திருமந்திரம் பகுதி-1 சொ.சொ.மி.சுந்தரம் ஐயா அவர்களின் தொடர் சொற்பொழிவில் பகுதி-1
Жүктеу.....
Пікірлер: 123
@Manshika-iq2ou8 ай бұрын
🙏🙏🙏🙏🙏Hari ohm swamiĵi anatha koti namaskaram Krishna veni ❤❤❤❤
@KMD53913 жыл бұрын
எத்துணை முறை கேட்டாலும் புதுசா கேட்கிரமாதிரி இருக்கு தங்கமான ஐயா
@sudeshpa34112 жыл бұрын
ஆசான். திரு.சொ.சொ.மீ.சுந்தரம் அவர்களையும், பதிவிட்ட பெருமகனாரையும், அவர்தம் பொற்பாதங்களைத் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்.
@sridharrajalingam74132 жыл бұрын
என்னை போன்ற தாழ்ந்த எண்ணங்கள் உடையவனுக்கு சிவபெருமான் ஒலி தங்கள் மூலம் எனக்கு கிடைத்தது எனக்கு பெரும் பாக்கியம் ஜயா நீங்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
@manirami928511 ай бұрын
இன்னும் நூறு வருடம் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் ஐயா 🙏🙏
@srajamanickam23652 жыл бұрын
அய்யா உங்கள் பரப்புரை என் மனதை சாந்தப்படுத்திள்ளது. ஆயிரம் ஆண்டுகள் வாழனும். வாழ்க!
@perumalshanmugam826 Жыл бұрын
திருமந்திரத்தை எளியோருக்கும் புரியும்படி விளக்கி பேச்சிலே அன்பு கலந்து மேற்கோள் காட்டுகின்ற உவமைகள் எல்லாம் வைரம் போல் ஜொலிக்கிறது உங்கள் சிந்தனையில் உதிக்கும் சொற்கள் ஒவ்வொன்றும் ஆழ்கடல் முத்து போல் மிளிர்கிறது உங்கள் சிந்தனைகள் பாற்கடலில் பொங்கும் அமிர்தம் போல் கேட்க கேட்க பக்தியும் பரவசமும் இறைவன் மீது பக்தியும் உயர்கிறது நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் இறைவன் அருளாள் நீண்ட நெடுங்காலம் வாழ்வாங்கு வாழ எல்லாம்
@parvathirengaiyan3387 Жыл бұрын
திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏
@senthilarunagri35012 жыл бұрын
அருமை அருமை ஐயா அருமையான திருமந்திரம் ஐயா புகழ் வாழ்க ஐயாவுக்கு நன்றி நன்றி நன்றி திருச்சிற்றம்பலம் சிவாய நம🙏🙏🙏
வாழ்வில் ஒரு முறையாவது ஐயா அவர்களை பார்த்து வழிபட்டால் நமது தீவினை அனைத்தும் தீர்ந்து விடும். காரணம் அவர் தம் ஆன்மீக சொற்பொழிவுகள் எம்பெருமான் சிவனையும் சிவகுருநாதன் என் அப்பன் முருகனையும் ஒரு சேர தரிசித்தது போல் இருக்கிறது. இவர் அறியாத ஆன்மிகம் ஏதும் இல்லை. எவ்வளவு அழகாக எளிதில் புரியும் படி அனைத்து தெய்வங்களையும் ஆன்மிக பெருமக்கள் வரலாறுகளையும் சித்தர்கள் தேவர்கள் உட்பட அனைத்து ஞானிகள், முனிவர்களையும் பற்றி நாம் அறிந்து கொள்ள செய்வதோடு அவரின் தமிழ் பற்றியும் அறிந்து கொள்கிறோம். அவர் அறியாத. தமிழ் இலக்கியங்கள் ஏதும் இல்லை. மட்டுமின்றி அனைத்து மத நூல்களையும் மத குருமார்களை பற்றியும் நாம் அறிந்து கொள்ள செய்கிறார். சித்தர்களுக்கு அழிவில்லை.. அது போன்று ஐயா அவர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மக்களை நல்வழி படுத்த எம்பெருமான் சிவனையும் சிவகுருநாதன் ஐயன் ஆறுமுக வேலனையும் எந்தாய் மீனாட்சி மற்றும் காந்திமதியை வேண்டி வணங்குகிறேன். ஓம் நமசிவாய நமக.
தயவு முப்பொருளும் ஒன்றதென்றார் வெண்ணிலாவே, அந்த மூன்றும் ஒன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலாவே. திருவருட்பா.
@sangemsc11
2 жыл бұрын
நன்றி ஐயா
@gbala704 жыл бұрын
Such great people should go to nook and corners of Tamil nadu and guide inspire the younger generation so that the state becomes aware of its spiritual greatness
Half of the audio clips were not working I think so. மொழிபெயர்ப்பு/translated:பாதி பேச்சு/பதிப்புகள் பதிவாகவில்லை.🙏
@rpathy1683 жыл бұрын
As posted already, audio is available only for one hour. Please arrange for full discourse of 2 hours and 21 minutes as displayed, to benefit the interested.
@mahalakshmi96834 жыл бұрын
Iyaa sivapayrumaan partii niraiya update pannuga iam lakshmi coimbatore
@GunasekaranS
4 жыл бұрын
OK Madam.. என்னிடம் கிடைக்கும் நல்ல உரைத்தொகுப்பை நிச்சயம் பதிவிடுகிறேன்
@GunasekaranS
4 жыл бұрын
kzread.info/dash/bejne/YmV2p8RrZLHQc5M.html
@saravanansubramanium87254 жыл бұрын
Siva siva
@veerakumar45203 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் எனக்கு தங்கள் விலாசம் மற்றும் உங்களுடைய தொலைபேசி எண் வேண்டும் தங்களை சந்திக்க ஆவலோடு இருக்கிறேன் நன்றி ஐயா
@yuvarajyuva1934 жыл бұрын
ஐயா புண்ணியம் செய்திருக்க வேண்டும் நாங்கள் தங்கள் திருமந்திரம் கேட்க...நன்றி
Пікірлер: 123
🙏🙏🙏🙏🙏Hari ohm swamiĵi anatha koti namaskaram Krishna veni ❤❤❤❤
எத்துணை முறை கேட்டாலும் புதுசா கேட்கிரமாதிரி இருக்கு தங்கமான ஐயா
ஆசான். திரு.சொ.சொ.மீ.சுந்தரம் அவர்களையும், பதிவிட்ட பெருமகனாரையும், அவர்தம் பொற்பாதங்களைத் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்.
என்னை போன்ற தாழ்ந்த எண்ணங்கள் உடையவனுக்கு சிவபெருமான் ஒலி தங்கள் மூலம் எனக்கு கிடைத்தது எனக்கு பெரும் பாக்கியம் ஜயா நீங்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
இன்னும் நூறு வருடம் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் ஐயா 🙏🙏
அய்யா உங்கள் பரப்புரை என் மனதை சாந்தப்படுத்திள்ளது. ஆயிரம் ஆண்டுகள் வாழனும். வாழ்க!
திருமந்திரத்தை எளியோருக்கும் புரியும்படி விளக்கி பேச்சிலே அன்பு கலந்து மேற்கோள் காட்டுகின்ற உவமைகள் எல்லாம் வைரம் போல் ஜொலிக்கிறது உங்கள் சிந்தனையில் உதிக்கும் சொற்கள் ஒவ்வொன்றும் ஆழ்கடல் முத்து போல் மிளிர்கிறது உங்கள் சிந்தனைகள் பாற்கடலில் பொங்கும் அமிர்தம் போல் கேட்க கேட்க பக்தியும் பரவசமும் இறைவன் மீது பக்தியும் உயர்கிறது நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் இறைவன் அருளாள் நீண்ட நெடுங்காலம் வாழ்வாங்கு வாழ எல்லாம்
திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏
அருமை அருமை ஐயா அருமையான திருமந்திரம் ஐயா புகழ் வாழ்க ஐயாவுக்கு நன்றி நன்றி நன்றி திருச்சிற்றம்பலம் சிவாய நம🙏🙏🙏
அய்யா தாங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏 சிவ சிவ, ஓம் நமசிவாய 🙏
திரு. சொ. சொ. மீனாட்சிசுந்தரம்அய்யாஅவர்களுக்குநன்றிகள்பல. அய்யாஅவர்களின்சொற்பொழிவைகேட்கும்பொழுதுதேனினும்சுவையாக இருக்கின்றதுவாழ்கவாழ்கவாழ்க. சிவாயநம
சர்வம் சிவார்ப்பனம் ஓம் நமோ நமசிவாய நமஹ.....
Nandrigal, Ayya.
SIVASIVAA. SUPER S.S.M. AYYAA. VERY GOOD SERVICE AYYAA. LONG LIVE AYYAA. MURUGAN ADIMAI. P.R.N. Thiruvanaikkovil
ஐயா வாழ்க என்னை பல வருடங்களாக என்னை ஆண்மீக வீட்டிற்க்குள் பிடித்து தள்ளி மேன்மை அடைய செய்தவர்களுள் ஐயாவும் ஆவார் 🌄
ஐயாவின் பேச்சு கேட்க கேட்க பக்தி ஊற்று பெருகுகிறது. நன்றி.
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்
ஓம் நமசிவாய நமக.சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
தெள்ளத் தெளிவாக இறைவனை அடைய வழிகாட்டும் இனிய சொற்பொழிவு
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
வாழ்வில் ஒரு முறையாவது ஐயா அவர்களை பார்த்து வழிபட்டால் நமது தீவினை அனைத்தும் தீர்ந்து விடும். காரணம் அவர் தம் ஆன்மீக சொற்பொழிவுகள் எம்பெருமான் சிவனையும் சிவகுருநாதன் என் அப்பன் முருகனையும் ஒரு சேர தரிசித்தது போல் இருக்கிறது. இவர் அறியாத ஆன்மிகம் ஏதும் இல்லை. எவ்வளவு அழகாக எளிதில் புரியும் படி அனைத்து தெய்வங்களையும் ஆன்மிக பெருமக்கள் வரலாறுகளையும் சித்தர்கள் தேவர்கள் உட்பட அனைத்து ஞானிகள், முனிவர்களையும் பற்றி நாம் அறிந்து கொள்ள செய்வதோடு அவரின் தமிழ் பற்றியும் அறிந்து கொள்கிறோம். அவர் அறியாத. தமிழ் இலக்கியங்கள் ஏதும் இல்லை. மட்டுமின்றி அனைத்து மத நூல்களையும் மத குருமார்களை பற்றியும் நாம் அறிந்து கொள்ள செய்கிறார். சித்தர்களுக்கு அழிவில்லை.. அது போன்று ஐயா அவர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மக்களை நல்வழி படுத்த எம்பெருமான் சிவனையும் சிவகுருநாதன் ஐயன் ஆறுமுக வேலனையும் எந்தாய் மீனாட்சி மற்றும் காந்திமதியை வேண்டி வணங்குகிறேன். ஓம் நமசிவாய நமக.
நமசிவாய வாழ்க சத் சித் ஆனந்தம் வாழ்க சத் குரு நாதரே வாழ்க வாழ்கவே...
ஐயா வாழ்க்கைக்கு தேவையான அருமையான விடயங்கள்
உங்களின் சொற்பொழிவை கண்டு கேட்டும் மகிழும் பாக்கியம் பெற்றேன்...
God bless you souls greeting 🙏🙇
Anbu kalantha panivana vanakkangal. Thanks a ton.
ஐயா தாங்கள் சிவ கழஞ்சியம் எங்கள் பொக்கிசம்❤❤🙏🙏🙏🙏🙏
Very helpful and inspiring speech. Hari Om _/\_ 10th Tirumurai - Tirumandiram 1. 10.3.13.2. காய சித்தி உபாயம் - உடம்பினை முன்னம் உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே 2. 10.1.4.3. உபதேசம் - பதிபசு பாசம் பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காபசு பாசம் பதியணு கிற்பசு பாசம்நில் லாவே 3. 10.1.4.1. உபதேசம் - விண்ணின் றிழிந்து விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே 4. 10.1.4.5. உபதேசம் - சூரிய காந்தமும் சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவ்வே சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல் ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே 5. 10.9.8.2 காரண பஞ்சாக்கரம் - சிவசிவ என்கிலர் சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே 6. 10.1.21.1 அன்புடைமை - அன்புசிவம் இரண் டென்பர் அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே 7. 10.7.11.1. சிவ பூசை - உள்ளம் பெருங்கோயில் உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே 8. 10.1.0.6. பாயிரம் - நந்தி அருள்பெற்ற நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர் என்றிவர் என்னோ டெண்மரு மாமே 9. 10.6.3.6 ஞாதுரு ஞான ஞேயம் - காணாத கண்ணுடன் காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும் கோணாத போகமும் கூடாத கூட்டமும் நாணாத நாணமும் நாதாந்த போதமும் காணா யெனவந்து காட்டினன் நந்தியே 10. 10.1.5.1 யாக்கை நிலையாமை - மண்ணொன்று கண்டீர் மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே 11. 10.1.5.6. யாக்கை நிலையாமை - அடப்பண்ணி அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே 12. 10.1.5.18 யாக்கை நிலையாமை - அத்திப் பழமும் அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்துங் கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர் அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக் கத்தி எடுத்தவர் காடுபுக் காரே 13. 10.1.5.25 யாக்கை நிலையாமை - காக்கை கவரிலென் காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென் பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே 14. 10.1.6.3 செல்வம் நிலையாமை - தன்னது சாயை தன்னது சாயை தனக்குத வாதுகண் டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள் உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது கண்ணது காணொளி கண்டுகொ ளீரே 15. 10.1.9.2 கொல்லாமை - கொல்லிடு குத்தென்று கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச் செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே 16. 10.1.10.1 புலால் மறுத்தல் - பொல்லாப் புலாலை பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாருங் காண இயமன்றன் தூதுவர் செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே 17. 10.1.11.1 பிறன்மனை நயவாமை - ஆத்த மனையாள் ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே காத்த மனையாளைக் காமுறுங் காளையர் காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே 18. 10.1.18.1 தானச் சிறப்பு - ஆர்க்கும் இடுமின் ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின் வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே
@selvooma8276
4 жыл бұрын
nanri!
@ravikumars.n.3538
3 жыл бұрын
தயவு முப்பொருளும் ஒன்றதென்றார் வெண்ணிலாவே, அந்த மூன்றும் ஒன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலாவே. திருவருட்பா.
@sangemsc11
2 жыл бұрын
நன்றி ஐயா
Such great people should go to nook and corners of Tamil nadu and guide inspire the younger generation so that the state becomes aware of its spiritual greatness
@aramuses
Жыл бұрын
Yes!
வாழ்க நலமுடன். ஐயா. ஓம். நமசிவாய வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா!
ஐயா வணக்கம் திருமந்திரம் சொற்பொழிவு பகுதி 1 அருமையிலும் அருமை நெஞ்சார்ந்த நன்றிகள் உமையொருபாகன் திருவடி சரணம் சரணம். வாழ்க வளமுடன்.
ஜெய்ஸ்ரீராம்
அருமை அருமை அய்யா நன்றிகள் கோடி சிவசிவா
Well done.Keep it up.Namakarams.
நமசிவாய 🙏
சிறந்த பதிவு ஐயா .. தங்கள் திருவடிகளை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
அருமை அய்யா....🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை, எளிமை, சுருக்கம்
Arumai arumai arumai 🎭
Vazgha valamudan
Ayya sivanadeeyare purti namashivaya
அய்யா அவர்கள் சொற்பொழிவினை 1977ல் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழாவின் முதலில் கேட்டேன். தொடர்ந்து பலமுறை கேட்டுள்ளேன்
@elangoragunath773
3 жыл бұрын
Omnamasivaya
சிவசிவசிவ
Excellent discourse🙏🙏🙏
ஓம் நமசிவாய
Siva siva siva siva
🙏🙏
Om Namah shivaya 🙏🙏🙏
அருமை நண்பரே
🙏🙏🙏🙏
ஓம் சிவாயநம.....
Om Shivaya namaha 🙏 Om Shivaya Shiva namaha 🙏🙏 Om Shivaya Shiva Shiva namaha 🙏🙏🦶
மிக்க நன்றி ஐயா!! 🙏
Thank you for posting all the videos :).. Please continue to post on so so sundaram sir's videos
@gajendiran.cgajndiran.c7180
2 жыл бұрын
5 tonight ymçvehnbnbbvbd mom kvbbnhbnnnnhn ý znuyy.
@gajendiran.cgajndiran.c7180
2 жыл бұрын
L
OM NAMMA SIVAYA 🙏🌍
🙏🏻
Ayya Thiruvadi Saranam Sakthi arul arul arul arul arul arul arul arul arul arul
sivaththamiltv யில் திருமந்திரம் பாடலும் எழுந்தும் வடிவில் வெளியிடுகிறது அதனையும் காணுங்கள்.✍️👏👏👏
ஓம்நமசிவாய
அன்பே சிவமயம் 🙏
அய்யா,தங்கள் சொற்பொழிவினைகேட்பதற்கு என்ன புண்ணியம் செய்தேனோ தங்கள் விலாசம் வேண்டும்.
Om namasivaya
Om namashivaya om namashivaya
பொக்கிஷம் அய்யா....
தெய்வீகப் பதிவு! உள்ளார்ந்த நன்றி ஐயா! சிவாய நம!
thank for video
எங்கள் சொத்து நீங்கள் ஐயா
Omnamasivaya
om muruga..om muruga...om muruga...om muruga...om muruga..om muruga
G.SUBARAMANI
Super
sivaya nama
திருச்சிற்றம்பலம் 🙏
👌👌👌🙏🙏🙏
🙏💸🎉👍🔥🔥🔥👍🎉💸🙏 okay
Respected sir, the second half audio not recorded in this upload. Would be really helpful if you can share. Warm Regards
Super. Ayya put thiruvasam explanation
@GunasekaranS
4 жыл бұрын
சிவ புராணத்திற்க்கான எளிய விளக்கவுரை. புலவர் கீரனுடைய சொற்பொழிவு. kzread.info/dash/bejne/YmV2p8RrZLHQc5M.html
💐Om namashivaya shivaya nama om 🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏
Kanavsne kankanda theivame
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
I can't hear the second half video
Some parts of this speech doesn’t seem to have audio
🙏🙏🙏🙏💞💞💞💞
Theeyilum veyyan punalilum thanniyan aagilum easan arull arivarilllai
வணக்கம் ஐயா
U put this song pls.
கடவுள் இருந்தால் நல்லா இருக்கும்
Thiruvasagathai, intha pathigatham, intha nerathil padikka vendum enru irukkiratha? Appadi Ethenum irunthaal koora mudiyuma? Thiruchittrambalam. Nandri.
Katka katka enikrirathu Ayya
Half of the audio clips were not working I think so. மொழிபெயர்ப்பு/translated:பாதி பேச்சு/பதிப்புகள் பதிவாகவில்லை.🙏
As posted already, audio is available only for one hour. Please arrange for full discourse of 2 hours and 21 minutes as displayed, to benefit the interested.
Iyaa sivapayrumaan partii niraiya update pannuga iam lakshmi coimbatore
@GunasekaranS
4 жыл бұрын
OK Madam.. என்னிடம் கிடைக்கும் நல்ல உரைத்தொகுப்பை நிச்சயம் பதிவிடுகிறேன்
@GunasekaranS
4 жыл бұрын
kzread.info/dash/bejne/YmV2p8RrZLHQc5M.html
Siva siva
ஐயா அவர்களுக்கு வணக்கம் எனக்கு தங்கள் விலாசம் மற்றும் உங்களுடைய தொலைபேசி எண் வேண்டும் தங்களை சந்திக்க ஆவலோடு இருக்கிறேன் நன்றி ஐயா
ஐயா புண்ணியம் செய்திருக்க வேண்டும் நாங்கள் தங்கள் திருமந்திரம் கேட்க...நன்றி
@elangkumarkumar2278
3 жыл бұрын
'' 'nn' '''l'no l''n' l''' '' '' l''n'''l' '' l''l' '' '' l'ł'') '') '') '' '' '' '' '' ll''' 'l' 'l' ')' ')' l''' '' '' 'l' '' l''l' '' l''' 'l' '' nl''' '' ''l' 'lll' '' l''' l''' '' '' '' 'no l' 'l' '' '' 'l' '' '' '' '' l''' '' '' l''' '' '' '' '' '' '' '' l''' '' '' ll''''ll''' 'l' '' ''''' '' '' '' 'l' '' '' l''l' ''l' '' 'l' '' '' l''' '' '' 'l' '' l''' xl''' l''l' '' '' l''no l' '' '''l''no l' '' '' l
ஐயா வணக்கம். திருமந்திரம் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி.
ரகசியம் 37:43
திருமந்திரம் மொத்தம் 3000 ஆ இல்லை 3047 ஆ. எது உண்மை
அய்யா வை பொள்ளாச்சி யில். சந்திக்க வாய்ப்பு கொடுத்த திருவருள் கருணை 🙏