கவியரசு கண்ணதாசன் பற்றி பழ. கருப்பையாவின் பேச்சு

Like... Share... Subscribe....
#kavithai #kavingar #kannadasan #palakaruppiah

Пікірлер: 136

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r

    எனக்கு நன்கு அறிந்தவர் திரு கருப்பையா. என்னை அறிவாரா என்றறியேன் . நேரில் பாரத்து அரை நூற்றாண்டு நகர்நது விட்டது. மாமா என்று உறவோடு அழைப்பேன். காரணம் என் தாய்மாமாவும் தம்பியின் மாமனாரும் இவருடன் திண்ணைப்பள்ளியில் ஒன்றாய்பயின்றவர்கள். ஒரே மனக்குறை. இத்தணை ச்சிந்தணைச்சிறப்பு மிக்க இவர் ஏன் இந்த அரசியல் சாக்கடையைத் திரும்பத்திரும்பத் தொடர்பு கொள்கிறார். மனிதரின் பேச்சைக் கேட்டால் மனம் மயங்குகிறது. தமிழைச் சரியாக உச்சரிக்கத்தெரியாத தமிழாசிரியரிடம் தமிழ் கற்க நேரந்தது. தேரந்த தமிழ் பேராசிரியர் கூட இத்தணை ஆழமாய் அழுத்தமாய் தன் கருத்துக்களைத் தெளிந்த வாரத்தைகளில் தெரிவிக்க இயலாது. ஆனால் இவரது கல்வித்தகுதியோ பள்ளி இறுதிப் படிப்புத்தான். ஆனால் கற்றது கைமண் அளவு என்பார்கள். அக்கருத்து தவறானது இவர் கற்றது நற்றமிழில் கடலளவு. இவர்பேராசிரியராகவோ பேருக்குத்தான் ஆசிரியராகவோ பணியாற்றவில்லை. முணைவர்பட்டம் பெற முயற்சித்ததில்லை. வரும் காலம் சாட்சியளிக்கும் இவர் சொல்லை ஆராயந்து எவனோ ஒரு மாணவன் அந்த முனைவர் பட்டம் பெறுவதை. கவிஞரும் பள்ளிப்படிப்போடு நின்றவர்.இவரும் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் அப்படியே. ஆனாலும் கவிஞரைம் போல் இவரது இலக்கிய அறிவாற்றல் எந்நாளும் எல்லோராலும் போற்றப்படும். உரிமையோடு கூறுகிறேன் என் கருப்பன் செட்டி மாமாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv14 күн бұрын

    அறிவுப் பெருங்கடல் அய்யா கண்ணதாசன் அவர்களின் பெருமைகளை எடுத்துரைத்த அய்யா திரு.பழ.கருப்பையா அவர்களை வணங்குகிறேன்.

  • @rajendranm64
    @rajendranm6421 күн бұрын

    சரியான பரப்புரை! வாழ்த்துக்கள்! கண்ணதாசன் புகழ் ஓங்குக!

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859

    கவியரசர் பற்றி ஐய்யா அவர்களின் பேச்சு மிக மிக அருமை

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb

    வாலி அசிங்கமாகவும் எழுதியதால் தான் நான் சொல்கிறேன். ஒரு கோடி வாலி = ஒரே ஒரு கண்ணதாசன்

  • @mohanamuruganthangavel5328
    @mohanamuruganthangavel5328

    என்தலைவன் கண்ணதாசனைப்பற்றிபேசிய

  • @ravichandran4483
    @ravichandran4483

    பழ கருப்பையா அவர்களின் பேச்சு அருமை பாராட்டுக்கள்

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267

    அருமை கண்ணதாசன்.. தனித்தன்மை... தமிழ் அறம்.... பற்று கொண்ட யார்... ஓங்கு புகழ்.... தமிழ்... கண்ணதாசன்....!!!

  • @pichukali5217
    @pichukali5217

    ஐயா,கண்ணதாசனை போல தாங்களும், காலம் தமிழர்க்கு வழங்கிய கொடை .நீடு வாழ்க . வணக்கம்.

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355

    நிங்கள் பல்லாண்டுகாலம் வாழ்க.

  • @sampathd8178
    @sampathd8178

    என் ஆசானை உயர்த்தி பேசியமைக்கு நன்றி

  • @ramanathanp1296
    @ramanathanp1296

    திருவிள்யாடல் படத்தில் அந்த காலத்தில் கர்வத்துடனும் உள்ள ஹேம நகதனுக்கு உச்ச கர்வபாட்டும் நான் பாட ஒருநாள் போதுமா,அவணை அடக்க பாட்டும்நானே பாவமும் நானே என்று ஒரே கவிஞர் மாறுபட்ட கோணத்தில் திறம்பட கவிதை எழுது வதற்க்கு கணாணதாசனினால் மட்டுமே முடியும்

  • @Felix_Raj
    @Felix_Raj

    அறிவார்ந்த நல்ல பேச்சாளர்! ❤

  • @tigeragri5355
    @tigeragri5355

    யார் அழைத்தாலும் சென்றுவிடும் கண்ணதாசன் ஏன்

  • @jbphotography5850
    @jbphotography5850

    கண்ணதாசன் மட்டுமே தமிழ் கவிஞன் என்று உரக்க சொல்வோம்❤❤❤

  • @ganesansp4865
    @ganesansp4865

    பழ கருப்பையா பேச்சு மிகவும் அருமை

  • @srk8360
    @srk8360

    கவியரசர் என்றும்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9

    மகிழ்ச்சி அய்யா நம் கண்ணதாசனின் பெருமையையும் புகழையும் பேசியதற்கு. வாழ்க நீங்கள் பல்லாண்டு காலம்.

  • @asokkumar718
    @asokkumar718

    கலைமகளின் இளையமகன் கவியரசர் கண்ணதாசன் அவர்களுடன் பழகி அவர்தம் ஆளுமையை ஆணித்தரமாக பல பாடல்களுடன் பேசி தமிழைப் போற்றியும் தவறிழைத்தால் யாராக இருந்தாலும் யாசகம்பெறாமல் கண்டித்திட்‌ட அஞ்சாநெஞ்சன் கண்ணதாசன் அவர்களை போற்றி‌புகழுரைத்த அய்யாவின் உரை அருமையிலும் அருமை...

  • @sz5dj
    @sz5dj

    பாரதி.... ஓர் சத்திய ஊர்தி.... காலம் கடந்தும் ஓடும்....

Келесі