பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கள் ஆய்வு செய்தால் பட்டா மாற்றம் செய்வதில் குளறுபடி களை தாங்களே உணர்வீர்கள்
@l.ssithish811118 күн бұрын
வணக்கம் நண்பரே உண்மை வாழ்த்துக்கள்
@rameshb639918 күн бұрын
மக்களிடம் கொள்ளையடிப்பவர்களிடம் கொள்ளையடிக்கிறார்கள்
@kottormalaipennagaram803317 күн бұрын
தருமபுரி சொல்லுங்ங
@crmech393118 күн бұрын
விரித்த பொறுட்கெல்லாம் வித்த ஆவது உள்ளம் பெருக்கில் பெருக்கும் சுற்றுக்களில் சுருக்கும் அருத்தமுதம் அதனை ஆரயிந்துகொள்வார்க்கே
@Kalimuthu197015 күн бұрын
தம்பி முருகேசன் வணக்கம் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் பட்டா வழங்க ஆறுமாதம் காலம்கடத்துகிறார்கள் ஆனால் எந்த வித மூல ஆவணமின்றி ஆட்சேப்பினை மனுவை பெற்றுக் கொண்ட அணறே பணத்திற்காக பட்டா வழங்கியுள்ளனர் ஆனால் நிலத்தை அளக்க வில்லை பக்கத்தில் உள்ள வர்களுக்கோ நொட்டீஸ் வழங்கவில்லை ஆனால் நிலத்தை அளக்க அங்கு வேறு ஒரு நபர் உழவடை செய்து கொண்டுள்ளார் ஆனால் பழனி வட்டாட்சியர் அலுவலக நில அளவையாளர் துணையோடு தனிபடட்டா வழங்கி வருமானம் பார்த்து விட்டனர் குற்றம் செய்த குற்றவாளி களிடம் கேட்டால் ஆர் டி ஓ விடம் மனு செய்துகொள் என்கின்றனர் இவனை பொன்ற அலுவலர் களை அவனது படிப்பு ஜாதி உட்பிரிவு கலவிதகுதி கேட்டால் என்ன தப்பு இது பழனி வட்டாட்சியர் அலுவலகம் இந்த லஞ்சத்திற்காக காலதாமதம் லஞ்சம் வாங்க தனி புரோக்கர் உண்டு உடனே அலுவலர் பணம் போகாது ஒரூ மாதம் கழித்து அலுவலரின் மணைவியிடம் அதன் பின் பங்கீட்டு செய்து அடுத்த பணிஆயுத்தாமாவர்கள்
@MOHAMMADAssanar17 күн бұрын
கீழக்கரை -வட்டம் 17.5.2023 முதல் 30.6.2024 வரை மோசடி பட்டா மாறுதல் நடைபெறறுஉள்ளது
@lathab300718 күн бұрын
இதெல்லாம் எட்டு வருஷமா நடக்குது...😢😢😢😢
@dasarathansandra809018 күн бұрын
I will fully support the common man
@manikandan.r593616 күн бұрын
அண்ணா வணக்கம் Rti அனுப்பி 50 நாட்கள் ஆகிறது எந்தப் பதிலும் வரவில்லை இப்போ என்ன செய்வது அண்ணா
@CommonManRTI
16 күн бұрын
முதல் மேல்முறையீடு செய்ய வேண்டும்
@user-wy2pq9fe6h18 күн бұрын
Manu koduthum thakaval alikkavilai
@dhanapaln366218 күн бұрын
Sir same govt employees say to any people govt office reach problem?? For gift for money
@MuthuMuthu-dq7qk18 күн бұрын
அரசு அதிகாரிகள் வாங்குகிற சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை பார்த்தால் மக்கள் எதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்த போகிறார்கள்...
@bellking775617 күн бұрын
அண்ணா தகவல் ஆணையத்தில் மனு செய்து ஒரு மாதம் ஆகிறது . மெசஜ் வரவில்லை மனு ஏற்றுகொள்ளபட்டதா இல்லையா எப்படி தெரிந்துகொள்வது ?
@domhidayath618418 күн бұрын
குடும்ப அட்டை எப்போது வழங்கப்படும் என்பதை பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் ஐயா. குடும்ப அட்டையால் குடும்பத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்பட்டு மிகவும் மன உளைச்சல் ஆகிறது.
@CommonManRTI
18 күн бұрын
Ok
@varatharajan298118 күн бұрын
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா திருச்சுழி ஒன்றியத்தில் பொம்மகோட்டை கிராமத்தில் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரியதற்கு காவல் துறையில் புகார் செய்தார் ஊராட்சி தலைவர்.
@s.madhavan456818 күн бұрын
தமிழகத்தில் ஒரு சில அரசியல் கட்சிகள் ரேசன் கடை மற்றும் தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் மிரட்டி சாதிப்பது நடைமுறையில் உள்ளது அதேபோல் இப்படியும் சில கும்பல் இருக்க வாய்ப்பு உண்டு, உங்களை எனக்கு நன்கு தெரியும் உங்களைப் போன்று எல்லோரும் இருப்பார்கள் என்று நினைக்க முடியாது
Пікірлер: 31
Sir super,
சூப்பார்❤
உன்னதமான நோக்கத்திர்க்காக பயணிக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!!
❤
பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கள் ஆய்வு செய்தால் பட்டா மாற்றம் செய்வதில் குளறுபடி களை தாங்களே உணர்வீர்கள்
வணக்கம் நண்பரே உண்மை வாழ்த்துக்கள்
மக்களிடம் கொள்ளையடிப்பவர்களிடம் கொள்ளையடிக்கிறார்கள்
தருமபுரி சொல்லுங்ங
விரித்த பொறுட்கெல்லாம் வித்த ஆவது உள்ளம் பெருக்கில் பெருக்கும் சுற்றுக்களில் சுருக்கும் அருத்தமுதம் அதனை ஆரயிந்துகொள்வார்க்கே
தம்பி முருகேசன் வணக்கம் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் பட்டா வழங்க ஆறுமாதம் காலம்கடத்துகிறார்கள் ஆனால் எந்த வித மூல ஆவணமின்றி ஆட்சேப்பினை மனுவை பெற்றுக் கொண்ட அணறே பணத்திற்காக பட்டா வழங்கியுள்ளனர் ஆனால் நிலத்தை அளக்க வில்லை பக்கத்தில் உள்ள வர்களுக்கோ நொட்டீஸ் வழங்கவில்லை ஆனால் நிலத்தை அளக்க அங்கு வேறு ஒரு நபர் உழவடை செய்து கொண்டுள்ளார் ஆனால் பழனி வட்டாட்சியர் அலுவலக நில அளவையாளர் துணையோடு தனிபடட்டா வழங்கி வருமானம் பார்த்து விட்டனர் குற்றம் செய்த குற்றவாளி களிடம் கேட்டால் ஆர் டி ஓ விடம் மனு செய்துகொள் என்கின்றனர் இவனை பொன்ற அலுவலர் களை அவனது படிப்பு ஜாதி உட்பிரிவு கலவிதகுதி கேட்டால் என்ன தப்பு இது பழனி வட்டாட்சியர் அலுவலகம் இந்த லஞ்சத்திற்காக காலதாமதம் லஞ்சம் வாங்க தனி புரோக்கர் உண்டு உடனே அலுவலர் பணம் போகாது ஒரூ மாதம் கழித்து அலுவலரின் மணைவியிடம் அதன் பின் பங்கீட்டு செய்து அடுத்த பணிஆயுத்தாமாவர்கள்
கீழக்கரை -வட்டம் 17.5.2023 முதல் 30.6.2024 வரை மோசடி பட்டா மாறுதல் நடைபெறறுஉள்ளது
இதெல்லாம் எட்டு வருஷமா நடக்குது...😢😢😢😢
I will fully support the common man
அண்ணா வணக்கம் Rti அனுப்பி 50 நாட்கள் ஆகிறது எந்தப் பதிலும் வரவில்லை இப்போ என்ன செய்வது அண்ணா
@CommonManRTI
16 күн бұрын
முதல் மேல்முறையீடு செய்ய வேண்டும்
Manu koduthum thakaval alikkavilai
Sir same govt employees say to any people govt office reach problem?? For gift for money
அரசு அதிகாரிகள் வாங்குகிற சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை பார்த்தால் மக்கள் எதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்த போகிறார்கள்...
அண்ணா தகவல் ஆணையத்தில் மனு செய்து ஒரு மாதம் ஆகிறது . மெசஜ் வரவில்லை மனு ஏற்றுகொள்ளபட்டதா இல்லையா எப்படி தெரிந்துகொள்வது ?
குடும்ப அட்டை எப்போது வழங்கப்படும் என்பதை பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் ஐயா. குடும்ப அட்டையால் குடும்பத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்பட்டு மிகவும் மன உளைச்சல் ஆகிறது.
@CommonManRTI
18 күн бұрын
Ok
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா திருச்சுழி ஒன்றியத்தில் பொம்மகோட்டை கிராமத்தில் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரியதற்கு காவல் துறையில் புகார் செய்தார் ஊராட்சி தலைவர்.
தமிழகத்தில் ஒரு சில அரசியல் கட்சிகள் ரேசன் கடை மற்றும் தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் மிரட்டி சாதிப்பது நடைமுறையில் உள்ளது அதேபோல் இப்படியும் சில கும்பல் இருக்க வாய்ப்பு உண்டு, உங்களை எனக்கு நன்கு தெரியும் உங்களைப் போன்று எல்லோரும் இருப்பார்கள் என்று நினைக்க முடியாது
சார்எங்க ஊர்ல குலத்த காணோம் கண்டுபிடிக்கணும்
உண்மைதான்
சகோ தங்கள் போன் நெம்பர் சொல்லுங்கள்
இது உண்மை! உண்மை!! உண்மை!!!
Sir please contact number