கவியரசர் கண்ணதாசன் பற்றி நெல்லை கண்ணன் நகைசுவைப் பேச்சு

#KANNADASAN
#KAVINKAR
#NELLAIKANNAN
#TAMILSPEECH
#நெல்லைகண்ணனின்
#கவியரசர்கண்ணதாசன்
#கண்ணதாசன்

Пікірлер: 191

  • @kulathurpalanisgmail
    @kulathurpalanisgmail2 жыл бұрын

    அருமையான பதிவு மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போன்ற உணர்வு இவரைபோல நிறைய தமிழ் அறிஞர்களை இப்பூவுலகம் பெற்று தமிழை வளர்க்க வேண்டும்

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp2 жыл бұрын

    கண்ணன் ஐயா, அவர்களே திருவாசகம், கம்பராமாயணம் போன்ற பல்வேறு தமிழ் கவிதை, இலக்கியம், இலக்கணம் இவற்றை படித்து ருசித்ததாலே மாபெரும் கவிஞராயிருக்கிறார்.. தமிழின் சிறப்புதான் அனைவருக்கும் பெருமை

  • @ramamoorthyl8567
    @ramamoorthyl85672 жыл бұрын

    மகாகவி கண்ணதாசன், மாமனிதர், சாகாவரம் பெற்றவர் என்றும்

  • @umarn2635
    @umarn26352 жыл бұрын

    தமிழ் யார் பேசினாலும் அழகு அதில் நீங்கள் பேசினால் அழகோ அழகு

  • @sivagnanam5803
    @sivagnanam58032 жыл бұрын

    தலைப்பில் தவறு.. உறை அல்ல உரை..

  • @kaniappansrly9744
    @kaniappansrly97442 жыл бұрын

    பட்டினத்தார் பாட்டை கண்ணதாசன் எழுதினது ஒழங்கீனமா எழுதினதைபடிக்காதவர் யார் படித்ததை எழுதாதவர் யார் இது எப்படி ஒழுங்கீனமாகும் இல்லாததை படைக்கிறவன் கடவுள் மட்டுமே

  • @narayanans1597
    @narayanans15972 жыл бұрын

    மேகம் போன்று மழையைப் பொழிபவர்.புவியரசர் கண்ணதாசன்.மழையில் நினைகிறேன்.

  • @drsmahesan203
    @drsmahesan2032 жыл бұрын

    அறுபடைவீடு கொண்ட திருமுருகா..... கந்தன் கருணை - A P நாகராஜன் படம்,

  • @revdevaneyanisaackanmani2322
    @revdevaneyanisaackanmani23222 жыл бұрын

    சொல்லச் சொல்ல இனிக்குதையா தங்கள் பேச்சு மற்றும் கருத்துக்கள் MAY GOD BLESS U EVER IYAH WITH PRAYERFUL WISHES

  • @narayanans1597
    @narayanans15972 жыл бұрын

    காலத்தை வென்றவன் கவிஞர் கண்ணதாசன்.புகழ் பட வாழ்தல் இனிது.

  • @kchandru7169
    @kchandru71692 жыл бұрын

    'கண்ணதாசன்'

  • @SHAJAHANSHAJI-oc1gm
    @SHAJAHANSHAJI-oc1gm

    இனம்,மதம்,மொழி அனைத்தையும நியாயத்துக்காக பாரபட்சமின்றி அடித்துடைத்து நிதர்சன வாழ்வியலை இளநகையுடன்,அறம்பொருள் இன்பமெனும் அனைத்தையும் கலந்து மனித மூளைக்கு உண்மையை உரைக்கும் கவிபேரரசு திரு. நெல்லை கண்ணன் அவர்கள் எனது வாழ்வில் இப்பேரறிஞரை சந்திக்கவியலாத முற்றிலும் முடமாகிப்போன ஷாஜஹான் எனது அகமகிழ் வாழ்த்துக்கள்! செல்போண்,உணவு அத்தனையும் இழந்து இவர் அருகாமை வாய்ப்பவர் பாக்கியவான்..!

  • @amirthalingamkalimuthu9024
    @amirthalingamkalimuthu9024 Жыл бұрын

    என் காலம் முடியும் வரை உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருப்பேன், ஆனால் உங்கள் பேச்சு வயதாக வில்லை, உங்கள் உடலுக்கு தான் வயதாகிறது, வாழ்த்துக்கள் உங்கள் பேச்சாற்றலுக்கு வாழ்க புகழ் நெல்லை கண்ணன் அவர்களுக்கு.

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711

    கையில் ஒரு துண்டு சீட்டு இல்லாமல் என்ன ஒரு பேச்சு,,❤

  • @psnattudurai4843
    @psnattudurai4843

    அருமையான சிந்தனை அறிவார்ந்தவர் பயன்பெருவார்கள் உங்கள் கருத்தை வாழை பழம் போல் .சுவை நகைசுவை வாழவேன்டும் பல்லான்டு காழம்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Жыл бұрын

    கவியரசர் கண்ணதாசனும் அறிவுக்கடல் அய்யா நெல்லைக்கண்ணனும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்கிளவிகளே

  • @JRKkanna
    @JRKkanna Жыл бұрын

    🌷🙏🌟👍🌷

  • @kannappansampath8115
    @kannappansampath8115 Жыл бұрын

    1:17:36

  • @sundaresanchandrasekaran3766
    @sundaresanchandrasekaran37662 жыл бұрын

    உங்கள் பேச்சில் மயக்கம் உண்டு. சிலரை புகழ்வதிலும் தயக்கம் உண்டு

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran41272 жыл бұрын

    வணக்கம் ஐயா அவர்கள். கேட்க கேட்க நேரம் போதவில்லை என்றாலும் கேட்டுக்கொண்டிருக்கும்மக்கள் அனைவரில் நானும் ஒருவன் அருமையான கவியரசர் அவர்கள் நற்சொற்கள் நற்செய்திகள். நாங்கள் எல்லோரும் மனதார குடும்பத்துடன் இந்தியர்கள் என்பதையும். தமிழர்கள் என்பதையும் மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி நன்றி. ஐயா அவர்கள். வணங்குகிறோம்

Келесі