தெய்வமாக பார்க்கப்பட்ட பங்காரு அடிகளார் மரணம் - வாழ்க்கை பயணத்தை சொன்ன pandian | bangaru adigalar
தெய்வமாக பார்க்கப்பட்ட பங்காரு அடிகளார் மரணம் - வாழ்க்கை பயணத்தை சொன்ன pandian | bangaru adigalar #aagayamtamil
#bangaruadigalar #bangaruadiglaarStory
follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3Cfoqib
Instagram: bit.ly/3YI3hGI
Пікірлер: 846
அய்யா நீங்கள் எவ்வளவு உண்மையை சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள் நம் தமிழ்நாட்டு மக்கள் எக்கேடு கெட்டுப்போகட்டும் விடுங்க சார்
@sumetrashivashankar1078
8 ай бұрын
என்ன பிதற்றுகிறான் இவன் ....... இவனுக்கு எதாவது தெரிகிறதா ?? 1 . வட இந்தியாவிலும் எங்கும் அப்படி முழுவதும் ஆடையில்லாத சாமியார்கள் கிடையாது. !! 2 . சங்கர மடத்தில் நுழைய முடியாதவர்கள் இங்கே நுழையலாம் என்கிறானே ........ அப்படி அங்கே யாரையும் தடுத்ததில்லை !! அதெல்லாம் இவனுக்கு தெரியாதா ?? பிராமணர்கள் மேல் இருக்கும் ஆத்திரத்தில் இப்படி உளருகிறான் !! 3 . ஏழைகள் மட்டுமே காணிக்கை கொடுத்து தான் அவர் இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டாரா. ?? 4 . உங்கள் திராவிட கழகம் தான் மூட நம்பிக்கையை ஒழித்து விட்டதே !! பிறகு எப்படி , யாருடைய உதவியுடன் அவர் இவ்வளவு சக்தி மிகுந்த நபர் ஆனார் ?? 5 . ஶ்ரீரங்கம் கோவில் முன்னால் , சங்கர மடத்தின் முன்னால் , நாத்திக E . V .ராமசாமி யின் சிலையை வைத்த திகவினர் , ஏன் மேல்மருவத்தூர் சாமியார் கட்டிடங்கள் முன்னால் அவன் சிலையை வைக்கவில்லை ?? அவ்வளவு பயமா , அல்லது அவருடன் கூட்டா ??? இவ்வளவு காலம் அமைதியாக இருந்த இவர் , இன்று அவர் மறைந்த பின்னர் ஏன் இவ்வளவு கதை சொல்கிறார். ?? ஹிந்துக்களின் பக்தி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் , என்ற துணிச்சல் இவர்களுக்கு !!!
@gunasundari7415
8 ай бұрын
சரியாக சொன்னீங்க. இந்த மக்கள் எந்த காலத்திலும் திருந்த மாட்டார்கள். மற்றவர்கள் துன்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். நாமாக தான் திருந்த வேண்டும். நம் மூடத்தனம் அவர்களுக்கு நல்ல வாய்ப்பினை வவழங்குகிறது.
நேர்காணலில் உண்மையை சொன்ன உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
பாண்டியன் சாதா பாண்டியன் அல்ல... எவருக்கும் அஞ்சாத அதிவீர பராக்கிரம பாண்டியன்! ❤
@kaliswaran5880
8 ай бұрын
😂😂😂அதிவீர பராக்கிரம பாண்டியன் 😂😂
@sumetrashivashankar1078
8 ай бұрын
என்ன பிதற்றுகிறான் இவன் ....... இவனுக்கு எதாவது தெரிகிறதா ?? 1 . வட இந்தியாவிலும் எங்கும் அப்படி முழுவதும் ஆடையில்லாத சாமியார்கள் கிடையாது. !! 2 . சங்கர மடத்தில் நுழைய முடியாதவர்கள் இங்கே நுழையலாம் என்கிறானே ........ அப்படி அங்கே யாரையும் தடுத்ததில்லை !! அதெல்லாம் இவனுக்கு தெரியாதா ?? பிராமணர்கள் மேல் இருக்கும் ஆத்திரத்தில் இப்படி உளருகிறான் !! 3 . ஏழைகள் மட்டுமே காணிக்கை கொடுத்து தான் அவர் இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டாரா. ?? 4 . உங்கள் திராவிட கழகம் தான் மூட நம்பிக்கையை ஒழித்து விட்டதே !! பிறகு எப்படி , யாருடைய உதவியுடன் அவர் இவ்வளவு சக்தி மிகுந்த நபர் ஆனார் ?? 5 . ஶ்ரீரங்கம் கோவில் முன்னால் , சங்கர மடத்தின் முன்னால் , நாத்திக E . V .ராமசாமி யின் சிலையை வைத்த திகவினர் , ஏன் மேல்மருவத்தூர் சாமியார் கட்டிடங்கள் முன்னால் அவன் சிலையை வைக்கவில்லை ?? அவ்வளவு பயமா , அல்லது அவருடன் கூட்டா ??? இவ்வளவு காலம் அமைதியாக இருந்த இவர் , இன்று அவர் மறைந்த பின்னர் ஏன் இவ்வளவு கதை சொல்கிறார். ?? ஹிந்துக்களின் பக்தி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் , என்ற துணிச்சல் இவர்களுக்கு !!!
பாண்டியன் சார் சரியாக சொல்கிறார்.ஆன்மீகம் என்ற பெயரில் எத்தனை பேர் வியாபாரம் செய்தாலும் வெற்றி நிச்சயம்.அதிலும் தமிழ்நாட்டில் வெற்றியோ வெற்றி.மக்களே அறிவு சார்ந்து செயல்பட்டு மூட நம்பிக்கையை ஒழித்து வாழ்வில் வெற்றி பெறுவோம்.
@Vision_Young_India
8 ай бұрын
Ambuttum visayamu unakku theriyuthu 😊
@jee9417
8 ай бұрын
யார் எது சொன்னாலும் நம்பிடுவீங்களா எது உண்மை னு யோசனை கூட பண்ண மாட்டீங்களா
@sumetrashivashankar1078
8 ай бұрын
என்ன பிதற்றுகிறான் இவன் ....... இவனுக்கு எதாவது தெரிகிறதா ?? கிராமப்புற மக்கள் , எளியவர்கள் , எப்போதும் தங்கள் காவல் தெய்வமாக அம்மன் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டவர்கள் !! அவர்கள் கொடுக்கும் எளிய காணிக்கை தான் கோடிகளில் சேர்ந்து விட்டது , என்கிறாரா இவர். ?? 1 . மேலும் வட இந்தியாவிலும் எங்குமே அப்படி " முழுவதும் " ஆடையில்லாத சாமியார்கள் கிடையாது. !! 2 . சங்கர மடத்தில் நுழைய முடியாதவர்கள் இங்கே நுழையலாம் என்கிறானே ........ அப்படி அங்கே யாரையும் தடுத்ததில்லை !! அதெல்லாம் இவனுக்கு தெரியாதா ?? பிராமணர்கள் மேல் இருக்கும் ஆத்திரத்தில் இப்படி உளருகிறான் !! 3 . ஏழைகள் மட்டுமே காணிக்கை கொடுத்து தான் அவர் இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டாரா. ?? 4 . உங்கள் திராவிட கழகம் தான் மூட நம்பிக்கையை ஒழித்து விட்டதே !! பிறகு எப்படி , யாருடைய உதவியுடன் அவர் இவ்வளவு சக்தி மிகுந்த நபர் ஆனார் ?? 5 . ஶ்ரீரங்கம் கோவில் முன்னால் , சங்கர மடத்தின் முன்னால் , நாத்திக E . V .ராமசாமி யின் சிலையை வைத்த திகவினர் , ஏன் மேல்மருவத்தூர் சாமியார் கட்டிடங்கள் முன்னால் அவன் சிலையை வைக்கவில்லை ?? அவ்வளவு பயமா , அல்லது அவருடன் கூட்டா ??? இவ்வளவு காலம் அமைதியாக இருந்த இவர் , இன்று அவர் மறைந்த பின்னர் ஏன் இவ்வளவு கதை சொல்கிறார். ?? ஹிந்துக்களின் பக்தி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் , என்ற துணிச்சல் இவர்களுக்கு !!!.
@sumetrashivashankar1078
8 ай бұрын
மற்ற மதங்களை பற்றி இப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்து கேள்வி கேட்பாரா இவர் ?? அவர்களிடம் எல்லாம் கோடி கோடியா பணம் இல்லையா பிரதர் ??
@lotus4867
7 ай бұрын
நம் வீட்டை முதலில் சுத்தமாக வைத்துக்கொள்வோம் , அடுத்த வீட்டு வேலையில் நாம் தலையிட வேண்டாமே.
தோழர் பேசுவது அனைத்தும் உண்மையான காணொளி அனைவரும் தவறாமல்
அவன் சாமியாரா தி௫ட்டுப்பயல் தி௫ந்தவேண்டியது நம்ம மக்கள் தான் என்று தான் தி௫ந்துவார்களோ இந்த மக்கள்
@venkatesan8724
8 ай бұрын
உண்மை. இவன் தெய்வம்னா ஏன் செத்தான். நாம் அனைவரும் தெய்வம் தான். இதை அறியாதவன் போலி சாமியார் பின் ஓடி தனது சொத்து சுதந்திரங்களை இழக்கிறான். ஒவ்வொருவனும் தெய்வ அம்சம் பொருந்தியவனே. ஆனால் அந்த நிலை யை உணர்வதில்லை.
@MT-ss5kb
8 ай бұрын
அகப்படும் வரை அனைவரும் திருடரே. பார்க்கும் வரை எல்லாவளும் பத்தினிதான்
@sumetrashivashankar1078
8 ай бұрын
என்ன பிதற்றுகிறார் ஸார் இவர் ....... இவனுக்கு எதாவது தெரிகிறதா ?? அவர் பொய்யான நபராகவே இருக்கட்டும் , ஆனால் இவர் பேசுவது மட்டும் ஞாயமா ? கிராமப்புற மக்கள் , எளியவர்கள் , எப்போதும் தங்கள் காவல் தெய்வமாக அம்மன் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டவர்கள் !! அவர்கள் கொடுக்கும் எளிய காணிக்கை தான் கோடிகளில் சேர்ந்து விட்டது , என்கிறாரா இவர். ?? 1 . மேலும் வட இந்தியாவிலும் எங்குமே அப்படி " முழுவதும் " ஆடையில்லாத சாமியார்கள் கிடையாது. !! வேண்டுமென்றே வட இந்தியர்களை பற்றி பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள் இவர்கள் !! 2 . சங்கர மடத்தில் நுழைய முடியாதவர்கள் இங்கே நுழையலாம் என்கிறானே ........ அப்படி அங்கே யாரையும் தடுத்ததில்லை !! அதெல்லாம் இவனுக்கு தெரியாதா ?? பிராமணர்கள் மேல் இருக்கும் ஆத்திரத்தில் தான் இப்படி எல்லாம் உளருகிறான் !! 3 . ஏழைகள் மட்டுமே காணிக்கை கொடுத்து தான் அவர் இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டாரா. ?? 4 . உங்கள் திராவிட கழகம் தான் மூட நம்பிக்கையை ஒழித்து விட்டதே !! பிறகு எப்படி , யாருடைய உதவியுடன் அவர் இவ்வளவு சக்தி மிகுந்த நபர் ஆனார் ?? 5 . ஶ்ரீரங்கம் கோவில் முன்னால் , சங்கர மடத்தின் முன்னால் , நாத்திக E . V .ராமசாமி யின் சிலையை வைத்த திகவினர் , ஏன் மேல்மருவத்தூர் சாமியார் கட்டிடங்கள் முன்னால் அவன் சிலையை வைக்கவில்லை ?? அவ்வளவு பயமா , அல்லது அவருடன் கூட்டா ??? இவ்வளவு காலம் அமைதியாக இருந்த இவர் , இன்று அவர் மறைந்த பின்னர் ஏன் இவ்வளவு கதை சொல்கிறார். ?? ஹிந்துக்களின் பக்தி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் , என்ற துணிச்சல் இவர்களுக்கு !!!..
தைரியமான கருத்துகள்.பாராட்டுக்குரியவர் நீங்கள்.வாழ்த்துகள்.
@sumetrashivashankar1078
8 ай бұрын
என்ன பிதற்றுகிறான் இவன் ....... இவனுக்கு எதாவது தெரிகிறதா ?? கிராமப்புற மக்கள் , எளியவர்கள் , எப்போதும் தங்கள் காவல் தெய்வமாக அம்மன் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டவர்கள் !! அவர்கள் கொடுக்கும் எளிய காணிக்கை தான் கோடிகளில் சேர்ந்து விட்டது , என்கிறாரா இவர். ?? 1 . மேலும் வட இந்தியாவிலும் எங்குமே அப்படி " முழுவதும் " ஆடையில்லாத சாமியார்கள் கிடையாது. !! 2 . சங்கர மடத்தில் நுழைய முடியாதவர்கள் இங்கே நுழையலாம் என்கிறானே ........ அப்படி அங்கே யாரையும் தடுத்ததில்லை !! அதெல்லாம் இவனுக்கு தெரியாதா ?? பிராமணர்கள் மேல் இருக்கும் ஆத்திரத்தில் இப்படி உளருகிறான் !! 3 . ஏழைகள் மட்டுமே காணிக்கை கொடுத்து தான் அவர் இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டாரா. ?? 4 . உங்கள் திராவிட கழகம் தான் மூட நம்பிக்கையை ஒழித்து விட்டதே !! பிறகு எப்படி , யாருடைய உதவியுடன் அவர் இவ்வளவு சக்தி மிகுந்த நபர் ஆனார் ?? 5 . ஶ்ரீரங்கம் கோவில் முன்னால் , சங்கர மடத்தின் முன்னால் , நாத்திக E . V .ராமசாமி யின் சிலையை வைத்த திகவினர் , ஏன் மேல்மருவத்தூர் சாமியார் கட்டிடங்கள் முன்னால் அவன் சிலையை வைக்கவில்லை ?? அவ்வளவு பயமா , அல்லது அவருடன் கூட்டா ??? இவ்வளவு காலம் அமைதியாக இருந்த இவர் , இன்று அவர் மறைந்த பின்னர் ஏன் இவ்வளவு கதை சொல்கிறார். ?? ஹிந்துக்களின் பக்தி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் , என்ற துணிச்சல் இவர்களுக்கு !!!.
அருமையான பதிவு பாண்டியன் சார் உங்களுடைய துணிவான பதிவிறக்கி வாழ்த்துக்கள்
உண்மையான நடத்தையை போட்டு உடைத்த பாண்டியன் அய்யா அவர்களுக்கு நன்றி
@sast.kukaminawar341
8 ай бұрын
கரைட்.உன்மை
@sumetrashivashankar1078
8 ай бұрын
என்ன பிதற்றுகிறான் இவன் ....... இவனுக்கு எதாவது தெரிகிறதா ?? 1 . வட இந்தியாவிலும் எங்கும் அப்படி முழுவதும் ஆடையில்லாத சாமியார்கள் கிடையாது. !! 2 . சங்கர மடத்தில் நுழைய முடியாதவர்கள் இங்கே நுழையலாம் என்கிறானே ........ அப்படி அங்கே யாரையும் தடுத்ததில்லை !! அதெல்லாம் இவனுக்கு தெரியாதா ?? பிராமணர்கள் மேல் இருக்கும் ஆத்திரத்தில் இப்படி உளருகிறான் !! 3 . ஏழைகள் மட்டுமே காணிக்கை கொடுத்து தான் அவர் இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டாரா. ?? 4 . உங்கள் திராவிட கழகம் தான் மூட நம்பிக்கையை ஒழித்து விட்டதே !! பிறகு எப்படி , யாருடைய உதவியுடன் அவர் இவ்வளவு சக்தி மிகுந்த நபர் ஆனார் ?? 5 . ஶ்ரீரங்கம் கோவில் முன்னால் , சங்கர மடத்தின் முன்னால் , நாத்திக E . V .ராமசாமி யின் சிலையை வைத்த திகவினர் , ஏன் மேல்மருவத்தூர் சாமியார் கட்டிடங்கள் முன்னால் அவன் சிலையை வைக்கவில்லை ?? அவ்வளவு பயமா , அல்லது அவருடன் கூட்டா ??? இவ்வளவு காலம் அமைதியாக இருந்த இவர் , இன்று அவர் மறைந்த பின்னர் ஏன் இவ்வளவு கதை சொல்கிறார். ?? ஹிந்துக்களின் பக்தி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் , என்ற துணிச்சல் இவர்களுக்கு !!!
ஐயா கூறுவது அனைத்தும் உண்மை
ஜயா தாங்கள் கூறுவது 💯/ உண்மையான கருத்துக்கள்.
இந்த தமிழ்நாடு க்கு நல்ல செய்தி நன்றி
நானும் 5 வருஷம் மாலை போட்டு கோவிலுக்கு போனேன். ஒரு தடவை பிறந்து 5,6 மாசம் உள்ள குழந்தையை ஒரு அம்மா கொண்டு வந்திருந்தாங்க. அங்க இருந்த ஊழியர் ஒருவர் அந்த குழந்தை மாலை போட்டிருக்கிறதா என்று பார்த்து தான் கோவிலுக்குள் செல்ல அந்த அம்மாவை அனுமதித்தார். மாலை போட்டிருந்தாலும் டோக்கன் இருந்தால் தான் அன்னதானம் போடுவார்கள். இது எனக்கு பிடிக்காததால் அதோடு நிறுத்தி விட்டேன் அங்கு செல்வதை. அவரை குறை சொல்லவில்லை. அங்கு நடந்தது எனக்கு பிடிக்கவில்லை அவ்ளோதான்
@pkl-tl9qp
8 ай бұрын
உங்களுக்கு சோறு பிரச்சினை 🤪🤪🤪
@Abdullahkhan-nw8us
8 ай бұрын
@@pkl-tl9qp😂😂
@sribalathiripurasundari8592
8 ай бұрын
உண்மை
@1MAHOJHASE
8 ай бұрын
Porumpokku
@RajendranR-dm1eb
8 ай бұрын
உண்மை துணிச்சலான பேட்டி.பாராட்டுகிறேன்.
ஆன்மீகம் என்ற பெயரில் கட்சி பாகுபாடின்றி அரசியல்வாதிகளின் அரவணைப்பில் வளர்ந்தவர் மற்றும் பினாமியாகவுமா செயல்பட்டவர்
உண்மை,நேர்மை, தைரியம் எடுத்துக்காட்டு ஐயா பாண்டியன்
@tamiltamil969
8 ай бұрын
ஆமா ஓத்தால ஓக்கவும் பாண்டியனுக்கு தைரியம் இருக்கு போடா தேவடியா மவனே இவன பச்சை தேவடியா மவன் இவனுக்கு சொம்பு தூக்க வந்துட்ட
@selvarajand9225
8 ай бұрын
Hundred percent correct and true.🌟🌟🙏
@prabhakarannallamuthu2003
8 ай бұрын
@@selvarajand92258i9iiiyiiij4yv😂s okmompm0lxo0m😊 😊M😊m😊mm😊omz99mk😊omxx😊ocmo😊ll0m0o😊okomx😊mmmmmmko😊om0polm0o0d😊😊😊x9d😊m😊o😊mox0odomod0😊oxx😊omxd😊oxm😊9mo9m😊mo😊😊mo😊-mm😊omo😊d9moomkk9mkmkyx😮
@GnanarajDorairaj
8 ай бұрын
U.mau
@swaminathanthavamani
8 ай бұрын
@@selvarajand92251
ஆன்மிக தாதா உடலுக்கு அரசு மரியாதை! இதுதான் பெரியார் வழி நடப்பதாகக் கூறிக் கொள்ளும் திராவிட மாடல் ஆட்சி!
@thiyagarajanmadhusudhanan1201
8 ай бұрын
பெரியாரா? அது யார் ஐயா?
@balam9057
8 ай бұрын
CORRECT
@venkatesan8724
8 ай бұрын
திராவிட மாடல் இல்லை. திருட்டு மாடல்.
@mohammedhassain8057
8 ай бұрын
Padma award vaangiyadal taan arasu mariyaadai very edarkum illai
@thiyagarajanmadhusudhanan1201
8 ай бұрын
@@mohammedhassain8057 ஒகே.
நல்ல கருத்து உண்மையான பகுத்தறிவாளர் நீங்கதான் ஐய்யா மக்கள் இதை பார்க்கும் மக்கள் தங்களை தாங்களே சுய பரிட்ச்சை செய்து கொண்டால் நல்லது
மன்னர்காலத்தில் அறம் பாடும் புலவர்களை பற்றிப் படித்திருக்கிறேன், நம் சமகாலத்தில் அறம் பேசும் பத்திரிக்கையாளர் பாண்டியன் அய்யாவைப் பார்க்கிறேன்,வளர்க அவரது பணி.
@sumetrashivashankar1078
8 ай бұрын
என்ன பிதற்றுகிறான் இவன் ....... இவனுக்கு எதாவது தெரிகிறதா ?? கிராமப்புற மக்கள் , எளியவர்கள் , எப்போதும் தங்கள் காவல் தெய்வமாக அம்மன் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டவர்கள் !! அவர்கள் கொடுக்கும் எளிய காணிக்கை தான் கோடிகளில் சேர்ந்து விட்டது , என்கிறாரா இவர். ?? 1 . மேலும் வட இந்தியாவிலும் எங்குமே அப்படி " முழுவதும் " ஆடையில்லாத சாமியார்கள் கிடையாது. !! 2 . சங்கர மடத்தில் நுழைய முடியாதவர்கள் இங்கே நுழையலாம் என்கிறானே ........ அப்படி அங்கே யாரையும் தடுத்ததில்லை !! அதெல்லாம் இவனுக்கு தெரியாதா ?? பிராமணர்கள் மேல் இருக்கும் ஆத்திரத்தில் இப்படி உளருகிறான் !! 3 . ஏழைகள் மட்டுமே காணிக்கை கொடுத்து தான் அவர் இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டாரா. ?? 4 . உங்கள் திராவிட கழகம் தான் மூட நம்பிக்கையை ஒழித்து விட்டதே !! பிறகு எப்படி , யாருடைய உதவியுடன் அவர் இவ்வளவு சக்தி மிகுந்த நபர் ஆனார் ?? 5 . ஶ்ரீரங்கம் கோவில் முன்னால் , சங்கர மடத்தின் முன்னால் , நாத்திக E . V .ராமசாமி யின் சிலையை வைத்த திகவினர் , ஏன் மேல்மருவத்தூர் சாமியார் கட்டிடங்கள் முன்னால் அவன் சிலையை வைக்கவில்லை ?? அவ்வளவு பயமா , அல்லது அவருடன் கூட்டா ??? இவ்வளவு காலம் அமைதியாக இருந்த இவர் , இன்று அவர் மறைந்த பின்னர் ஏன் இவ்வளவு கதை சொல்கிறார். ?? ஹிந்துக்களின் பக்தி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் , என்ற துணிச்சல் இவர்களுக்கு !!!.
ஆன்மீக சாமியார் களையும் தவறு நடக்கிறது என தைரியமா தகவல் பரிமாற்றம் சொல்லி யுள்ளார். கொலை சம்பவம் மற்றும் இடம் கைப்பறுதல் என குற்றம் செய்கிறார்கள் என தைரியம் மிகுந்த அய்யா பாண்டியன் அவர்களை பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
@geethasubramanian9392
8 ай бұрын
இதுவரை இப்படி சொல்லாமல் அவர இப்ப ஏன் தவறா சொல்லணும்
@farook8881
8 ай бұрын
We support
பால் தினகரன் காருண்யா கல்லூரி இதைப்பற்றி அடுத்த முறை சொல்லுங்கள் பாவம் 😢😂
@jpanand3646
8 ай бұрын
உப்பு தின்னவன் தண்ணீர் குடித்து தான் ஆகனும்
@mohanpoonguzhali8677
8 ай бұрын
Intha porabokku pandian minoritya pathi pesamattan echa nai nathigavathigal
@peterjohn-fu7ck
8 ай бұрын
22:09 22:09
@wisewisdom5690
8 ай бұрын
He will not talk. These people only talk about Hindus
@peterjohn-fu7ck
8 ай бұрын
Money.minded.people
அருமையான பதிவு
பணம் பதவி சொத்து ஏதும் துணை நிற்க்காது.
ஐயா தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை,உண்மை,மக்களுக்கு உண்மையை கூறிய தங்களுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.
எல்லா மதத்திலும் இது போன்ற ஆன்மீக வணிகர்கள் உள்ளனர் இவர்களின் மூலதனமேமக்களின் மூடநம்பிக்கை தான் இதற்கு படித்தவர்களும் விதிவிலக்கு அல்ல
உண்மை எங்கள் ஊர் பையன் அங்கு காலேஜ் படித்து இறந்துவிட்டார் போலீஸ் அதிகாரி கேஸ் எடுக்கவில்லை
இன்னும் பல அயோக்கியார்கலைப் பற்றிய உண்மைகளை ஊருக்கு உரக்க ச் சொல்லுங்கள்.கோ டி நன்றி.
@uthayathasandhasan1430
8 ай бұрын
அவர்களும்செத்தபிறகுசொல்வார்.
Super sir, தைரியம் மானவர். வாழ்த்துக்கள் 💐
My profound Appreciation for Mr.Pandian for sharing various info since 1980s about Melmaruvathur in a BOLD way .
@sumetrashivashankar1078
8 ай бұрын
என்ன பிதற்றுகிறான் இவன் ....... இவனுக்கு எதாவது தெரிகிறதா ?? 1 . வட இந்தியாவிலும் எங்கும் அப்படி முழுவதும் ஆடையில்லாத சாமியார்கள் கிடையாது. !! 2 . சங்கர மடத்தில் நுழைய முடியாதவர்கள் இங்கே நுழையலாம் என்கிறானே ........ அப்படி அங்கே யாரையும் தடுத்ததில்லை !! அதெல்லாம் இவனுக்கு தெரியாதா ?? பிராமணர்கள் மேல் இருக்கும் ஆத்திரத்தில் இப்படி உளருகிறான் !! 3 . ஏழைகள் மட்டுமே காணிக்கை கொடுத்து தான் அவர் இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டாரா. ?? 4 . உங்கள் திராவிட கழகம் தான் மூட நம்பிக்கையை ஒழித்து விட்டதே !! பிறகு எப்படி , யாருடைய உதவியுடன் அவர் இவ்வளவு சக்தி மிகுந்த நபர் ஆனார் ?? 5 . ஶ்ரீரங்கம் கோவில் முன்னால் , சங்கர மடத்தின் முன்னால் , நாத்திக E . V .ராமசாமி யின் சிலையை வைத்த திகவினர் , ஏன் மேல்மருவத்தூர் சாமியார் கட்டிடங்கள் முன்னால் அவன் சிலையை வைக்கவில்லை ?? அவ்வளவு பயமா , அல்லது அவருடன் கூட்டா ??? இவ்வளவு காலம் அமைதியாக இருந்த இவர் , இன்று அவர் மறைந்த பின்னர் ஏன் இவ்வளவு கதை சொல்கிறார். ?? ஹிந்துக்களின் பக்தி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் , என்ற துணிச்சல் இவர்களுக்கு !!!
நான் 2008 ல் அவர்கள் நடத்தும் கல்லூரி கேன்டின் க்கு 28000 ருபாய் சப்ளை செய்தேன் அதில் 12000 ருபாய் கொடுக்கவே இல்லை கடைசி வரை அலைந்து அலைந்து ஓய்ந்து விட்டேன் பங்காரு அவர் பிள்ளை
@user-vt6dg9jn1n
8 ай бұрын
இது உண்மை ஆனால்பங்காருவாரிசுகள்நல்லாஇருக்கமாட்டாங்க கவலைபடாதீர்கள்
கரெக்டா சொன்னீங்க சாமி எதுக்கு சாகுது ஏன் எப்படி மக்களைக் காப்பாத்துவான்
@vishaltry
8 ай бұрын
சாமிக்கு மனைவி குழந்தைகள் உண்டு அப்போ சாவும் உண்டு
@TV-er6xl
8 ай бұрын
தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறள் படித்து தெளிவு பெறுங்கள்! அதிகாரம் : யாக்கை நிலையாமை நெருனல் உளன் ஒருவன் இன்றி லை எனும் பெருமை படைத்தது உலகு. உறங்குவதுபோலசாக்காடுஉறங்கி விழிப்பது.போலும்.பிறப்பு
@mselvarajraju1040
8 ай бұрын
Great thinking comedy sir💐💐
@DevaRaj-ut9jq
8 ай бұрын
ஏனோ இக்கால சாமியார்கள் எல்லாம் இப்படி தான் இருக்கிறார்கள்
ஆன்மீகத்தை தவராக மக்களிடம் ஏமாற்றியவரில் பங்கரும் ஒருவர். .தானே அம்மா சக்தி என்பார் இந்துக்கள் இவரிடம் சென்று ஏமாந்தவர்கள் தான் அதிகம் . எனக்கும் தெரிந்து 1989 இருந்து. தொடர்ந்து வந்த கதைதான்.
உண்மையை உரக்க சொண்ணதர்க்கு நன்றி இது தமிக மக்களுகு தெளிவாக தெரியவேண்டும்
பங்காரு அடிகளார் மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் பெண்களை மாதவிடாய் காலத்திலும் கோவில் கருவரைக்குள் சென்று சாமிதரிசனம் செய்யும் பகுத்தறிவு புரட்சியை ஏற்படுத்தியவர்.....ஓம் சாந்தி.
மக்கள் மந்தைகளாக மாறிவிட்டார்கள்.
@mathivanun3543
8 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
pandian speech true
வணக்கம் திரு பாண்டியன் ஐயா அவர்களே அடுத்த பதிவு மோகன் சி லாசரஸ் அவர்களைப் பற்றி பதிவிட முடியுமா அப்படி பதிவிட்டால் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்
அந்த.தெய்வமாக.பார்கபட்ட.தெய்வம்.எப்படி.செத்துச்சி.எப்படி.சாவு.வந்துச்சி.சாமியாருக்கு.சாவு.எப்படி.வந்துச்சி.சாவு.வரகூடாதே
அயோக்கியனுக்கு அரசு மரியாதை.
உண்மையை உரக்கச் சொல்லும் உத்தமர் பாண்டியன் நீடூழி வாழ்க
பாதாள அறையில் கோடிகள் இருந்ததாமே....மகன்கள் சண்டை எதனால்....
@MT-ss5kb
8 ай бұрын
பொய்
@user-ft4wb5uv7w
8 ай бұрын
@@MT-ss5kbPoi ya sothu sekkama pichai eduthu valungana vittu ponar
உண்மை ஐயா
அடுத்த ரெய்டு நமக்கு வரும் என்று தெரிந்து மரணம் அடைந்து விட்டார்
Unmai ayya
Super lya
பங்காரு ஆசிரியர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப் பட்டவர்
@arunb8841
8 ай бұрын
What?
@mohammedhassain8057
8 ай бұрын
Nermaiyatra
@chandranr2010
8 ай бұрын
உண்மைதான்
200% true
Ivaru soldrathu 💯 unmai,votuku ellam arasiyal
மிகச்சரியான உரை...10000//கோடிக்குமேல் இருக்கும், .சொத்துக்களை அனுபவிக்க வாரிசு இருக்கிறதல்லவா...நல்லவேளை தப்பியது சொத்து...
அந்த பங்காரு நாயைப்பத்தி நறுக்கென்று உண்மையை உடைத்ததுக்கு நன்றி.
@arumugamperumal9119
8 ай бұрын
Navadakkam thevai
@chandrasekarsiddha2601
8 ай бұрын
நீ யாரு நாயே
@deva7722
8 ай бұрын
@@arumugamperumal9119poda porumboku
@gunasundari7415
8 ай бұрын
மக்கள் ஏன் சார் அவரிடம் போகவேண்டும். அவர் யாரையாவது தன்னிடம் வரும்படி அழைத்தார். இந்தமக்களுக்கு அறிவில்லை. அதை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்.
பங்காரு கேண்டின் ஊழியருக்கு 12000₹சம்பளம்பாக்கியாமே என்ன பங்காரு இவ்வளவு பெரிய ஊழல்வாதியா உண்மையா
@jamaludain6709
8 ай бұрын
Naan iraivanai Thediyavarkalil oruvan Angu ammaa illai... Ellaam summaa... 1979 1980 kalil ulley ponaal Kelviketkavey aal kidaiyaathu Aanaal intha makkal kurippaaga Penkal nandraaga yemaarugiraarkal. Kodumai...kodumai...kodumai.
நல்ல வேல பஸ் போறப்ப வரப்ப எல்லாம் பார்ப்பேன் அந்த கோவில் மேல எனக்கு பக்தியே வரல நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்
@shaikabdulkadhar573
8 ай бұрын
நானும்தான்
@thirugnanasambandamsamband781
8 ай бұрын
Godess very powerful since persons involved in the temple are culprits and anti social elements
@user-rj7wi8tw5x
8 ай бұрын
Ama enakkum Bakthiye varala
@gunasundari7415
8 ай бұрын
எல்லோரும் நம்மை போல இருந்து விட்டால் இவர்களை போன்றோர் வளர மாட்டார்கள். இந்த மக்கள் உருப்பட மாட்டேன் என்கிறார்களை நாம் என்ன செய்ய முடியும். அவரவரா திருந்த வேண்டும். நாம் மண்டையில் ஓங்கி உருட்டு கட்டையால் அடித்து உதைத்து சொன்னாலும் எதுவும் ஏறாது.
@thirugnanasambandamsamband781
8 ай бұрын
Please 🙏 no one blame the goddess Amman but the founder of the same is not genuine which universal truth and bangaru and his associates are misguide the innocent person for their whims and fancies further they are occupied the adjacent property belongs to poor people by using goondas and henchmen which is condemned whereas useless political parties both Dravidian government and central government support this type nonsense for their beneficial
தற்போது எதையுமே அவரோட கொண்டு போகமுடியவில்லையே
@mathivanun3543
8 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Abdullahkhan-nw8us
8 ай бұрын
கழுத்தில் 40 பவுன் சங்கிலியோடதான் புதைக்க போறாங்களாம்
@uthayathasandhasan1430
8 ай бұрын
ஆயிரங்கிலோவிபூதி.
100% corect.
தைரியமான உண்மையான பேச்சு 🙏🏿
பங்காருவின் இரண்டு மகன்கள் ஒருவன் திமுக. அடுத்தவன் அதிமுக 😂😂😂
@jamesanthonydass2487
8 ай бұрын
Amma bjp😂😂
சாமியே போளிதான் அருமை உன்மை
@saraswathimuthuaayaan7527
8 ай бұрын
போலி உண்மை
@pushpakk2049
8 ай бұрын
😊😊😊😊
Great sir
🎉🎉🎉 super speech super news
தைரியம் = அய்யா பாண்டியன்,👍👍
Super Explanation Very Open Information Thank you sir
@francisfrancis5990
8 ай бұрын
Nice
First sentence as informative, then the same sentence as affirmative style is unique 😅
Superb exelant speech sir
ஆயிரம் பெரியார் தோன்றினாலும் தமிழனுக்கு அறிவு வளராது!.
@thiyagarajanmadhusudhanan1201
8 ай бұрын
இதற்கு ஈவேரா தேவையே இல்லையே. எந்த பாப்பான் அலகு குத்தரான். தீ மிதிக்கிறான். கூழு ஊத்துறான். உழைப்பை நம்புறான் கோயிலில் நம்பிக்கையாக அவன் வேலைய ரமப சாதாரன வருமானத்த வைத்து தட்டில வரும் வருமானத்தையே நம்பி செய்யுறான். அவன் குடும்பம் முன்னேறுது.
@Ravi-bp1nb
8 ай бұрын
பெரியார் அன்று அவரை சொல்ல முடியாத
@pkl-tl9qp
8 ай бұрын
ராமசாமிக்கு எப்போ அறிவு இருந்தது ?😂விலைமாதர் வீட்டுக்கு போக தானே நேரம் இருந்தது. சாமியார் தவறு என்றால் , ராமசாமி நாய் கரை ஏன் கடவுள் சிலையாக வைத்து விடுகிறீர்கள்?
@venkatmuruganagr7720
8 ай бұрын
என்னடா பண்றது? உங்கம்மா எப்டியோ அடிச்சு புடிச்சு பெரியார்கூட படுத்து உன்னையும் பெத்து போட்டுட்டா! அதான் உனக்கு பஹுத்அறிவு வந்துருச்சு!
@thiyagarajanmadhusudhanan1201
8 ай бұрын
@@venkatmuruganagr7720 என் மவனே அம்மாவ அப்படி சொல்ல கூடாதுடா பொருக்கி தெ மவனே. ஈவேரா பொருக்கியோட நட்பு வேண்டாம்ன மவனே
Master of all subjects
ஆன்மீக வியாபாரம் அரசியல் வியாபாரத்தைவிட சிறப்பானது. இத்தகையவர்களிடம் கடவுள் நம்பிக்கை மட்டும் கடுகளவும் இருக்காது. கடவுள் நம்பிக்கை உடையவர்களிடம் கூட்டம் சேராது. கடவுள்
Pandiyan sir you are great.
Unmai,nermai🌹🌹🌹
உன்மையை உறக்க சொல்லியுள்ளார் நன்றி .
Super 👌
Om shakthi parasakthi amma, bangaru adigalar, thaaye parasakthi 😍😍😍♥️🌸🌸
சைமனுக்கும் பங்காருஅடிகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. பெண்கள் அந்த நாட்களிலும் பூஜை செய்யலாம் என ஆக்கினார்,விஜயலட்சுமியின் கூற்றுப்படி,அந்த நாட்களிலும் சைமன் புனருவார். என்று சொல்லும் போதே ,பெண்களுக் ஒரு ஈர்ப்பை ஏற்படெத
@jamaludain6709
8 ай бұрын
Munnavar undiyal nirappa... Pinnavar arasiyalil kuzhappi Angey ingey panam karakka. Aaga irandum onnuthaan.
Sir intha mater pesarathukku oru gethu venem neenga super sir
What he says is 1000% true. He was popularised by one Loganathan from Pollachi side. But much later the same Loganathan ditched him after learning the true side of this pseudo Saamiyaar.
அவருடைய சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும்
@jamaludain6709
8 ай бұрын
Good idea...
100% உண்மையான பேச்சு குறி சொல்ல ஆரம்பித்த முறையை ஆராய்ந்து பார்த்தால் உண்மை என்ன என்பது தெரியும்
ஓம்சக்தி கோயிலில் பிராட்வேலை நிறையநடக்கிறது
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சரியாக சொன்னீர்கள்
🔱ஓம் முருகா சரணம் 🔱 ஓம் நமசிவாய 🔱 திருச்சிற்றம்பலம் 🔱
@isaaccangopremkumar974
8 ай бұрын
மக்களின் பிரச்சினைகளையும் கவலைகளையும் தீர்க்கும் ஆபத்சகாயர்களாக இந்த போலியான சாமியார்களை... கடவுள் பக்தி முற்றிப்போன போலி பக்தர்கள் வளர்த்து விடுகிறார்கள்.... பெற்ற தாய் தந்தையரை கனப்படுத்தாமல், அவமானப் படுத்தும்..... போலி ஆன்மீகவாதிகள் இவரை போன்ற போலியான வேஷதாரிகள் ( ஜக்கி வாசுதேவ், பால் தினகரன், நித்தியானந்தா, ரவி சங்கர் சங்கராச்சாரியார்கள், கல்கி பகவான், ) இவர்களை தைரியமாக எதிர்த்தது ஜெயலலிதா ஒருவர்தான்.. தப்பி ஓடப்பார்த்த ஜெயேந்திரனை ஜெயிலில் போட்டது கலைஞர் கூட தயக்கம் காட்டி இருப்பார்
Great speech sir
போகும் போது ஒன்னும் வராது. . இப்போ போய்ட்டார்
பலே பாண்டியா...பலே பலே...😊😊😊😊😊 பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா....😊😊😊
@jamaludain6709
8 ай бұрын
Unmaiyai sonnaa.! Nakal naiyaandiyaa.? Thozharey! Inthappadal konjam Padiththuppaarungal Allathu kettuppaarungal Pala unmaigal puriyum. Padam aanandha jodhi Paadal kadavul seidha Paavam?.
மேல்மருவத்தூர் இரயில் நிலையம் ராஜிவ்காந்தி தான் திறந்து வைத்தார் 😂😂😂
எனக்குதெரியும்
Sema super ayya
Very original message sir please thanks for your kind information
தமிழா.பண்டியன்ஐயாஉணமைசெல்லும்மாவீரன்
I studied there in this engineering college..His son Senthil comes to the college with gundas and scolds all students an teachers who failed in semesters..Pure rowdyism.. Don't understand why people worship him..
@user-cf7og8bk3s
8 ай бұрын
படிக்கச் சொல்லித்தானே திட்டுகிறார், தவறில்லையே
@harivenkatesh3816
8 ай бұрын
Padikka solli thitinna thappu illa...ketta vaarthai solli thittina thappu...adhuvum keka mudiyadha alavukku ketta vaarthai..that too infront of ladies staffs.. He even uses filthy words to scold staffs.. Infront of students...My subject teacher resigned after that shameful incident...Ketta vaarthai use panni thitta yarukum rights illa
@harivenkatesh3816
8 ай бұрын
That too students mela iruka akkarai la illa.. College pass percentage adhigama kaamikanum...only then admission jaasthi varum...adhukaga
Pandian sir hats of you
உண்மையை உரக்கச் சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா
சாமி க்கும் சாவுக்கும் வித்தியாசம் இருக்காது மனிதன் உண்மையான தெய்வத்தை தொழவே அருகதை இல்லை அவனையே அவன் தெய்வமாக தொழும்படி செய்வதும் அதை வணங்குவதும் உயிர் அற்ற செயல் தான் இந்த தொழிலை ஆறம்பிக்க நினைத்த போதே இறந்து விட்டார் இப்ப சரிரமும் இருக்காது
@saravanakumari8815
8 ай бұрын
Correct sonninga bro
உங்கள் தைரியமான உரை விளக்கம் வாழ்த்துக்கள்.உண்மையை உரக்க சொன்னீர்கள்
சிறப்பு
Respected Editor Sir Thiru Pandian is a seventh sense person. Also great warrior. He boldly tells when deminish dravidian policy they will grow.
@sumetrashivashankar1078
8 ай бұрын
என்ன பிதற்றுகிறான் இவன் ....... இவனுக்கு எதாவது தெரிகிறதா ?? கிராமப்புற மக்கள் , எளியவர்கள் , எப்போதும் தங்கள் காவல் தெய்வமாக அம்மன் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டவர்கள் !! அவர்கள் கொடுக்கும் எளிய காணிக்கை தான் கோடிகளில் சேர்ந்து விட்டது , என்கிறாரா இவர். ?? 1 . மேலும் வட இந்தியாவிலும் எங்குமே அப்படி " முழுவதும் " ஆடையில்லாத சாமியார்கள் கிடையாது. !! 2 . சங்கர மடத்தில் நுழைய முடியாதவர்கள் இங்கே நுழையலாம் என்கிறானே ........ அப்படி அங்கே யாரையும் தடுத்ததில்லை !! அதெல்லாம் இவனுக்கு தெரியாதா ?? பிராமணர்கள் மேல் இருக்கும் ஆத்திரத்தில் இப்படி உளருகிறான் !! 3 . ஏழைகள் மட்டுமே காணிக்கை கொடுத்து தான் அவர் இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டாரா. ?? 4 . உங்கள் திராவிட கழகம் தான் மூட நம்பிக்கையை ஒழித்து விட்டதே !! பிறகு எப்படி , யாருடைய உதவியுடன் அவர் இவ்வளவு சக்தி மிகுந்த நபர் ஆனார் ?? 5 . ஶ்ரீரங்கம் கோவில் முன்னால் , சங்கர மடத்தின் முன்னால் , நாத்திக E . V .ராமசாமி யின் சிலையை வைத்த திகவினர் , ஏன் மேல்மருவத்தூர் சாமியார் கட்டிடங்கள் முன்னால் அவன் சிலையை வைக்கவில்லை ?? அவ்வளவு பயமா , அல்லது அவருடன் கூட்டா ??? இவ்வளவு காலம் அமைதியாக இருந்த இவர் , இன்று அவர் மறைந்த பின்னர் ஏன் இவ்வளவு கதை சொல்கிறார். ?? ஹிந்துக்களின் பக்தி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் , என்ற துணிச்சல் இவர்களுக்கு !!!.
கார்ப்பரேட் சாமியார்கள் பாத யாத்திரை கழக தலைவர் அண்ணாமலை.
@vetrivel-
8 ай бұрын
அப்ப மற்ற கட்சி தலைவர்கள் என்னத்துக்கு இறுதி மரியாதை செய்றாங்க?
பாண்டியன் ஐயா உண்மையான சம்பவத்தை உடைத்தார் நன்றி👌👌👌🙏🙏🙏🙏
கானிக்கை இல்லாமலே சேலை வியாபாரமே போதுமே
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்.
இத்தனை நாட்கள் எங்கே போயிருந்தீர்கள் ? உயிரோடு இருந்த போது ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கலாமே . பங்காரு சாமியாரைப் பற்றிய செய்திகளை நாங்களும், கேள்விப்பட்டிருக்கிறோம்.
@velmuruganmurugandi4520
8 ай бұрын
உயிரோடு இருக்கும் போது பேச பயம்.
@elumalaimunisamy3295
8 ай бұрын
அப்போது சொல்லி இருந்தால் இப்போது இருந்திருங்கமாட்டார்.
ஒருவர் மாலை அணிந்து சென்றால் ரூ .250 கட்டணம் செலுத்த வேண்டும்.
அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் நீதிமன்ற தீர்ப்பை பற்றி பேசவும்.
@pkl-tl9qp
8 ай бұрын
சர்ச் பாதர் பற்றி பேச முடியுமா? மெளலானா பற்றி ? எல்லா மதத்திலேயும் இதை விட அதிகமாக தவறு நடக்குது. பெண்களுக்கு சுதந்திரம் இல்லை. 10% ஊழியம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இந்துவில் மட்டுமே நாத்திகனாக இருக்கலாம் .5 வேளை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் அந்த ஆலயத்திற்கும் போகலாம். கடவுள் இல்லை என்பவனுக்கும் விபூதி, கும்ப மரியாதை கிடைக்கும் 48 நாள் கஞ்சி குடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னையே அடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் நிறைய இல்லை. 🙏🙏🙏