Sumai thangi | Jayakanthan stories | Tamil short stories | சுமைதாங்கி | JK
Ойын-сауық
#Tamil #shortstories #Jayakanthan
This short story is a part of B.A Tamil literature syllabus of Periyar University. Any material which is a part of the syllabus is copyright-free. If you have any concerns about the usage of this story, kindly mail us at contactthagavalthalam@gmail.com. This video narrates the famous and sensitive story "Sumai thangi" written by Jeyakanthan. It tells about the sad story of a poor boy and the emotions involved in it.
For advertisements, contactthagavalthalam@gmail.com
Facebook : / thagavalthalamyoutubec...
Instagram: thagavalthalam?...
Music used in this video: Copyright-free music from open source
Videos: Copyright-free clips from Pexels
Images: Images from open-source edited & modified using image editing software
Other short stories:
Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio...
Kolladhe: • Tamil audio books | Th...
Kadhai kadhaiyam karanamam : • Video
Mari engira aatukutty : • Mari engira aatukutty ...
Vigasam : • Vigasam | Tamil audio ...
Agni pravesam : • Agni Pravesam | Jayaka...
Nidharsanam : • Thriller Short stories...
Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja...
Nalla thangal : • Nallathangal tamil Sto...
Sanga Ilakkiyam playlist : • Sanga Ilakkiyam
Thiraipadangalil thamizh : • Playlist
Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal
Пікірлер: 347
நான் ஏற்கனவே நமது channel - ன் "Community tab" -ல் பதிவிட்டிருந்தபடி காப்புரிமை காரணங்களால் "சுமை தாங்கி " மற்றும் "தாம்பத்தியம் " காணொளிகளை நீக்கவேண்டியதாயிற்று. உரிமையாளரிடம் அனுமதி பெற்று ஓரிரு வாரங்களில் பதிவேற்றம் செய்கிறேன் என்று கூறியிருந்தேன். அதன்படி இன்று பதிவேற்றியுள்ளேன். சிரமங்களுக்கு மன்னிக்கவும் 🙏
@PF_Gym
3 жыл бұрын
அப்போதே கேட்டுவிட்டேன் சாகோ👍 இருந்தாலும் மறுபடியும் கேட்கும் போது மீண்டும் கண் கலங்கினேன்... நானும் ஒரு வருடத்திற்கு முன்பு ஏக்கத்தோடு காத்திருந்தேன்... இந்த கதையும் என் வாழ்கையில் நடந்த சம்பவமும் ஒத்து போகும்... நானும் காவல்துறை என்பதால்😭😭😭
@sakthivelg2192
3 жыл бұрын
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைத்து நலமும் வளமும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கடவுள் வழங்க வேண்டும். தங்கள் தமிழ் பணி பற்பல தளங்களில் சிறந்த உயரத்தை அடையவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் சகோதரி. தகவல் தள பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.
@ThagavalThalam
3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@ThagavalThalam
3 жыл бұрын
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
@Tkannamma
3 жыл бұрын
நானும் கேட்டுவிட்டேன் சகோதரி ஆனாலும் இன்னொரு முறை கேக்க தூண்டும் கதையும் நீங்கள் கதை சொல்லும் அழகும் 👌😍🇩🇪
படித்தால் கூட இவ்வளவு தொளிவாக புரியாது.. நீங்கள் மிகவும் அருமையாக அனைவருக்கும் எளிதில் புரியும் படி சொல்லுறீங்க ... அன்பு அக்கா 😍
@maryneelaj5292
2 жыл бұрын
Tholivu alla thelivu
True fact..... மரணம்னு ஒன்னு இருக்கும்னு தெரிஞ்சி அந்த கடவுள் பாசம்னு ஒன்னு ஏன் படைச்சான்🥺🥺
@janujanu671
2 жыл бұрын
Yes sister😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sudeshinis9689
2 жыл бұрын
Correct
@denishashanmugamoorthy4783
2 жыл бұрын
Athu illa ENDA antha saava vida kodumaikal nadakum
அழகிய சிறுகதைகளும், அதை நீங்கள் சொல்லும் விதமும்...அட அட!! உங்கள் குறளில் இக்கவிதையை கேட்க வைத்த ஐயா ஜெயகாந்தன் அவர்களுக்கு நன்றி🙏❤️
கண்கள் கலங்கி இதயமும் கலங்கி விட்டேன் சகோதரி... கதையின் கருவும் காட்சிப் பின்னணியும் உங்கள் குரலும் இதயத்தை ஏதோ செய்து விட்டது....சொல்ல வார்த்தைகள் ஏதும் வரவில்லை...
@ThagavalThalam
2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
அப்படி ஓரு இப்போது இல்லை எல்லாம் சுயநலவாதி வாழும் உலகம் இது இந்த கதையின் இரண்டாம் பாத்திரம் தான் நான் யாராவது இறந்து விட்டால் எனக்கு அழுகை வரும் இதனால் நிறைய திட்டு வாங்கி உள்ளேன் அழகான😍💓 கதை நன்றி🙏💕
கதையும் அருமை. அதை வாசித்த விதமும் மிகவும் அருமை. சிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் வழியில் வர விரும்புகிறேன் இந்த குட்டிகதை ஒரு சுமையை ஏற்றி உள்ளது... நன்றி எழுத்தின் சிநேகிதன்.
இந்த கதையை தாங்கள் சொல்லும் விதம் மிகவும் அழகு
கற்றலை விட கேட்டல் சிறந்தது என்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன்.....
@ThagavalThalam
3 жыл бұрын
இல்லை. கற்றலே சிறந்தது. கதை ஆசிரியரின் மொழி நடையும், கூற விளையும் கருத்துக்களும், நுனுக்கங்களும் வெறும் வாய் மொழியில் கூறி விட முடியாது
@thewinnerpradeep.8946
Жыл бұрын
Super katraley sirappu
வணக்கம் சகோதரி. நான் இங்கு ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆதாவது ஜெயகாந்தனின் இந்த கதையை படிக்கும் போது வாசகர்களாக பெறுவது, உணர்வது என்பது ஒரு மடங்கு என்றால் தாங்கள் வாசித்துப் பகிர்ந்து கொள்ளும் போது (கருத்துகள், வாழ்வியல் விழுமங்கள்) பெறுவதும் உணர்வதும் அதைக்காட்டிலும் பன்மடங்காகும். இந்த எழுத்தாளரின் சிறுகதை மட்டுமல்ல வேறு எந்தச் சிறுகதையானாலும் தங்கள் வழி செவி மடுக்கையில் அது மனதில் ஆழப் பதிகிறது. சிறுகதையை படிக்கும் போது ஏற்படுவதைவிட ஆழமான தாக்கம் உண்டாகிறது. தங்கள் பணி மேன்மேலும் சிறப்பாக அமையட்டும். பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.
@sakthivelg2192
3 жыл бұрын
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைத்து நலமும் வளமும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கடவுள் வழங்க வேண்டும். தங்கள் தமிழ் பணி பற்பல தளங்களில் சிறந்த உயரத்தை அடையவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் சகோதரி. தகவல் தள பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.
குழந்தை இல்லாதவர்களுக்கு தான்.,,.... குழந்தையின் அருமை தெரியும்........ அருமையான கதை📖.,... Super explanation mam... 👏
அன்னையர் தினத்தன்று இந்த காணொளியைக் கண்டதில் பெரும் பாக்கியம் அடைகிறேன்..
அருமை திவ்ய தர்ஷினி ! ஐயா திரு. ஜெயகாந்தன் அவர்களின் படைப்புக்கள் தத்துவரூபமானவை.. அதிசய எழுத்து குவியல் படையல்கள்,
ஒரு புறம் இனிமையான குரல்.இன்னொருபுறம் இதயத்தை கிழிக்கும் குரல்.
மாபெரும் மாமனிதர் ஜெயகாந்தன்.
கதையும் கதை சொல்லும் தோரணையும் அழகு.நானெல்லாம் படிக்கும் காலத்தில் ஜெயகாந்தன் புத்தகங்கள் வாங்கவோ சுஜாத்தா புத்தகங்கள் வாங்கவோ வசதியிருக்கவில்லை.வாங்க வசிதியிருந்தாலும் இலங்கையின் கண்டி மாவட்டத்தில் இந்த புத்தகம் எல்லாம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்..அபிபோதெல்லாம் வாசிக்கும் ஆசையில் இரவல் பத்திரிகைகள் மாத்திரம் தான்.புத்தகமாக கிடைக்காததை குரல்வழியாக கேட்பதில் சந்தோசம்.
மிக அருமையான கதை .மிகச்சிறப்பாக கூறியுள்ளீர்கள்.மிக நன்றி.வாழ்த்துகள்
ஓவிய காட்சி படுத்தல் மிக அருமை 👍
அப்பா நீங்க ஒவ்வொரு கதையும் சொல்லும்போது அப்படியே மெய் சிலிர்க்கிறது 🙏 நல்லா கதை சொல்றிங்க அம்மா 🙏நன்றி 🙏🙏
Indha alavukku jayakandhan avarala mattumthan eluthamudiyum .solla varthai illama kanla neerthan varuthu. ethey nilaimayil en ammavai ilanthuvittaen😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நீங்கள் அந்த what's app status பொழுதுபோக்குக்கு என்று சொல்லி இருந்தீஙக, தன்னை சுற்றி இருக்கிறவங்களுக்கு இது போல் நடந்து விடக்கூடாது என்றும் வச்சிருக்கலாம்
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை தோழி.......வாழ்த்துகள்...for you and our author jk
No words, tears from eyes automatically...😢😢😢
அருமை அக்கா ஜே.கே யின் வரிகளும் உங்களின் குரலும் கதைக்கு உயிருட்டி மெய் சிலிர்க்க வைக்கிறது 👏👏👏
My appreciation to the story teller. Her eloquent Tamil and moving the storyline is superb. I bow my head for her lovely presentation. God bless her. My deepest respect for the late Author. He had a purpose in his story.🙏🙏
அருமை அருமை கண்கள் குளமாகிவிட்டது சகோதரி உங்களது குரலிலும் ஐயா அவர்களின் கதையிலும்
Thaen pola un kural aanal athaiyum minjum seviyai thaandi nenjil payum kambeera un sollukum solthirankumm en nerambum mel thol mudigalum nattu nirkindarathuu..... Arumai சகோ🥺❤
Human heart chinnings of human feelings explained through king of our jambavan is an UNIMEGINARY person. What a practical feeing is it.
கதையை அனைவரும் படிக்கலாம் ஆனால் ஒருசிலர்மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்
வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ் வைக்க வேண்டிய காரணமே இன்னொருமுறை தவறு நடக்காமல் இருக்கவே சகோதரி 🙏
மிக அருமையா சொல்லுறீங்க சகி, வாழ்க வளமுடன்
உங்கள் குரல் மிக இனிமையானது கதை கேட்க அருமை 👌👌👌👌👌💐💐
Tears filled my eyes 😢 super story by JK and excellent explanation sister 👏
கதை கேட்டு கண்ணீர் வந்துவிட்டது உங்கள் பதிவு அருமை ஜே கே எழுதியதானாலும் நீங்கள் சொல்வது அழகு
உண்மையா நேரில் பார்த்தது போல இருந்தது அக்கா ..................💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
மத்தவங்களுக்கு யாரும் அழலேனு நீ வருத்த படுகிறாய் மா ஆனால் கட்டன மனைவிய அழவைக்கரதும் இல்லாமல் சாப்பாட்டுக்கு கணக்கு பார்ப்பார் என் கணவர் நீ வாழ்க வளமுடன் இப்படிக்கு மனதில் உள்ளதை வெளியே சொல்ல முடியாத ஒரு நாற்பது வயது. பெண்
@ThagavalThalam
3 жыл бұрын
உங்களுக்கென்று ஒரு அடையாளத்தையும் வருமானத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அக்கா. நிச்சயம் உங்கள் நிலை மாறும். மற்றவர்களை சார்ந்து இருக்கும் வரை பெண்களுக்கு மரியாதை இல்லை
@barathsubramanian4385
3 жыл бұрын
@@ThagavalThalam நன்றி மா
Background musics + pictures + story + unga voice = heaven ❤️👍
உண்மையில் நான் படித்திருந்தாலும் கூட இவ்வளவு தெளிவாக புரிந்திருக்காது...நீங்கள் அருமையாக வெளிபடுத்தி இருக்கிறீர்கள் இந்த கதையை...உங்களது அனைத்து பதிவும் அருமை
What a miracle voice, reallly thank you so much
அருமையான பதிவு சகோதரி....👍👍
Thank you so much for your wonderful narration..
உங்கள் குரல் மிகவும் அழகாவும் ,தெளிவாகவும் , உள்ளது... கதை படித்ததை விட நீங்கள் சொல்லும் விதத்தில் இன்னும் அழகாக உள்ளது...
அருமை சகோதரி ..... உச்சரிப்பு ,குரல் வளம் ,தெளிவு, மெய்ப்பாடுகள் அனைத்தும் அற்புதம்.....
அக்கா, மிக அருமையான கதை😓கண்ணீர் வந்துவிட்டது😓தங்களின் குரலோடும் அந்த காட்சிகளோடும் கதை கேட்கும்போது மனதை உருக்குகிறது😓மிக அருமை👌👌
இந்த கதையை கேட்ட போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது மிகவும் மனது வலிக்கிறது😥😥
Unga video paakrathukku munnadiye like potruven.like potutu tha papen.this is most touching.🥺😭
ஜெயகாந்தன் கதைன்னாலே அதுல சமூக சிந்தனை இருக்கும் அருமை
அருமையான பதிவு. அருமை அருமை அருமை....
இந்த kadhayoda அருமை யா சொல்றத ஆ இல்ல உங்க குரலில் கேட்ட arpudhathai sollava சூப்பர் 👌🌹
👌👌👌👌நல்ல காணொளி
அருமை, பணி துடர வாழ்த்துக்கள் 🙏
Super narration mam....tq mam....
அருமையான கதை நன்றி சகோதரி
அருமை தோழி... தங்கள் விளக்கமும் நடையும் மிக அருமை... குரல் இனிமை...
உங்க குரல் மிகவும் அழகானது. I love it. Stay blessed.
சிறந்த சிறு கதையை சிறப்பாக வாசித்து வழங்கியமைக்கு மிக்க நன்றி அம்மா
Story yoda...neenga athai solum vitham....yanakum azghukai vanthu vittathu...❤️
Arumai........manjaiyil pootha thanjai tamil varikalthan jeyakanthan....Dr.S.J
அருமையான கதை தெளிவாக சொல்றீங்க
Great moral .Thank you madam for clear crystal narration.🙏👍
❤No words available to appreciate your style of story telling with such emotions. Wish you live many more years and continue your services.
"தாய்ப்பாசம் "என்பதும் "தாய் பாசம்" என்பதும் ஒன்றாயினும் இரண்டே
அழ வைத்ததுக்கு நன்றி அக்கா❤
Rompa arumaiya sonenga
Super sister... Fantastic ah story solreenga.. Ellaa kaatchigalum kan mun therigirathu...
அருமை, வாசிக்கும் பொழுது கேட்பதற்கு அருமை ....,..
அருமையான குரல் வளம்
sister really beautiful voice you having... Good story teller...
மிகவும் தெளிவாக உள்ளது உங்கள் வார்த்தைகள்
அன்பு சகோதரி உங்களின் குரலும் கதையும் கதைக்களமும் உண்மையிலேயே உளப்பூர்வமாக இதயத்தை தொடக் கூடியதாக இருக்கிறது. எத்தனை வயது என்பது தெரியவில்லை ஆனாலும் இதயபூர்வமாக உங்களுடைய பெரும் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வணக்கங்களும்.
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை
நான் கதையாக ஏற்கனவே படித்தேன் சகோதரி.நீங்கள் கதை சொல்வது அருமை.
Something magic for ur voice my dear sister......love uuuuuuuu sister....😍😍😍😍😍😘😘😘😘😘😘😘 handsoff uuuuu sister....I am adict in ur channel,voice sister....
@ThagavalThalam
3 жыл бұрын
நன்றி சகோதரி 🙏
Really superb and very good presentation 👍
Entha kathai solbarin kural megavum arumai
While listening to ur stories sister l m able to self evaluate myself tqu so much
Arumai 🙏🏼👏
இந்த கதை படிக்கும் போது கூட நான் உணர்சிகளால் உந்த பட்டேனே தவிர அழவில்லை.. நீங்கள் சொல்லும் விதம் என்னை அழவைத்தது 🙏🙏🙏
Emosonal story..... நாடி நரம்புலாம் சிலிற்குது......
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி...
அருமை அருமை நண்பரே ❤️❤️❤️
அழ வெச்சுட்டியேம்மா
அழகியா குரலே அறுமை
தாங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை👌👌
மிகுந்த அருமையான வார்த்தைகள் அழகான குரல் akka
The way u narrate the story is amazing
அக்கா நல்ல ஒரு தகவல்... ,👌
கேட்க கேட்க கண்ணீர் வருகிறது
உங்கள்வாசிப்பு மிக அருமை கதையின் கலத்திர்க்கே சென்றுவிட்டேன் வார்த்தை இல்லை கூற -----
கதை சொல்லும் முறை சிறப்பு.
மிக அருமை..
எனது வாழ்வில் சில நிமிடங்களை பயனுள்ளபடி இங்கு கலிக்கிரேன்..
@arunasharma795
3 жыл бұрын
Pl write correct Tamil
Aiyo... neenga pesurathu en manasu baaramaguthu.... nalla pathivu...
Wonderful story.!!!👍👏👌🥺❤️
ஜெயகாந்தன் ஐயா அவர்களின் கதையை உங்களின் இனிமையான குரலினில் மெருகேற்றி எங்களை மழலைப் பருவத்திற்ககே அழைத்துச் சென்று விட்டீர்கள் அம்மா
மிக அருமை மா
அருமையான கதை அருமையான குரல்
@durairajmurugesh3721
3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி,.. நீங்கள் பேச்சு வார்த்தையில் ஒரு தவறு ஏற்பட்டுள்ளது.. போலிஸ்கார்க்கு மரியாதை வார்த்தையில் சொல்லிருக்கலாம்... அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்
சிறப்பு🔥🔥🔥🔥
Very nice narration. Crystal clear.