பாகம் 5 காலப் பெட்டகம் கலைஞர் என்ற தலைப்பில் திருச்சி சிவா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்
கோவை தெற்கு மாவட்ட திமுக நடத்திய முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் 21 10 2023 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஆர் வி எஸ் கே பி வி மருதம்மாள் திருமண அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது கருத்துரை காலப் பெட்டகம் கலைஞர் என்ற தலைப்பில் திருச்சி சிவா அவர்கள் பங்கு பெற்றார் ராஜதந்திரி கலைஞர் என்ற தலைப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் என்ற தலைப்பில் ஐ பரந்தாமன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் திசை காட்டி கலைஞர் என்ற தலைப்பில் எம் எம் அப்துல்லா அவர்கள் சிறப்புரை ஆற்றினார் இலக்கிய வேந்தர் கலைஞர் என்ற தலைப்பில் தமிழ் அரசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சி கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது மேலும் சூலூர் நகர திமுக கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் உறுப்பினர்களும் பங்கு பெற்று இந்த நிகழ்ச்சியை
சிறப்பித்தனர்
பாகம்
Пікірлер: 50
இதோநான்இருக்கிறேன்அற்புதம்அற்புதம்உங்கள்பேச்சு
அண்ணாநீங்கள்ஆற்றும்உரைஎனக்குமிகவும்பிடிக்கும்
மதிப்பிற்குறிய கலைஞர்அவர்களின்நூற்றாண்டுவிழாவில்பேசியதிரு.சிவாஅவர்கள்பேச்சுஅருமைஅருமை
இந்த மாதிரி பேச்சாளர்கள், திமுகவில் மட்டுமே, கொள்கை பிடிப்பு மிக்க. தலைவர்கள் திமுகவில் மட்டும் தான்..... பெருமை......
I want to Hear more from you Sir. about our Thalaivar.
திருச்சி சிவா அவர்களுக்கு வணக்கம்.உஙக பேச்சு எனக்கு பிடிக்கும்.
இவங்க மூணு பேரும் உள்ள விட்டுடி நாடு நன்றாக இன்று நன்றாக இருந்திருக்கும்
Very great mr sivsa Trichy .mp parliamentary speaker in Dmk party byRamachandiranAgsRailwaycontractlabour's Union Tamilnadu state erode
கழகத்தின் காலப்பெட்டகம் அண்ணன் திருச்சி சிவா அவர்கள்!❤
அருமை அருமை அருமை அண்ணா தங்கள் பேச்சு எனக்கும் மிகவும் பிடிக்கும் பழைய நினைவுகளைகூறும் போது கழகத்தில் இருந்தோம் என்று பொறுமையாக இருக்கிறது நன்றி அண்ணா
@JOHNJOSEPHKTJ
8 ай бұрын
⁰⁰⁰00⁰00⁰😊😊
திருச்சி சிவா அவர்களின் பேச்சுக்கு நிகராக யாரும் பேச முடியாது.
🎉 🎉🎉
Karunanithi ,Annadurai aakiya iruvarum entha nadu ,Entha thesam viduthalaikka paadupattavar Karunanithi kku enna makkal panathil nutrandu vila ,Thesa viduthIkka padupattu uyurai mayitha maruthuPandiyar kal varlaru Velunatchiyar varlaru ,British kararkalai virattiyaditha maaveeran Puli thevan varlaru,Nethaji avarkal,Pasumpon Muthuramalinga thevar aakiya iruvarum India thesiya ranuvathai erpaduthi thesa viduthIkka padupattavar varlaru maraikkapattathu thiruchi Siva kku theriyathu nee Oru thiravidakatchikalikalin DMK kaikuli thane.
Arumai
தோழர் திருச்சி சிவா அவர்கள் மிகச் சிறந்த உரையை பதிவு செய்துள்ளார். கலைஞரை பற்றி நினைவு கூறுகையில் பல தலைவர்கள் கலைஞர் ஆட்சியில் தன் சாவு அமைய விழைந்தார் கள் என்று சொல்வார்கள். பெருந்தலைவர் காமராஜர் மறைந போது கொட்டும் மழை. அந்த மழையிலும் கலைஞர் வேட்டியை மடித்து கட்டி கொண்டு பணி செய்ததை யாரும் மறுக்க முடியாது.
@ramasamymanickam2254
7 ай бұрын
😅
சூப்பர் சூப்பர்
Sir super super import point
என் அன்பிற்கினிய அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கு மிக்க நன்றி சில தகவல்கள் நம் தொண்டர்களுக்கு தெரிவித்த ஊக்குவித்ததற்கு.பல நூறு தங்கள் மேடை சொற்பொழிவுகள் கேட்டு இருக்கிறேன்.
நன்றி,௮ண்ணா,கலைஞர்பற்றி,௮றிய தகல்களை,வழங்கியுள்ள,௨ங்கள்,சிறக்கட்டும்
Thiruchi siva arivathu maranthu vittaar karunanithi oru melam adippavar
Nnri mp sir arumi valtukal super
அண்ணன் சிவா அவர்களின் உரை நிச்சயமாக இன்றைய இளைஞ்சர்கள் கேட்க வேண்டும் வாழ்க தமிழ்நாடு வாழ்க திராடம்
Do write all your experiences with our Thalaivar Sir. Ournext generation SHOULD KNOW about our Thalaivar Sir.
Congrats bro
🖐🌷
Speach print circulate.
Ketta siva motta siva.
Seva.sir.super
அருமையான உரை திருச்சி சிவாவின்
கலைஞர் போட்ட சட்டம் தான் பெண் மக்களுக்கு பிறந்த வீட்டில் உரிமை வாங்கி கொடுத்தது.நினைத்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.
TT
மிக அருமையான நன்றி
1967 கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி எல்லாம் Qaadc...
மறக்கமுடியுமா
" நாளொரு மேடை " ?.?.?
நேர்மையான அமைச்சர் என முத்துசாமி என பெயரெடுத்தது ADMKவில் DMK வுல, மதுவிலக்குத்துறையை கொடுத்து முத்துசாமி பெயரை கெடுத்துவிட்டீர்கள்
பூவிதழின் மென்மையிலும் மென்மையான புனித உள்ளம் அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம். மா பல வாழை எனும் முக்கனியும் தோற்றுவிடும் உன் விழி மலர்கள் வேலாகும் வாளாகும் தீங்கொன்று தமிழ்தாய்க்கு வருகுதென்றால் உன் கால் மலர்கள் வாடினினும் அண்ணன் கடும் பயணம் நிற்காது தம்பியரை கழகத்தை அம்மலர்களே நெற்கதிர் போல் தலைநாண செய்து விடும்.
Put gl k yk 😊😅😮
மூன்றுபேரும் பிறவாத கேரள, கர்நாடக மாநில நிலை மேலானதே. எம்ஜிஆர் இல்லையென்றால் திமுக என்றோ காணமல் போயிருக்கும்.
"அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்கின்ற அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகம், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்று தொலைந்து போனது, ஆனால் அண்ணா அவர்கள் ஆரம்பித்த "திராவிட முன்னேற்றக் கழகம்", அண்ணா அவர்கள் ஆரம்பித்தது போல் இன்றும் " திராவிட முன்னேற்றக் கழகமா"கவே உள்ளது உங்களை(திருச்சி சிவா) போன்ற தம்பிகளால்.
Anchor இன் தமிழ் உச்சரிப்பு சரியில்ல.
Ye
0000