பாகம் 5 காலப் பெட்டகம் கலைஞர் என்ற தலைப்பில் திருச்சி சிவா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்

கோவை தெற்கு மாவட்ட திமுக நடத்திய முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் 21 10 2023 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஆர் வி எஸ் கே பி வி மருதம்மாள் திருமண அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது கருத்துரை காலப் பெட்டகம் கலைஞர் என்ற தலைப்பில் திருச்சி சிவா அவர்கள் பங்கு பெற்றார் ராஜதந்திரி கலைஞர் என்ற தலைப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் என்ற தலைப்பில் ஐ பரந்தாமன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் திசை காட்டி கலைஞர் என்ற தலைப்பில் எம் எம் அப்துல்லா அவர்கள் சிறப்புரை ஆற்றினார் இலக்கிய வேந்தர் கலைஞர் என்ற தலைப்பில் தமிழ் அரசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சி கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது மேலும் சூலூர் நகர திமுக கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் உறுப்பினர்களும் பங்கு பெற்று இந்த நிகழ்ச்சியை
சிறப்பித்தனர்
பாகம்

Пікірлер: 50

  • @user-nl5qc2nc8t
    @user-nl5qc2nc8t6 күн бұрын

    இதோநான்இருக்கிறேன்அற்புதம்அற்புதம்உங்கள்பேச்சு

  • @palanisamy1548
    @palanisamy15489 ай бұрын

    அண்ணாநீங்கள்ஆற்றும்உரைஎனக்குமிகவும்பிடிக்கும்

  • @thangaveluprema2560
    @thangaveluprema25608 ай бұрын

    மதிப்பிற்குறிய கலைஞர்அவர்களின்நூற்றாண்டுவிழாவில்பேசியதிரு.சிவாஅவர்கள்பேச்சுஅருமைஅருமை

  • @manoharan7737
    @manoharan77379 ай бұрын

    இந்த மாதிரி பேச்சாளர்கள், திமுகவில் மட்டுமே, கொள்கை பிடிப்பு மிக்க. தலைவர்கள் திமுகவில் மட்டும் தான்..... பெருமை......

  • @thellamudhum9963
    @thellamudhum99634 ай бұрын

    I want to Hear more from you Sir. about our Thalaivar.

  • @velusamypitchaimuthu7351
    @velusamypitchaimuthu73519 ай бұрын

    திருச்சி சிவா அவர்களுக்கு வணக்கம்.உஙக பேச்சு எனக்கு பிடிக்கும்.

  • @rajasekaranm640
    @rajasekaranm64028 күн бұрын

    இவங்க மூணு பேரும் உள்ள விட்டுடி நாடு நன்றாக இன்று நன்றாக இருந்திருக்கும்

  • @Ramachandran-xx1xn
    @Ramachandran-xx1xn9 ай бұрын

    Very great mr sivsa Trichy .mp parliamentary speaker in Dmk party byRamachandiranAgsRailwaycontractlabour's Union Tamilnadu state erode

  • @devakumaran2874
    @devakumaran28747 ай бұрын

    கழகத்தின் காலப்பெட்டகம் அண்ணன் திருச்சி சிவா அவர்கள்!❤

  • @viswanathanv1623
    @viswanathanv16239 ай бұрын

    அருமை அருமை அருமை அண்ணா தங்கள் பேச்சு எனக்கும் மிகவும் பிடிக்கும் பழைய நினைவுகளைகூறும் போது கழகத்தில் இருந்தோம் என்று பொறுமையாக இருக்கிறது நன்றி அண்ணா

  • @JOHNJOSEPHKTJ

    @JOHNJOSEPHKTJ

    8 ай бұрын

    ⁰⁰⁰00⁰00⁰😊😊

  • @krishnamurthychinnasamy7096
    @krishnamurthychinnasamy70969 ай бұрын

    திருச்சி சிவா அவர்களின் பேச்சுக்கு நிகராக யாரும் பேச முடியாது.

  • @marimuthun5547
    @marimuthun55479 ай бұрын

    🎉 🎉🎉

  • @RITHVINSIVAN
    @RITHVINSIVAN8 ай бұрын

    Karunanithi ,Annadurai aakiya iruvarum entha nadu ,Entha thesam viduthalaikka paadupattavar Karunanithi kku enna makkal panathil nutrandu vila ,Thesa viduthIkka padupattu uyurai mayitha maruthuPandiyar kal varlaru Velunatchiyar varlaru ,British kararkalai virattiyaditha maaveeran Puli thevan varlaru,Nethaji avarkal,Pasumpon Muthuramalinga thevar aakiya iruvarum India thesiya ranuvathai erpaduthi thesa viduthIkka padupattavar varlaru maraikkapattathu thiruchi Siva kku theriyathu nee Oru thiravidakatchikalikalin DMK kaikuli thane.

  • @nagarajannagarajan.t-dn5kt
    @nagarajannagarajan.t-dn5kt7 ай бұрын

    Arumai

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal81238 ай бұрын

    தோழர் திருச்சி சிவா அவர்கள் மிகச் சிறந்த உரையை பதிவு செய்துள்ளார். கலைஞரை பற்றி நினைவு கூறுகையில் பல தலைவர்கள் கலைஞர் ஆட்சியில் தன் சாவு அமைய விழைந்தார் கள் என்று சொல்வார்கள். பெருந்தலைவர் காமராஜர் மறைந போது கொட்டும் மழை. அந்த மழையிலும் கலைஞர் வேட்டியை மடித்து கட்டி கொண்டு பணி செய்ததை யாரும் மறுக்க முடியாது.

  • @ramasamymanickam2254

    @ramasamymanickam2254

    7 ай бұрын

    😅

  • @samualjayakumar6970
    @samualjayakumar69707 ай бұрын

    சூப்பர் சூப்பர்

  • @msmohanavel7529
    @msmohanavel75298 ай бұрын

    Sir super super import point

  • @duraiarasanmk6511
    @duraiarasanmk65119 ай бұрын

    என் அன்பிற்கினிய அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கு மிக்க நன்றி சில தகவல்கள் நம் தொண்டர்களுக்கு தெரிவித்த ஊக்குவித்ததற்கு.பல நூறு தங்கள் மேடை சொற்பொழிவுகள் கேட்டு இருக்கிறேன்.

  • @philosopheracd-
    @philosopheracd-9 ай бұрын

    நன்றி,௮ண்ணா,கலைஞர்பற்றி,௮றிய தகல்களை,வழங்கியுள்ள,௨ங்கள்,சிறக்கட்டும்

  • @RITHVINSIVAN
    @RITHVINSIVAN8 ай бұрын

    Thiruchi siva arivathu maranthu vittaar karunanithi oru melam adippavar

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj9 ай бұрын

    Nnri mp sir arumi valtukal super

  • @annaduraials6134
    @annaduraials61348 ай бұрын

    அண்ணன் சிவா அவர்களின் உரை நிச்சயமாக இன்றைய இளைஞ்சர்கள் கேட்க வேண்டும் வாழ்க தமிழ்நாடு வாழ்க திராடம்

  • @thellamudhum9963
    @thellamudhum99634 ай бұрын

    Do write all your experiences with our Thalaivar Sir. Ournext generation SHOULD KNOW about our Thalaivar Sir.

  • @manavaimanimani3603
    @manavaimanimani36039 ай бұрын

    Congrats bro

  • @shahulsha1234
    @shahulsha12348 ай бұрын

    🖐🌷

  • @vdnandakumar3841
    @vdnandakumar38419 ай бұрын

    Speach print circulate.

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy17419 ай бұрын

    Ketta siva motta siva.

  • @user-ek4vt3nz3r
    @user-ek4vt3nz3r9 ай бұрын

    Seva.sir.super

  • @sathikmtp4747
    @sathikmtp47479 ай бұрын

    அருமையான உரை திருச்சி சிவாவின்

  • @ravichandranm2388
    @ravichandranm23888 ай бұрын

    கலைஞர் போட்ட சட்டம் தான் பெண் மக்களுக்கு பிறந்த வீட்டில் உரிமை வாங்கி கொடுத்தது.நினைத்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

  • @user-ci2ci7wv1v
    @user-ci2ci7wv1v8 ай бұрын

    TT

  • @user-rw8rs7hk8h
    @user-rw8rs7hk8h8 ай бұрын

    மிக அருமையான நன்றி

  • @mkngani4718
    @mkngani47189 ай бұрын

    1967 கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி எல்லாம் Qaadc...

  • @devarajdamo7864
    @devarajdamo78649 ай бұрын

    மறக்கமுடியுமா

  • @sultanmohamed2398
    @sultanmohamed23983 ай бұрын

    " நாளொரு மேடை " ?.?.?

  • @velmurugang6738
    @velmurugang67389 ай бұрын

    நேர்மையான அமைச்சர் என முத்துசாமி என பெயரெடுத்தது ADMKவில் DMK வுல, மதுவிலக்குத்துறையை கொடுத்து முத்துசாமி பெயரை கெடுத்துவிட்டீர்கள்

  • @velusamypitchaimuthu7351
    @velusamypitchaimuthu73519 ай бұрын

    பூவிதழின் மென்மையிலும் மென்மையான புனித உள்ளம் அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம். மா பல வாழை எனும் முக்கனியும் தோற்றுவிடும் உன் விழி மலர்கள் வேலாகும் வாளாகும் தீங்கொன்று தமிழ்தாய்க்கு வருகுதென்றால் உன் கால் மலர்கள் வாடினினும் அண்ணன் கடும் பயணம் நிற்காது தம்பியரை கழகத்தை அம்மலர்களே நெற்கதிர் போல் தலைநாண செய்து விடும்.

  • @seetharaman5106
    @seetharaman51068 ай бұрын

    Put gl k yk 😊😅😮

  • @Good-po6pm
    @Good-po6pm9 ай бұрын

    மூன்றுபேரும் பிறவாத கேரள, கர்நாடக மாநில நிலை மேலானதே. எம்ஜிஆர் இல்லையென்றால் திமுக என்றோ காணமல் போயிருக்கும்.

  • @panneerselvan8006
    @panneerselvan80069 ай бұрын

    "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்கின்ற அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகம், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்று தொலைந்து போனது, ஆனால் அண்ணா அவர்கள் ஆரம்பித்த "திராவிட முன்னேற்றக் கழகம்", அண்ணா அவர்கள் ஆரம்பித்தது போல் இன்றும் " திராவிட முன்னேற்றக் கழகமா"கவே உள்ளது உங்களை(திருச்சி சிவா) போன்ற தம்பிகளால்.

  • @asirperinroy3363
    @asirperinroy33639 ай бұрын

    Anchor இன் தமிழ் உச்சரிப்பு சரியில்ல.

  • @vaishaliaganitham6020
    @vaishaliaganitham60209 ай бұрын

    Ye

  • @venkatramanvenkatraman7441
    @venkatramanvenkatraman74419 ай бұрын

    0000

Келесі