Excellent and mind-blowing speech by Vaiko on Thirvasagam. Super Star Rajinikanth and Isaignani Ilayaraja enjoy the show. சில முக்கிய குருப்புகளை வைகோ முன்மொழிகிறார் .
Жүктеу.....
Пікірлер: 244
@SenthilKumar-fy7sn
பகுத்தறிவுவாதியிடம் இருந்து இப்படி ஒரு சிறப்பான பேச்சு அதுதான் தமிழ் மண், தமிழர் இயல்பு
@sudarshanr7040
ஐயா வைகோ உங்களுக்கு தெரியாது என எந்த விஷயத்தை நான் அலசிப் பார்க்க தோல்வி அடைந்தேன். ஐயா உங்களின் அறிவுக்கு , திறமைக்கு, நினைவாற்றலுக்கு, உங்களுக்கு தகுந்த நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று மனதார ஆசைப்படுகிறேன் . இலக்கியம், சரித்திரம், இசை, அரசியல், மருத்துவம் , கலை , இவை அனைத்திலும் புலமை வாய்ந்தவர் நீங்கள். உங்களால் தமிழ் பெருமை படுகிறது, காக்கப்படுகிறது என்பது வெளிப்படை .நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல காலம் வாழ்ந்து தமிழ் தொண்டாற்ற மனதார ஆசைப்படுகிறேன் வாழ்த்துகிறேன்.
@jayaramanvenugopal4787
மாமனிதர் வைகோ எந்த் தலைப்பு கொடுதாலும் பேசுவர் மாபெரும் போராலி❤❤❤❤❤❤
@aptechsekar2707
இளையராஜாவின் இந்த படைப்பு வைகோவின் பேச்சால் மேலும் மெருகு பெற்றது. என்ன ஒரு நினைவாற்றல்.... பிரமிக்க வைக்கும் பேச்சு நடை..... சிறப்பு.
@kannanyoke70003 жыл бұрын
இப்படி ஒரு பேச்சை எவராலும் பேசமுடியாது எவ்வளவு விசயங்களை சிறந்த நினைவாற்றலோடு கருத்துப்புதையலாக காலப்பெட்டகமாய் உலகவரலாறோடு இசைக்கருவிகள் பட்டியல் அப்பப்பா என்னமூலை கணினியை மிஞ்சும் வேகம் வியப்பில் நாம் காலம்தந்த கொடை என் தலைவனுக்கு ஈடு யாருமில்லை என்ற கர்வத்தோடு.
@natarajankannan5908
இதைவிட சிறந்த
@chittibabuvinayagam5022 Жыл бұрын
பேச்சு உலகில் உங்களை வெல்ல இனி ஒருவன் பிறந்து வர வேண்டும் அய்யா
@sathisha7368
மெய் சிலிர்க்க வைக்கும் புரட்சிப் புயல் வைகோ அவர்களின் திருவாசகம்...
@manivannan8066 Жыл бұрын
இவர் அரசியலுக்கு சென்றிருக்க கூடாது....
@ramachandrank7337
அரசியலில் சேர்ந்து வீணாய்ப் போனவர் இவரும். நாஞ்சில் சம்பத்தும்.
@manimaran2459
வைகோ காலத்தில் நாம் வாழ்வது இனிது❤❤
@rajasureshbabu
தமிழுக்கு அமுதென்று பேர்
@ragunathanragunathan3017
அறிவுக்களஞ்சியம் ஆன்மீக அறிவாளி படை தலைவன் அண்ணன் வைகோ வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது பெருமைக்கு உரியது.
@saravanana6122 Жыл бұрын
திரு.வைகோ. அவர்களின் தலைச்சிறந்த சொற்பொழிவு. அவர் வாழ்வில் நிகழ்த்திய மிகவும் அற்புதமான பேச்சு. வைகோவின் புகழுக்கு இந்த ஒரு பேச்சு போதும். வாழ்க வைகோ புகழ். வாழ்க இசை கடவுள் இளையராஜா..
@akmkathir8003 Жыл бұрын
உயர்திரு.வைகோ அவர்கள் தமிழ்நாட்டிற்கு இறைவன் தந்த கொடை... நீடுழி வாழ்க... தங்களின் புகழ்!
@selvaraj4864 Жыл бұрын
வைகோ ஒரு ஆக சிறந்த பேச்சாளர்.. என்ன ஒரு பேச்சு 🙏🙏🙏🙏🙏
@ramalingamsabareetravels1789 Жыл бұрын
போற்றுதற்குரிய வை கோ அவர்களை ழணங்கி மகிழ்கிறேன்.ஒரு நல்ல இலக்கிய ஆன்மீக சிந்தனையாளர்.அவர் த்மிழின் உறவுக்காரர் என்பதில் சந்தோசம்.
@mosesraj5660
இசைஞானி இளையராஜா அவர்களின் திருவாசக இசை கோர்ப்பிற்கு போராளித் தலைவர்.பெருமதிப்பிற்குரிய.பெருமமகனார்.வை.கோ அவர்களின் பேருரை/சொற்பொழிவு மிகப்பெரிய முத்தாய்ப்பு.
@sivakumarsundaram7994
அற்புதமான உரை.மெய்யுரை என்பதால் ஆழமாகத் தொடுகிறது.வாழ்க உமது புலமை வளர்க உமது பேச்சாற்றல்
@arumugamp8707
ஈ டு இனெ இல்லா மிக சிறந்த பேச்சு பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா நன்றி ஐயா
Пікірлер: 244
பகுத்தறிவுவாதியிடம் இருந்து இப்படி ஒரு சிறப்பான பேச்சு அதுதான் தமிழ் மண், தமிழர் இயல்பு
ஐயா வைகோ உங்களுக்கு தெரியாது என எந்த விஷயத்தை நான் அலசிப் பார்க்க தோல்வி அடைந்தேன். ஐயா உங்களின் அறிவுக்கு , திறமைக்கு, நினைவாற்றலுக்கு, உங்களுக்கு தகுந்த நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று மனதார ஆசைப்படுகிறேன் . இலக்கியம், சரித்திரம், இசை, அரசியல், மருத்துவம் , கலை , இவை அனைத்திலும் புலமை வாய்ந்தவர் நீங்கள். உங்களால் தமிழ் பெருமை படுகிறது, காக்கப்படுகிறது என்பது வெளிப்படை .நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல காலம் வாழ்ந்து தமிழ் தொண்டாற்ற மனதார ஆசைப்படுகிறேன் வாழ்த்துகிறேன்.
மாமனிதர் வைகோ எந்த் தலைப்பு கொடுதாலும் பேசுவர் மாபெரும் போராலி❤❤❤❤❤❤
இளையராஜாவின் இந்த படைப்பு வைகோவின் பேச்சால் மேலும் மெருகு பெற்றது. என்ன ஒரு நினைவாற்றல்.... பிரமிக்க வைக்கும் பேச்சு நடை..... சிறப்பு.
இப்படி ஒரு பேச்சை எவராலும் பேசமுடியாது எவ்வளவு விசயங்களை சிறந்த நினைவாற்றலோடு கருத்துப்புதையலாக காலப்பெட்டகமாய் உலகவரலாறோடு இசைக்கருவிகள் பட்டியல் அப்பப்பா என்னமூலை கணினியை மிஞ்சும் வேகம் வியப்பில் நாம் காலம்தந்த கொடை என் தலைவனுக்கு ஈடு யாருமில்லை என்ற கர்வத்தோடு.
இதைவிட சிறந்த
பேச்சு உலகில் உங்களை வெல்ல இனி ஒருவன் பிறந்து வர வேண்டும் அய்யா
மெய் சிலிர்க்க வைக்கும் புரட்சிப் புயல் வைகோ அவர்களின் திருவாசகம்...
இவர் அரசியலுக்கு சென்றிருக்க கூடாது....
அரசியலில் சேர்ந்து வீணாய்ப் போனவர் இவரும். நாஞ்சில் சம்பத்தும்.
வைகோ காலத்தில் நாம் வாழ்வது இனிது❤❤
தமிழுக்கு அமுதென்று பேர்
அறிவுக்களஞ்சியம் ஆன்மீக அறிவாளி படை தலைவன் அண்ணன் வைகோ வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது பெருமைக்கு உரியது.
திரு.வைகோ. அவர்களின் தலைச்சிறந்த சொற்பொழிவு. அவர் வாழ்வில் நிகழ்த்திய மிகவும் அற்புதமான பேச்சு. வைகோவின் புகழுக்கு இந்த ஒரு பேச்சு போதும். வாழ்க வைகோ புகழ். வாழ்க இசை கடவுள் இளையராஜா..
உயர்திரு.வைகோ அவர்கள் தமிழ்நாட்டிற்கு இறைவன் தந்த கொடை... நீடுழி வாழ்க... தங்களின் புகழ்!
வைகோ ஒரு ஆக சிறந்த பேச்சாளர்.. என்ன ஒரு பேச்சு 🙏🙏🙏🙏🙏
போற்றுதற்குரிய வை கோ அவர்களை ழணங்கி மகிழ்கிறேன்.ஒரு நல்ல இலக்கிய ஆன்மீக சிந்தனையாளர்.அவர் த்மிழின் உறவுக்காரர் என்பதில் சந்தோசம்.
இசைஞானி இளையராஜா அவர்களின் திருவாசக இசை கோர்ப்பிற்கு போராளித் தலைவர்.பெருமதிப்பிற்குரிய.பெருமமகனார்.வை.கோ அவர்களின் பேருரை/சொற்பொழிவு மிகப்பெரிய முத்தாய்ப்பு.
அற்புதமான உரை.மெய்யுரை என்பதால் ஆழமாகத் தொடுகிறது.வாழ்க உமது புலமை வளர்க உமது பேச்சாற்றல்
ஈ டு இனெ இல்லா மிக சிறந்த பேச்சு பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா நன்றி ஐயா