Om Namasivaya Full Video Song l Thiruvilayadal l Sivaji Ganesan l Savitri ...
Ойын-сауық
Thiruvilaiyadal Tamil movie Om Namasivaya Full video song, featuring Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal in lead roles.
Star cast: Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal
Director: A. P. Nagarajan
Music: K. V. Mahadevan
Producer: A. P. Nagarajan
Cinematography: K. S. Prasad
Genre: Devotional
Пікірлер: 212
இன்றைய படங்களை பான் இந்தியா படம் என்று பெருமை பேசும் நாம் இந்த படங்கள் தான் அவைகளின் முன்னோர்கள் என்பதை மறந்துவிட்டோம். தொழில் வளராத காலகட்டத்தில இப்படி ஒரு காட்சி அமைப்பு,நேர்த்தியான இசை, அருமையான படத்தொகுப்பு, நடிகர்கள் அவர்கள் கதாபாத்திரத்தின் உன்னதம் உணர்ந்து நடித்ததில் பிரமாண்டம்..யாரால் முடியும்..இறைவனை இதை விட எளிதாக எவராலும் உணரவைக்கமுடியாது. நமச்சிவாயம்!!!!
@suryachandra4560
2 жыл бұрын
No doubt, how much working hours would have been taken just for this scenes. KVM I cannot forget your music compositions ever.
@murugana6163
Жыл бұрын
😊iokpj kkkmopplllompp😊?😊
@logeshwarand9347
Жыл бұрын
Unbeatable statement
@djchannel586
Жыл бұрын
பழமையின் பெருமையை புதுமை பாடும் காலம் வரும் நிச்சயமாக!
@prabakaranarunachalam2569
11 ай бұрын
❤
இசைகருவிகள் இசைத்து 92 ஷாட்டுக்கு பின் சிவன் வரும் காட்சி 🙏
உலகிலேயே மாமா கே.வி.மகாதேவன் ஒருவரால் மட்டுமே முடியும் இப்படி இசை வழங்க முடியும். அந்த சிவபெருமானே கயிலாயத்தில் இருந்து வந்து இருப்பார் மாமாவின் இசை கேட்க
கையடக்க கருவியின் மூலம் பழைய புராணப் படங்களை இரவு உறங்குவதற்கு முன்பாக பார்ப்பதில் அலாதி இன்பம்! திருச்சிற்றம்பலம்!
ஆயிரம் பாகுபலி வந்தாலும் இந்த பாட்டுக்கு ஈடாகாது அருமையான பாடல் அருமையான இசை அருமையான நடனம் அருமையான காட்சியமைப்பு காலையில் கண் விழித்தாள் இந்த பாடலையே பார்ப்பேன்
இசையால் இந்த மஹாதேவன் அந்த கயிலை மஹாதேவனையே மயக்கிவிடுவார்.
சிவலோகம் இது தானோ என காண்போர் வியக்கும் காட்சி அமைப்பு
@vetrivelmurugan1942
Жыл бұрын
அந்தக்காலத்திலேயே பிரமிக்க வைக்கும் பிரமாண்டம்
ஐயனே இந்த மாதிரி நேர்த்தியான காட்சிகள் இனி இந்த பிறவியில் நான் என்று சொல்வதைவிட நாம் அடுத்த பிறவியில் தான் காண்போம் என்ன ஒரு நேர்த்தியான சிவ இசை நந்தியம் பெருமானின் மத்தலத்தின் இசை அதற்க்கு ஏற்றார் போல பாடல் வரிகள் சிவலோகத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய திரு எ.பி. நாகராஜன் ஐயா அவர்களை வணங்கி மகிழ்கின்றோம் நன்றி
இது போன்ற காட்சி அமைப்பு ஆடலும் பாடலும் இனி எப்போதும் கிடையாது. கைலாசம் இப்படிதான் இருக்குமோ super
சிவபுராணத்தை இசையோடு பாடினால் இறைவன் அதனைக் கேட்கிறார்.
இதுபோல் யாராலும் இசை அமைக்க முடியாது
இந்த பாடல் காட்சியை திரைஅரங்கில் பார்க்கும்போது உடல் புல்லரிக்கும் . உணர்ச்சிகரமான இசை அமைப்பு. வாழ்க கே.வி மகாதேவன் புகழ் .
@ilaiyaperumalsp9271
2 жыл бұрын
முற்றிலும் உண்மை
@suryachandra4560
2 жыл бұрын
Valga valga
புராணப் படங்கள் எடுப்பதில் வல்லவர் திரு.ஏ.பி.என்.! தெய்வங்களை உலாவரச் செய்தலில் - மிக நுண்ணறிவுடன் படம் எடுப்பார். ஒவ்வொரு அசைவுகளும் உயிரோட்டம் மிக்கவை ! அவருக்கு - அரசு -பத்மஸ்ரீ விருது தந்திருக்க வேண்டும் !
ஆக பெரிய இன்ட்ரோ. கிடைக்காத ஒன்றை நினைத்தால் வலிக்கும். அவன் நமக்கு கொடுத்த பல விஷயங்களை நினைத்து பார்த்தால் நாமே இந்த சிவலோகத்தில் இருப்பதுபோல் தோன்றும்.
ஏ. பி. நாகராஜன்.. அவர் மாபெரும் கலா ரசிகர்.. கலைஞருக்கு எல்லாம் கலைஞர்.. பலரை வாழ வைத்த சான்றோர் அவர்.. இறைவனடி சேர்ந்த அவர் புகழ் என்றும் இந்த மண்ணில் நிலைக்கும்
கைலாயம் என்றால் இப்படிதான் இருக்குமோ என்றெண்ணுபடியான காட்சியமைப்பு.இனி இப்படியான காட்சிகளை இளம்தலைமுறையினர்? காணமுடியுமா?
இனிமேல் இதுபோன்ற ஒரு காட்சி அமைப்பு இனிமேல் வராது
அருமையான காட்சி அமைப்பு, சிறப்பான கலாரசனையின் வெளிப்பாடு, சிவ வாத்திய இசை ,கேட்க கேட்க பரவசம், கையிலையை கண்முன் நிறுத்துகிறது..ஆர்ட் டைரக்டர் , இசை அமைப்பாளர் ,நடிகர் நடிகையரின் சிறந்த நடிப்பு இவர்கள் அனைவரையும் இயக்கிய திருவாளர். A.P நாகராஜன் அனைவரும் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்..மிகச் சிறப்பு..🙏🙏🙏⚘⚘⚘⚘
@dhanyavigneshvaran8789
2 жыл бұрын
0
@vijayajay8579
Жыл бұрын
Perfect words for everybody doing their job as well as Devine
@sarojanatarajan281
Жыл бұрын
Supersong
@sarojanatarajan281
Жыл бұрын
Super
இப்படி ஒரு இசை வழங்கிய மாமா K.V. MAHADEVAN is great LEGEND.
@mutukirsna7465
Жыл бұрын
அய்யா சிவ சிவா என்னை காப்பாத்துங்கள்
@Arusammy-ej3bm
5 ай бұрын
Oidisgold
🙏🙏இந்த பாடலைக் கேட்கும் போது கயிலாயமே கண் முன் இருப்பது போல உணர்வு வருகிறது👌👌😍😍
@kumaranayagamannamalai1034
2 жыл бұрын
ஆமாம் ஐயா! என்ன அற்புதம்!!
@deepasairam2609
Жыл бұрын
Unmai ayya really Goosebumps...
@padmanabanp3421
Жыл бұрын
@@deepasairam2609 ஓம் நமசிவாய
@anusuyaraghunathan2694
9 ай бұрын
TA mil ovil😊
அருமையான இசை நடனம் எத்தனை முறைப்பார்த்தாலும் சலிக்காத காட்சி
ஓம் நமச்சிவாயம் வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைப்பொழுதும் நீங்காதான் தாழ் வாழ்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி நேசனடி போற்றி
இசைக்கேற்றார் போல் நடனம் எவ்வுலகிலுண்டு இவ்விசையை போல்...
ராகம் தாளம் உள்ளிட்ட அனைத்து இசை நுணுக்கங்களிலும் சிகரத்தை அடைந்த ஒருவரால்தான் ஒரே ஒரு வரிக்கு இப்படிப்பட்ட அற்புதமான பாடலை வழங்க முடியும். வாழ்க KVM புகழ்!
இந்த காலத்து மியூசிக் வெஸ்ட்
@gopalakrishnanm3680
2 жыл бұрын
வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்
@umarajanjothi6228
2 жыл бұрын
வெஸ்ட்டா? வேஸ்ட்டா?
@kurinjinaadan
2 жыл бұрын
@@umarajanjothi6228 அவரு இரண்டையும் கலந்து இந்த காலத்து மேற்கத்திய இசை தேவையற்றதுன்னு என்னமா சொல்றாரு🤣👍👏
ஓம் நந்தி பகவானே போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா போற்றி
அருமை என்ற சொல்லுக்கு அர்த்தம் இந்த பாடல் பெருங்கடவுள் இந்த அளவிற்கு பெருமைப்படுத்திய இப்பாடலுக்கு என்னுடைய🫡🫡🫡🫡🫡🫡
ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் எல்லாம் ஈசன் அருளால் யாவும் ஓம் நமசிவாய வாழ்க
@s.chandrasekaransekaran7826
2 жыл бұрын
Om namasivaya
காலம் உள்ளவரை தமிழும் இசையும்இணைந்தேஇருக்கும்
The longest Hero intro 🔥🔥 in Indian Cinema
indha thiraipadam pol ini yaralum edukka iyalathu..kailayamalai yeh naeril sendru kanda nimmadhi..... a.p.nagarajan avargalin padaippu arumai ..
முதலும் முடிவுமாய் அமைந்தவர்...😍
ஆதியும் அந்தமும் அற்றவன்
Pradhosham scene-- One and only of its kind, The Best ever green ⭐️
50 ஆண்டுகளுக்கு முன்பாகவே கைலாயத்தை கண்முன் கொண்டு வந்த பாடல் இதை இன்னும் 500 ஆண்டுகளுக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது
ஏழு நிமிடம் என்னை கைலாயத்திற்கு கொண்டு சென்ற பாடல்
k..v.மகாதேவன் ஐயாவின் இசை அற்புதம்
🙏🙏 இப்படத்தை இயக்கிய இயக்குனருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் 🙏👍 ஆண்டிபட்டி 🙏 ஜக்கம்பட்டி 🙏🙏
இது மாதிரி ஒரு intro மியூசிக் காட்டுறவனுக்கு லைப் டைம் செட்டில்மென்ட்
ஓம் நமசிவாய சிவாயநம சிவ சிவ என்றிட அனைத்து நலன்களையும் பெற்று பேறு வாழ்வு கிடைக்கும்.🙏🏽🙏🏽🙏🏽
Om namah shivaya 🙏💐 வார்த்தைகள் இல்லாமல் இந்த இசையைக் கேட்டு கைலாயத்தில் இருப்பதாக உணர்கிறேன்
Lagend K.V.Mahadevan sir extraordinary music talented director
ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
காலத்தால் வெல்ல முடியாத திரைக்காவியம் .
@srajasraja702
Жыл бұрын
100% உண்மை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்தவர் திரை இசை திலகம்
ஓம் நமசிவாய போற்றி சிவசக்தி போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐. சிவலோகம் என்பது இதுதானோ? 🙏💐💐💐💐💐💐💐💐
நாம் இந்த பிறவி கிடைத்தது நன்றி
ஓம் நமசிவாய போற்றி போற்றி
Bharatham kan pondrathu natham kalaivsni pondrathu Bhavam umaiammavukkae urithanathu ithai Vida utharanam bhoomiel etuvum kidaiyathu
No words to applaud the music composition by great K.V.MAHADEVAN ,when we go through this song we feel as if we were in kailasha,that is the kind of music,slokas,lyrics and the way of singing,anybody can compose western music but it is difficult to compose classic music like this, hatsoff kv sir
Unmatchable sivaloga scene from tamil movie to the entire world
சிவாய நம
சீர்காழி S. கோவிந்தராஜன் அவர்களின் கணீர் குரல்😊
ஓம்நமசிவாயபோற்றிபோற்றி ஓம்சடாமுடியோனேபோற்றிபோற்றி
arbuthamana padaipu sivaloga kaatchi yepadi irukum yenbathai kanmun kaativittar intha thiraipada iyakunar...sivasiva siva
Omnamashivaya.
ஆதி மூலம் எல்லா உயிர்க்கும் முக்தி தரும்.. சிவ சிவ
மேய்ப்பனும் ஆடுகளும்- இது சைவர்கள் பற்றிய கதை ஒரு ஊரில் ஒரு இடையன் இருந்தான். அவன் காட்டை அண்டிய ஒரு பகுதியில் ஆட்டு மந்தை கூட்டம் ஒன்றை மேய்த்துவந்தான். அவனுக்கு ஆட்டிறைச்சி என்றால் மிகவும் பிரியம். அதனால் வாரந்தவறாமல் ஒரு ஆட்டினை அடித்து பெரிய சட்டியில் வறட்டி கறியாக்கி வாரம் முழுவதும் உண்பான். ஆனால் அவனுக்கு ஒரு சிக்கல் இருந்தது. ஒரு ஆட்டைப் பிடித்து கொல்லும் போதோ அல்லது வெட்டி கறியாக்கும் போதோ பார்க்கும் ஏனைய ஆடுகள் தெறித்து காடுகளுக்குள் ஓடிவிடும். பின் காடு முழுவதும் பலபேர் தேடி பெரும் சிரமப்பட்டு அவற்றைப் பட்டிக்குக் கொண்டுவரவேண்டும். சில வேளைகளில் காடுகளுக்குள் தெறித்து ஓடும் ஆடுகளை புலி, சிங்கம் என்று காட்டு விலங்குகள் வேறு வேட்டையாடிவிடும். அப்போதுதான் அந்த மேய்ப்பனுக்கு ஒரு யோசனை வந்தது. அவனுக்கு ஆட்டின் பாசை தெரியும். மற்றவர்களை பேசியே ஏமாற்றி மயக்கும் வசியமும் அவனிடம் இருந்தது. அவை இரண்டையும் பயன்படுத்துவது என்று தீர்மானித்தான். ஒரு ஆட்டிடமும் சென்று, நீ ஆடில்லை, நீ ஒரு சிங்கம், நீ என் நண்பன், உன்னை நான் கொல்லமாட்டேன், நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இன்னொரு ஆட்டிடம் சென்று நீ ஆடில்லை நீ ஒரு புலி நீ என் நண்பன் உன்னை நான் கொல்லமாட்டேன் நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இப்படி பட்டியில் உள்ள ஒவ்வொரு ஆட்டையும் சிங்கம், புலி, யானை, வேங்கை, கரடி என்று விதம் விதமாக நம்பவைத்துவிட்டான். இப்போது அந்த மேய்ப்பனின் பிரச்சினை தீர்ந்துவிட்டது. அவன் ஒரு ஆட்டினைப் பிடித்து கொல்லும் போதோ, சமைக்கும் போதோ அவன் ஆட்டைத்தான் கொல்கிறான். நமக்கென்ன வந்தது. நான்தான் ஆடில்லையே சிங்கமல்லவா, புலியல்லவா, என்ற நினைப்பில் ஏனைய ஆடுகள் அமைதியாக இருந்துவிடும். இடையனும் எந்த இடையூறும் இல்லாமல் வாராவாரம் ஒவ்வொரு ஆடாய் கொன்று தின்னலானான். இந்த ஆடுகள் வேறு யாருமல்ல, உலகெங்கிலும் உள்ள எம் இந்துக்கள் தான், அந்த மேய்ப்பன் வேறு யாருமல்ல இந்த கிறிஸ்தவ இனமாற்றிகள்தான். நான் இந்து இல்லை சைவன், நான் இந்து இல்லை வைணவன், நான் இந்து இல்லை பாகன், நான் இந்து இல்லை கானானியன் என்று நம்பவைத்துவிட்டு ஒவ்வொருவராக இல்லாமல் செய்துவருகிறது கிறிஸ்தவ பாசிசம். இந்துக்களுக்கு தான் பிரச்சினை நமக்கில்லை, நாம்தான் சைவர்களாச்சே என்று ஒரு பெரிய முட்டாள் கூட்டமே இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கி வளர்த்து வரும் அந்த மேய்ப்பர்களை அந்த பலியாடுகள் உணரவில்லை என்றால், அவர்களும் சேர்த்தே கொல்லப்படுவார்கள் என்பது நிச்சயம். உங்களுக்கு தெரிந்த "நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள்" என்று சொல்லி அலையும் பைத்தியக்கார பலியாடுகள் அனைவருக்கும் இந்த உண்மையை எடுத்துக் கூறுங்கள். எம் மதத்தின், இனத்தின் அழிவை ஒன்றுசேர்ந்து தடுப்போம். சமாரியர் வேறு, கானானியர் வேறு, ரோமானியர் வேறு, அசுரியர் வேறு என்று நம்பவைத்தே கிறிஸ்தவர்கள் அவர்கள் அனைவரையும் அழித்து தம்மினத்தை முதலில் உருவாக்கினார்கள். இன்றுவரை அவர்களின் பிரித்தாளும் அணுகுமுறை மாறவில்லை. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்தும் நாம் அந்த சூழ்ச்சியை உணரவில்லை, அதிலிருந்து விடுபடவில்லை என்பதுதான் துயரமானது. நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள் என்று நம்பவைக்கப்பட்ட, அறியாமையில் வாழ்பவர்களை ஒருநிமிடம் சிந்திக்க வைப்போம்! Nhhjj
@Vibhavijay1
7 ай бұрын
Super bro. நெத்தி அடி யா சொன்னிங்க
Nanri Endra Oru Pani Pini Endra Oru Noi Aghala Vellum Oosaiyae Sambho Sambho Mahadeva. Ippaadalum Adhanin Isaindha Inisaiyum, Meladhaalanghalin Paattin Pannum, Mounam Endra Naveenamum, Mazhalai Dhadhumbhum Punnsiripaenum Kumizhsiripendrum Vaazhiyavae, EmImayaVeeraa Kulam Vilanghum, Dhenaadudaiya Shivamae Pottri, Ennaattavarkkhum Iraivaa Pottri.
மிகவும் அருமையான நடனம்
Om Namasivaya....beautiful picturisation of Shivloka....especially the music and dance
This soundtrack feels like it is straight out of Siva lokam. The splendor of Siva ganams and the drums - just fantastic!
தெய்வீக இசை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஃ
திரு வாசகம் படித்து மெய்யுணர்வு பெற்று இறைவனோடு இரண்டறக் கலப்பதற்காகவே நான் தமிழனாக பிறக்க வேண்டும் . ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் சாந்தி ஓம்
இசையில் மகா தேவன்
🕉️ OM NAMAH SHIVAYA 🔱🔱🔱🔱🔱
நமசிவாய வாழ்க
Om namashivaya om namashivaya om namashivaya
சைவம் வளர்த்தவர் சிவாஜி.
Super song om namah shivaaya 🙏🙏🙏🙏
Longest hero entry scene 🔥
காலத்தை வென்ற காவியம்
kv mahadevan what a fantastic music in the staring of the song great
இனிமை இனிமை இனிமை
சர்வம் சிவமயம் ❤️❤️🙏🙏🙏❤️
ஓம் நமச்சிவாய
APN is genius.
🌹🥰🙏Beautiful✨Great Songs🎵 Very Interesting Enimmaiyana Songs🎵 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Sarvam Sivarbhanam🙏🙏🙏🙏🙏🙏🙏 😍😊🥰💖🌹
Namaste to director and Music director for giving Us Great Spritual Song.
Kodiak Namaskaram to KV Mahadevan Sir & Kannadadan & AP Nagarajan Sirs
Sehbaash super super super all singers vanakkam
Varnikka vaarttaihal illai Iraiva Prabanja sakthi yai sariyaga payan paduti ullarhal Padathil uruvaakiyavarhal ISAI KAATCHI AMAIPPU NADITTAVARHAL PAADIYAVARHL ANAITTUM SIRAPPU SIRAPPU SIRAPPU
Oommnamashiyava
Siva... Jiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii. Potri. Potri
Goosebump that stating music... Awesome...
Kodi Namaskaram to KV MAHADEVAN SIR
Om name Shivayanama
Iam very much interested in this spiritual song.
om namasivaya
Fantastic
Excellent 👍👍👍👍
Om namashivaya 🙏🙏🙏
KVM sir is best music director in India. He was not fecilitated properly. Nadigar thilagam lived like shiva in this movie. Can't imagine other actors. Even he was not facilitated properly by tamilnadu.
Master piece of apn ayya team majestic k.v.m
Super. we can't get like song nowadays.
What a wonderful and beautiful creation of Kailasm by Director.
சவால்யா.... இப்படிப்பட்ட படங்களை இப்ப உள்ள இயக்குனர்கள்.... தயாரிப்பாளர்கள் ...எடுங்க பார்ப்போம்... நடிகர்கள்.... நடிகைகள் இப்படி நடிங்க பார்ப்போம்....சவால் விடுகிறேன்.. A.p.நாகராஜன் ஐயா அவர்களை தவிர எந்த கொம்பனாலும் இப்படிபட்ட படம் எடுக்க தலைகீழாக நின்றாலும் எடுக்க முடியாது..
Kailsa vadhyam enbadu idhudan. Arpudam.