கயிலைக்கு இணையான செந்தூர் | திருச்செந்தூர் முருகன் | திருமதி L வாசுகி மனோகரன் |
கயிலைக்கு இணையான செந்தூர் | திருச்செந்தூர் முருகன் ஆலயம் ஆவணித் திருவிழா | திருமதி L வாசுகி மனோகரன்
#THIRUCHENDUR # #திருச்செந்தூர்முருகன் # #ஸ்தலபுராணம் #
#VASUKI_MANOKARAN #VASUKIMANOKARAN #
#VARIYAAR_VURUTHU #
#VARIYAAR_AWARD #
#breaking #trending #tamil #mayilosai #
#murugantemple #
#MURUGAN #
#SUBRAMANIYAR #
#VALLI_GUGAI #
#VALLI #
#THEIVAYANAI #
#NAAKIKINARU #
#SEASHORE_TEMPLE #MEENATCHI_MAGIMAI #
#touristplace #touristspot #tourist #tourisam #touristplaces #traditional #traditional_TEMPLE #
#arupadaiveedu #
#செஞ்சொல்வாணி_வாசுகிமனோகரன் #
#krishnar #BAMA #RUKKUMANI #GOKULAM #RAMAYANAM #MAHABHARATHAM #KARNAN #KANNAPIRAN #VIRALIMALAI_MURUGAN #NELLAIAPPAR_TEMPLE #GANDHIMATHIAMMAN #TIRUNELVELI #TUTICORIN #THIRUCHENDUR_STORY #VELMARRAL #KANNANUM_KARNANUM #THORIYOTHANAN #GOWRAWARGAL #PANDAVARGAL #DHARMAR #BHEEMAN #ARCHUNANAN #ARJUNAN #PATTUMANDRAM #pattimandram #CHORPOLIVU #aanmeega_thagaval #aanmeegakadhaigal #aanmeega_kadhaigal #AANMEEGAM #AANMEEGAM_SPEECH #SANKARANKOIL_STORY #SANKARANKOIL_STALAPURANAM #PURANAKATHAIGAL #
Twitter
mayilosaiindia?t=...
You tube
/ mayilosai
Face Book
/ mayilosaiindia
Gmail
mayilosaiindia@gmail.com#mayilosai
Пікірлер: 319
திருச்செந்தூர் முருகனை நம்பிக்கையுடன் சரணாகதி அடைந்து விட்டால் கைவிட மாட்டார் ஓம் சரவணபவ
@ramanins4436
8 ай бұрын
நாள் என்செய்யும்;வினைதான் என்செய்யும்;என்னைநாடிவந்த வினைதான் என்செய்யின்;கோள் என்செய்யின்;கொடுங்கூற்று என்செய்யும்;குமரேசர் இருதாளும்;சிலம்பும்,சதங்கையும்,தண்டையும்,ஷண்முகமும்,தோளும் ,தண்டையும் என்கண்முன்னே தோன்றிடினேன்!!சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை;சுப்ரமணியருக்கு மிஞ்சியதெய்வமில்லை!!அடியேன் பகவத்ராமாநுஜதாஸன்!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ.
நாங்கள் வைஷ்ணவர்கள். ஒரு முறை அலுவல் விஷயமாய் தூத்துக்குடி போனபோது, அங்கு என் நண்பர் வாருங்கள் திருச்செந்தூர் அழைத்து போகிறேன் என்றார். எப்படி அவரிடம் சொல்வது என்று தெரியவில்லை நான் வைஷ்ணவி என்று. அவர் அன்புக்காக சென்றேன். கடலில் நின்று கொண்டிருந்த போது, ஒரு சங்கு மிதந்து வந்தது. அதில் விஷ்ணு சக்ர வடிவம் இருந்தது. மிரண்டு விட்டேன். அதை எடுத்துகொண்டு முருகனை மனமார வணங்கினேன். உங்கள் உபன்யாசம் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. நன்றி சகோதரி.
@Sivasubramaniam-xh4ub
8 ай бұрын
Very great sister vanakam pallanduvalka
@thenmollisree6570
8 ай бұрын
Mei silirkum anupavam arokara
@vijayamohan8693
8 ай бұрын
Upanyasam manathai silirka seikirathu
@nithish764
8 ай бұрын
@@vijayamohan8693Dr😊😢😮
@srimangalasaibabatiruvanna7357
6 ай бұрын
2
ஓம் முருகா போற்றி இந்த வீடியோ வை என்னை பார்க்க வைத்த எம்பெருமான் முருகர்க்கு கோடி நன்றிகள்❤❤❤❤ அம்மையார் க்கு கோடி நன்றிகள்❤ வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
சகோதரி நான் 22 ஆண்டுகளாக காவல் துறை யில் திருச்செந்தூர் ல் பணியாற்றியுள்ளேன். உங்கள் சொற்பொழிவால் ஆன்மிக சம்பந்தமான பல விஷயங்களை தெரிந்து கொண்டனர். மிக்க நன்றி சகோதரி
அம்மா உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு ஐயன் முருகனை பார்க்க ஆவலோடு மனம் செந்தூர் ஆண்டவனை தேடுகிறது....
@thilakendrandoraraj4125
9 ай бұрын
À aw
@Saraswati-eb9wu
8 ай бұрын
😅
@Saraswati-eb9wu
8 ай бұрын
@@thilakendrandoraraj412537:04
ஆடிப் பூரத்தில் எனக்கு நீயே ஆண் குழந்தையாக பிறந்தாயே முருகா என் பிள்ளைக்கு நல்வழி காட்டுங்கள் ஐயா. அவன் போகும் பாதையில், உன் துணை கூடவே இருக்க வேண்டும் ஐயா. நல்வழி காட்டுங்கள் ஐயா. அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
இந்தமாரி உபன்யாசம் தினமும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் நன்றி அம்மா திருச்செந்தூர் சுப்ரமண்யனுக்கு அரோகரா
தாங்கள் சொன்ன வாக்கியத்தை அனைத்தும் கேட்டேன் என்ன அறியாமல் என் மனதும் அழுது என் கண்களும் அழுதது தாங்கள் வீடியோ பார்த்ததற்கு மிகப் பாக்கியசாலி ஆகிவிட்டேன் மிக்க நன்றி நன்றி
@sanjaiking4121
Жыл бұрын
😮🎉😅😅
@PATHI1705
Жыл бұрын
🙏
@balajipillai9743
Жыл бұрын
subramania😊😊subramania🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🙏🕉️🕉️🕉️🙏🕉️🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🕉️🙏🕉️🙏🕉️🕉️🍌🛵🍌🚙🍌🛵🍌🛵🍌🛵🍌🛵🍌🚙🍌🛵🍌🛵🍌🚙🍌🚙🍌🚙🛵🍌🛵🍌🛵🍌🚙🍌🛵🍌🚙🍌🛵🪔🛵🍌🚙🍌🛵🍌🚙🪔🛵🍌🚙🍌🚙🍌🛵🍌🛵🍌🛵🍌🛵🍌🚙🍌🛵🎖️🕉️🎖️🕉️🎖️🕉️🎖️🕉️🎖️🕉️🎖️🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏
@seethanambi8087
Жыл бұрын
்
🙏😭😭ஓம் சரவண பவ என் அப்பனே ஓம் முருகா என் உடலில் உடைந்த எட்டு எழும்புகளை சரிசெய்யுங்கள் என் அப்பனே ஓம் முருகா என்னை காப்பாற்றுங்கள் என் அப்பனே ஓம் முருகா நான் வருகிறேன் திருச்செந்துர்😭😭🙏
அம்மா உங்கள் வார்த்தையை கேட்டால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அந்த முருகனின் பரிபூரண அருள் உங்களிடம் உள்ள தால் மட்டுமே இப்படி உபன்யாசம் செய்யமுடிகறது இதைக் கேட்ட தற்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 அம்மா உங்கள் உரையைக்கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம். நன்றி அம்மா 🙏💐💐💐💐💐
தொடரட்டும் உங்கள் ஆன்மீக பயணம். திருச்செந்தூர் ஸ்தலபுரான வரலாறு அற்புதம். உங்கள் குரல் தெய்வீக குரல்.
அம்மா கயிலைக்கு இணையான செந்தூர் இவை அனைத்திற்கும் இணையானது பாரத மண்ணல்லவா அந்த மண்ணில்தானே பாட்டென்ன பேச்சென்ன தமிழுக்குரிய அத்தனை சிறப்பும் உள்ளது பாரத மண்ணை மனதால் வணங்குகிறோம் தாயே
ஆஹா ஆஹா என்னே ஒரு சொற்பொழிவு... பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
அம்மா திருச்செந்தூர் முருகனைப் பற்றி பெருமையா பேசியதுக்குரெம்பாநன்ரிஅம்மா நீங்க வாழ்க வளமுடன் உங்களுக்கு கோடி புண்ணியம் அம்மா
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வரம் தாருங்கள் ஐயா பத்து ஆண்டுகள் ஆயிற்று
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
இந்த காணொளி காட்சி கண்டும் கேட்டும் நெகிழ்ச்சி அடைந்தேன். நன்றி அம்மா
@nambiyadhav3684
Жыл бұрын
Super Super Superமுருகா இதை கேட்க வைத்த உனக்கும் அருளுரை வங்கிய இந்த அம்மாவுக்கும் கோடானுகோடி நமஸ்காரங்கள்.
என் அப்பன் தரிசனம் நான் கிடைக்கப் பெற்றேன் என் பிறவியில் நான் செய்த மிகப் பெரிய பாக்கியம்
@kamalikamal2085
9 күн бұрын
நி இல்லை என் உயிர் இல்லை நான் உணர்ந்தேன் ஐயா
என் வாழ்விலும் முருகன் அருள் புரிந்ததின் பலனாக இன்று நல்ல நிலையில் உள்ளேன்🙏
@sekarkannan2887
Жыл бұрын
Lo99
எங்கள் ஊர் சாத்தான்குளம் எங்கள் ஊருக்கு பேச வந்தீர்கள் நேரில் உட்கார்ந்து கேட்டோம் அருமையாக இருந்தது 15 வருடங்களுக்கு மேல் இருக்கும் இன்றும் மறக்கமுடியாத அளவுக்குமனதில் இருக்கிறது உங்கள் சகோதரி இளம்பிறை மணிமாறன் அவர்கள் பேசியதும் கேட்டு இருக்கிறோம் நன்றாக இருக்கும்
@supramaniansupramanianrm8149
Жыл бұрын
Mm r
❤️🙏வெற்றிவேல் முருகருக்கு அரோகரா ❤️🙏, மிக அற்புதமான உபன்யாசம் அம்மா
மிக அற்புதமான உபன்யாசம்.
அம்மா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை
அம்மா,மெய்சிலிர்த்து விட்டது .இத்தகைய பதிவு கேட்டதில்.புண்ணியம் செய்திருக்க வேண்டும் அம்மா.மிக்க நன்றி.
என்னுடைய இறப்பதற்கு முன் உங்களுடைய சொற்பொழிவை கேட்டு விட்டேன். நான் பெற்ற பாக்கியம்.
கோடிகோடிமுருகாஉன்திருவடிக்குவணங்கிறேன அம்மா கோடிகோடிநன்றிம்மா என் உள்ளம குளிர்ந்து மெய்மறநது போனேன்வாசுகிஅம்மா சொல்லா சொல்லா இனிக்குதுடா முருகா உன் புகழை சொல்லா சொல்லா தெவிட்டாதா தேன்அமுதாம்மாக இருந்ததுங்க அம்மா பல்லாண்டு உங்கள் சொற்பொழிவுகள் நீங்களும் உங்கள் குடும்பம் மும் வாழ்கவளமுடன் கொடிகோடி வணக்கம் அம்மா❤❤❤❤❤
அம்மா உங்கள் பேச்சு இந்த உடலில் உயிர் இருக்கும் வரை முருகன் சொற்பொழிவை கேட்டுக்கொண்டே இருப்பேன். நீங்களும் நீடூலி காலம் வாழ்க என வாழ்த்தி வணங்குகிறேன். அம்மா🎉🎉🎉🎉
முருகப்பெருமானின் திருவ வரலாறு திருச்செந்தூர் திருச்சிலை வாய் முருகப்பெருமானுடைய வரலாறு அருமை முருகா எனும் நாமம் உறவாய் அருள்வாய் உதவுவாய் மலராய் மணியாய் மலராய் வருவாய் முதலா இதெல்லாம் வருவாய் மணியார் வழியாய் கருவாய் திவ்யா விதியாய் வருவாய் அருள்வாய் முருகா
@pitchiyaraja7253
Жыл бұрын
Thanks amma
மிக மிக அற்புதமான உரை.மிகப் பயனுள்ள தகவல்கள் பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.மிக்க நன்றி.
@RajKumar-zt2ji
Жыл бұрын
🙏
ஓம் திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏
அருமை அம்மா. உங்ளை சிரம் தாழ்த்தி வணங்குகிறேறேன்.. சரவணபவ. சிவாயநம.
முருகா சொல்ல வார்த்தைகள் இல்லை கண்களில் நீர்த்தூளி...முருகா...முருகா...முருகா...முருகா...முருகா...
உள்ளம் நடுங்குது அய்யா 😍 உன் பெருமை கேட்கயிலே 😍 அள்ளி அருளும் அய்யா உன் அன்பை எங்களுக்கு 🙏🏻 நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sarupavi5086
Жыл бұрын
🙏🙏🙏
@gnanasekhar9938
Жыл бұрын
9kií9íi of Dr ko hu ee iip hu hu hu hu
வென்றிமலைகவிராயர்வரலாற்றை வழங்கியதமிழோசைஅம்மா"அருமை யோஅருமை"
மிகவும் அருமை அம்மா சிவாயநம திருச்சிற்றம்பலம்.
செந்தூர் ஆண்டவனுக்கு கோடான கோடி நன்றி ....கந்தனுக்கு அரோகரா ..எங்கள் வேலனுக்கு அரோகரா ...ஜெயந்தி நாதருக்கு அரோகரா ...வாழ சுப்பிரமணியனுக்கு அரோகரா ...
@raniponn9060
Жыл бұрын
..
@valliammalmurugan3376
Жыл бұрын
q
கணீர் குரலில் ஸ்தல வரலாறு அருமை அருமை கேட்டு கொண்டே இருக்கலாம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏 அம்மா உங்கள் சொற்பொழிவு மிக்க அருமை
ஓம்சரவணபவ மிக 👌 அருமை
உங்களின் சொற்பொழிவுகள் மனதிற்கு மிகவும் இழகுவாகிறது தெரியாத விசயங்களை தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது
VERY GOOD SPEECH
என் அப்பன் முருகனுக்கு அரோகரா....
அருமை மிகவும் அருமை இதுபோல சொற்பொழி நான் கேட்டதே இல்லை அம்மா வாழ்க தமிழ்த்தொண்டு 🌹🙏🏻🙏🏻🙏🏻🌹
முருகனே உங்கள் நாவில் அமர்ந்து பொழிந்த சொற்பொழிவு முருகா முருகா முருகா
ஓம் முருகா வெற்றி வேல் முருகா
அம்மா தங்களுக்கு எமது நமஸ்காரம் முருகனுக்கு அரோகரா
ஆத்மார்த்தமான தங்களின் சொற்பொழிவு , வாக்கினில் தெய்வம் குடிகொண்டதை உணர்ந்தேன்
அம்மா நீங்க சொன்ன முருகனின் பெருமை அந்த முருகப்பெருமானே நேரில் வந்து கூறியதுபோல்உள்ளது🙏🙏🙏👍👌👏👏
செந்தூர் வேலவா போற்றி போற்றி
திருச்செந்தூர் முருகனுக்கு அரோ கரா
மிகவும் அவசியமான திருச்செந்தூர் முருகப்பெருமான் ஸ்தல புராணம் விளக்கம் நன்றி
Respected Vasuki Amma What an excellent speech Muruganin paripoorna kataksham Navil Saraswathi Natrunaiyaha Amma thanks for your excellent speech Arohara Muruga Arohara Give a long life and vakpatathvam to Vasuki Amma
வெற்றி வேல் முருகனுக்கு அரோ கரா
ஆஹா அருமையான உரை அம்மா கேட்க கேட்க தேன் போல் இனிமையாக இருகிறது முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அம்மா நான் தீவிர திருச்செந்தூர் முருகனோட பக்தர் அம்மா நீங்க சொல்றது
வள்ளல் என் அப்பன்🥰எம்பெருமான் முருகப்பெருமானின் திருவடியின் திருவருளை கேட்டு பயனடைந்தேன் 🙏🙏 நன்றி🙏💕
நன்றி அம்மா. நீங்கள் பேசும் பேச்சு கேட்டு தான் எனக்கு திருச்செந்தூர் முருகன் பெருமை தெரிந்து க் கொண்டேன். நன்றி அம்மா.
@mayilosai_india
Жыл бұрын
எங்களது சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பி வையுங்கள்
அருள்மிகு திருச்செந்தூர் முருகா சரணம் சரணம்
ஓம் முருகா சரணம்
கோடான கோடி நன்றி நன்றி நன்றி பல கண்ணீரோடு கூறுகிறேன் அம்மா அம்மா நன்றி நன்றி நன்றி பல மா ❤ஃ🙇🙇🙇🙇🙏🙏🙏🙏
அம்மா ......நீங்கள். முருகன் அருளால். நீடூழி வாழ வேண்டும்..... என்றும் முருகன் பெருமை பேச வேண்டும்... நாங்கள் அதைக் கேட்டு ஜென்ம சாபல்யம் நீங்கப் பெற வேண்டும்
@selviasokan3786
Жыл бұрын
Ok
மெய்சிலிர்த்தது அம்மா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🙏
Satthiya deivam en kandha perumaan. Ennai vazha vaitha deivam enudaiya murugan . Om saravana bavaya.
Super Madam Good Speech Thank you OM Murugaaa
செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா
நன்றி தாயே
வேல் வேல் வெற்றி வேல் முருகப்பெருமானுக்கு அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அம்மா உங்க குரலை கேட்டாலே மனதுக்கு அவ்வளவு சந்தோசமாக உள்ளது முருகனை வழிபடும் முனை பற்றி கூறினீர்கள் அம்மா மிகவும் நன்றிங்க அப்பன் முருகனை தரிசிக்க குடும்பத்துடன் செல்வதற்கு முருகா அருள்புரிங்க எனது மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் முருகா அதற்கு உங்கள் அனுகிரகம் வேண்டும் திருச்செந்தூர் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா கந்தா கடம்பா கதிர்வேலா அருள்புரிவாய் முருகா
Beautiful speech
மீண்டும் நீங்கள் இந்த திருச்செந்தூர் ஆலயத்தில் சொற்பொழிவு ஆற்ற வேண்டும் அம்மா
Om sairam. Mam Na Ungaloda chorpozhivu already krishnacoil a Ketten. Very good. Again next year Inga varanum.. Jai sairam.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமியெ எனக்குதுனை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை❤
வாசுகி மணிமாறன் உபன்யாசம் அருமை
சூரனை வதைத்த வீரன் குடி கொண்ட செந்தூர் ஆலயம். தரும் பன்னீர் விபூதி இலைப் பிரசாதம்-சிந்திய கண்ணீர் துடைக்கும் வரமாகும். ஆலயப் பெருமை வாசுகி மனோகரன் விளக்கிய விதம் கேட்போர் நெஞ்சம் வியந்திடும் பதம்!
அம்மா உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் திருச்செந்தூர் ஆண்டவரே, போற்றி! போற்றி!! போற்றி!!! நல்லதே நடக்க அருள் புரிவீர்களாக!🙏🙏🙏
சரணாகதி அடைந்தோம் சண்முகா....திருச்செந்தூர் கந்த ஷஷ்டி முருகா...ப.தேன்மொழி தேக.நிலாழினி க.கனகராஜு
Mummy super vaise thanks mummy muruga murga om muruga potri om saravana potri en muruga appan
அள்ளி கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் அறுபடை அழகன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிகவும் அற்புதம் அம்மா
முருகா நின் பாதம் துணை
அருமை. போதும் கேட்டாலே போதும். 👍👌👌🙏🙏🙏
மிக அருமை
இந்தநொடிபொழுதே திருச்செந்தூர் ஆண்டாவனை கானாஓடிஓடி வரவேண்டும் என்மனம் ்லைபாய்துங்க அம்மா உங்கள்பேச்சு அந்தளவுக்கு ஈர்பு அதுக்கும் செந்தூர் ஆண்டாவன் கருணை புரியவேண்டும் என்கண்கள்ஏங்குகின்றது முருகா எங்களுக்குபாக்கயத்தைகொடு ப்பா அம்மா உங்கள் உரைக்கு உங்கள் பேச்சுக்கு நான்பரம்மாரசிகை உங்கள்செற்ப்பொழிவுயை ஒருநாளாவது நேரில்கானா திருசெந்தூர்ஆண்டவன் கானாபாக்கித்தைகொடுப்பனா முருகா வணக்கம்மா என்பொயர் வசந்தி செல்வமணி ❤❤❤
❤💐nandri amma
அப்பன் முருகன் அருள் பரிபூரணமாக பெற்ற புன்னியர்கள் பற்றிய சிறப்பான விளக்கம் நன்றி
அருமையான சொற்பொழிவு. நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.
We are blessed to hear this inspiring speech,our devotion towards Lord Murugan has only deepend. Thank you ma'am.
Arumai amma ......
ஓம் திருச்செந்திலாண்டவனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
I see. 'Muruganin , Senthil velavanin perumai"" through your speech,!!!! Mei silikkirathu😮
Om Sri sendur muruga unkal thiruvadikalil Saran அடைகிறேன். என் குடும்பத்தை kappatrunkal.
ஓம் முருகா சரணம் ...
சகோதரியின் வெங்கலகுரல் கேட்க்க கேட்க்க ஆனந்தமே!!பக்தி கைங்கர்யத்துக்கு அடியேன் பகவத்ராமாநுஜதாஸன்!!வணங்குகிரேன்!!
கருணை கடலெ கந்தா🙏🌺
அம்மா உங்கள் சொற்பொழிவு அருமை நீங்கள் நீடூழி வாழ வேண்டும்