திரைப்படத்தில் பாடல் எழுதுவது எப்படி | how to write song in tamil cinema திரைப்படத்தில் பாடல் எழுத பயிற்சி செய்ய தேவையான மிக முக்கிய காரணிகள் இவைகள் தான்
Жүктеу.....
Пікірлер: 226
@கவிஞர்.செந்தமிழ்தாசன் Жыл бұрын
இக்காணொலி பார்த்து பயனடைந்தோர் நன்றி வாழ்த்துக்கோடு கடக்காமல், எனது கரங்களுக்கு மேலும் வலுசேர்க்க எனது புத்தகத்திற்கும் ஆதரவுதாருங்கள். எனது முதல் புத்தகம் “ என்னை மீட்ட என் வரிகள் பாகம் 1 | கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள் “ தற்போது அமேசானில் கிடைக்கிறது, சென்று பெற்றுக்கொள்ளலாம்.
@kodhanpani22863 жыл бұрын
வாழ்க்கயில் எப்படியாவது நம் படைப்புகள் வெளியாக வேண்டும் என நினைக்கும் என்னைப் போல பலருக்கும் பயனுள்ள காணொளி அண்ணா நன்றி.....
@ComebackTamizha6 жыл бұрын
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு கவிதை எழுதும் திறனை வைத்துக்கொண்டு ஏன் ஓர் ஆல்பம் பாடலும் வெளியிட்டுவிட்டு சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கும் என்னை போன்றவற்களுக்கு இப்பதிவு வரப்பிரசாதமே ஐயா...!!! ரொம்ப நன்றி. உங்கள் பதிவுகளை அனைத்துமே பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன் ஆனால் இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி
@vananbava2278
5 жыл бұрын
நண்பா எனக்கு அதே ஆசை 9655369911
@azhagiria2744
5 жыл бұрын
நண்பா நான் ஒரு குறும்படம் எடுக இருக்கிறேன் நீங்கள் ஒரு பாடல் எழுதி தறமுடியுமா நண்பா 9600328846 கால் பண்ணுக
@kabilankabilan9295
5 жыл бұрын
nanum paatal yaluthuvaan jans iruntha sollugka 6382167681
@mr.blacktamizhacomedies
4 жыл бұрын
Mm
@tamilarasan2577
4 жыл бұрын
Tamil kavithaigal what's app group chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
@manodeepan51933 жыл бұрын
உண்மை ஒரு நாள் வெல்லும் மெட்டுக்கு என் வரிகள் இன்பம் ஒரு நாள் நீளும் இந்த கவலை தானாய் மாளும் அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய் சேரடா சேரடா துன்பம் தீ போல் சூளும் ஆனால் இன்பம் நீராய் வீழும் அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும் மயங்காதே மயங்காதே மயங்காதே முடங்காதே முடங்காதே மயங்காதே மயங்காதே பதரவைக்கும் பயங்களுண்டு நிலைகுலைக்கும் நிகழ்வுவுண்டு நெடுங்காலம் நோகாடிக்கும் சோகங்கள் உண்டு முன்னேற்றம் தருவதுபோல் ஏமாற்றம் வருவதுண்டு சிகரங்களின் வழிதனிலே சறுக்கல்களும் உண்டு நடப்பது வேதனை தந்தாலும் இவன் பறப்பது என்றுமே நிற்காது இன்பம் ஒரு நாள் நீளும் இந்த கவலை தானாய் மாளும் அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய் சேரடா சேரடா துன்பம் தீ போல் சூளும் ஆனால் இன்பம் நீராய் வீழும் அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும் மயங்காதே மயங்காதே மயங்காதே முடங்காதே முடங்காதே மயங்காதே மயங்காதே எட்டாத உயரமெல்லாம் எட்டும் வரை போராடு முயலாது போனது எல்லாம் இயலாது தானே கிட்டாத வெற்றிகளும் கிட்டும் வரை ஓயாதே இறந்தாலும் யானை தரும் ஆயிரம் பொன் தானே புவியினில் பல பேர் புகுந்தாலும் அவன் புகழ்தன்னை புதைத்திட முடியாது இன்பம் ஒரு நாள் நீளும் இந்த கவலை தானாய் மாளும் அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய் சேரடா சேரடா துன்பம் தீ போல் சூளும் ஆனால் இன்பம் நீராய் வீழும் அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும் மயங்காதே மயங்காதே மயங்காதே முடங்காதே முடங்காதே மயங்காதே மயங்காதே
@thendralsiva
Жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு பாடல் எழுதி தர முடியுமா situation na solluren
எளிமையான நல்ல ஆசான்...முடிந்த நபர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்....பாவம் இந்த கலை துறை....யோகம் இல்லாமல் உள்ளது... அருமை கவிங்கரே....வாழ்த்துகள்..👌👌💐
@ramanilakshmanan8096 жыл бұрын
வளரும் கலைஞர்களுக்கு கற்றுக்கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பு ... தங்களது இந்தபடைப்பு காலம் கடந்து நிற்கப்போவது உறுதி
@Neelsvijay5 жыл бұрын
எழில்மிகும் குரல்!!👌👌👌 பாட க்கூட செய்யலாம் ஐயா..! நறுக்கென்று தித்திப்போடு தந்த காணொளி யும்👌👌👌👌!!!
@user-tk8od7th6rАй бұрын
காக்கை கரவா கரைந்துண்ணும் என்ற திருக்குரளுக்கு பொருந்தக் கூடியவர் நீங்கள்❤❤❤
@ravigl_di5 жыл бұрын
பல்லவி மற்றும் சரணம் எப்படி எழுதுவது எப்படி ... சொல்லுங்கள்
@karunakaran9813 жыл бұрын
I'm not well versedin Tamil Kavithai..but I tried nd got prizes also....but this time my frd request me to try a song lyrics for his album song... frst two days I had tried..but not come properly..then I searched in u tube for how to write a lyrics for movie..then I got ur vedios.. it's amazing like workshop...I learnt many things from uu sir....then I took practice to write a song 2/4 .. now I complete my project..it comes amazing..i sincerely thank u sir...u r my guru... forever..... forever
@hiphopbalu47365 жыл бұрын
sir ur information are use full to me so tq very much and I'm start to write a poem of album
@rajakumarkumar95674 жыл бұрын
உங்கள் காணொளி பார்த்து தான் பாடல் எழுதி கொண்டிருக்கிறேன் ரொம்ப நன்றி
@kakakalaiyangam4 жыл бұрын
பாடல் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள். மிக்க நன்றி அன்பரே. இளம் கவிஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி இது .
@jegatheeswarir40696 жыл бұрын
மிகத்தெளிவாகக் கூறினீர்கள்..நன்றி செந்தமிழ்
@rajeswaryindu72046 жыл бұрын
திரைப்படத்திற்கு பாடல் எழுதும் நுணுக்கங்களை விளாவாரியாக அருமையாக விளக்கமாக எடுத்தியம்பினீர்கள் கவியே..மிக மிக சிறப்பான கானொளி கவியே இது சம்பந்தமான தொடர் கானொளிகளை மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்..இது போன்ற கானொளி மிகவும் பயனுள்ளது பாடல் எழுத ஆவலுடைய அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்..வாழ்க வளமுடன் வையம் போற்ற..!
@saranyajayavel31954 жыл бұрын
தங்களின் காணொளி மிகவும் பயனாக இருந்தது ஐயா!!! நன்றி
@jeyakala1464 Жыл бұрын
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்
@spriya79055 жыл бұрын
மிகவும் உதவியாக இருந்தது ஐயா...நன்றி
@koanzoneYT5 жыл бұрын
1:59 .காணொளியில் தாங்கள் கூறியதை திருத்தி்கொள்ளுங்கள். மகாகவி பாரதியார் மிகச்சிறந்த பாடலாசிரியர்.
@user-yo9yy7mg5w
2 жыл бұрын
ம்ம் அருமை
@user-yo9yy7mg5w
2 жыл бұрын
என்னை தொடர்பு கொள்ளுங்கள் வாட்ஸாப்ப் நம்பர் 6374006559
@thulasithulasi63206 жыл бұрын
அருமையான விளக்கம் அற்புதமான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@vinothkumar-il4kq5 жыл бұрын
romba nandri sir romba useful ah irunthuchu
@mathimohanproductions Жыл бұрын
எவ்வளவு திறமை உங்களுக்கு இருக்கிறது பாராட்டுக்கள் பெயருக்கும் தமிழுக்கும் பெரும் உயர்ச்சியாக உங்கள் பெயர் அமைந்தது மிகமிக சிறப்பு
@nagagopi2426 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் அண்ணா. சூப்பர்.
@user-gg3no7ed3b Жыл бұрын
உங்கள் திறமையை கண்டு வியந்தேன் உங்கள் செயலினை கொண்டு பயனடைந்தேன் கரிசல் கவி
@lovebirds3046 Жыл бұрын
நன்றி கவிஞர் அருமையாக புரிந்தது.
@dr.thirumenisundharam35494 жыл бұрын
வாழ்க !வளர்க! வெல்க !......தமிழ் உங்களை வெற்றி தூளியில் இட்டு தாலாட்டும்...... விரைவில்.
@user-le3hk3li2o2 жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி!
@crazylve62454 жыл бұрын
உங்கள் விளக்களில் நானும் கற்றுக்கொண்டேன். உங்களுக்கு பல நன்றிகள்.
@saikala22863 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி🙏💕
@saineshvenkat3703 Жыл бұрын
Iam. Very usefulsir.....
@kavithe76 жыл бұрын
Really hats up to you n your work 🙏
@YuvaRaj-rw7oo5 жыл бұрын
நன்றி.. அருமை
@vcr_aatharsan4 жыл бұрын
REALLY SUPER ANNA REALLY HELP FULL SUPEREE
@saritham90016 жыл бұрын
Miga arumaiyaana pathivu........
@user-pg9gc1ug7e4 жыл бұрын
நான் கவிதை மட்டுமே எழுதுவேன் ....இப்ப நான் பாடலையும் ...முறை தெரியாமலை எழுதிவிட்டேன்...நீங்கள் சொன்ன அர்த்தம் அருமை
@maruvoorchinnavarthondan29152 жыл бұрын
🇮🇳🌿Amazing தலைவா.! தேடலின் மொழி பசியே.!
@kavignarsirkaliselvaraj30943 жыл бұрын
சிறப்பு.வாழ்த்துகள்
@esakkirajane94892 жыл бұрын
நன்றி கவிஞரே.... மிக்க மகிழ்ச்சி
@hemlataravindrakumar99466 жыл бұрын
Mass explanation good
@velsamy5635 Жыл бұрын
thangu sir enagu oru chance getasu erugu sir unga vaarthai enagu usefulla erugu sir thangu..
@talapathyratinam97104 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@user-zi6oj5sx3l3 жыл бұрын
நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி நன்றிகள் சார் மகிழ்ச்சி
@voiceofah3 жыл бұрын
அருமையான பதிவு 😊
@rajeshk.s67855 жыл бұрын
Really great sir
@Thamaraikani65792 жыл бұрын
Super iyya
@kavithaisiraghu3 жыл бұрын
நன்றிகள்! 🙏
@katharmeeran8104 Жыл бұрын
அருமை
@elanchezhian31765 жыл бұрын
அருமை அய்யா
@kumarg54725 жыл бұрын
நான் கதை எழுதுவேன் ,ஆணல் கதை சொல்லும் விதம் தெரியவில்லை! நடிகருக்கு மற்றும் இயக்குனர்களுக்கு எப்படி சொல்வது, தயவு செய்து எனக்கு கூறவும்
@user-iv7ny7xq4r3 жыл бұрын
மிக்க நன்றி கவிஞரே!!!!
@jegatheeswarir40694 жыл бұрын
அருமை கவிஞரே
@ramarm240410 ай бұрын
சூப்பர் அண்ணா
@somasundarabarathy5174 жыл бұрын
ஆஹா அற்புதமான விளக்கம் நற்ச்சுவையோடு இருந்தது கண்ணதாசன் அவர்கள் வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியோடு சென்னை வந்தேன் ப்ரியம் புகழ் பாண்டியன் நட்பு கிடைத்தது மீண்டும் மதுரை பக்கம் திரும்பி விட்டேன் உங்கள் ஆலோசனை ஊக்கம் தருகிறது வாழ்த்துகள்fbயில்idசோமசுந்தரபாரதி மேலூர் மதுரை
@naveensstory6066 жыл бұрын
கவிஞர் சகோ... அருமையான பதிவு... சிறுகதைகள், புதினங்கள் எழுதுவதற்கான சில குறிப்புகள் கொடுங்கள்
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Super ana
@moneygrowtamil Жыл бұрын
Super sir
@cinemacinema61555 жыл бұрын
super explanations
@Priceless0012 жыл бұрын
அருமை நண்பரே
@priyakamal20726 жыл бұрын
Miga thealivana vilakkum pa👍👍👍🌷🌷🌷
@rajasekaran73184 жыл бұрын
தெளிவான அடித்தளம்.நன்றி
@kavimfd2423 жыл бұрын
உதாரணம் போன்ற நீங்கள் ஒரு பாட்டு எழுதி காணொளி போடுங்க அண்ணா 🔥🥰😍
@aadhinisivakumar43245 жыл бұрын
நன்றி
@Malar6336 жыл бұрын
Thank you brother. Nice explanation. Continue this class for us.
@mrramakrishnan3850
2 жыл бұрын
ok sir
@nareshrany40645 жыл бұрын
Bro samma speech
@panneerselvam54385 жыл бұрын
நன்றி ஐயா நன்றி
@Vg-ue5wt4 жыл бұрын
அச்சத்தை விடுவோம்; உச்சத்தை தொடுவோம்; தமிழில் பேச பெருமை படுவோம்: vg
@jegadishjegadish18105 жыл бұрын
அண்ணா நீங்க எழுதிய அல்லது வேற பாடல் வரிகளை வைத்து எது பல்லவி,சரணம் ஒரு வேறுபாடு காட்டுங்க அண்ணா
@rajii-ln3yp3 жыл бұрын
நன்கு புரிந்தது கவிஞரே
@vmkmanipvm4 жыл бұрын
அருமையான தகவல் கற்க ஆசை கூடியது செந்தமிழ்தாசனுக்கு மணிவண்ணன் நான் தாசனானேன்
அனுபல்லவி குறித்து சற்று அதிகமாகவும், உதாரணமும் கொடுத்திலுக்கலாம், ஆனால் இந்த காணோலி மிகச்சிறப்பாக உள்ளது
@santhakumarskl57402 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா 🙏
@fayasahamed26788 ай бұрын
மிக தரமான ஒரு பாடல் நான் எழுதி வைத்துள்ளேன் எப்படி இசை இயக்குநர்களிடம் கொடுப்பது.
@user-cg7xd8pd5y3 жыл бұрын
Makilchi ayya...
@breakupgirl892 жыл бұрын
Azhakin sirpamee,.😉
@praveenkumarlk85274 жыл бұрын
ஐயா, சரணம் மற்றும் பல்லவி ஆகிய இரண்டிற்கும் நடுவில் உள்ள இசையை சரியாக இசை இணைப்பது பற்றி சற்று கூறுங்கள்...
@user-xm9jm5gn9i6 жыл бұрын
மிகச்சிறந்த விளக்கம் , நல்ல மனசுயா உங்களுக்கு
@satheeshp8344 жыл бұрын
Bro oru sheet paper eduthu ithu than ithu, ithu than ithu nu example kudunga bro nalla erukum.
@misterrulez1305 жыл бұрын
aiya Talk about how to write lyrics Tamil rap paadal
@mrdhee69255 жыл бұрын
Sir kavithai yezhuthuran aana compose panna rhythm venume sir
@Annuboss7869 ай бұрын
அருமை.... நண்பரே....உங்கள் நீஜ பெயர்..??? நானும் பல கவிதைகள் எழுதிவைத்துள்ளேன் தமிழ்பிரேமதாசன்..என்ற பெயரில்..... வெளிபடுத்த வழியின்றி.....
@balachandranbalachandran6194 жыл бұрын
கனியே இனிதே தனியே
@maruthamkalaikoodam6 жыл бұрын
கவிதை போட்டி நடத்தும் கவிதை குழுமங்களில் ஏற்கனவே திரையில் வெளிவந்த ஏதாவது ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்த பாடலின் சந்தங்களுக்கேற்றவாறு ஒரு சூழலை மனதில் வைத்து புதிய பாடல் வரிகள் எழுதும் போட்கள் நிறைய நடக்குது.. அண்ணே இதில் எழுதுவது ஈசியாக உள்ளது ஆனால் சில குழுக்களில் அவங்களாகவே புது மெட்டொன்று உருவாக்கி பாடல் எழுத தருகிறார்கள் அது கொஞ்சம் சிரமமாக உள்ளது தன்னனன தன்னனன தனனதனா தனனதனா இதுல தன்னனன இதில் இரண்டு வார்தைகளை அடக்கனுமா அல்லது ஒருவார்த்தையா என்பது குழப்பம் ஆகிறது அண்ணே.. இந்த காணொளி உண்மையில் நல்ல பயனுள்ளதாகவே உள்ளது அண்ணே.... உங்களின் வேலைகளுக்கு நடுவில் தமிழ் கவிதைக்கென ஒலிவலைத்தளத்தில் தனிப்பக்கத்தை உருவாக்கி பல பயனுள்ள தகவலை கவிதைகள் மூலம் தருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அண்ணே... தமிழ் வாழ்க செந்தமிழ் தாசனின் செந்தமிழ் எழுத்துகளும் வளர்க வாழ்க 💐💐
@dhivyaprabhus32135 жыл бұрын
ஐயா . காணொளியைப் பார்த்தேன். எனக்கு என்ன கேள்வி என்றால் இயக்குனர்கள் கொடுக்கும் music எப்படி இருக்கும் .... Karaoke மாதிரி இருக்குமா ...
@dynamicperiod57415 жыл бұрын
அண்ணா..... எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம்..... கவிதை எழுதுவது பிடிக்கும்..... பாடல் எழுத கற்றுக் கொள்ள ஆசை..... உங்களிடம் நான் நேரில் பயிற்சி எடுத்துக் கொள்ளலாமா......
@rmkkannan3942
4 жыл бұрын
எனக்கும்
@joshuajerome3863
3 жыл бұрын
I want to contact you sir how
@varamarisribuu17183 жыл бұрын
ஹோல்லோ sir❤️❤️❤️❤️❤️👍
@santhi1726 Жыл бұрын
🙏🙏🙏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
@nagulansurendran9734 жыл бұрын
Anna rap pathi solluga anna
@SEcreation-kw5me6 ай бұрын
Sir lyrics naama write pannitta adha epdi sir online vazhiya music director ku kudukaradhu..😢
@secretscinima9945 жыл бұрын
Unmaiyil urakka solgiren neer than unmaiyana simtagaran
Пікірлер: 226
இக்காணொலி பார்த்து பயனடைந்தோர் நன்றி வாழ்த்துக்கோடு கடக்காமல், எனது கரங்களுக்கு மேலும் வலுசேர்க்க எனது புத்தகத்திற்கும் ஆதரவுதாருங்கள். எனது முதல் புத்தகம் “ என்னை மீட்ட என் வரிகள் பாகம் 1 | கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள் “ தற்போது அமேசானில் கிடைக்கிறது, சென்று பெற்றுக்கொள்ளலாம்.
வாழ்க்கயில் எப்படியாவது நம் படைப்புகள் வெளியாக வேண்டும் என நினைக்கும் என்னைப் போல பலருக்கும் பயனுள்ள காணொளி அண்ணா நன்றி.....
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு கவிதை எழுதும் திறனை வைத்துக்கொண்டு ஏன் ஓர் ஆல்பம் பாடலும் வெளியிட்டுவிட்டு சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கும் என்னை போன்றவற்களுக்கு இப்பதிவு வரப்பிரசாதமே ஐயா...!!! ரொம்ப நன்றி. உங்கள் பதிவுகளை அனைத்துமே பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன் ஆனால் இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி
@vananbava2278
5 жыл бұрын
நண்பா எனக்கு அதே ஆசை 9655369911
@azhagiria2744
5 жыл бұрын
நண்பா நான் ஒரு குறும்படம் எடுக இருக்கிறேன் நீங்கள் ஒரு பாடல் எழுதி தறமுடியுமா நண்பா 9600328846 கால் பண்ணுக
@kabilankabilan9295
5 жыл бұрын
nanum paatal yaluthuvaan jans iruntha sollugka 6382167681
@mr.blacktamizhacomedies
4 жыл бұрын
Mm
@tamilarasan2577
4 жыл бұрын
Tamil kavithaigal what's app group chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
உண்மை ஒரு நாள் வெல்லும் மெட்டுக்கு என் வரிகள் இன்பம் ஒரு நாள் நீளும் இந்த கவலை தானாய் மாளும் அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய் சேரடா சேரடா துன்பம் தீ போல் சூளும் ஆனால் இன்பம் நீராய் வீழும் அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும் மயங்காதே மயங்காதே மயங்காதே முடங்காதே முடங்காதே மயங்காதே மயங்காதே பதரவைக்கும் பயங்களுண்டு நிலைகுலைக்கும் நிகழ்வுவுண்டு நெடுங்காலம் நோகாடிக்கும் சோகங்கள் உண்டு முன்னேற்றம் தருவதுபோல் ஏமாற்றம் வருவதுண்டு சிகரங்களின் வழிதனிலே சறுக்கல்களும் உண்டு நடப்பது வேதனை தந்தாலும் இவன் பறப்பது என்றுமே நிற்காது இன்பம் ஒரு நாள் நீளும் இந்த கவலை தானாய் மாளும் அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய் சேரடா சேரடா துன்பம் தீ போல் சூளும் ஆனால் இன்பம் நீராய் வீழும் அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும் மயங்காதே மயங்காதே மயங்காதே முடங்காதே முடங்காதே மயங்காதே மயங்காதே எட்டாத உயரமெல்லாம் எட்டும் வரை போராடு முயலாது போனது எல்லாம் இயலாது தானே கிட்டாத வெற்றிகளும் கிட்டும் வரை ஓயாதே இறந்தாலும் யானை தரும் ஆயிரம் பொன் தானே புவியினில் பல பேர் புகுந்தாலும் அவன் புகழ்தன்னை புதைத்திட முடியாது இன்பம் ஒரு நாள் நீளும் இந்த கவலை தானாய் மாளும் அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய் சேரடா சேரடா துன்பம் தீ போல் சூளும் ஆனால் இன்பம் நீராய் வீழும் அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும் மயங்காதே மயங்காதே மயங்காதே முடங்காதே முடங்காதே மயங்காதே மயங்காதே
@thendralsiva
Жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு பாடல் எழுதி தர முடியுமா situation na solluren
@095-saravanaperumalm2
11 ай бұрын
Super
@manodeepan5193
11 ай бұрын
@@thendralsiva sollunga neram kidaikurapa muyarchi seithu parkiren
@musicalbioarts
6 ай бұрын
Arumai ayya
எளிமையான நல்ல ஆசான்...முடிந்த நபர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்....பாவம் இந்த கலை துறை....யோகம் இல்லாமல் உள்ளது... அருமை கவிங்கரே....வாழ்த்துகள்..👌👌💐
வளரும் கலைஞர்களுக்கு கற்றுக்கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பு ... தங்களது இந்தபடைப்பு காலம் கடந்து நிற்கப்போவது உறுதி
எழில்மிகும் குரல்!!👌👌👌 பாட க்கூட செய்யலாம் ஐயா..! நறுக்கென்று தித்திப்போடு தந்த காணொளி யும்👌👌👌👌!!!
காக்கை கரவா கரைந்துண்ணும் என்ற திருக்குரளுக்கு பொருந்தக் கூடியவர் நீங்கள்❤❤❤
பல்லவி மற்றும் சரணம் எப்படி எழுதுவது எப்படி ... சொல்லுங்கள்
I'm not well versedin Tamil Kavithai..but I tried nd got prizes also....but this time my frd request me to try a song lyrics for his album song... frst two days I had tried..but not come properly..then I searched in u tube for how to write a lyrics for movie..then I got ur vedios.. it's amazing like workshop...I learnt many things from uu sir....then I took practice to write a song 2/4 .. now I complete my project..it comes amazing..i sincerely thank u sir...u r my guru... forever..... forever
sir ur information are use full to me so tq very much and I'm start to write a poem of album
உங்கள் காணொளி பார்த்து தான் பாடல் எழுதி கொண்டிருக்கிறேன் ரொம்ப நன்றி
பாடல் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள். மிக்க நன்றி அன்பரே. இளம் கவிஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி இது .
மிகத்தெளிவாகக் கூறினீர்கள்..நன்றி செந்தமிழ்
திரைப்படத்திற்கு பாடல் எழுதும் நுணுக்கங்களை விளாவாரியாக அருமையாக விளக்கமாக எடுத்தியம்பினீர்கள் கவியே..மிக மிக சிறப்பான கானொளி கவியே இது சம்பந்தமான தொடர் கானொளிகளை மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்..இது போன்ற கானொளி மிகவும் பயனுள்ளது பாடல் எழுத ஆவலுடைய அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்..வாழ்க வளமுடன் வையம் போற்ற..!
தங்களின் காணொளி மிகவும் பயனாக இருந்தது ஐயா!!! நன்றி
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்
மிகவும் உதவியாக இருந்தது ஐயா...நன்றி
1:59 .காணொளியில் தாங்கள் கூறியதை திருத்தி்கொள்ளுங்கள். மகாகவி பாரதியார் மிகச்சிறந்த பாடலாசிரியர்.
@user-yo9yy7mg5w
2 жыл бұрын
ம்ம் அருமை
@user-yo9yy7mg5w
2 жыл бұрын
என்னை தொடர்பு கொள்ளுங்கள் வாட்ஸாப்ப் நம்பர் 6374006559
அருமையான விளக்கம் அற்புதமான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
romba nandri sir romba useful ah irunthuchu
எவ்வளவு திறமை உங்களுக்கு இருக்கிறது பாராட்டுக்கள் பெயருக்கும் தமிழுக்கும் பெரும் உயர்ச்சியாக உங்கள் பெயர் அமைந்தது மிகமிக சிறப்பு
அருமையான தெளிவான விளக்கம் அண்ணா. சூப்பர்.
உங்கள் திறமையை கண்டு வியந்தேன் உங்கள் செயலினை கொண்டு பயனடைந்தேன் கரிசல் கவி
நன்றி கவிஞர் அருமையாக புரிந்தது.
வாழ்க !வளர்க! வெல்க !......தமிழ் உங்களை வெற்றி தூளியில் இட்டு தாலாட்டும்...... விரைவில்.
அருமையான விளக்கம், நன்றி!
உங்கள் விளக்களில் நானும் கற்றுக்கொண்டேன். உங்களுக்கு பல நன்றிகள்.
அருமையான விளக்கம் நன்றி🙏💕
Iam. Very usefulsir.....
Really hats up to you n your work 🙏
நன்றி.. அருமை
REALLY SUPER ANNA REALLY HELP FULL SUPEREE
Miga arumaiyaana pathivu........
நான் கவிதை மட்டுமே எழுதுவேன் ....இப்ப நான் பாடலையும் ...முறை தெரியாமலை எழுதிவிட்டேன்...நீங்கள் சொன்ன அர்த்தம் அருமை
🇮🇳🌿Amazing தலைவா.! தேடலின் மொழி பசியே.!
சிறப்பு.வாழ்த்துகள்
நன்றி கவிஞரே.... மிக்க மகிழ்ச்சி
Mass explanation good
thangu sir enagu oru chance getasu erugu sir unga vaarthai enagu usefulla erugu sir thangu..
நன்றி அண்ணா 🙏
நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி நன்றிகள் சார் மகிழ்ச்சி
அருமையான பதிவு 😊
Really great sir
Super iyya
நன்றிகள்! 🙏
அருமை
அருமை அய்யா
நான் கதை எழுதுவேன் ,ஆணல் கதை சொல்லும் விதம் தெரியவில்லை! நடிகருக்கு மற்றும் இயக்குனர்களுக்கு எப்படி சொல்வது, தயவு செய்து எனக்கு கூறவும்
மிக்க நன்றி கவிஞரே!!!!
அருமை கவிஞரே
சூப்பர் அண்ணா
ஆஹா அற்புதமான விளக்கம் நற்ச்சுவையோடு இருந்தது கண்ணதாசன் அவர்கள் வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியோடு சென்னை வந்தேன் ப்ரியம் புகழ் பாண்டியன் நட்பு கிடைத்தது மீண்டும் மதுரை பக்கம் திரும்பி விட்டேன் உங்கள் ஆலோசனை ஊக்கம் தருகிறது வாழ்த்துகள்fbயில்idசோமசுந்தரபாரதி மேலூர் மதுரை
கவிஞர் சகோ... அருமையான பதிவு... சிறுகதைகள், புதினங்கள் எழுதுவதற்கான சில குறிப்புகள் கொடுங்கள்
Super ana
Super sir
super explanations
அருமை நண்பரே
Miga thealivana vilakkum pa👍👍👍🌷🌷🌷
தெளிவான அடித்தளம்.நன்றி
உதாரணம் போன்ற நீங்கள் ஒரு பாட்டு எழுதி காணொளி போடுங்க அண்ணா 🔥🥰😍
நன்றி
Thank you brother. Nice explanation. Continue this class for us.
@mrramakrishnan3850
2 жыл бұрын
ok sir
Bro samma speech
நன்றி ஐயா நன்றி
அச்சத்தை விடுவோம்; உச்சத்தை தொடுவோம்; தமிழில் பேச பெருமை படுவோம்: vg
அண்ணா நீங்க எழுதிய அல்லது வேற பாடல் வரிகளை வைத்து எது பல்லவி,சரணம் ஒரு வேறுபாடு காட்டுங்க அண்ணா
நன்கு புரிந்தது கவிஞரே
அருமையான தகவல் கற்க ஆசை கூடியது செந்தமிழ்தாசனுக்கு மணிவண்ணன் நான் தாசனானேன்
நன்றி கவிஞரே நன்றி
Very suer
ரெம்ப நன்றி
👌
Reply great sir
Super anna
Tamil Umathu moochi... Arumai thamathu pechu.. Podungal innum pala katchi.. Paarkkiren ungal pechu pechu
Super
Arumaiysarkavithayaruputham
Waiting for your songs
Nice
அனுபல்லவி குறித்து சற்று அதிகமாகவும், உதாரணமும் கொடுத்திலுக்கலாம், ஆனால் இந்த காணோலி மிகச்சிறப்பாக உள்ளது
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா 🙏
மிக தரமான ஒரு பாடல் நான் எழுதி வைத்துள்ளேன் எப்படி இசை இயக்குநர்களிடம் கொடுப்பது.
Makilchi ayya...
Azhakin sirpamee,.😉
ஐயா, சரணம் மற்றும் பல்லவி ஆகிய இரண்டிற்கும் நடுவில் உள்ள இசையை சரியாக இசை இணைப்பது பற்றி சற்று கூறுங்கள்...
மிகச்சிறந்த விளக்கம் , நல்ல மனசுயா உங்களுக்கு
Bro oru sheet paper eduthu ithu than ithu, ithu than ithu nu example kudunga bro nalla erukum.
aiya Talk about how to write lyrics Tamil rap paadal
Sir kavithai yezhuthuran aana compose panna rhythm venume sir
அருமை.... நண்பரே....உங்கள் நீஜ பெயர்..??? நானும் பல கவிதைகள் எழுதிவைத்துள்ளேன் தமிழ்பிரேமதாசன்..என்ற பெயரில்..... வெளிபடுத்த வழியின்றி.....
கனியே இனிதே தனியே
கவிதை போட்டி நடத்தும் கவிதை குழுமங்களில் ஏற்கனவே திரையில் வெளிவந்த ஏதாவது ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்த பாடலின் சந்தங்களுக்கேற்றவாறு ஒரு சூழலை மனதில் வைத்து புதிய பாடல் வரிகள் எழுதும் போட்கள் நிறைய நடக்குது.. அண்ணே இதில் எழுதுவது ஈசியாக உள்ளது ஆனால் சில குழுக்களில் அவங்களாகவே புது மெட்டொன்று உருவாக்கி பாடல் எழுத தருகிறார்கள் அது கொஞ்சம் சிரமமாக உள்ளது தன்னனன தன்னனன தனனதனா தனனதனா இதுல தன்னனன இதில் இரண்டு வார்தைகளை அடக்கனுமா அல்லது ஒருவார்த்தையா என்பது குழப்பம் ஆகிறது அண்ணே.. இந்த காணொளி உண்மையில் நல்ல பயனுள்ளதாகவே உள்ளது அண்ணே.... உங்களின் வேலைகளுக்கு நடுவில் தமிழ் கவிதைக்கென ஒலிவலைத்தளத்தில் தனிப்பக்கத்தை உருவாக்கி பல பயனுள்ள தகவலை கவிதைகள் மூலம் தருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அண்ணே... தமிழ் வாழ்க செந்தமிழ் தாசனின் செந்தமிழ் எழுத்துகளும் வளர்க வாழ்க 💐💐
ஐயா . காணொளியைப் பார்த்தேன். எனக்கு என்ன கேள்வி என்றால் இயக்குனர்கள் கொடுக்கும் music எப்படி இருக்கும் .... Karaoke மாதிரி இருக்குமா ...
அண்ணா..... எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம்..... கவிதை எழுதுவது பிடிக்கும்..... பாடல் எழுத கற்றுக் கொள்ள ஆசை..... உங்களிடம் நான் நேரில் பயிற்சி எடுத்துக் கொள்ளலாமா......
@rmkkannan3942
4 жыл бұрын
எனக்கும்
@joshuajerome3863
3 жыл бұрын
I want to contact you sir how
ஹோல்லோ sir❤️❤️❤️❤️❤️👍
🙏🙏🙏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
Anna rap pathi solluga anna
Sir lyrics naama write pannitta adha epdi sir online vazhiya music director ku kudukaradhu..😢
Unmaiyil urakka solgiren neer than unmaiyana simtagaran