நான் இருந்த Hotel-க்கு காயத்ரி ரகுராம் வந்தாங்க.. அங்க நடந்தது இதான்! ஓபன் செய்த வரிச்சியூர் செல்வம்
#NakkheeranTV #varichiyurselvam #varichiyurselvampressmeet #trichysurya #bjp #gayathriraguram #trichysuryasiva #annamalai #dmk #kalaignar
நான் இருந்த Hotel-க்கு காயத்ரி ரகுராம் வந்தாங்க.. அங்க நடந்தது இதான்! ஓபன் செய்த வரிச்சியூர் செல்வம்
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
Пікірлер: 302
திருந்தி வாழத்துடிக்கும் சிறந்த மனிதர்.அமைதியாக வாழ விடுங்கள்.
திருந்தி வாழ்வதை வரவேற்போம் வாழ்த்துவோம்.
கெட்டவர்கள் எல்லோரும் எப்போதும் கெட்டவர்கள் இல்லை. அவர் இவ்வளவு அமைதியாக இருக்கிறார். அவரை அமைதியாக வாழ விடுங்கள். அவருக்கு வாழ்த்துக்கள்
இவரை வைத்து புரிந்து கொள்ளுங்கள் ரவுடி என்னும் சொல் பெருமை அல்ல கேவலம் என்று சிறப்பாக வெளி படுத்தினார்....
தாதாவாக இருந்து அன்புதாத்தாவாக மாறிய வரிச்சூர்செல்வம் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்
நல்லது. தாங்கள் தங்கள் குடும்பத்திற்காக வாழ வேண்டும் என கூறியது..... மிகவும் சிறப்பு.... உங்கள் மனிதம் வாழ்க...
திருந்திய மனிதன் திரு வரிச்சுர் செல்வம் அவர்களின் பேச்சு பண்பட்ட பேச்சு. உண்மையில் இவர்கள்தான் நல்லவர்கள்.
நல்ல மனம் வாழ்க 🙏 நீங்கள் நீடூழி வாழ்க 🙏 நல்ல தகப்பன் 🙏 நல்ல பேரப்பிள்ளைகள் பெற்றவர் 🙏
ஆடிய ஆட்டம்என்ன பேசிய வார்த்தை என்ன",என்ற பாடல் ஞாபகம் வருகிறது வாழ்வின்மாற்றத்திற்க்கு வாழ்த்துக்கள்
அண்ணா கண்ணகிய மதிக்கிற ஊரு பெண்களை இழிவாக பேசுறவன் சூர்யான்னு சொன்னால...
Interesting.. ததாவாக இருந்தவர் இப்ப தாத்தாவாக ஆசைப்படுகிறார். நல்லதுதானே.. இருந்துட்டு போகடுமே.. Already வளமாக இருந்தாலும், வாழ்க வளமுடன்..,🙏👍
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நல்ல மனிதராக வாழ🙏
நான் உங்களை மதிக்கிறேன்
பனைமரம் படுத்த பன்னிக் குட்டி கூட தாண்டும். எனவே எவன் என்ன சொன்னாலும் பராவயில்லை. உங்களுடைய மனம் மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்
ரொம்ப யதார்த்த நிலை யில் வரிசியூர் செல்வம் பேட்டி கொடுத்து உள்ளார்...... மனம் திறந்த பேட்டி..... வாழ்க வளமுடன்... வாழ்க பல்லாண்டு
இவரால் (வரிச்சியூர் செல்வம்)....யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு உதவி செய்து பரிகாரம் தேடிக் கொள்ளலாம்...
பக்குவம் நிறைந்த பேச்சு.. நம்புவோம்.. கேட்ட கேள்வி க்கெல்லாம் தெளிவுபட அருமையாக பதில் சொல்லுகிறார் அண்ணாமலை போன்று அல்லாமல்..
நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சிறிதும் கோபப்படாமல் மதுரைக்காரர்கள் என்றாலே பாச காரர்கள் என்று தன் குழந்தை பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிட்டார் வாழ்த்துக்கள் அண்ணா 🎉
பாவம். ஆண்டவன் உங்கள் பக்கம். உங்கள் குடும்பத்துடன் சந்தோஸமாக வாழுங்கள். எனக்கு உங்கள் வாழ்க்கை பற்றி தெரியாது. ஆனால் குடும்பத்திற்காக திருந்தி வாழ நினைக்கிறேன் என்று சொல்லும் போது என் மனம் உருகி விட்டது. வாழ்த்துக்கள்
தெளிவான பேச்சு,அருமை,வாழ்த்துகள்