கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெற்ற 19வது கூட்டம் இது.

Музыка

அன்புடையீர்,
வணக்கம்.
விருட்சம் நடத்தும் 'கவிதை வாசிக்கலாம் வாங்க' கூட்டம் சனி (16. 04.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது.
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெற்ற 19வது கூட்டம் இது.
நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை வாசித்தார்கள்.
எம்.டி.முத்துக்குமாரசாமி மொழிபெயர்த்த பால் செலான் கவிதைகளை அறிமுகப் படுத்தினார் அழகியசிங்கர்.
காணொளி காண உங்களை அன்புடன்
அழைப்பவர்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in

Пікірлер

    Келесі