ஒரே சண்டைங்க ! பிரம்மாவா? புத்தரா? | Bayon temple Tamil Navigation
For More Details - tamilnavigation.in
Google Map - goo.gl/maps/S8g39jDMCNazjsHJ9
Watch Full Cambodia Series - • Cambodia Series
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation
Пікірлер: 151
கம்போடியா பயணம் முடிந்தது ✌🏼 அடுத்து எந்த நாட்டிற்கு பயணிக்கலாம் ? கமெண்ட் செய்க 🙏🏻 Watch Full cambodia series - kzread.info/head/PLIlrEDtjFvhki_UxAfWOpqMhQ486WeO0g
@Rajkumar-sx4up
Жыл бұрын
பாலித்தீவு இந்தோனேசியா
@jeyalakshmanan7547
Жыл бұрын
Ennoda request neenga andhra la tirupathi video podunga Anna 🙏🙏🙏
@meenakshipiriyan8503
Жыл бұрын
Sri Lanka
@meenakshipiriyan8503
Жыл бұрын
Gokarna temple pathi poduga
@user-rs4nt4xd2t
Жыл бұрын
இலங்கை
🤔🤔1:42 அவங்க வாயாலேயே உண்மையா வர வைக்கிறீங்களே அது ரொம்ப நல்லா இருக்கு. 😄😄😄😁😄😄😄
பல்லவர்களும் மல்யுத்தில் சிறந்தவர்கள் அதனால்தான் நரசிம்ம பல்லவருக்கு இன்னொரு பெயர் மாமல்லன்🤼
இடிபாடுகளின் இடையே அழகு மிளிர்கிறது. பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்🎉🎊
சூப்பர் உண்மை தான் ரொம்ப அருமை இடம் நான் பொய்ட்டு வந்தேன் நன்றி ஐயா 🙏❤️ வாழ்த்துக்கள்
வணக்கம் கர்ணா ஒவ்வொரு வரலாறும் அருமை ,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மேலும் பயணம் சிறக்கட்டும் வாழ்த்துக்கள் சகோ 💐💐
இந்த கோயிலின் ஒவ்வொரு மூலையிலும் சிவன் சிலைகளே இருந்து இருக்கும் அது உடைக்கப்பட்டு உள்ளது
Bayon Temple பார்க்க மிக அழகாக இருக்கிறது 😇😇😇👍🏼👍🏼👍🏼. உங்கள் காணொளி மூலமாக நம் தமிழருக்கும் கம்போடிய தேசத்திற்கும் இடையே இருந்த தொடர்பை காண முடிந்தது 😇😇👍🏼👍🏼👍🏼. கம்போடிய தேசம் எப்பொழுது பௌத்த நாடாக மாறியது என்பவற்றை தெளிவாக அறிய முடிந்தது. அருமையான காணொளி அண்ணா 😇😇👍🏼👍🏼.
@dayasubramaniam2929
Жыл бұрын
No connection to tamil. Dont twist history
✨️அண்ணா நீங்க ஒரு இடத்துல சூரிய வர்மன் நம்ம ஊருல சர்மா சொல்லுற ஐயர்னு சொன்னிங்க அது தவறு உருவாக்கப்பட்ட கோவில்களுக்கும் சிலைகளுக்கும் பூசை செய்பவர் தான் சர்மா அதாவது பிராமன்ஸ்(ஐயர்), அதட்குமேல் கோயில்களை உருவாக்குவதிலும் சிலைகளை மற்றும் சிட்பங்களை உருவாக்குவதிலும் பொறுப்பேற்றவர்கள் (விஸ்வகர்மாக்கள்), உதாரணத்திட்கு சொல்வதென்றால் ராஜ ராஜ சோழனால் பெருமையாக போற்றப்படும் பெருந்தச்சர்(குஞ்சராமள்ளன்), மன்னர்கள் வம்சங்களில் பெயர் மாற்றங்கள் வந்தாலும் அவர்கள் கோவில்கள் உருவாக காரணமாக இருந்தாலும் அவர்கள் முதலிடம் கொடுப்பது (விஸ்வகர்மாக்களுக்கு), ஆனால் கால ஓட்டத்தில் உரு கொடுத்த விஸ்வகர்மாக்களின் பெயர் எடுப்படுவதில் லை, பெறும் கவலைக்குரிய விடயம்.
அருமையான வீடியோ, வாழ்ததுக்கள்.
மிக அருமையான தகவல் 🌷👍
அருமையான வீடீயோ ... நன்றி சகோ கர்ணா...💐💐💐
வாழ்த்துக்கள் அண்ணா...
Thank you! Beautiful and closed perception of the temple.
சிறப்பான பதிவு, அற்புதமான பதிவு.
Ivalo years ku apuramum ivalo perusa irukkuna antha kalathula ithu katti mudikkum pothu evalo piramandama irunthurukkum ❤️
Super brother,I like all u r vlogs ❤
அடுத்து இந்தோனேசியாவில் உள்ள பாலி மற்றும் ஜாவா வில் உள்ள கோயில்கள் பற்றிய பதிவு செய்யுங்கள் 💐 உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் 🌹💐🎊💐
Super Bro நன்றி
Fantastic post
அருமை தம்பி நன்றி❤❤❤
மல்யுத்தத்தில் சிறந்தவர்கள் பல்லவர்கள் note this point bro
மிக்க நன்றி
Vera level bro 🔥
Super Good job 👍
நன்றி சகோதரனே இந்த பதிவுக்கு 🙏🏻
Lovely video brother.
Even though that Ankghorwat Temple can be on more Damaged Conditions but it's FABULOUS GLORY remains still now in many Angles because it Possess that much POSITIVE VIBES that will be STOCKED forever.
@vwitty5189
Жыл бұрын
Ok thanks.
very important video for our people, Thank you
நன்றி
Super 👌
super bro big fan
I have seen this temple very good.
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க்க சோழர்கள் புகழ் 🙏
Hi karuna if you explain total budget and the itinerary you followed it will be interesting
வணக்கம் வாழ்த்துக்கள்
Thanks brother
Pls, indonesia, java'la BOROBUDUR, PRAMBANAN bramma, vishnu, sivan temple iruku, pls cover pannugga
Finally 🔥
Thank you Karna Sir. Did you have been go to Borobudur candi and Prabanan candi (Temple) in Indonesia?
பிரமனுக்குத்தான் நான்கு முகங்கள் இருக்கின்றன. புத்தருக்கு இல்லை. இது புத்தர் கோயிலாக இருக்க முடியாது... .
@arumuganathanvelu9965
Жыл бұрын
நான்கு தலை பிரம்மாவிற்கு இந்தியாவில் எத்தனை?கோவில்கள் உள்ளது. இது பிரம்மன் என்பதற்கு.
@airavatham878
Жыл бұрын
@@arumuganathanvelu9965 ഇന്ത്യയിൽ ഒഴികെ മറ്റു പല സ്ഥലങ്ങളിലും വിഷ്ണു ശിവനെയും പോലെ തന്നെ വലിയ പ്രാധാന്യത്തോടെ ബ്രഹ്മാവിനെ ആരാധിച്ചിരുന്നു എന്നും ഇന്തോനേഷ്യയിലെ ബാലിയിൽ ഓരോ ജംഗ്ഷനിലും ചതുർമുഖനായ ബ്രഹ്മ ശില്പങ്ങൾ ധാരാളം കാണാം ഇന്ത്യയിൽ എത്ര ബുദ്ധ ക്ഷേത്രങ്ങളിൽ ബുദ്ധന് നാല് തലയുണ്ട്
@AshishPatel-hc4sz
Жыл бұрын
@@arumuganathanvelu9965 only 1 temple of bramha is there in all over india in pushkar rajsthan
@justbysandy2274
Жыл бұрын
பிரம்மன் கோவில்னா புத்தர் சிலை எப்படி வந்தது 😉 மஹாயான புத்த பிரிவில் புத்தருக்கு 4 தலை 10 கைகள் என்ற கோட்பாடு உண்டு...பின்பு பார்ப்பனீயம் தன் வேலையை காண்பித்தது...😉 இங்கு இருக்குற பாதி தமிழர்களுக்கு அதுவும் இக்கால இலைஞ்சர்களுக்கு அவர்கள் இனத்தின் வரலாறும் வழிபாட்டு முறைகளும் துளியும் தெரியாது... ஆனால் நாம் தமிழர் தமிழர்ன்னு தொண்டைகிழிய காததான் தெரியும் 🤦♂️
@rathy_v
10 ай бұрын
@arumuganathanvelu9965 buddah didn't were jewellery
Wowwww
Danke, Karuna
Hai karnaa🙏
THIS TEMPLE WAS BUILT PALLAVA EMPIRE VISHNUVARMAN AT SECOND CENTURY. LATER IT WAS CONVERTED INTO BUDDHIST TEMPLE AND THEN THEY BROKEN THE LORD IDOL.EVEN THE DON'T KNOW CLEAR HISTORY OF THIS TEMPLE.
Ilangai ponga anna
🔥🔥
அடுத்து இந்தோனிசியா...😉😉😉
I visited this place in 2009.. completely shiva temple converted to bhuddha
@dayasubramaniam2929
Жыл бұрын
Vishnu temple not shiva
உங்கள் காணொளி ஆரம்பத்தில் 12 நோடிகளை மீண்டும் கேளுங்கள். மீண்டும் மீண்டும் கேளுங்கள்.
Please try to visit Burma alias Myanmar country.
👍👍👍
the temple was build the king jeyavarman with the help of tamil designers from the tamil kingdom! that's why lot of resemble! pls go through the history once again!
இக்கோயிலில் நீங்கள் உள்நுளைந்த போது இருபக்கமும் நிறைய சிலைகள் இருப்பதைப் பார்த்தீர்களா அவர்கள் ஒரு கயிறுபோல் பாம்பைபிடித்துவைத்துள்ளார்கள் இக்கோயிலை மேரு மலையாகவும் அதை கடைவதற்குவாசுகி பாம்பை கயிறாகவும் சித்தரிக்கிறது இருபுறமும் பல சிலைகள் அவர்கள் அனைவரும் ஒரு மாப்பு போன்ற ஒன்றை பிடித்துள்ளார்கள் அது உடைந்து காணப்படுகிறது
Hindu sivan temple la sethapadthi budhist temple mathi iruknaga. Jayam one of the means brahmma in Sanskrit
Indonesia... Is it
உடைந்தகோயில்செல்லும்போதுகவனமா கசெல்லவும்தம்பி
Indonesia
First view
Hi karna Anna
Bro you are telling all sanskrit names as Tamil name
Vijaya empire (indonesia) poly island
Poli 🤣🤣🤣🤣🤣🤣
No any maintainance
ஆஆஆஆஆ
பாகிஸ்தான் போங்க அண்ணா
Next srilanka
Go to Indonesia
உங்களுடன் மனரீதியாக நானும் பயணித்தேன் தம்பி வேதனையுடன்?
Bhramma temple
Don't come to a conclusion that hindu temples were converted as Buddhist temple. In reality, it could be other direction. Even in Tamilnadu, many Buddhists temples were converted as Vedic (hindu) temples. Also, it has to be analyzed in conjunction with jainism as well.
அடுத்தது இந்தொனேசியா.
Brahmaputra nu vachikalaam😉
Buddha
paarpiniyam eraivan alla
Tamilar religion is folk religion that is "Kulatheivam or gramathu deivangal". All the pan religions are imposed on us since ancient periods. We need to be careful while saying it is a Tamil culture. It could be a buddhist culture. In TN, buddhists arrived, learned tamil language and wrote many books (aimperungappium). For eg. What is the best way to describe "Bodi darman"? A Tamilian or buddist. It is buddist. Need to be careful before come to a conclusion.
No temple for Brahma as per pura as
இது சிவன்கோவில்
Sri lanka bro
800 வருடங்களுக்கு முன்பு தமிழ் எழுத்துக்கள் 216தானா
எப்போது யாரை அழைக்கவேண்டும் ஈஸ்வரனுக்கு நன்றாக தெரியும் உங்களை அழைத்து எங்களுக்கு கம்போடியாவில் உள்ள பல கோயிலுக்கும் சென்று பார்த்த உணர்வு ஏற்படுகிறது. ஓம் நமசிவாய
இது பக்தர் கோயில் இல்லை சிவன் கோயில் நன்றி
தயவு செய்து தமிழ் நாட்டிற்க்கு வாருங்கள்.
Bramah has 4 face ! Buddah have only 1 face
bro! no religion called hindu at 12th century!!
Pakistan
BIrma is not god but ritual methodology
Our Ancient kings just enjoyed the Beautiful Cambodian girls already itself which is ENOUGH ENOUGH.
தமிழர்கள் அனைவரும் ஆசிவகர்கள் (இந்துக்கள் அல்ல தமிழர்கள்) தமிழன் என்பவன் யார் ? தமிழ் குடியில் தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ் வழி அம்மாவுக்கும் தமிழ் அப்பாவுக்கும் பிறந்தவர்கள் தமிழர்கள்.
@sivarajk2270
Жыл бұрын
ஆமாம் நண்பா... ஆப்பிரிக்க குரங்கை விட தமிழர்கள் பழமையானவர்கள்....
Cambodia was a hindu country once. Now it is totally Buddhist. Similarly india was mostly buddhist till 12th century A.C. Now In india most of the buddhist temples & monasteries were converted into hindu temples. This is exactly the case in cambodia too. It is so in every country whenever the top religion disappears & another religion takes its place.
@varun10221
Жыл бұрын
India was not mostly buddhist, In fact there is no proof that India was mostly buddhist. Certain emperors supported buddhism but the whole populace never converted.
@sadangr2380
Жыл бұрын
@@varun10221 actually buddhism was majority during ashoka period
@sadangr2380
Жыл бұрын
@@varun10221 after Ashoka converted to buddhism from hindusim. He spread buddhism to all over india
@mannyk2755
Жыл бұрын
@@sadangr2380 not only india he sent his disciples all over Asia. Buddhism sent to Sri Lanka and the East during his reign.
@sadangr2380
Жыл бұрын
@@mannyk2755 yeah I know that he sent his daughter to sri lanka to spread buddhism
புத்தர் பிரம்மர் ஆன கதைன்னு தலைப்பு வைப்பதே பொருந்தும்... அவாளுக்கு எரியும் ஆனா இதான் உண்மை😉
புத்தர் இந்தியர்தானே அது புத்தகோயிலாவே இருந்துட்டு போகட்டும்.
Face a patha buthar Pola illaye. Ithu nichyam braman than 🙏🙏🙏
VvVirunthu
🤔டேய் எங்க தமிழ் ராஜாக்கள் கட்டுனதுக்கு இந்தியாவிலிருந்து வரவங்க கிட்ட டிக்கெட் வாங்க கூடாதுடா நீங்க. எதுக்காக ராஜராஜ சோழன் உங்களை சூத்தடிச்சார்னு இப்பதான் தெரியுது.😁😄😁😄😁😄
@longbora3017
Жыл бұрын
Wake up man this my country and no Tamil history must be pay
@sivarajk2270
Жыл бұрын
இதைக் கட்டியது தமிழ் மன்னர்கள் கிடையாது... சூரியவர்மன் சமஸ்கிருதத்தை தாய் மொழியாகக் கொண்டவன் அவன் தமிழன் கிடையாது நண்பா... அங்கே எந்த ஒரு தமிழ் கல்வெட்டும் இல்லை...
@thirumuragans2006
7 ай бұрын
@@longbora3017go to see in that kambodiya temple கற்சிற்பங்கள் full of tamil history and indian history like பஞ்சபாண்டவர்கள் மற்றும் ராமர் மற்றும் ராவணன்.
Dei all are vishnu temples. No connection to tamil. All are pallava structures. Dont twist history
வாழ்க சனாதன தர்மம் வளர்க பாரத தேசம்
இது புத்தருடைய சிலை என்பதில் ஐயமில்லை...பிற்காலத்தில் தான் சூர்யவர்மனால் இந்து கடவுள் சிலைகள் நிறுவப்பட்டது....ஆனால் முதலில் இருந்தது புத்தம் தான்...
@Ssss.con..
Жыл бұрын
@Mohammed Fahim இல்லை ப்ரோ .ஆரம்பகாலத்தில் புத்தம்தான் தான் முதலில் வாழ்ந்தவர்கள்..அதற்கு பிறகுதான் பிரம்மா,விஷ்ணு என்ற கட்டுக்கதை கடவுளர்கள் உருவாக்கப்பட்டனர்....இந்த கோவில் காஞ்சியை சேர்ந்த பல்லவ மன்னரால் கட்டப்பட்ட கோவில் என்று சொல்லப்படுகிறது ,அக்கால காஞ்சியில் நிறைய புத்தபிக்குகள் தங்கி இருந்து வாழ்ந்துள்ளனர்....அதனால் அந்த மன்னன் அங்கோர்வாட்டில் புத்த விகாரங்களை எழுப்பியுள்ளார்....உண்மையை சொல்லப்போனால் நீங்க சொன்ன மொட்ட சாமிங்களையும் அவர்களின் சாலச்சிறந்த போதனைகளையும் அழித்து ஆக்கிரமித்து தான் இதிகாச கடவுள்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்...
@selvasuresh2049
Жыл бұрын
@Mohammed Fahim correct bro
@Ssss.con..
Жыл бұрын
@Mohammed Fahim ப்ரோ ப்ரோ செம காமெடி போங்க...பல்லாயிரம் வருடங்கள் என்றால் எந்த ஆண்டு என்று தெளிவாக சொல்லுங்க பார்ப்போம்..நரசிம்மர் என்ற கற்பனைக் கடவுளின் பெயர் வந்த வரலாறே வேதகாலத்தில் தானே தவிர புத்த ,மகாவீரர் காலத்தில் இல்லை ....புத்தரும்,மகாவீரரும் வாழ்ந்தது உண்மை ,அவர்களது போதனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமானவை இதற்கு நிறைய வரலாற்றுச் சான்றுகள் ஏராளமாக உள்ளன...ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நரசிம்மர் கையில் பூமி உள்ளது என்று சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை..சரி நீங்கள் சொல்வது உண்மை என்று வைத்துக்கொள்வோம்..நரசிம்மர் வாழ்ந்த காலம் என்ன??அவர் யாருக்கு மகன்??அவர் வாழ்ந்தற்கான வரலாற்றை உண்மை சான்றுகள் எங்கு உள்ளது?எங்கு வாழ்ந்தார் ?எங்கு மறைந்தார் எதற்காக மறைந்தார்?ஏன் பூமியை கையில் வைத்துள்ளார்??இதற்கெல்லாம் தயவு செய்து ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையான வரலாற்றுத் தகவல்களை சொல்லுங்க ப்ரோ ப்ளீஸ்...இது போன்ற வேதகால சடங்குகளும் ,கற்பனைக் கடவுள்களும் வந்துதான் புத்த ,சமணத்தை அழித்து இதிகாச கட்டுக்கதைகளையும்,வீணா போன சடங்குகளையும் பரப்பியது...ஒரு உதாரணம் வேதத்தில் யாகங்களுக்காக விலங்குகள் பலியிடுதல் ,ஆடம்பரம் நடைமுறையில் இருந்தது ,,இந்த அடி முட்டாள் தனமான நடைமுறையை அடியோடு எதிர்த்தது புத்தமும் ,சமணமும்.....வேதங்கள் சமூக அவலங்களை உருவாக்கியது ,புத்தமும் சமணமும் சமூகஅவலங்களை எதிர்த்தது...நரசிம்மர் ,வராகர் இவையெல்லாம் வெறும் கற்பனைக் கதைகளின் கதாபாத்திரங்கள் தானே தவிர உண்மையில்லை...மனிதனின் கற்பனைக்கு எல்லை என்பதே கிடையாது ப்ரோ ...அதனால் ஒரு சிலையையோ ஒரு ஓவியத்தையோ ஒரு கதையையோ எப்படி வேண்டுமானாலும் உருவாக்கலாம்......ஆனால் வரலாறு என்பது கடந்த காலத்தின் உண்மை...அதை மாற்றவோ மறைக்கவோ முடியாது..
@Ssss.con..
Жыл бұрын
@Mohammed Fahim முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை சொல்றீங்க ப்ளீஸ் ...விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் பற்றிய கற்பனைக் கதை உருவான காலமும்,புத்தர் வாழ்ந்த காலமும் வேறு வேறு என்று முன்பே சொல்லிவிட்டேன் இதை ஏற்க மனமில்லாமல் மீண்டும் மீண்டும் இரண்டையும் ஒன்றாக்கி சொல்றீங்க...அதெப்படி புத்தர் வாழ்ந்து மறைந்த பிறகு தான் பல வருடங்களுக்கு பிறகுதான் இது போன்ற கட்டுக்கதைகளை அடிப்படையாக கொண்ட வேதமதம் தோன்றியது ...புத்த மதக் கருத்துக்களை உலகம் முழுவதும் பரப்பிய புத்தபிக்குகள் ஏன் புத்தர் விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒருவர் என்ற செய்தி ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை...சரி விஷ்ணுவின் 10 அவதாரத்தில் எந்த அவதாரம் புத்தர்..???புத்த மத நூல்களில் எந்த இடத்திலும் புத்தர் ஒரு பிற்கால கற்பனை இந்து கடவுளின் ஒரு அவதாரம் என்று குறிப்பிடவில்லை....நீங்கள் சொன்ன செய்தி எந்த புத்த மதப்புத்தகத்தில் போடப்பட்டிருக்குனு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ப்ரோ...புத்தமத மகாயான பிரிவில் உருவவழிபாடு இருந்தது ..அதை பிற்கால வேத கற்பனைக் கதைகள் அந்த உருவ வழிபாட்டை கள்ளத்தனமாக பயன்படுத்தி புத்தருக்கு வேத சாயம் பூசி வேதகால கற்பனைக்கடவுளின் பெயர்களில் ஒன்றாக மாற்றியது இப்படி புத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வளர்ந்ததுதான் வேதகாலம்....இன்னொரு செய்தியும் கூட சொல்றாங்க புத்தரின் சிலையில் தலையை எடுத்து விட்டு யானை தலையை வைத்து விநாயகர் ஆக்கினர் என்ற செய்தியும் உள்ளது ..இப்படி தான் இந்து கற்பனைக்கடவுள்கள் உருவாகினர்....
@Ssss.con..
Жыл бұрын
@Mohammed Fahim ப்ரோ ப்ரோ கொஞ்சம் ரிலாக்ஸ் ...ம்ம் சரிதான் இலங்கையில் புத்தம் வருவதற்கு முன் ஆண்டவர்கள் தமிழர்கள்..இலங்கை மட்டுமல்ல இந்தியாவிலும் இது போன்ற மூடக்கற்பனைக்கதைகளை சரி என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள் .இலங்கையில் எல்லோரும் ஆமாம் சரி என்று சொன்னார்களா??நான் தசவதாரமே கற்பனை என்று சொல்கிறேன்..கதைகளை எல்லா நாட்டு மக்களும் விரும்பத்தான் செய்வாங்க ...ஆனால் இது தான் உண்மையாக நடந்து வரலாறு என்று சொல்லும் போது ஆயிரம் கேள்விகள் எழத்தான் செய்யும் ..அதற்கான பதில்களைத் தேடி போகும் போதுதான் எது உண்மை ?எது கற்பனை?? என்று தெரிய வரும்..சிலர் உண்மையை ஏற்றக்கொள்வார்கள் ,பலர் ஏற்க மன மில்லாமல் கட்டுக்கதைகளுக்குள்ளேயே சுற்றுவார்கள்.."வருடம் தெரியாது ஆனால் நிச்சயமாக உண்மை" என்று சொன்னதற்கு மிக்க நன்றி ப்ரோ ...ஏனென்றால் உண்மையாக இருந்தால்தானே கிடைக்கும்...நாட்டிற்காக மதத்தை விட்டுவிடலாம் சரி ..அதைத்தானே நானும் சொல்றேன் ஏன் நாட்டுக்காக மதத்தை வைத்து அரசியல் பண்றீங்க மதத்தை விட்டுவிடுங்கள் நல்லது... இங்க யாரும் யாருடைய மதத்தை விக்கவும் இல்ல,"இன்னொரு மதத்திற்காக தன்னுடைய மதத்தை விற்பது பெற்ற தாயை விற்பதற்கு சமம் என்று" சொல்றீங்க ..ஆனால் என் தாய்க்காக மற்ற தாயை அழிப்பது சரியா?? என்னுடைய மதம் இந்து என்று உள்ளது. ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை .ஏனென்றால் அதில் அநியாயமான விதிகள் ,பாகுபாடு உள்ளது.....