மனிதனுக்கு அறிவு இருக்கிறது ஆனால் ஞானம் இல்லை - Trichy Siva MP Speech - Kalyanamalai
Ойын-сауық
Presenting you "ஒளிந்திருக்கும் அதிசயம் "- Kovai Peechaarangam. our Next Kalyanamalai Kovai Episode aired on SUN TV. Kalyanamalai Kovai Peechaarangam was held with Raja , Barathi bhaskar and others participated in the Tamil Peechaarangam
Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
For More details and for Registration: www.kmmatrimony.com
Click here to watch:
▶ கல்யாண நிகழ்வுகளில் மகிழ்ச்சி அன்றைக்கா ? இன்றைக்கா ? Solomon Papaiah Debate Show
• Kalyanamalai Trichy De...
▶நடுத்தர வயதின் பெரும் சவால்! பொருளாதாரமா ? குடும்ப பாரமா? • நடுத்தர வயதின் பெரும் ...
▶வெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதா? சலிப்பானதா? • வெளிநாட்டுத் தமிழரின் ...
▶ விடுகதையா இந்த வாழ்க்கை? வினாவிற்கு விடை தேடும் கல்யாணமாலை பேச்சரங்கம் • விடுகதையா இந்த வாழ்க்க...
▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? | Full Video - • பெரிதும் உதவுவது நட்பா...
▶ சிறுவர்கள் பேசுவதற்கெல்லாம் கோனார் Notes போடுகிறார் பாரதி பாஸ்கர் - • சிறுவர்கள் பேசுவதற்கெல...
▶ Google சுந்தர் பிச்சை தரையில் படுத்து தூங்கிய காலம் உண்டு - • Google சுந்தர் பிச்சை ...
▶ பயம் இல்லாமல் போவதே பிரச்சனைகளுக்கு காரணம் - • பயம் இல்லாமல் போவதே பி...
You Can Write us @ :
KM Wedding Events Management(P)Ltd
6/1, Ramasamy Street
T. Nagar
Chennai - 600017
Web: www.kmmatrimony.com
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai
#kalyanamalail #kmmatrimony #suntvKalyanamalai
Пікірлер: 72
திருச்சி சிவா ஒரு அதிசய மனிதர் அறிவுபூர்வமான மனிதர் எவ்வளவு அறிவு ஆச்சரியப்படுமான பேச்சு அறிவுபூர்வமான பேச்சு அருமை அருமை கேட்க கேட்க இனிமை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது அருமை ஐயா தொடரட்டும் உங்கள் பணி நன்றி அண்ணா
@ngomathi2595
Жыл бұрын
😅
தமிழ் என்றும் அதிசயம் தானே! அன்றும் இன்றும் என்றும் வளர்கிறது.உங்கள் தமிழ்ப் பேச்சு வியப்பின் விளிம்பிற்குக் கொண்டு செல்கிறது.நீங்களும் எங்கள் அருந்தமிழின் அதிசயமே
ஐயா உங்கள் பேச்சு அற்புதமானது அருமையானது நீங்கள் பேச்சாற்றல் கவிய ஆற்றல் சொல்லாற்றல் உணர்ந்த சொற்பொழிவாளர் போன்று இங்கே பேசினீர்கள் சிறப்பு நன்றி ஐயா வாழ்க வளமுடன்
அற்புதமான பேச்சு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த உரையினை கேட்டு மகிழ்வேன்.
தினந்தோறும் உங்கள் தேன் தமிழ் உரையை கேட்டால்தான் உறக்கம் வருகிறது
@veerapandiyan7670
Жыл бұрын
கவிஞர் வீரமுரசு (தலைமை கழக பேச்சாளர்
Appreciate your priceless efforts in sharing knowledge. God bless...
விழிப்புணர்ச்சி மற்றும் சமயோசித புத்திக்கூர்மை, வாழ்வியல் காரணி. வாழ்க நலமுடன்!
BELOVED BROTHER TRICHY SIVA JUST GREAT.
Vera level speech anna💙💙💙💙4 time I will see thish
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பேச்சு.
Amazing ,heartwarming and impressive speeches.
அருமையான பேச்சு ,அறிவும் ஞானமும் சேர்ந்து மனிதன் இந்த பூமியை ஆண்டால் சொர்க்கமே
பறவை சொன்ன அறிவுரை அற்புதம்
Good speach keep it up👋👋👋
இதைத்தான் அண்ணா, பல மாசமா நான் சொல்றேன், 🙏🙏🙏🙏🙏🙏
Completely phenomenal
@sathyanarayanankamaleswari5787
2 жыл бұрын
7
Excellent 👌👌 sir
Super Super Honorable Shiva M P
பகுத்தறிவு வெல்லும்!
Absolutely a brilliant speech 🙏
நல்ல கருத்துக்கள் நல்ல சிந்தனை பேச்சு
Good and Great
Siva sir ungalin arumayana Speech.
Superb
அற்புதமான பேச்சுSir
அய்யாஅற்புதம்தொடரட்டும்
அருமை
Trichy Siva Sir Is A Greater Speecher And Great Politician
அருமையான பேச்சு அண்ணா
Arumai
மும்முறை கண்ட பேச்சு அண்ணா..
உங்கள் பேச்சை கேட் காத்து கிடக்கிறோம்
Siva anna super
ஐயா உங்கள் பேச்
அறிவு இருக்குமிடத்தில் ஞானம் இருக்க வாய்ப்பே இல்லை.
❤
VANAKKAM SIR,AREVU,NALLA SENTHANAI THUNDUM NALLA, PECHU,VAALGA VALARGA
##pride to be Trichians
Good speech
Excellent Speach Try Siva
மூடர் கூடத்தில் இப்படியோர் இலக்கிய வாதியா? இதுவரை இவரின் பெருமை அறியாமல் இருந்திருக்கிறேன்
அட சே! "அவைகளுக்கு"றிய ஞானம் நமக்கில்லையேத் தலைவா!.
ஆமாம் ! அரசியல்வாதிக்கு - நேர்மை போல்
Correct
Too much of information will kill the brilliance and guts level.
Yes
குரல். கம்பீரம் .
ஐயா , அறிவு என்பது அந்தந்த உயிா்களுக்கு தேவையான அளவுக்கு இயற்கை படைத்திருக்கிறது. மனிதனின் பாா்வையில் அது எப்படி வேண்டுமானாலும் பேசலாம் , எடுத்துக் கொள்ளலாம். ஞானம் என்பது குறித்து தொல்காப்பியம் முதல் பாரதியாா் வரை சொன்னீா்கள் அதை ஆன்மீகத்தோடு தந்தாா்கள் அவா்கள் அதை நீங்கள் எல்லாம் படித்தீா்கள் , ஆனால் இன்றைய தலைமுறை வரை எந்த அளவுக்கு கொண்டு சென்றீா்கள் ? மனிதனின் விஞ்ஞான அறிவு என்பது பஞ்ச பூதங்களையும் பாழ்படுத்துகிறதா ,இல்லை சீா்படுத்தி மனிதா்களின் வாழ்க்கைக்கு உதவியாக உள்ளதா ?விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் காலாவதியான எச்சங்களை விஞ்ஞானம் என்ன செய்திருக்கிறது ? இன்னும் பல கேள்விகள் உள்ளது ! உங்களைப் போன்றவா்களிடம் தான் பதில்கள் கிடைக்கும்.
அறிவுக்கும் ஞானத்திற்கும் வித்தியாசம் விளக்குங்களேன்
@ciniworld3441
3 жыл бұрын
Super Appa I love you .....nee ethium parthu padikkka villlai ....mind power
@p.madhanmadhan4881
2 жыл бұрын
@@ciniworld3441 knowledge is about acquiring things but wisdom is about letting go
மனிதனின் அறிவு கடவுளுக்கு முன் பைத்தியமாயிருக்கிறது
உரிமைகள் தமிழ்நாட்டடில்....
Jalaludeen
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் இறை நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? {குர்ஆன்:21:30}
@paari5405
2 жыл бұрын
வானம் என்ற ஒன்றே கிடையாது, ஒவ்வொரு கோளுக்கம் வளிமண்டலம் தான் உள்ளது.அதை கடந்து போனால் ஒரே வெட்ட வெளி தான்.
@paari5405
2 жыл бұрын
இறைவன் தாய் தந்தையற்ற , அநாதை பயல் என்றால் இதில் பலர்பால் நாம் எதனால் வருகிறது.
@paari5405
2 жыл бұрын
ஆதமை தண்ணீரில் இருந்தா படைத்தான் இறைவன்
Had the humans had sense, they would not vote for dravidian parties.
Annan siva
Siva unaku arivum, ngnanum.2m ellai.
உன் மகனை போல
Pattlimañdram
அருமை
அருமை