🙏
Okay thanks for all
இரமணரின் விசாரசங்கிரகம் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை காணொலியாக பதிவு இடுங்கள்🙏
Vanakkam, Where do I get soft copy of the Tamil script in this video ? The original script is hard to read. Thanks so much.
அம்மா வணக்கம் பகவான் ரமண மகரிஷி அவர்களுக்கு புற்றுநோய் வந்த காரணம் என்ன? மற்றும் அவருக்கு அந்த நோய் வந்ததைப் பற்றிய பகவான் ரமண மகரிஷி அவர்களது கருத்து என்ன? விளக்கம் தர வேண்டுகிறேன். நன்றி.
@RamanaMaharshiGuidanceTamil
3 жыл бұрын
வணக்கம். பகவான் திரு ரமண மகரிஷி உடல் இல்லை. அவர் பரமாத்மா. பக்தர்கள் முக்தி பெற உதவ உடல் உருவில் தோன்றினார், தோன்றுகிறார். எனவே, நோய், வலி, துயரம் எதையும் அவர் அனுபவிக்கவில்லை, அவற்றால் பாதிக்கப்படவில்லை. அவர் மருத்துவரின் anaesthesia என்ற உணர்ச்சி நீக்கும் மருந்தையும் நிராகரித்து விட்டு, பக்தர்களின் விருப்பத்திற்கு இணங்கி அறுவை சிகிச்சை நடைபெற விட்டார்; ஆனாலும் அதன் வலியினாலும் அதிர்ச்சியினாலும் பாதிக்கப் படாமல் அமைதியாக இருந்தார். உடலுக்குத் தான் நோயும் துன்பமுமே தவிர ஆன்மாவுக்கு இல்லை, என்பதை தமது அன்பினால், நடைமுறையில் மனிதர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காகவே இந்த நோயை ஏற்றுக் கொண்டு காட்சியளித்தார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
@ravishdhange3532
3 жыл бұрын
Very very true. One has to go through BG and upanishad at least. And also read the life story of many grt saints. Realised souls don’t feel the presence of body they see it as any other object bagavan Ramana is grt gift to us. We can read what is said in ulladu Narpadu. So clear it is He says ask yr self to whom these q and doubts are coming. Initially v difficult to understand. But after repeated reading n going through many session. Things are v v clear. All doubts come bcoz we don’t underst many things. Pranams. Immensely grt for this Vedio. Paramahamsa too had throat cancer. Doesn’t mean it is a curse. Not at all To show us this body is nothing. The truth is only one
@Afterallasathal1996
3 жыл бұрын
@@RamanaMaharshiGuidanceTamil நன்றி அம்மா நான் புரிந்து கொண்டேன்.
@srinivasalurengarajulu3801
2 жыл бұрын
Thank u so mach madam
@Afterallasathal1996
2 жыл бұрын
@@RamanaMaharshiGuidanceTamil நன்றி அம்மா
Nandri akka