தருமபுரி மக்களுக்காக இரவு பகலாக உழைத்தேன் செந்தில்குமார் பேச்சு|Dharmapuri Ex.Mp.Senthilkumar
Ойын-сауық
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu
தருமபுரி மக்களுக்காக இரவு பகலாக உழைத்தேன் செந்தில்குமார் பேச்சு,Dharmapuri Ex.Mp.Senthilkumar ,
#dharmapuriwebtv ,#senthilkumar_ex_mp ,#dharmapurimp, #தருமபுரிஎம்பி ,# செந்தில்குமார்செய்தசாதனைகள், #
தர்மபுரி முன்னாள் எம்பி செந்தில்குமார் நான் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. எனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தினேன். நாடாளுமன்றத்தில் என்னால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து முடித்தேன்
. 100% வருகை வராததற்கு காரணம் 153 எம்பிக்களை அவர்கள் சஸ்பென்ஸ் செய்தார்கள் அந்த ஒரு காரணத்தினால் 100% வரவில்லை . கேள்வி நேரத்தில் தமிழ்நாட்டிலேயே அதிக கேள்வி கேட்டது நான்தான். சில நேரங்களில் நாடாளுமன்றம் இரவு 2 மணி வரை நடந்திருக்கிறது எல்லா நாளிலும் சபாநாயகர் வீட்டுக்கு சென்ற பிறகுதான் நான் கிளம்பி இருக்கிறேன். எங்கெங்கெல்லாம் கருத்துக்களை பதிவு செய்ய முடியுமோ அங்கெல்லாம் பதிவு செய்து இருக்கிறேன் தனிநபர் மசோதா நலத்திட்டங்களை தமிழகத்தில் 17 வது மக்களவையில் யாரும் செய்திடாத வாங்கிடாத தொகை 15 ஆயிரம் கோடிக்கு மேல் தருமபுரி மாவட்டத்திற்கு ஒரு எதிர்க்கட்சி ஆக இருந்தபோது வாங்கி கொடுத்திருக்கிறேன். என்னுடைய அரசியல்வாழ்வு நான் எதிர்பார்த்தது 15 ஆண்டு நல்லது செய்த பிறகு நல்ல பெயருடன் வெளிய வர வேண்டும் என்று நினைத்தேன். ஐந்தாண்டுகளிலேயே செய்ய முடிந்திருக்கிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இரண்டாவது அலகு மற்றும் தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி உதவி பெற்று கொடுத்தது ஆளை இல்லாத மலை கிராமத்திற்கு சாலை அமைக்க அனுமதி பெற்று கொடுத்தது விபத்துக்கு தடுக்க தொப்பூர் மலைப்பாதையில் சுமார் 800 கோடியில் சாலை அமைக்க அனுமதி உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்
Пікірлер: 6
பஸ் நிருத்தம் புதுமையாக இருந்தது உங்களுக்கு வாழ்த்துக்கள்
Iravu pagalaga ulaithen unkalukkaga
Yena pannenga??
Waste
Ivana engayo pathamadhuri iruke