40 ஆவது திருவிளையாடல்| 40.வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்|Varagunanukku Sivalogam Kaatiya Padalam
திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,
மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்.
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்
Пікірлер: 201
வரகுணனுக்கு சிவலோகத்தை காட்டிய சிவபெருமானே கோடான கோடி நன்றிகள் கைலாயத்தை காணமுடியாத எங்களுக்கு தேச மங்கையர்கரசி அம்மா எல்லோரையும் கூட்டிசென்றுவந்ததுபோல் காட்டிவிட்டார்கள் கோடி நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
ஈசன் அருளை பார்க்கும் போது என் கண்ணில் நீர் வந்ததது. நன்றி அம்மா.
வணக்கம் அம்மா எத்தனை நாளாக காத்திருந்தேன் அம்மா இந்த திருவிளையாடல் புராணம் உங்கள் திருவாய் மொழிய உள்ளம் உருகும் சொற்பொழிவு அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@annalakshmi3442
2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@lakshmanans1681
2 жыл бұрын
@@annalakshmi3442 🙏🙏🙏
சிவ பெருமானை உங்கள் வடிவில் பார்கிறேன் அம்மா 🙏 கண்களில் நீர் பெருகியது
அம்மா நீங்களும்சிவபெருமானின் கருணையை கண்ணீருடன் சொற்பொழிவு செய்தது, மெய்சிலிர்க்கிறது🙏🙏🙏🥺🥺
@kuppuswamyramamurthy8253
Жыл бұрын
L
@kuppuswamyramamurthy8253
Жыл бұрын
Llll
@kuppuswamyramamurthy8253
Жыл бұрын
L
@kuppuswamyramamurthy8253
Жыл бұрын
Kllll
@kuppuswamyramamurthy8253
Жыл бұрын
Lll
எங்கள் கண்ணிலும் கண்ணீர் வந்துவிட்டது அம்மா.
மிகவும் நன்றி அம்மா.இந்த படலம் அருமையாக இருந்தது. கண்களில் இருந்து நீர் வந்தது 🙏🙏 ஓம் நமசிவாய
🙏🥀🔥பொன்னம்பலம்🌻 திருச்சிற்றம்பலம்🥀🌺 அருணாசலம்🌹சிவ சிவ🐄💐🌹🌼🥀🙏
கண் மூடி உங்கள் சொற்களை கேட்டு கொண்டு நானும் சிவலோகம் கண்டு மகிழ்ந்துந்தேன் தாயே🙏🏻🙏🏻🙏🏻சிவாயநம 🙏🏻🙏🏻
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்
அருமையான பதிவு அம்மா... கந்தர் சஷ்டி கவசம் வரி விளக்கம் தொடர வேண்டுகிறேன் நீண்ட நாட்கள் இடைவெளி ஆனது போல் தோன்றுகிறது.... தவறாய் கேட்டுருப்பின் என்னை மன்னிக்க வேண்டுகிறேன் 🙏
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய சாந்தி🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞🥰🥰🥰அம்மா
,, குரு அம்மாவுக்கு அடியேனின் வணக்கம், மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🌺
சிவலோகம் பார்த்த உணர்வு கிடைத்தது அம்மா நன்றி அம்மா 🙏🙏ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏
நான் தினமும் காலையில் ஒரு நாள் கூட தவறாமல் கேட்கும் படலம் இது வரகுணன் கற்ப கோடி நன்றி அம்மா
அம்மா இந்த வீடியோவை பார்த்து என் கண்ணில் இருந்து என்னையும் அறியாமல் எனக்கும் தெரியாமல் கண்ணீர் வருகிறது நன்றிகள் பல ❣️
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🌿🌼🌹🌷🌻🙏🙏🙏🙏🙏 குருமாதாவுக்கு காலை வணக்கம்🌹🙏 அருமை சிவபெருமான் திருவிளையாடல் புராணம் ஒவ்வொரு அற்புதமானது கேட்டகும் எங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கிரதுமா மிக்க நன்றி குருமாதா🌷🙏🙏
அடக்க முடியாத நிலையில் உள்ளது என் கண்கள்
மிகவும் நன்றி அம்மா. கேட்கும் போது எனக்கும் எம்பெருமான் அருளை நினைத்து மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.
நன்றி சகோதரி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி
சிவ சிவ ஓம் நமசிவாய
🙏மிக்க நன்றி அம்மா 🙏
No words for ur explanation ma... Mei silirkuradhu🙏🙏🙏🙏🙏god bless you and ur family
Varukunapandiyan pukal pallandu pallandu valthattum nanri amma
நன்றி அம்மா
Arpudhamana paechu sagodhari....😢👌👌👌👏👏👏👏
I literally cried after hearing varaguna pandian story.
Amma en kangalil neer vazhinthu Emperumaan Essan kan munne kondu vanthathurku mikka nandri...
Amma neenga sonnadhuku appuram enakkum indha kadhai romba romba pidichurukku
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அம்மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி.
நேரில் பார்த்ததுபோல் இருந்தது சகோதரி....சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா எனக்கும் பிடித்த படலம் அடிக்கடி கேட்டு மெய்சிலிர்க்க வைத்தது எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது அம்மா இந்த பதிவு சேமித்து வைத்து உள்ளேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் மிகவும் அருமையான பதிவு மனம் நிறைந்த பாராட்டுகள் கண்கலங்க கேட்டேன் அம்மா திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவய ஓம்
கந்தபுராணம் சொற்பொழிவையும் தாருங்கள் அம்மா.
Neengal sollum pothu siva logathai kandu vittadhu pola irukindradhu amma..mikka nandri..kangalil neer varugindradhu. Ungal pechil iraiavanai kaangindrom.
மிகவும் நன்றி அம்மா
Amma Mikka nandri . Intha puranam ketka ketka nanum kailayam poittu vanthamathiri oru makilchiyaga irunthathu Amma.
Thank you so much, to hear that🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமை அற்புதம் 😍🙏😍🙏🙏
Amma kodi nandri Ella thiruvilaiyadal Purana kadaigal sollavum, love you so much amma
இந்த கதையை கேட்ட வுடன்என்கண்களிலிருந்துஆனந்த கண் ணீர்வந்தது அம்மா. மிகவும் அற்புதமாகப் இருந்தது அம்மா. மிகவும் நன்றி அம்மா.
Super very nice thanks 🙏❤️💕
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம் 😍😍
Yanaku edha story ketu shiva perumal mela romba love vandhuruchu 🥰🥰🥰😘😘😘 Om shivaya nama 🙏🙏🙏
மிகவும் அருமையாக இருந்தது 🙏😍🌟💐🍎🤩👌👏♥️மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன் 🙏திரு சிற்றம்பலம்🙏
Very nice amma thank you
Migavum nandru Amma OM NAMACHIVAYA 🙏🙏🙏
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Very nice.. Thank you
நன்றி அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Romba nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
ௐ நமசிவாய சிவாயநம ௐ
நன்றி மா 🙏
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🕉️
வாழ்க வளமுடன் 🙏🏻அம்மா 🙏🏻
அருமை அம்மா🙏🙏🙏🙏👏👏👏
வணக்கம் அம்மா மிக அருமை அம்மா மிக அருமை மிக்க நன்றி
நன்றி.அம்மா
ஓம் நமசிவாய 😍🙏
ஓம் சிவ சிவ நமச்சிவாய
Nanri Nanri amma Ennakum kailayam poga vendum antha pakkiyam Kitta vendum amma
உங்களின் சொற்பொழிவு நான் முதல் முறையாக கேட்டறிந்தேன் அம்மா அருமையாக இருந்தது
Arputham! I wanted to know about this story for so long. Rombe nandri amma
கண்ணீர் தானாகவே வருகிறது அம்மா.....
Om namah shivaya vanakam amma
Nanum thiruvidaimaruthur poitu vanthuten ma 2 days before..super temple..varukunapandiyan romba puniyam panirukaru ma..your feelings of crying is so devotional of our appa ma.
Thank you thank you so much Mam
Arumai arumai amma
Romba naderi amma Tqma🙏🙏👌
Nandri amma 🙏🙏🙏🙏
Super amma🙏
OM NAMA SHIVAYA
Very good morning, very good information amma
Innini night en pillaigalukku sollapogiraen indha varaguna paandiyan padalam. Nandri amma
Nandri amma
ஓம் நமசிவாய வாழ்க
Thank you
Thank u ma'am.
Arumai ma 🙏👍🥰😍
சிவாயநம🙏
🙏🙏🙏
Thank you amma romba nalla wait pannitu irunthyen weekly one time thiruvilaiyadal puranam poduga amma plz 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
ஓம் நம்சிவாய 🙏🏽🙏🏽🙏🏽
Nanri sakothari
ஓம் சிவாய நம
Thank you mam
தாயே தங்கள் திருப்பாதத்தை வணங்கி மகிழ்கிறேன் பேச்சைப்பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம்
அருமை .சொல்ல வார்த்தைகள் இல்லை
Om Sivaya Nama
Arumai
🙏ஓம் நமசிவாய 🙏
அம்மா எத்தனை முறை கேட் டா லும் கண்ணீர் வருது
Amma ungal pechu sivalogaththai karpanaiyil manathal kanden amma
Arumai 🥹
🙏🏻
Mam neenka sollara vetham nanum neeill sikokam parth mari onarnthen Mam neenka sollum poothum a in kannkallil kanneer oottiyathu Thank you so much mam
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏