Naan Malarodu T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் நான் மலரோடு தனியாக
Iru Vallavargal
Singers : T. M. Soundararajan P. Suseela
Music : Vedha
Starring : Jaishankar - L. Vijayalakshmi
Iru Vallavargal
Singers : T. M. Soundararajan P. Suseela
Music : Vedha
Starring : Jaishankar - L. Vijayalakshmi
Пікірлер: 1 100
2024 லும் இப்பாடலை விரும்பி ரசிக்கும் இளம் பட்டாளங்கள் லைக் தரவும் எனது சிறு வயதில் (இப்போது 66) கோவை மேட்டுப்பாளையம் நகரில் அந்தக் காலங்களில் நடை பெற்ற 15 நாள் இரவு, பகல் என்று சைக்கிள் ஒட்டும் கலை நிகழ்ச்சி . இந்த விழாக்களில் ஆண், பெண் வேடம் கட்டி ஜோடியாக பல திரைப்பட பாடல் நிகழ்ச்சிகளில் இந்தப் பாடல் என்றும் இடம் பெற்றிருக்கும். களங்கம் தெரியாத அந்த வயதில் அப்படி ஒரு மகிழ்ச்சி, இந்தப் பாடலுக்கு. பெரு மூச்சுடன் 66 வயதிலும், இப்போது நினைக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது, அந்த நல்ல காலம் இனியும் வர வாய்ப்பில்லையே 😢😢
@johnvictor6534
5 ай бұрын
John victor
@user-df2yl6dk2o
5 ай бұрын
Supar
@AngelAngel-zs5gy
4 ай бұрын
Hi
@janaki6837
3 ай бұрын
Yenakku anta yehkkam irukku
@SudiRaj-19523
3 ай бұрын
Iam seventy!! Yesterday cancelled check!! Tomarrow promissory note!! Today ready cash!!.so.live today 🎉🎉🎉🎉🎉🎉
2024 2மாதம் தொடர்கிறது யாரு எல்லாம் கேட்கிறீங்க ஓரு லைக் பண்ணுங்க சூப்பர் songs
@leefialagarraj
4 ай бұрын
மறக்க முடியாத பாடல்
@vsekar3226
4 ай бұрын
Nan kattan 27-3-2024
@lovelysathya1665
4 ай бұрын
எத்தனை காலம் ஆனாலும் உயிருள்ளவரை தினமும் ஒருமுறை கேட்கக்கூடிய பாடல்களில் இந்த பாடலும் ஒன்று
@gdrgdr4177
4 ай бұрын
@@vsekar3226❤30/3/2024
@RamKumar-kc8tn
3 ай бұрын
3000ஆண்டுகள் ஆனாலும் கேட்க கேட்க சலிக்காத காதல் காவியப்பாடல்❤❤❤
@shunmugasundaram9302
5 ай бұрын
உண்மை உண்மை நன்றி
@mangalalakshmi-hd7cn
4 ай бұрын
❤❤❤❤❤❤😂😂😂😂😂
@SwethaArulkumar
4 ай бұрын
@@shunmugasundaram9302😮
@janaki6837
3 ай бұрын
Yes
@jayaramanganeshram9823
2 ай бұрын
❤❤❤❤❤
இந்த.பாடலைகேட்டு. கடந்தகாலத்தை .நினைத்துபார்க்காதவர் உண்டோ.வாழ்க.TMS.புகழ்❤
எனக்கு வயது 64. என் இளமைக்கால பள்ளி காலங்களில் கேட்டு ரசித்த பாடல் ... Now also ...!
@gowthamgowtham5351
Ай бұрын
❤
@rajkamal7985
7 күн бұрын
❤❤
2024 ல் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் உண்டா
@johnbaskar2310
6 ай бұрын
Ss😄
@ramyask4098
6 ай бұрын
Me
@indraniindrani7874
5 ай бұрын
Yes very much
@raji8396
5 ай бұрын
Yes😊
@mohandasmt9888
4 ай бұрын
Certainly
2024 யார் எல்லாம் இந்த பாடலை தேடி வந்துள்ளீர்
@arulvelraj9842
9 күн бұрын
❤
Supper song. எனக்கு 62 வயது ஆகிறது எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@rajinigovindswamy3572
4 ай бұрын
Me too
@janaki6837
3 ай бұрын
Yenakkum taan
@saienterprises9678
2 ай бұрын
Enaku 26 vayathu.. Enaku migavum pidithamana paadal
@SavithiriMaha
6 күн бұрын
En 66 vayadu paatiku entha padal mihavum pidikum ❤❤ aanal comment pana theriyadhu😅😢
அந்த காலத்தில் இருந்த பாட்டு போல் இந்த காலத்தில் இல்லை
எனக்கு வயது 70 என் இளமைக்கால பள்ளி காலங்களில் கேட்டு ரசித்த பாடல் இனிமையோ இனிமை இனிமை
@mathivanang4854
Жыл бұрын
எழுபதும் இனிமையும் தொடரட்டும்
@manoharana7364
Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@selvamoorthy7692
Жыл бұрын
கனவை ணனனேடனனனனனடடசணனணPனணடனனணணடமகெபடனணடணனபபமபபபடெடடடoணனணபணனடணடணன பபடதணபதடணமமகமபடமணணபணனமணணபணநபணபபணபனபணணணணமபறடபபணணகணபணபமமணடனமணணடணணக
@balasundaramgbalasundaram6430
Жыл бұрын
Same age samefeeling
@usalpaurvi
Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
//பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளைகொண்ட கையாலே மெதுவாகமூட என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக// பெண்ணை இதைவிட சிறப்பாக எந்தவொரு கவிஞனும் வர்ணிக்க முடியாது...!!!
@sundarraj9171
10 ай бұрын
❤
@jayanthimary7081
9 ай бұрын
தமிழ் illakakanam ulla padal
என் வயது 39 எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் என்றும் வாழ்க வளமுடன்
சமீபத்தில் ஒரு அய்யா இந்த பாடலை மிகவும் அருமையாக பாடினார் அதற்காக பார்க்க வந்தேன்
@weorkay
6 ай бұрын
நீங்கள் சொன்னது சரி. நானும் அந்த ஐயா பாடியதை கேட்டேன். அவர் ரசித்துப் பாடியதைக் கேட்டவுடன், முன்னதாக நூறு முறை கேட்டிருந்தும், இன்னொரு முறை கேட்டேன்.
@typicaltamilan4578
2 ай бұрын
@@weorkayyaaru antha aiiya???
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்க கூடிய பாடல்👍👍
@baburaod473
Жыл бұрын
😮
@Sbdesign8872
Жыл бұрын
@@baburaod473 de
@Sbdesign8872
Жыл бұрын
By
@usalpaurvi
Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
எனக்கு 51 வயது ஆகிறது அந்த காலத்து பாட்டை கேட்டால் எனக்கு பழைய நினைவுகள் வருகிறது
@rajkamal7985
7 күн бұрын
❤❤
மிகவும் அழகான காதல் ஜோடி. மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் துப்பறிவதில் மட்டுமல்ல. காதலிலும் 007 தான்.உணர்ச்சி கொப்பளிக்கும் வரிகளை இசைக்கருவிகள் பொற்ச்சித்திரமாக வார்க்கின்றது.கறுப்பு வெள்ளையில் வண்ண நினைவுகள்.
பின்னணி பாடகர்களுக்கு ஒரு கலைக்களஞ்சியம் TMS ஐயா அவர்கள்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@vijeyathasveluppilli9331
11 ай бұрын
இந்த இரண்டு கால்களுக்கு உரியவர்களுக்கு கடவுள் கொடுத்த வரம் வேறு எவருக்கும் கிடையாது.
@LalithaMoorthy-bo1rp
10 ай бұрын
@@vijeyathasveluppilli9331 7
@jaganathan8678
9 ай бұрын
Superpodal
@gvsgnanavelu7764
8 ай бұрын
I love you too my dear s
@arumugam8109
7 ай бұрын
அற்புதமான ஒரு தேன் காவியம்🙏
ஆரம்பத்தில் அருவி கொட்டுவது போல் வயலின் 🎻 ஓசை முடித்தவுடன் ❤❤T M S ❤❤ ஐயாவின் ஆண்மைதனமான கம்பீரக் குரலை Haet set ல் கேட்டுப்பாருங்கள் TMS ❤️ சுசிலாம்மா 🙏
@gvsgnanavelu7764
7 ай бұрын
❤❤❤🎉 super super super
@kumarramamoorthy2057
4 ай бұрын
நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இவ்வளவு அருமையான அழகான என்றும் இளமையான மனதை மயக்கும் பாடல்.
ஆயிரம் முறை கேட்டாலும். திகட்டாத. பாடல். ஜெய்சங்கர். நடிப்பு அப்படி. டி எம் ஸ் சின் குரலில் உள்ள காந்தசக்தி. கேட்பவரை. மயங்கி வைத்து விடும். அந்தற்கு ஈடு கொடுக்கும். நடிப்பு.ம். வாயசைப்பும். அருமை. உஷாராணி குணம்
கண்ணதாசன் அய்யா அவர்களின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்றாகும் அன்னாருது புகழ் ஓங்குக
எனக்கு வயது 77 இளைஞனாக இருந்த போது செயசங்கர் ரசிகன் இந்த பாடல் சத்தம் கேட்டால் அலுவலகம் வேலையை விட்டு வெளியே வந்து இந்த பாடலை கேட்டு ரசிப்பேன்
@ashokkarthik2397
Жыл бұрын
என் சேமிப்பின் அடையாளம் இந்த பாடல். ..
@tonyindiasmulesongs
Жыл бұрын
Ennappa Solreenga....Vailaiya Vittutae?
@Z.Y.Himsagar
11 ай бұрын
நல்ல உண்மையான உளமாற அனுபவம்.
@shanthikobraj1887
10 ай бұрын
Lovely song ❤❤❤❤❤
@jayanthimary7081
4 ай бұрын
Super sir
இப்பாடலை கேட்பவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சிதான்,,,,,!
@jayasridhar6900
7 ай бұрын
உண்மை தானய்யா
@premkumar-mz4kp
6 ай бұрын
Nice song
@johnbaskar2310
6 ай бұрын
Ss😄😄
@johnpauljohnpaul8179
5 ай бұрын
Nanum periyavaroda patta kettuthan intha padalai kekka vanthen
@kvananthasubramanian3540
4 ай бұрын
இந்த பாடல் எப்போதும் கேட்டாலும் இளமை திரும்பியது போல ஒரு புத்துணர்ச்சி வரும் ❤
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் காவிய படைப்பு தான் இந்த பாடலும் அதன் வரிகளும் நம் தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த காதல் பாடல் நம் வாழ்நாள் இருக்கும் வரை இந்த பாடலை கேட்கலாம்....🎉🎉
இது போன்ற பாடல்கள் எல்லாமே என்றும் 16.
காலத்தால் அழியாத காவியமாக இப்பாடல் வரிகள் மூலம் விளங்குகிறது. என்றும் இளமையாகவும்- இனிமையாகவும் உள்ள அருமையான பாடல்🎤🎶🎵. 🌷🌹💚🥰💐
@jeyalakshmi3696
Жыл бұрын
Inimai nirantha padal
@RajuKumar-yj7gd
7 ай бұрын
அருமையான பாடல் களில்கண்ணதாசன்ஒவ்வெருவரிகள்மற்றம்நம்மைகவரமுடியாது
@RajuKumar-yj7gd
7 ай бұрын
காலத்தால்அழியாதது
@user-vm9nk4mp7e
6 ай бұрын
Not only words also TMS and suseela voices
@ganesansaravanan783
4 ай бұрын
@@user-vm9nk4mp7eALSO SUPER TUNE
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்... உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன் 🦋🦋🦋
என்னுடைய தாய்மாமாவிற்கு பிடித்த பாடல். மாமா வீட்டிற்கு போகும்போதெல்லாம் இந்த பாடலை ஒலிக்கவிட்டு, கூடவே பாடுவதை கேட்டிருக்கிறேன். எங்களின் அன்பான மாமாவின் முகம் வந்துசெல்கிறது.
T. M. சௌந்தராஜன் உங்கள் குரலுக்கு நம் தமிழ் இசை ரசிகர்கள் அடிமை 👌👌
@usalpaurvi
Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
@rajeshsmusical
Жыл бұрын
@@usalpaurvi Iru vallavargal
தினமும். இரவு இந்த பாடலை கேட்காமல். என்னால். உறங்க முடியாது. ஏனோ இந்த. பாடலுக்கு. ஒரு. அழகு. என்னை. என் பள்ளி வயதை. நினைவூட்டும். உஷாராணி குணம்
இரவு நேரத்தில் கேட்க இனிமையாக அமைந்த பாடல்
T M S ன் குரல் நாயகர்களின் குரலுக்கேற்றவாறு ஒலிக்கிறது. சுசிலாவின் தேன்போன்ற குரல். அருமை.! 👍🏻🙏🏻
@GururaghavendranN
Жыл бұрын
😢. Y🎉 😊 y😢😊 Yeah 😅😢😮g😅😮
@GururaghavendranN
Жыл бұрын
Yeah yeah 😅 N v6 v... 😢
Feb 2024 இந்த பாடல் எவ்வளவு இன்பத்தை தருகிறது???!!
நான் பள்ளிக்கு செல்லும்போது இந்த பாடலை கேட்டு
எப்பவும் நான் விரும்பி கேட்கும் பாடல் 👍👍👍
@rbalasubramanian6716
Жыл бұрын
Neengal Mattam thank 😊 nanum than
எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று... அருமை!
*உண்மையில் மனதை மயக்கும் ஆன்மாவை வருடும் அருமையான ராகத்தில் அமைந்த பாடல் வரிகள்.* நிச்சயமாக மனித இனம் வேட்டையாடி சமூகமாக காடுகளிலும் மலைகளிலும் வாழும் போது, இசை இல்லாமலேயே தான் வாழ்ந்திருப்பான். பிறகு எப்படி, இசை இவன் வாழ்வோடு வந்து சேர்ந்தது, அந்த இசையால் எப்படி இன்பம் வந்து சேர்ந்தது என்று, வரலாறு தெரியாமல் நான் திகைத்திருக்கிறேன். *இலக்கியத்தின் பணி மனிதனை இன்புறுத்துவதா ?? அறிவுருத்துவதா ??* *இன்புறுத்துவதற்காகவும் அறிவுறுத்துவதற்காகவும் மனிதனின் உயர்வுக்காகவும், ஒழுக்க மேன்மைக்காகவும் எழுதப்படுவதே இலக்கியம்.* இந்தப் பாடலைப் பொறுத்தவரை ராகம் மனிதனை இன்புறுத்துகிறது. அதில் எதுவும் சந்தேகம் இல்லை. ஆனால் பாடலின் கருத்துக்கள் மனிதனை இன்புறுத்துவதாகவும் தெரியவில்லை அறிவுறுத்துவதாகவும் தெரியவில்லை. *இலக்கிய சுவை என்றால் எதை கூறுகிறீர் என்று எனக்கு விளங்கவில்லை ??* காதலியை, பெண்ணை, பெண்ணினத்தை கேவலமாக, ஆண் அகங்கார ஆதிக்க ஆணவத்தின் உச்சத்தில் நின்று சந்தேகப்படும்படியாக இலக்கியம் படைத்திருப்பது சரியா ?? காதலனைப் பார்க்க காதலி வருவதாகவும், அப்படி வரும் காதலியை காதலன் சந்தேகப்படுவதாகவும்.... இல்லை இல்லை அதுபோல எதுவும் நடக்கவில்லை என்று காதலி பதில் கூறுவதாகவும் பாடல் செல்கிறது. காதல் புரிபவன், காதலிக்கும் போதே, தன் காதலியை சந்தேகப்படும்படியாக கேள்வி கேட்பது ஆண் இனத்திற்கு அழகல்ல. இவ்வாறாக பாடல் எழுதுவது பாடல் ஆசிரியருக்கும் அழகல்ல. என்னை பார்க்க வரும் வழியில் நீ வேறு யாரை சந்தித்தாய் ?? நீ அவரிடம் என்ன பரிசு வாங்கினாய் ?? உன் கூந்தல் கலையும் அளவுக்கு அவர் என்ன சொன்னார் அல்லது செய்தார் ?? உன் வடிவான இதழ் மீது சுவை என்ன... அப்படி என்றால் முத்தமா ?? உண்மை வாழ்க்கையில் காதலியை பார்த்து இதுபோன்ற கேள்வி கேட்டால் நிச்சயமாக சண்டை பிடிப்பாள். போலியான வாழ்க்கையை சித்தரிக்கும் சினிமா காதலி, இப்படி முறை தவறி, அன்பே இல்லாமல் காதலியின் மீது காதலே இல்லாமல் அநாகரிகமாக ஆணவத்தோடு காதலன் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறாமல்... தன் அழகைப் பற்றியும், கூந்தலின் அழகைப் பற்றியும் ஒரு சிறிய வண்டுக்கு பயந்தவள் போலும் பாடல் சென்று இருப்பது... காதலன் கேட்ட கேள்விகளை புரிந்து கொள்ளாமல், தானும் தான் கூந்தலும் மிக அழகாக இருக்கிறது என்றும், தான் ஒரு சிறு வண்டுக்கு பயந்து விட்டேன், அதனால் உன்னிடம் வந்து தஞ்சம் அடைகிறேன், என்றும் பாடல் எழுதியிருப்பது பெண் இனத்தை சிறுமைப்படுத்துவது போல இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்த காலத்தில் ஒரு காதலியை பார்த்து, இவ்வாறான கேள்விகளை காதலன் கேட்டால், நடப்பதே வேறாக இருக்கும்... நடப்பதற்கு காலணி இல்லாமல் போயிருக்கும். காதல் முறிவு ஏற்பட்டு விடும். காலம் மாறிப் போய் இருக்கிறது. இந்தப் பாடலின் நிரூபணம்... ஆண் இனத்தின் அகங்காரமாகவும், பெண்ணினத்தை எந்த அளவுக்கு கேவலமாக சந்தேக புத்தியோடு நடத்தி இருக்கிறார்கள் என்றும், எந்த அளவுக்கு மக்களின் ரசனை இருந்திருக்கிறது என்றும்... இதையெல்லாம் இலக்கியம் என்று வேறு கூறுகிறீர். மனதிற்கு ஏதோ நெருடலாக இருக்கிறது.. பாடல் வரிகளை படித்தவுடன் என் சிந்தனை இப்படித்தான் செல்கிறது. தவறு ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டவும் நிச்சயமாக நான் திருத்திக் கொள்கிறேன். விமர்சகர் வின்சென்ட்
@sivavelayutham7278
Жыл бұрын
Aanaal ungal commentil voru ilakkiyasuvai kanden, ARUMAI! Padaththaippaarththal adhil ilakiyasuvai illamal romantic aakki vaiththiruppargal!
@rkannathasan4099
Жыл бұрын
Sir,You are 100 percent correct
2023ஆரம்பம் யார் எல்லாம் இந்த பாடலை கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.?
@amerashanm971
Жыл бұрын
My self
@selvank.selvan4809
Жыл бұрын
நண்பரே நான் இன்றும் (23.1.2023) பாடலை கேட்க்கிறேன் வாழ்க தமிழ் மேலும் பாடகர் பாடலாசிரியர்
@govindharajg2632
Жыл бұрын
\\
@manikandanmanikandan8440
Жыл бұрын
The songs my life
@sheikali5141
Жыл бұрын
27.1.2023
பொன்.vandondru மலர் என்று முகத்தோடு மோத என்ன ஒரு உவமை ! 🎼🌹🎼💙🙏💙
பவ ஆண்டுகளாக இப்பாடலை கேட்டுக்கொண்டுள்ளேன்
ஜெய்சங்கர்அவற்கள் கருவம்இல்லாதநடிகர்பாடல்அருமை
சிறு வயதில் ரேடியோவில் கேட்டு ரசித்த பாடல் வரிகள் இப்போது கேட்டாலும் இளமை திரும்புகிறது
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்....அற்புதமான பாடல்...உன் இளமைக்கு துனையாக தனியாக நான் இங்கு வந்தேன்..
@kutralingamk894
Жыл бұрын
ஔஔ
@kutralingamk894
Жыл бұрын
ஶ்ரீஶ்ரீ
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார், உன் வலை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார், நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார், உன் வலை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார், உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார், உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார், உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார், உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார், பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக வந்தேன், உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன், ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்.....
எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய அருமையான பாடல்
தங்கம் பழசா இருந்தாலும் தங்கம் தங்கம்தான்.
@arumugam8109
Жыл бұрын
ஓ. எஸ்🙏
எப்போது கேட்டாலும் சலிக்காததேன் இப்பாடல் வரிகள் மற்றும் பாடியவர்கள் நடிப்பு கவிஞர் அனைத்தும் சிறப்பு நன்றி. ஜெய்ஸ்ரீராம்
2023 மட்டுமல்ல இன்னும் 60 வருடம் ஆனாலும் கேட்கும் பாடல்
ஒரு காதலன் தன் காதலியை சந்தேகப்பட்டு ' 1' நான் இங்கு தனிய உனக்காக பூ வச்சிட்டு நிக்கிறேன் ஆனா நி எங்க போயிட்டு வர ' 2' நி வரும்போதே உன் கண் மை அழிஞ்சிருக்கு' உன் கூந்தல் கலஞ்சிருக்கு அப்போ என்ன நடந்தது ' ??? கண்ணதாசன் அழகக எழுதியது ' கேட்டிங்கன்னா புரியும் ! என்ன வரிகள் அது
🌹 காதலினால் புண்பட்ட மனதிற்கு மருந்திட்டால் போலமைந்த பாடல் !🍧🎉😎
இன்று காதலர் தினத்தில் மலர்கொத்து கொடுத்து மகிழ்வது மேலைநாட்டு கலாசாரம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த சங்கப்பாடல்களில் தலைவன் தலைவியைச் சந்திக்க செல்கின்ற போது மலர்கள் எடுத்துச் சென்று கொடுப்பதாகப் பாடப்பட்டுள்ளன. எத்தனை பெரிய பண்பாடு கொண்ட சமுதாயமாக அன்றே விளங்கியிருக்கின்றது எம் சமூகம்.
2024-ல் பாடலை கேட்பவர்கள் யார்? யார்?❤🌟✨
@najmahnajimah8728
6 ай бұрын
Me
@user-bx3vb2vf8e
6 ай бұрын
Me
@mohamedsabri945
6 ай бұрын
Idha solradhukunne warusha warusham varuvingalada varusam marinalum nenga maara mattingada
@Kansikutty-pkfroud
2 ай бұрын
Me
@roberdhud8978
26 күн бұрын
Me
One of my favourite song since my school days...during those days, no mob, no tape recorder etc..only radio..when i am going to school after noon section, srilankan radio will broad cost neengal kattavai 1430 to 1500 hr.. if i heard this song, i will stay near tea shop, will hear fully, then only i will go to attend class....such a good song with mesmeraising voice /soft music, good lines...this song will live for another century...
@vincentmary1088
Жыл бұрын
Me too
@usalpaurvi
Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
@chandrasekaranmanickavelu2413
8 ай бұрын
Iru Vallavargal
காதல் வயப்பட்ட நிலையில் இருக்கும் காதலருக்கு இப்பாடல் வரிகள் சொர்க்கம்
♥️நினைவு தப்பும் வரை♥️ ♥️நினைவில் நிற்கும் பாடல்♥️
@helenpoornima5126
Жыл бұрын
ஆனா எனக்கு உங்க போன் நம்பரும் தராதீங்கோ வாட்ஸ்அப்புக்கும் வராதீங்கோ !அதானே நீங்கோ செய்யறேள் !இது நோக்கே நல்லாருக்கா ! என்னை ஒங்களுக்குப்பிடிக்கலை !அதானே ?!?!?!!! 👸
@usalpaurvi
Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
@chandrasekaranmanickavelu2413
8 ай бұрын
நினைவு தவறும் காலத்திலும் இப்பாடலை கேட்டால் நினைவு திரும்பி விடும்
@RengarajanKuppusamyThandalai
3 ай бұрын
I. Used. To. Hear. Often
💯👌✅️🌷🙏👍🚩🚩🚩முறை கேட்டாளும் சலிக்காத பாடல் கேட்டுக்கொண்டே இருப்பேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த படத்தை சுமார் 20 தடவை பார்த்து இருப்பேன் பாடலை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன் வாழ்க ஜெய்சங்கர் விஜயலட்சுமி ஜோடிகள் மக்கள் மணதில் வாழும் கலைஞர்கள்
@l.smalkanthi5392
10 ай бұрын
Unmai ayyaa
இதுபோன்ற ஜோடி பாடல்களுக்கு எந்த பாடல் கள் இல்லை. வாழ்க TMS.SUSILA.
அன்று நான் மலரோடு தனியாக நின்றேன் இன்று என் மகராணியுடன் இனிமையாக உள்ளேன் இன்றைய காதல் பாடல்கள் இப்படிபட்ட சுவை ஒன்றும் இல்லை ஐயா மிக்க மகிழ்ச்சி ஐயா
❤️❤️💘 உலகத்தில் காதல் உள்ளவரை இந்த காதல் காவியம் ஒலிக்கும்💘❤️❤️
3:23 2024 ஆம ஆண்டில் இன்று இந்த பாடலை உண்னிப்பாகக் கேட்டேன் பாடலில் உள்ள அர்த்தம் தெரிந்துகோண்டேன். நான் கேட்ட நாள் ( 14/01/2024 ) எண்னுடைய மனைவியின் அரவணைப்பு எணக்குப் புரிந்தது ஒவ்வொரு வரிகளும் 🎉🎉🎉
@saminathv4081
6 ай бұрын
Hi
@saminathv4081
6 ай бұрын
18 .1 .2024
@user-ov1dy4yx2r
6 ай бұрын
@@saminathv4081 ஹாய் நலமாக இருக்கீங்கிளா மேடம்
@user-pn8bs7rm7v
6 ай бұрын
02.02.2024
@DineshDinesh-bg6ks
5 ай бұрын
Today 06/02/2024
ஒவ்வொரு இரவிலும் இப்பாடலை கேட்பேன். கேட்கும் போது நானும் சேர்ந்து பாடுவேன். அப்படியே என்னையே மறப்பேன். பாடல் முடிந்தவுடந்தான் சுய நினைவுக்கு வருவேன். அவ்வளவு அற்புதமான பாடல் வரிகள். பாடல் நயம். அனைவரையும் மறக்க வைக்கும்.
எவறாலும் (மறுக்க) மறக்க முடியாத உண்மையான நெம்பர் ஒன் காதல் பாடல்இதுவாகத்தான் இருக்கும் .100 வருடங்கள் கடந்தாலும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும.உண்மையில் வேதா ஒரு தனி திறமைசாலிதான். .ஏனென்றால் இப்பாடலின் இசையும் வர்ணனையும் அப்படி.
என் 20களில்நான் மிகவும் ரசித்த பாடல். நான்ஜெய் ரசிகன்.
இந்த காலத்தில் இலங்.கதலர் கேட்கவேண்டியபாடல்
500 ஆண்டுகளானாலும் கேட்டு கொண்டே இருக்க வைக்கும் இனிமையான பாடல்
@anbuanbu9460
4 ай бұрын
குற்றம் சொல்வதற்கென்று இப்படி ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கிறது இவர்களை திருத்த முடியாது என்ன அருமையான பாடல் இது காலத்தால் அழியாத பாடல் .7-3-24
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார் உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார் ... உன் மலர் கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்... 😊😊😊😊😊 பிடித்த வரிகள்
பாடல் வரிகள் இசை ஒரு இணை, பாடிய குரல்கள் ஓர் இணை, கருப்பு வெள்ளை வண்ணங்கள் ஓர் இணை, உயிர் வடிவம் கொடுத்த ஜெய் மற்றும் விஜி ஓர் இணை, இவற்றில் எந்த இணை சிறந்த அழகு என பார்த்து கேட்டு ரசித்து வியந்து விடை தெரியாமல் தவிக்கிறேன்.கண்,காது, மனது உணர்வு என எல்லாவற்றுக்கும் அழகின் மொத்த உருமாக இப்பாடல், இப் பாடல் வண்ணத்தில் பதிவிறக்கப் பட்டு வந்துள்ளதையும் பார்த்தேன், ஜெய் விஜியின் அழகு ஓர் அற்புதம், நன்றி பாடல் தந்தமைக்கு
ஜெய்சங்கர் ஐயா அன்றைய ஜேம்ஸ் பாண்ட் அவர் சூப்பர் ஹீரோ
1980ல் +1படிக்கும்போது பார்த்து ரசித்த படம் பல்லாயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
எவ்வளவு இனிமையான ஆனந்தமான பாடல். இன்றும் உயிர்ப்புடன்
எனது அகவை 63.அருமையான பாடல்.
Some songs like these are so timeless, that I have lost count, how many times i would have heard this over the decades, itself. Rare to find such songs these days. The melody is simple and pure.
மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு, சூப்பர் ஹிட் கொடுத்த பாடலும், படமும்❤
I am from kerala, i am just 20year old but i love tamil old songs😍
@ksthirugnanamvanidevi8346
5 ай бұрын
U r most important person and notable.
இனிமையான குரல் பாடல் ஜெய்சங்கர் படங்கள் அனைத்தும் இனிமை குரல் பாடல்
The great KANNADASAN lyrics VEDA music. TMS SUSILA voice what a combination never END THIS SONG
காமத்தை நாசுக்காக சொல்லாமல் சொன்ன கவியரசுவின் திறமை யாருக்கு வரும்?
இந்தப் பாடல்ல ஒரு சிறப்பு என்னன்னா காதலன் காதலி மேதை சந்தேகப்படுற அதுக்கு காதலி பதில் சொல்றா அங்கதான் நிக்கிறாரு கண்ணதாசன்
தூக்கம் மறந்து கேட்க தூண்டும் மிக அருமையான பாடல் வாழ்த்துக்கள் ஐயா
இந்த இனிமையான பாடலை நான் என்றும் விரும்பி கேட்பேன்.
அருமையான பாடல் தபேலா இசை மிகவும் அருமை
மறக்கமுடியாத இனிமையான பாடல்
அந்த காலத்தில் திருமண வீடுகளில் லவுட் ஸ்பீக்கரில் கேட்ட நினைவு.... லெப்ட்...ரைட்...🤔😃😃😃😃😃
இந்தப்பாடல் என் வாழ்க்கை யில் நடந்த உண்மையான நிக ழ்வு
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு அமையாத சிறந்த பாடல் மக்கள் ஜெய்சங்கர் அவர்களுக்கு அமைந்து விடுவது சிறப்பான நேரம்.
ஜெய்சங்கர் ஐயா ஒரு சிறந்த மனிதர்...
உயிருக்குள் ஊடுருவும் இசை! இனிமையான குரல்கள்! அற்புதமான வரிகள்! கேட்டுக் கொண்டே இருக்கலாம்
நம்மையெல்லாம்அமைதியாக தூங்கவைக்கும் அருமையானபாடல்கள் தாலாட்டும் பழைய பாடல்
🙏 வணக்கம் பழைய பாடல்கள் பாடல்கள் அல்ல பாடங்கள் படித்துக்கொண்டே மகிழ்ச்சியாக மரணிக்கும் வரை நாம் வாழலாம் 💛🤝
@natarajanr8002
Жыл бұрын
உண்மை ஆம் மரனிக்கும்வரை
@ibrahimk4003
Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் எத்தனைமுறைக்கேட்டாலும் சளிக்காத பாடல்💐💐💐
@kannapiranbalaji1712
Жыл бұрын
V, kannapiran Virudhunagar
@ibrahimk4003
Жыл бұрын
காலம்.அழிந்தாலும் பாடல் அழியாது❤️❤️❤️❤️
@nachiyarganesan2049
Жыл бұрын
அருமை அருமை
I am 80 . Still such much meaningful melody songs sung by TMS and Sushila ,the legends remain in the minds of music lovers .
2024ஆம் ஆண்டு இந்த பாடலை கேட்ட்க யாரெல்லாம் வந்திர்கள் 🥰🥰🥰
I am 70 years old but love this song so much I might have listened to this song for more than 1,00, 000 times in my life so far and still going strong
அப்பா...! எவ்வளவு அழகான பாடல் ❤❤❤
இந்தி மொழியின் சந்தங்களுக்கு ஏற்ப இப்படீ ஒரு கவிதையை கவிஅரசர் ஒருவரால் மட்டுமே கொடுக்கமுடீயும். கண்ணா தாசா உன்னை வரவேற்க மலரோடு நாங்கள் காத்திருக்கிறோம்.
இந்த பாடலை பதிவு செய்து எங்களுக்கு தந்தமைக்கு மிகுந்த நன்றி கலந்த வணக்கம் நன்றி நன்றி இந்த பாடல் எங்கள் காலத்தில் மட்டும் அல்ல 2024 ம் ஆண்டு மட்டும் அல்ல இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல் இந்த பாடல் பதிவு செய்தவங்க முகவரி அல்லது போன் நம்பரை பதிவு செய்தால் நல்லது
மிகவும் அழகான. காதல் பாடல் ! இதை பீட் பண்ண இன்னிவரைப்பாடல் இல்லை !வேதாவின் இசையும் கவிகளும் டிஎம்எஸ் சுசீமாவும் ஜெய்சங்கர் விஜயலட்சுமியும் அற்புதம் ! பாடலின் கவிகள் அழகு ! வேதா இசை ஆஹாஹா!!!! நன்றீ 👸 🙏
@shivasundari2183
Жыл бұрын
Nice.... 🤗 Helen🥰👍🏼
@helenpoornima5126
Жыл бұрын
@@shivasundari2183 Thank you my dear !👸 🌹
@alaguthoughtz
Жыл бұрын
இந்த பாடல் பல ஆண்டுகளாக கேட்டுக் கொண்டு வருகிறேன் இது போன்ற காதல் பாடல் கேட்டதில்லை. தனுஷ் சிவகார்த்திகேயன் என்றைக்கு பாடல் எழுத ஆரம்பித்தார்களே அன்றே பாடலாசிரியர்க்கே உண்டான மரியாதை போச்சு.
@johnmohamed3898
Жыл бұрын
@@helenpoornima5126 சே
@abulkalamasak6066
Жыл бұрын
GOOD
அருமையான மனதுக்கு இதமான சூப்பர் பாடல் வாழ்த்துக்களுடன் உங்கள் செல்வம்
12th padikumbodhu en Tamil vathiyar loganathan sir indha paatta paadi indha paatoda arthatha sonnar kadhala pathi oru class full ah peasi puriya vechar ipo enakku 2 kuzhandhainga ippo keatalum en wife Mela avlo romantic feel varum kaalam kadandhu nilaikra indha songukku naan adimai nandri logu sir
அருமையான வரிகள்
மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் ஒரு இனிமையான பாடல்