ராவணன் மலையில் ஏலியன்ஸ் குளமா? | Sigiriya அரண்மனை | Rj Chandru Vlogs
#SrilankanVlogs #RjChandruVlogs #sigiriya #ravana
Join me at Sigiriya part 4, where I will take you to the top of the ancient mountain to one of the iconic spots.
Sigiriya lake is filled with water during rain and flows through the top, making the view spectacular.
Get ready to walk with me to Sigiriya's water garden on the top, which is less spoken about. Watch another beautiful thing about Sigiriya that blends nature and art.
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
Пікірлер: 532
தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கியவர்கள் தமிழர்கள் தான்.... ராவணன் எம் தமிழ் இனத்தின் மாபெரும் பொக்கிஷம்...
அண்ணா எங்கள் தமிழ் மன்னனை அரக்கன் என்று சொல்லாதீங்க. அது வடகன்ஸ் எங்களை சிறுமை படுத்த கட்டிவிட்ட கட்டுக்கதை.
தமிழ் இனத்தின் ஒப்பற்ற மா மன்னன் ராவணன் வாழ்க வாழ்க ராவணனின் புகழ்
நம்மை பொன்றல்ல thretha யுகத்தில் வாழ்ந்தவர்கள் அதிக பலம் பொருந்தியவர்கள் இந்த கற்கள் என்ன மலையை கூட தூக்கி செல்லும் வலிமை உடையவர்களாக இருந்திருக்க கூடும். அருமையான பதிவு 👌👍👏👏
கலை பத்தில் தலை சிறந்தவர், திசை எட்டும் புகழ் கொண்டவர் தமிழ் பெரும் பாட்டன் இராவணன்....
சீகிரிய கண்ணாடிச் சுவர் - முதலில் இந்தச் சுவர் மிகவும் பிரதிபலிப்பதாக இருந்தது, மன்னன் அதனருகே நடந்து செல்லும்போது தன்னைப் பார்க்க முடியும். செங்கல் கொத்துகளால் ஆனது மற்றும் மிகவும் பளபளப்பான வெள்ளை பூச்சுடன் மூடப்பட்டிருக்கும், சுவர் இப்போது பார்வையாளர்களால் எழுதப்பட்ட வசனங்களால் ஓரளவு மூடப்பட்டுள்ளது, அவற்றில் சில 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவை. இருப்பினும், பெரும்பாலானவை 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. கவிஞர்கள் முதல் மாகாண ஆளுநர்கள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பு மக்களும் சுவரில் எழுதினார்கள் [1]. பிக்குகள் கூட விதிவிலக்கல்ல; அவர்கள் காதல், முரண், மற்றும் அனைத்து வகையான அனுபவங்கள் போன்ற பல்வேறு விஷயங்களில் கவிதை எழுதினார்கள். இதுவே அனுராதபுர காலத்தில் கிடைத்த கவிதைக்கான ஒரே சான்று.
அந்த காலத்தில் மனித உருவம் வலிமை மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும்
அந்த காலகட்டத்தில் மனிதர்கள் இந்த காலத்து மனிதர்களை விட இரண்டு மூன்று மடங்கு பெரிய அளவில் இருந்திருக்கலாம் அதனால இந்த கற்கள்ளாம் மிக சாதாரணமாக தூக்கி இருந்திருக்க கூடும்
தமிழ் இனத்தின் மாமன்னன் ராவணண் என்றால் தமிழ் இன தலைவர் மாமன்னன் கடவுளுக்கும் மேலானவர் வட கிழக்கின் சிம்ம சொற்பனம் எங்கள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே
School le history padam eduka yarum intha video ve paka vendam
இன்னும் என்னுள் அந்த பிரம்பிப்பு அகலவில்லை... திரும்ப திரும்ப வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கிறேன்... என் தாய் மண்.... என் மூதாதையர்கள் என் முப்பாட்டன் ராவணர் வாழ்ந்த இடத்தை பார்க்க பார்க்க உணர்ச்சி வயப்பட்டு உடல் சிலிர்த்து போகிறது.... எப்படியாவது இந்த இடங்களைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது...நிச்சயம் வந்து பார்ப்பேன்... மிக்க நன்றி திரு சந்துரு...வாழ்த்துக்கள்
நன்றி சகோதரர் சந்துரு நான் 2018-m வருடம் இலங்கை வந்தும், தம்புள்ள வந்தும் மழை காரணமாக பார்க்க முடியாமல் போன சிகிரியா கோட்டையை நேரில் சென்று பார்த்து போல காட்டியதற்கு ராவண மாமன்னரின் கோட்டை ஆச்சரியம் நிறைந்தது. வாழ்க வளர்க உங்கள் பணி.
அப்பா என்ன சொல்ல
என் தமிழ் இனத்தின் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த மிகப்பெரும் பேரரசர் எங்கள் முப்பாட்டன் இராவணன்
சிகிரியா குன்றின் உச்சியில் இருந்து சுற்றி வர பார்க்கும்போது என்ன அழகு. இந்த சுற்றுலா இடத்தினை பல வசதிகளை செய்து மேம்படுத்தி பல டொலர்களை சேர்க்க முடியும்.
சந்துரு உங்கள் எல்லா சிகிரியா கானொலிக்கும் நன்றி,நன்றி,நன்றி. கானொலி எல்லாம் பார்த்தபின் ,என்னால் நம்பமுடியவில்லை, இராவணன் கட்டிய இந்த மாபெரும் அதிசயம் உலக அதிசயத்தில் ஒன்றாக சேர்க்கப்படவேண்டும் , வியந்து கொண்டே உங்கள் விரிவான விளக்கத்துடன் கண்டு ரசித்தேன் ,நான் தமிழ்ப்பெண் என்று பெருமையுடன் மார்தட்டி சொல்வேன் , மீண்டும் நன்றி , அடுத்த கானொலிக்கு காத்துக்கொண்டு இருக்கும் உஷா லண்டன் 🙏🙏🙏🙏🙏👍👌👌👌👌💐💐💐💐
இது தமிழ் இராவண தேசம். மிகவும் சிறப்பு அண்ணா
இலங்கையின்முழுஎழிலும்... மர்மங்கள் நிறைந்த நாடு தான் போல... 😀😀😀
BRO you have taken very much pain to create this video for us. Hat’s off to you.
Bro,