நாம் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 மந்திரங்கள் | 5 mantras that everyone should know
1. பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா
2. உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தில் வாழ்வே!
3. மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
4. தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வவடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள், அபிராமி கடைக்கண்களே.
5. குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
- ஆத்ம ஞான மையம்
Пікірлер: 770
அம்மா எனக்கு 10 வருடங்கள் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டேன் ஆனால் நீங்கள் சொல்லி சஸ்டி விரதம் இருந்து இப்போது எனக்கு பெண் குழந்தை இருக்கிறது ரொம்ப நன்றி அம்மா.எனக்கு இப்போ ஸ்பைனல் operation நடந்து weight தூக்க கூடாது சொல்லிட்டாங்க என் குழந்தையை கூட தூக்க முடியாம இருக்கிரேன் அம்மா daily pain வருது இந்த வழியில் இருந்து விடுபட என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க தேச மங்கையர்க்கரசி அம்மா
@user-cw1iw6tp5l
Ай бұрын
ஸ்பைனல் கார்டு ஆபரேஷன் செய்யகூடாது சர்ஜரி இல்லாமல் பட்டுக்கோட்டை அருகில் பூரண குணம் அடைகிறார்கள்.
@nivethanivetha2902
Ай бұрын
Pattukkottai la endha hospital
@user-cw1iw6tp5l
Ай бұрын
தஞ்சாவூரிலிருந்து போகும்போது ஒரத்தநாடு பாப்பா நாடு பாப்பநாடு அடுத்த மூன்று கிலோமீட்டர் தொலைவில் பட்டுக்கோட்டை ரோட்டில் சுகாலயா வர்மக்கலை மருத்துவமனை அமைந்துள்ளது.
அம்மா உங்களை ஒருமுறையாவது பார்க்கனும் போல உள்ளது 😢😢😢
எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் நிம்மதியுடன் ஆரோக்கியத்துடன் வாழ இறைவா தாங்களே தயவு கூர்ந்து அருளுங்கள்.
@puvaneswariangamuthu
3 ай бұрын
❤
@dhinagaranbabu9911
3 ай бұрын
@@puvaneswariangamuthu 🙏
@vickierichie5106
3 ай бұрын
Amen
நன்றி அம்மா எனக்கு அம்மா இல்லம்மா ஆனா நீங்க சொல்றத பார்த்து தான் நான் நிறைய விஷயம் கத்துக்கிறேன்நீங்க நீண்ட ஆயுளோடு இருக்கணுமா
உண்மை....... ஐந்து மந்திரம் தெரிந்திருக்க வேண்டும்....... உங்க பதிவை கேட்டாலே மனம் மகிழ்வோடு இருக்கிறது அம்மா
கடவுளிடம் எப்படி நீதி கேட்பது ?? என்று சொல்லுங்க.... நிறைய பேர் என் குடும்பத்திற்கு துரோகம் செய்துள்ளனர் அதை மறந்து எப்படி வாழ்வது ??? தயவு செய்து ஒரு வழி சொல்லுங்க அம்மா
@kavitharamasamy3994
3 ай бұрын
hi. look at amma's pathivu on karuppusamy & pandi muneeswarar.
பாலூம்தெளிதேனும் பாகும்பருப்பும் இவைநாலூம் கலந்துனக்குநான்தருவேன் கோலஞ்செய் தூங்கக்கரிமுகத்துத்தூமணியே நீஎனக்கு சங்கத்தமிழ்மூன்றும்தா நீஎனக்கு சங்கத்தமிழ்மூன்றும்தா 🙏 உன்னைஒழிய ஒருவரையும்நம்புகிலேன் பின்னைஒருவரையும் பின்செல்வேன் பன்னிருகைக்கோலப்பா வானோர்கொடியவினை தீர்த்தருளும்வேலப்பா செந்தில்வாழ்வே மாசில்வீணையும் மாலைமதியமும் வீசுதென்றலும் வீங்கிலவேனிலும் மூசுவண்டறைபொய்கையும்போன்றதே ஈசன்எந்தைஇணையடிநீழலே தனம்தரும் கல்விதரும் ஒருநாளும்தளர்வுஅறியா மனம்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில்வஞ்சமிலா இனம்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர்என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலால்அபிராமிகடைக்கண்க பூங்குழலால்அபிராமிகடைக்கண்களே குலம்தரும் செல்வம்தந்திடும் அடியார்படுதுயர்ஆயினெல்லாம் நிலம்தரம்செய்யும் நீள்விசும்புஅருளும் அருளொடுபெருநிலமளிக்கும் வலம்தரும்மற்றும்தந்திடும் பெற்றதாயினும்ஆயினசெய்யும் நலம்தரும்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணாஎன்னும்நாமம் 🙏🙏🙏🙏🙏
@udhayamd8932
3 ай бұрын
❤❤❤❤
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
சிவாயநம🙏🙏🙏🙏🙏நீங்க |00 இல்ல 1000 வருடம் சிவன் அருளால் நீண்ட ஆயுள் பெற்று வாழவேண்டும்திருஞானசம்பந்தர் காலத்தில்இருந்த மங்கையர்கரசி போலகலியுகத்தில் ஒரு மங்கையர்கரசி ஆன்மிகம்மேலோங்க வேண்டும்🙏🙏🙏🙏🙏
மக்களாகிய எங்களுக்கு நல்ல தெய்வ வழிபாட்டு கருத்துக்கள் வழங்கும் உங்களுக்கு நன்றி அம்மா.. இன்றே வழிபடுங்கின்றேன்.. என் குழந்தைகளுக்கு சொல்லி தருகிறேன்...
பாலூம்தெளிதேனும் பாகும்பருப்பும் இவைநாலூம் கலந்துனக்குநான்தருவேன் கோலஞ்செய் தூங்கக்கரிமுகத்துத்தூமணியே நீஎனக்கு சங்கத்தமிழ்மூன்றும்தா நீஎனக்கு சங்கத்தமிழ்மூன்றும்தா உன்னைஒழிய ஒருவரையும்நம்புகிலேன் பின்னைஒருவரையும் பின்செல்வேன் பன்னிருகைக்கோலப்பா வானோர்கொடியவினை தீர்த்தருளும்வேலப்பா செந்தில்வாழ்வே மாசில்வீணையும் மாலைமதியமும் வீசுதென்றலும் வீங்கிலவேனிலும் மூசுவண்டறைபொய்கையும்போன்றதே ஈசன்எந்தைஇணையடிநீழலே தனம்தரும் கல்விதரும் ஒருநாளும்தளர்வுஅறியா மனம்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில்வஞ்சமிலா இனம்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர்என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலால்அபிராமிகடைக்கண்களே பூங்குழலால்அபிராமிகடைக்கண்களே தனம்தரும் கல்விதரும் ஒருநாளும்தளர்வுஅறியா மனம்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில்வஞ்சமிலா இனம்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர்என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலால்அபிராமிகடைக்கண்களே குலம்தரும் செல்வம்தந்திடும் அடியார்படுதுயர்ஆயினெல்லாம் நிலம்தரம்செய்யும் நீள்விசும்புஅருளும் அருளொடுபெருநிலமளிக்கும் வலம்தரும்மற்றும்தந்திடும் பெற்றதாயினும்ஆயினசெய்யும் நலம்தரும்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணாஎன்னும்நாமம் நாராயணாஎன்னும்நாமம் நாராயணாஎன்னும்நாமம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@t.sabaripetchirajaa5162
3 ай бұрын
10:11
@manimala7345
3 ай бұрын
நன்றி நன்றி
வணக்கம் அம்மா, நீண்ட நாட்களாக நான் தேடிய பதிவு, மனம் நிறைவாக உள்ளது. நன்றி. எங்கள் ஊர் அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு நீங்க ஒரு உரை தந்தால் தன்னியன் ஆவேன். சர்வம் சிவமயம்....
அம்மா வணக்கம் இந்த பதிவிற்கு மன மகிழ்ச்சியுடன் நிறைந்த நன்றிகள்
நன்றி அம்மா மிகவும் அருமை. பேப்பரில் எழுதி என் பூஜா அறையில் ஒட்டுகிறேன். நானும் என் குழந்தைகளும் இந்த ஸ்லோகங்களை தினமும் படிக்கிறோம். 😊
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
உங்களுடைய இத்தகைய பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அம்மா ஓம் நமசிவாய ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் அறிமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" "முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
கோடான கோடி நன்றிகள் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 குருவே
நல்ல தெய்விக வழிபாட்டை சொல்லி தந்த அம்மாவுக்கு மிகவும் நன்றி..
இதன் அருமை எனக்கு தெரியாது ஆனாலும் நான் ஒவ்வொரு முறையும் இதை படித்துள்ளேன் மூன்று மந்திரங்கள் எமக்கு தெரியும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி
அனைவர் வாழ்விற்கும் வழிகாட்டும் சகோதரிக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏
ஆன்மிக சகோதரிகள் அனைவர்க்கும் வணக்கம் ஓம் சரவண பவ
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺
நன்றி அம்மா, நீங்க சொல்கின்ற மந்திரங்களைத் தான் நான் தினமும் படிக்கிறேன். ரொம்ப நன்றி அம்மா
இதைப் படிக்கும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது அம்மா
அம்மா உங்களின் வழிகாட்டுதலின்படி எளிமையான மந்திரங்களை நானும் கற்று வருகிறேன் நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
அம்மா எந்த குலதெய்வமாக இருந்தாலும்.... எல்லா குலதெய்வத்துக்கும் பொருந்தற மாதிரி ஒரு பதிகம் சொல்லூங்கமா
ஓம் விநாயக போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் நமசிவாய னே போற்றி போற்றி நம் குலதெய்வம் ஓம் ஸ்ரீகாமாட்சி அம்மனே போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி எல்லோருக்கும் எல்லா நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் நம் எல்லோருக்கும் நல்வழிகாட்டிய தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கும் கோடான கோடி நன்றிகள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
உண்மை தான் மாசில் வீணை என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது நன்றி சகோதரி
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா என் குருவிற்கு அன்பு நன்றி💐😊❤
மிக்க நன்றி தாயே😢🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா உதவிகரமாக இருந்தது வாழ்க வளமுடன்
நன்றி அம்மா 🙏🌼🌼🌼🌼🌺🪷🦚💐🐄💐🦋🌸🌅🥭🥭🪷✨✨🌹😊❤️🌷🍎🐿️🥰🐿️🌺🌺🪷🏵️🦚🦅🦣🦣🌼🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அம்மா சொல்வது போல மந்திரங்கள் மனப்பாடம் செய்து பாராயணம் செய்கிறேன் அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! குருவடி சரணம் ! திருவடி சரணம் ! 🌹🌹🌹🙏
3.10,4.27,5.30,6.50,8.08 pathikam kettu daily vananguvom❤❤❤. Mikka nanri amma🙏🙏🙏🙏👍
இந்த பதிவு போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
எளிமையான அனைவர்க்கும் தெரிந்த பாடல்கள் நன்றி.
மந்திரம் சொன்னதுக்கு ரொம்ப நன்றி அம்மா 🙏🏻🙏🏻என்னோட பிள்ளைக்கு கற்று குடுப்பேன் அம்மா
மிகவும் அருமையான தெளிவான விளக்கம். அருமையான பதிவு. நன்றி அம்மா
அம்மா தங்கள் திருவடி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா.தாங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அம்மா.சிவாய நம.🙏🙏🙏🙏
நன்றி அம்மா. ஸ்ரீவில்லிப்புத்தூரில் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
இந்த பதிவு கொடுத்ததற்கு மிக்க நன்றி அக்கா ஓம் சரவணபவ 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றிகள் அம்மா
மிகவும் அருமையான பதிவு.ஓம் சரவணபவ❤❤❤
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள் பல அம்மா
குருவாய் வருவாய்🙏🙏🙏🙏 அருள்வாய் குகனே 🙏🙏🙏
Respected madam You are born to lead people in a good road map Means all good things Our prayer to GOD madam for your family and you to get good health with happiness Long live madam After hearing this 5 slogam really I feel now itself some thing got increased in side of me But I can't express Thank you madam
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
அருமை அருமை அருமையான பதிவு மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மா ஓம் நமச்சிவாய
ரொம்ப நன்றி அம்மா. சிவாயநம🙏.
மிகவும் அருமையாக உள்ளது நன்றி சகோதரி
நன்றிகள் பல கோடி அம்மா🙏🙏🙏❤️❤️❤️
அம்மா நேற்று மீஞ்சூர் சிவன் கோவில் பாராயணம் அருமை 🙏உங்களை நேரில் பார்த்தது சந்தோசம் 🙏
மிகவும் பயனுள்ள பதிவு சகோதரி மிக்க நன்றி சகோதரி 🙏🏻🙏🏻
🙏 ஓம் சிவயநம 🙏 நன்றி சகோதரி
Romba nandri sister neegha thara oru oru pathivu payan ulladha irukku
பலவருடங்கலாக தங்களது பதிவுகளை கண்டு மகிழ்கிறேன் என்னுடைய பெயரும் தங்கள் பெயர்தான் நன்றி
மிகவும் நன்றி அம்மா இனிய காலை வணக்கம் ❤❤❤❤
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏
நன்றிகள் அம்மா...... மிக்க நன்றிகள்......
அருமையான பதிவுக்கு நன்றி 🙏
அருமையான பதிவு👌. தங்களின் அணுகுமுறை அருமை. ❤😊🙌🌟🌹🌹🌹🙏
நன்றி அம்மா❤❤
முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒருகை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கை தொழுவேன் நான். ❤
மிகவும் நன்றி சகோதரி
திருமந்திரம் சொன்னதற்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
அருமை. தினமும் நான் கூறும் மந்திரம். நன்றி.
Vanakkam amma Yes " maasil veenaum" changed my life. Nandri amma
என் குரு உங்களுக்கு நன்றி அம்மா ❤❤❤
இனிய வணக்கம் ஐந்து மந்திரங்களையும் எழுத்து வடிவில் பதிவேற்றம் செய்ய மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் இங்ஙனம் சித்தி.கர்ணன்
@NaanilamTN41
3 ай бұрын
Check description plz
மிக்க மகிழ்ச்சி அம்மா வாழ்க வளமுடன் ❤
அம்மா நான் இந்த ஐந்து மந்திரம் தினம் படிக்கிறேன் மிகவும் நன்றி அம்மா வாழ்த்துக்கள்
❤❤ அருமையான அற்புதமான விளக்கம் நன்றி காலை வணக்கம் சகோதரி 🎉🎉
🙏🏻நன்றி அம்மா, தாங்கள் எங்களின் மானசீக குரு, குருவே சரணம் 🙏🏻🙇🏻♀️🙇🏻♂️
Arumai Mdm. Nandri.
💐💐அம்மா மிக்க நன்றி💐💐🙏
Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏 om saravana bava 🙏🙏🙏
நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
நன்றிகள் பல அம்மா உங்களுக்கு 🙏🙏🙏🙏
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
உங்க பதிவு மிகவும் முக்கியமான பதிவு அம்மா
மிகவும் அருமை சகோதரி. சிவாயநம திருச்சிற்றம்பலம்
Probably i am saying this dailyu..By the blessings of Amma❤
வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
நன்றி அம்மா❤
நன்றி அம்மா 🎉
அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏 என் பிள்ளைகளுக்கு கற்றுத்தருகிறேன் அம்மா ❤
காலை வணக்கம் அம்மா இந்த பதிவை தந்ததற்கு நன்றி அம்மா
கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி அம்மா.
அம்மா உங்கள் நாமம் மிக சரியான நாமம் தாங்கள் உண்மையாகவே தேசம் மற்றும் எங்கள் வாழ்வு மலர நீங்கள் பிறந்து உள்ளீர்கள் எல்லாம் வல்ல என் இனிய அன்பு சிவெபெருமான் உங்களை படைத்து காத்து வருகிறார் உங்கள் வாழ்வில் என்றும் அன்பு அமைதி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் நீண்ட ஆயுள் பரிபூரண தேக ஆரோக்கியம் குடும்ப ஒற்றுமை பல கோடி ரூபாய் பணம் பேரும் புகழும் பெற்ற குழந்தைகள் வீடுகள் தோட்டங்கள் வயல்கள் கார்கள் பஸ்கள் லாரிகள் இவை அனைத்தும் உங்களிடம் இருக்கிறது நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு ஆனந்த மாமுருகா
நன்றி சகோதரி, காலை வணக்கம் 🙏🙏🙏🙏🌹
நன்றி குருமாதா ❤❤❤
Romba thanks amma neenga entha jenmathel kedaitha varam angaluku.unga pathivugal allam super
Mikka Nandri Amma 🙏 Om Nama Shivaya Vazhga Vazhmudan
கோடான கோடி நன்றி அம்மா
மிக்க நன்றி அம்மா
Romba thanks mam neenga sonnadhu pola masil vinayum padhigam nerya changes agiruku my life la so thanks mam