மெய் சிலிர்க்க வைக்கும் மேடை சொற்பொழிவு -பகுதி 4 |35. சிறுத்தொண்ட நாயனார்| Siruthonda Nayanar Part 4
திருஞான சம்பந்தர் - சொற்பொழிவு | Thirugnana Sambandhar - Stage Discourse | தேச மங்கையர்க்கரசி
• 27. திருஞான சம்பந்தர் ...
தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு | 20. அப்பர் - திருநாவுக்கரசர் | Appar - Thirunavukarasar
• தொண்டில் பக்தி மேடை சொ...
"இறவாத பக்தி" முழு சொற்பொழிவு | 23. காரைக்கால் அம்மையார் - Karaikal Ammaiyar | Desa Mangaiyarkarasi
• "இறவாத பக்தி" முழு சொற...
எது பக்தி? பாகம் 1 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 2 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 3 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 4 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 5 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 6 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
- ஆத்ம ஞான மையம்
Пікірлер: 264
அம்மா கண்ணீர் வருகிறது, ஓம்நமசிவாய 🙏🙏🙏, நாங்கள் பெரும் பாக்கியம் செய்து இருக்கிறோம், தங்களுக்கு மிக்க நன்றி அம்மா, பல்லாண்டு வளமுடன் வாழவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Madam என்ன தவம் செய்தன தங்களது சொற்பொழிவு கேட்கும் பாக்கியத்தை நான் பெற்றதற்கு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிறுத்தொண்டர் வரலாறு கேட்டு உள்ளம் நெகிழ்ந்தேன். ஓம்நமசிவாய. 🙏🙏🙏
@santhakumarisiva4882
2 жыл бұрын
Q
சொல்ல வார்த்தை வரவில்லை அம்மா சிறுத்தொண்ட நாயனார் வரலாறு கேட்டு உள்ளம் நெகிழ்கிறது கேட்கும் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்....
சிறந்த தத்துவத்தை சொல்லி முடித்தீர்கள்... இனி எல்லாம் அவன் செயல் என்று வாழ வேண்டியதுதான் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் .. சிறுத்தொண்டர் அடியாரின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது .. அதனிலும் அப்பாவின் திருவிளையாடல் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அம்மா
சிவன் என் சிந்தையுள் நின்ற அதனால் ,அவர் அருளாலே அவர் தால் வணங்கி 🙇🙇🙇🙇🙇...ஊண் உருகி உள்ளம் உருக கண்ணீர் பெருகி😢😭😭😭😭😭😭😭 கண்ணீர் மல்கக்கேட்டு மகிழ்ந்தேன்.4பகதியையும் கண்டு கேட்டு இன்புற்றேன் அம்மா... நீங்கள் சொல்லக் கேட்டது ஒரு அளாதியான கேள்விஞானம் மிக்க நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏💖💝💖💝💖
இந்த கதையை கேட்டு கண்ணிர் வருகிறது ஓம் நமசிவாய
அம்மா கண்ணீர் வருகிறது
மிகவும் அற்புதம் அம்மா கேட்க கேட்க கண்ணீர் பெருகுகிறது அம்மா. ஓம் நமசிவாய 🙏
அம்மா உங்கள் பதிவு கேட்டேன் கண்கலங்கிவிட்டெ நண்றகஇரு ந்த்து.
கண்ணீர் மல்கியது நன்றி திருச்சிற்றம்பலம்
கண்ணில் நீர் பெருகுகிறது அம்மா, தங்கள் சொற்பொழிவு மிகவும் அற்புதம்
அம்மா மிக நீண்ட நாளாக சில காரணங்களால் nayanmargal வரலாறு கேட்க முடியல.சிவபெருமான் ஏன்னை பிரிந்தது போல நினைத்தேன்.இப்போது தான் புரிந்து கொண்டேன் அம்மா இறைவன் ஏன்னை விட்டு பிரிய வில்லை தான் தான் இறைவனை பிரித்து உள்ளேன்.கண்கள் பெருகுகின்றன அம்மா.😭😭😭
தங்களுடைய சொற்பொழிவை கேட்கும் போது மனது அந்த இடத்திற்கே இழுத்து செல்கிறது மிகவும் அருமை. சிவாய நமக.
அம்மா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை ஆனால் இந்த சொற்பொழிவு கேட்கும்போதே கண்ணீர் வந்துவிட்டது அம்மா🙏🙏🙏
சிவபெருமானால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் அருள் கொடுக்கும் முடியும் மற்ற எந்தக் கடவுளாலும் போன உயிர் மீண்டும் கொடுக்க முடியாது ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் ஓம் நமச்சிவாய
சிவபெருமான் நாக்கு கறி கேட்கிறார் 🙄 அவருடைய செயலை யாரும் உணர முடியாது சிவபெருமானுடைய திருவிளையாடல் யாராலும் யூகிக்க இயலாது 🙏🙏
@gomathis1395
3 жыл бұрын
Hi
@vellorecity9063
3 жыл бұрын
Hi sister
@yogiver.2.0.45
3 жыл бұрын
Naaku thaan neraya pesum.. Adhai thinbadharku(amaithipaduthuvadhu) ketkum bairaagi munivar, nammudaiya manadhil naavadakki amaithiyai vidhaika vendum endru seithi kodukkiraar!
anma , கண்ணீரை கட்டுபபடுத்த முடியவில்லை, அருமை அம்மா, அருமை அம்மா, அருமை அம்மா
கதை கேட்க கேட்க மெய் சிலிர்த்து போனது மிக்க நன்றி அம்மா
மிக்க நன்றி அம்மா நெகிழ்தேன் அம்மா 🙇🙇🙇😢😢😢😢😢😢
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய...... ஆராத இன்பம் அருளும் மலையானே போற்றி ! திராத இன்பம் தரும் உங்களுக்கு நன்றி.மேலும் உங்கள் பதிவுகளுக்கு காத்திருப்பேன் தாயே.you are great madam . Thank you very much 😎😎😎💐💐💐💐🌷🌷🌷🥀🥀🥀🌹🌹🌹😍😍😍😍😍
நன்றி அம்மா.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
உங்கள் சொற்பொழிவு கேட்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது மிக நன்றி அம்மா 🙏 இனி நீங்கள் எங்கே சொற்பொழிவு ஆற்றினாலும் நாங்களும் வீட்டில் இருந்தபடியே கேட்கும் பாக்கியம் எங்களுக்கு அருளுங்கள் அம்மா 🙏🕉
மெய் சிலிர்க்கிறது அம்மா 🙏🙏
சிவாய நம என சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை
கண்கலங்கிய பதிவு சிவாய நமக
இந்த பதிவு கண்ணீரை வர வைக்கிறது 🙏ஓம் நமசிவாய 🙏
முற்றிலும் உண்மை 🙏 கண்கள் கசிந்தன 😭 உள்ளம் நெகிழ்ந்தது 💐
அம்மா பிரணவம் TV ல் எனது ஆன்மீக பயணம் என்ற தலைப்பில் நீங்க பேசியதை கேட்டேன். எவ்வளவு கஷ்டப்பட்டு மேலே வந்தீ்கென்று சொன்னீர்கள். கடவுள்கிட்ட உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ,நோய்கள் இன்றி வாழவும் வேண்டுகிறேன்.நீங்க கள் தமிழுக்கு செய்யும் தொண்டு கடவுளுக்கு செய்யும் தொண்டு.
அம்மா ❤️ உங்கள் மலர்ந்த முகம் மகிழ வைத்தது, உங்கள் வார்த்தைகள் நெகிழ வைத்தது, மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️
இவர் சிறுத்தொண்டர் அல்ல அவர் மாபெரும் தொண்டர் இவர்கள் வாழ்ந்த இவ்வுலகில் நாமெல்லாம் வாழ பெரும் பாக்கியம் செய்து இருக்கிறோம் சிவமே🙏🙏🙏🙏🙏🙏 சர்வம் சிவமயம் 🙏🙏🙏 சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அன்னை அருமையான வீடியோ நன்றி
அருமையான பதிவு, நன்றி
மெய் சிலிர்க்க கேட்ட எங்களின் வாழ்த்துக்கள் தங்களுக்கு
கண்களில் கண்ணீர் வெள்ளம் அம்மா நன்றி
சிறந்த சொற்பொழிவு நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக இருந்தது👌👌👌
Great Madam சிவாய நம
ஓம்நமசிவாய🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏நன்றி கூற வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🙏 உங்கள் சொற்பொழிவுக்கு நான் அடிமை, வாரியார் சுவாமிகளை தங்கள் குரலில் காண்கிறோம் 🙏🙏வாழ்க வளமுடன்🙏 சகோதரி தங்களது அடுத்த மேடை சொற்பொழிவிற்காக காத்திருக்கிறோம் 🙏🙏
மிகவும் சிறந்த பதிவு அம்மா
ஆதிசிவனே போற்றி மிகவும் அருமையான பதிவு 1000 முறைகேட்டாலும் கேட்டுகொண்டே இருக்க வேன்டும் என்று தோற்றுகிறது எல்லாம் அந்த ஆதிசிவன் செயலே
Amma unka pathivu kettu azhuthu vitten.nandri amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஈசனே சோதிக்க வேண்டும் என்று நல்லவர்களை எல்லாம் இப்படி பட்ட துன்பங்கள் வேண்டாம் அவர்களை காலம் பூராவும் மகிழ்ச்சியாக வாழவையுங்கள் கெட்டவர்களையும் திருத்தி அவர்களையும் வாழவையுங்கள் உங்கள் சொற்பொழிவு அருமைமிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
I can't control my tears ..... Sivaya namaa....
அருமையான பதிவு அம்மா நன்றி
சிவா லிங்கத்துக்கு மேல் தண்ணீர் சொட்டு சொட்டு ஆக விழுவது என் அம்மா
ஓம் சிவா🙏நன்றி. அம்மா 🙏 மெய்சிலிர்க்க வைத்தது அம்மா
@r.sanjanaxiiartscomputerap3088
3 жыл бұрын
🙏🙏
அம்மா.... மிகவும் நெகிழ்ந்து கண்கள் கலங்கி..... மிக்க நன்றி அம்மா.
சிவாய நமக
கண்ணீரை கட்டுபபடுத்த முடியவில்லை
அம்மா வின் சொற்பொழிவு பல உள்ளன அதையும் போடுங்க
மிகவும் அற்புதம், அழகான அர்த்தங்கள், ஆழமான கருத்துக்கள்,
Amma, sivaperumanin thiruvilaiyatai neengal uraiyatri nangal ketpathu arumai ! 🙏🙏🙏!
செங்காட்டங் குடிமேய சிருட்தொண்டர்க்கு அடியேன் 🙏🙏
நற்றுணையாவது நமசிவாயமே சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
நன்றி அம்மா🌺🙏🙏🙏🙏
மிக அருமையான பதிவு அம்மா..
ஓம் சிவ சிவ ஓம்
Super ah sonniga mam... I am in Dubai . . . My native tamil nadu , Coimbatore, perur ...perur la 1500years ago sivan temple onnu iruku mam andha temple la neega sollura ellam painting la irukum neega anga pona adhu ellam paakalam....
Arumaiyana speech super 👉👍👌👌👃👃👏👏💕💕💕💚💚💚
அருமையாக உள்ளது அம்மா
Arumai arumai arumaiyana pathivu ammma
Arumai Amma 🙌👌👍🏻😍💐
அருமை அம்மா💐
🙏 Mikka nandri guru amma nim thiruvadiku namaskarankal
Azhudhuvitten ungal sorpozhivu nenjai thottuvittadhu nandri Amma
நன்றி அம்மா😍😍😍
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை அம்மா. உங்கள் வீடியோவை பார்த்து.....நான் நிறைய மாற்றம் செய்து கொண்டேன் என் வாழ்க்கையில்.மிக்க நன்றி அம்மா..........
Kozhanthai odi vsnthu kati pidichuthu nu sollum pothu unga ullam urugiyathu kan kalakiyathu
Super Amma.
Mikka Nandri Guruvae 🙏🙇
சிவ சிவ
Nandri Amma ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏 no words ❤️
👏👏👏👏👏No words ma to describe ur speech....so lovely 😍😍
Kaneer nikkavillai😭😭😭siru thondar🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽om namashivaya
அருமை.சிவா
உண்மை அம்மா நன்றி
Super amma
Kangal perukedukumbothu varthai ethu nandri
Sri sruthondar nayanaar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
Thank you amma
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அருமை 🙏👏👏👏👏👏👏👏
Super Amma ❤
மகிழ்ச்சி
🙏 ஓம் நமசிவய
Entha vedio super😍 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி
Nanri amma
Nandri sister
ஓம் நமசிவாய 🙏🙏🙏
இந்த பதிவு றெம்ப அழுகையாக வருகிறது
@pixclip2292
2 жыл бұрын
ரொம்ப கஷ்டமாக இருந்தா செத்துருங்க.
ஓம் சிவோஹம்
Nantri amma🙏🙏🙏👏👏👏
Nandri madam 🙏🙏🙏🙏🙏
Ultimately great explanation and inner meaning explained very well..
திருச்சிற்றம்பலம் 🙏😭😭😭😭