Kannadhasan Daughter interview கண்ணதாசனின் மகள் பேட்டி | பாகம் : 1
Ойын-сауық
2-ம் பாகம் | கண்ணதாசன் மகள் கலைச்செல்வி பேட்டி | ஹோட்டல் முதலாளி • 2-ம் பாகம் | கண்ணதாசன்...
3-ம் பாகம் | கண்ணதாசன் மகள் கலைச்செல்வியும், குடும்பத்தாரும் பேட்டி
• 3-ம் பாகம் | கண்ணதாசன்...
கண்ணதாசனின் மகள் கலைச்செல்வி, தான் நடத்தி வரும் ஹோட்டலிலேயே நமக்கு பேட்டி கொடுத்தார்..
Kannadhasan Daughter Kalaiselvi interview | kannadasan | kannadhasan family | msv | m s viswanathan | கவியரசர் கண்ணதாசன் | கவியரசு கண்ணதாசன் | கண்ணதாசன் | kannadhasan songs | kannadhasan son | tms |vali | @ArchivesofHindustan
Пікірлер: 420
kzread.info/dash/bejne/nH571Kx_dMurlsY.html கண்ணதாசன் மகன் டாக்டர் முஸ்தபா கமால் பாஷா பேட்டி
@maniyarasanr9448
2 жыл бұрын
😎
@sr.a5167
2 жыл бұрын
Mustafa kamalah .
@saradhaponnukrishnan2057
2 жыл бұрын
Iyaye
@sumathyram4978
2 жыл бұрын
@@maniyarasanr9448 then go thgfhggbfbfbfb
@maryediri4056
2 жыл бұрын
MEdirimanasinghe
உங்களை பார்க்கும் போது , உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே! பாடல் நினைவுக்கு வருகிறது. வாழ்க வளமுடன்.
கண்ணதாசன் அவர்கள் மறையவில்லை. உங்களைப் பார்க்கும்போது . வாழ்த்துக்கள் சகோதரி 👍
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை..... - கவிஞர் கண்ணதாசன் 💖
அம்மா மிகவும் பெறுமையாக இருக்கிறது.உங்களுக்காக இந்த பதிவை ஏற்படுத்திய நல்ல உள்ளத்திற்கு நன்றி.வாழ்க வளமுடன்...
அருமையான நேர்காணல்...❤ கள்ளம் கபடம் இல்லாத அம்மாவின் யதார்த்தமான அந்த பேச்சு..என்னையும் கவிஞர் கண்ணதாசன் காலத்திற்கே அழைத்து சென்று விட்டது...😢
உழைத்து வாழ்கிறார்கள்.பிறர் உழைப்பில் வாழவில்லை. வாழ்த்துக்கள்.
@rajakumariskitchen1933
2 жыл бұрын
💯💯 உண்மையான வார்த்தை👍
@MegaPistol123
2 жыл бұрын
பின்ன அவங்க என்ன திமுக உபி யா
@pushpakk2049
2 жыл бұрын
God bless you and your family thanks
@saranyak8578
2 жыл бұрын
S.. I like this anti and uncle.. He takked abt his sister.. That uncle odaaa sister anti in my flat ...
@saranyak8578
2 жыл бұрын
He came to my home also
பேட்டி அருமையாக இருந்தது கலா. அப்பாவைப் பற்றி பேசினாலே கண்கள் கலங்கும்.இந்த பேட்டி அவரைப் பற்றிய இனிமையான தொகுப்பாக இருந்தது சிறப்பு.
@ArchivesofHindustan
2 жыл бұрын
நன்றி அம்மா.. மகிழ்ச்சி
@indiraperumal464
2 жыл бұрын
ரேவதிSis. அப்பாவை உங்களைவிட. தங்கை நினைவுகூர்ந்தது அருமை
@kannadhasanmagalinnalabaga2399
2 жыл бұрын
நன்றி
@malarsangeeth9715
2 жыл бұрын
Evanga la paathathum revathy mam appa va pathi sonnathu ninaivu varuthu
@dineshjp8293
2 жыл бұрын
Nice interview madam
கோடிகள் தேவையில்லை அன்பும் உழைப்பும் உங்கள் சிரிப்பும் போதும்
@iafkan855g
2 жыл бұрын
Yes... I loved her smile...
சகோதரியின் பேட்டி அருமை அருமைங்க.மனதில் உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்தியிருக்கிறார். வாழ்த்துக்கள் சகோதரி 💐 அப்பா உயிர் விட்ட தருணம் மனதை வருத்துகிறது.
பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது யாருடைய வாரிசு எப்படி இருக்க வேண்டியவர்கள் இந்த மாதிரி கஸ்டப்பட்டு இருக்காங்க கடவுளே சொல்ல வார்த்தைகள் இல்லை
உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.கவிஞர் ஐயாவின் வாரிசுகள் என்றும் செழிப்பாக இருக்கவேண்டும்.கவிஞர் ஐயா மறைந்தாலும் அவரது பாடல்கள் மறையாது.
கலப்பிடமில்லா பேட்டி! நலமுடன் இருப்பார்கள்! தமிழுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் அவர் ஆற்றிய பணிகளுக்கும் அவர் பெற்ற செல்வங்களும் நன்றாகவே இருப்பார்கள்!
ஆங் அப்படியே ரேவதி சண்முகம் அம்மா அவர்களை பார்ப்பது போலவே உள்ளார் சற்று பெருத்த உடம்பு. மற்றபடி உழைத்து வாழும் எளிமையான இந்தம்மாவும் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் நன்றிகள்👍🙏
நான் தி நகரில் வேலை செய்த போது தினமும் சாப்பிட்டு வந்த இடம் ....
அருமை. அருமை.வானுக்கு ஒரேநிலவு. கவிதைக்கு அன்றும், இன்றும், என்றும் ஒரே......கவிஞர் !
எவ்வளவு அற்புதமான மனிதர்.. வாரிசுகள் இவ்வளவு எளிமையாக வாழ்க்கை நடத்துகின்றனர்..
சாகோதரி,🙏🙏🙏உங்களை பார்க்கும் போதும் சிரிப்பும். ,அய்யா கண்ணதாசன் சாயல் தெரிகிறது.
அருமையான பேட்டி அம்மா கவிஞர் கண்ணதாசன் ஐயாவை நினைத்தாலே விழியோரமாய் கண்ணீர் தேங்கும் 🙏🙏🙏🙏🙏 மலேசியா
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் உலகம் உள்ளவரை நீடித்து நிற்கும்!
கவிஞர் கண்ண தாசன் இன்னமும் நம்மோடு வாழ் ந்து கொண்டு தான் இருக்கிறார்.
சென்னைவரும் பொழுதெல்லாம் அக்காகடையில் சாப்பிட்டுஇருக்கேன்! கவிஞரின் நினைவலைகள் கவிஞர் ஓர் தெய்வப்பிறவி! கவியரசர் ஒருவர்தான் அவருக்கு ஈடுசொல்ல ஒருவரும் இல்லைஇங்கு! வாழ்க!கவியரசர்புகழ்!
செவி,சிந்தைக்கு உணவு படைத்த கவிஞரின் பிள்ளையே நீங்கள் நாவிற்கு உணவு சமைக்கிறீர்கள். வாழ்த்துக்கள் பற்பல. இப்படிக்குக் கவிஞரின் பாதவிரும்பி.
என்றென்றும் நினைவுகளில் வாழ்பவர் கண்ணதாசன்.
அம்மா, தங்கள் தந்தை வேட்டி கட்டிய சரஸ்வதி .தங்கள் பே ட்டியைக் காணும்போது மனம் கனக்கிறது.நீங்கள் அனைவரும் நீடூழி வாழ்க.
தங்கள் அப்பா கவிஞர் கண்ணதாசன் அவர்களைப் பற்றி மிகவும் எதார்த்தமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும், நீங்களும் உங்கள் கணவரும் கூறினீர்கள். 👌👌💕
வெகுளியான பெண்,நல்ல மகள்,நல்ல மனைவி,நல்ல இல்லத்தரசி,அப்பா செய்த சின்ன சின்ன தவறு இந்த பெண் தோசை கடை போடுவதற்கு காரணம்,இருப்பினும் நல்ல மணம் படைத்த பெண் வாழ்த்துகள்.
@mumbai-tirunelvelitwostates
Жыл бұрын
enna thavaru anna
@mohamedsulaiman4027
Жыл бұрын
@@mumbai-tirunelvelitwostates நல்லா பாட்டு எழுதி சம்பாத்த காலத்தில் காசை வீண் விரையம் செய்தது.
What a beautiful interview. உங்களின் பேச்சு பாக்கும் போது என்னோட அம்மா ஜியாபகதுக்கு வந்து போறாங்க.
இவங்க ஹோட்டல்ல சாப்பிட்டு இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கும்
எங்கள் குடும்பம் உங்கள் மெஸ்ல சாப்பிட்டு இருக்கிறோம் உங்கள் பேட்டி அருமை
@venkateshbabu5170
Жыл бұрын
அந்த mess எங்க இருக்குங்க
ஐய்யாவின் முகச்சாயல் உங்களுக்கு அப்படியே இருக்கிறது அக்கா உங்கள் வடிவில் ஐய்யா வை நேரில் பார்த்த மகிழ்ச்சி அடைந்தேன் அவர் பாடல் பசி போக்கும் உங்கள் மெஸ்ஸில் சாப்பிட்ட வேண்டும் என்கிற ஆசை வந்து விட்டது ❤️மேலும் வளர வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் ❤️
கலை செல்வி அக்கா சுத்த ஆத்மா. நீடூழி வாழணும் கவிஞரின் உண்மை குணம் அப்படியே தெரிகிறது பெரியவங்க என்றும் பெரியவங்க
ஐயா உங்கள் உள்ளம் உறுகியதைபார்த்தேன் கவலைப்பட வேண்டாம் கவிஞர் கண்ணதாசன் ஐயா உங்களுக்கு எல்லாவற்றையும் செய்வார்கள்
Love her smile. Very positive. This is the first time I am listening talking about her father ❤️❤️❤️❤️❤️❤️
என்னதான் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று சொன்னாலும், இன்னும் நீங்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்..
@panneerselvam4959
2 жыл бұрын
ஹோட்டல் மூலம் தினமும் மக்களை சந்திக்கிறீர்கள்
பேட்டியைப்பார்த்தவுடன் சொந்த ஊர் ஞாபகம்தான் வருகிறது மிக்க மகிழ்ச்சி
ஒருத்தர் ரெண்டு பேராய்யா அந்த மனுசன் பெத்திருக்காரு...14 பேரு...he just lived for 54 years...amazing all are living happily...God's gift...
@vjeeva123
2 жыл бұрын
7+7+1=15 பேர்.. மூன்றாவது மனைவியின் மகள் விசாலி கண்ணதாசன்
@Ammamma65
2 жыл бұрын
மக்களைப் பெற்ற மகாராசன். ஐயா கண்ணதாசன் அவர்கள் தான்பெற்ற பிள்ளைகளை விட தன் கவிதை வரிகளால் ஏராளமான லட்சோப லட்சம் மக்களையும் பெற்ற மாபெரும் மகாத்மா ஆவார்.
@michaelarokiasamy8622
2 жыл бұрын
15
@usharetnaganthan302
2 жыл бұрын
One of our relatives just for one wife had 13 kids, they are all living successfully.
பேட்டி எடுத்த விதம் மிக மிக அருமை👌👌👌👌👌 Background voices semma,மிகவும் இயல்பாக எதார்த்தமாக உள்ளது.Vera level bro🙏🙏🙏🙏
வெள்ளை மனம் வெள்ளைச் சிரிப்பு. ரேவதியுமே மிக நேர்மையாகவே பேசுகிறார். கொஞ்சம் இனிமை கூட அவரிடம். இவர் விளையாட்டு குணமாக இருக்கிறார் போலும். என்னவோ, கவிஞர் பெற்ற குழந்தைகளும் விதம் விதமான கவிதைகள் தான்.
கவிஞர்கள்,பிழைக்க தெரியாதவர்கள் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் கவியரசர்.
@aramessh5419
2 жыл бұрын
Varamuthu pizhaikka therinthavar
@dhabrealamalaudeen5799
2 жыл бұрын
உண்மைதான் ,
@nalinivijayakumar1808
Жыл бұрын
Vairamuthu
@fundamentalslearner7460
11 ай бұрын
Vairamuthu will suffer for his deeds
I am from tirupati ,Andhra pradesh, born and brought up in Chennai.....i am a big fan of him.....i read his arthamulla hindu madham many times.....the moment I saw her....deeply moved....for her fight for livelihood......keep going sister...... Ad you said he is alive..... Might be visiting your mess often in many forms.....vanakkam
Kannadasan Transparent,Talented,Great Humanbeing.Pride of Language Tamil.
அழகா இனிமையாக உங்கள் நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டீர்கள் . வாழ்த்துக்கள்.
செவிக்கு அறுசுவை உணவு தந்த..கம்பர் வீட்டுக் கட்டுத்தறியே...வளமோடு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யாய்..பதினாறும் பெற்று..பெரு வாழ்வு வாழ்க.
மிகவும் அழகான பேட்டி ... நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா !!🙏❣️❣️
மறக்கமுடியாத வரிகளை தமிழ் சினிமாவுக்கு தந்தவர்
@balasubramanian1941
Жыл бұрын
💯🙏💫👌💥
கவியரசர் அவர்கள்மக்கள்சிறப்புடன்வாழ'வாழ்த்துகிறேன்
சகோதரி உங்க மாமனாருக்கும் மாமியார்க்கு மட்டுமா பிடிக்கும் உலகத்திலுள்ள அனைவருக்கும் கவிஞர் கண்ணதாசனை பிடிக்கும் அவர் எழுதின பாடலில் உயிர் உண்டு அவர் கவிதைக்கு மரணமில்லை
உங்கள் தகப்பன் ஒரு கடவுள் அம்மா
கவியரசரே ஒரு குழந்தை .அவரின் பிள்ளைகள் பார்க்க பார்க்க மகிழ்ச்சி .
சிரித்த முகத்தோடு அருமையான பேட்டி...👏👏👏👌
உங்கள் சிரிப்பு கண்ணதாசனின் ஆசீர்வாதம்.
உங்கள் சிரிப்பு அழகு உங்கள் பேச்சு. அருமை
கண்ணதாசன் மிகவும் வெகுளியான மனிதர் என்பதை அவர் மகள் பேசும்போதே தெரிகிறது தன் நன்பர்கள் என்று நம்பியவர்களால் பெரிதும் ஏமாற்றப்பட்டவர்
ஆறுமாதங்களுக்கு முன் சென்ற என் தந்தையின் நினைவு அதேபோன்ற ஒரு அதையே போட்டவர் தந்தை நினைத்தாலே கண்ணீர் ஒருபுறம் இப்படிப்பட்ட தந்தைக்கு மக்களாகப் பிறந்தோம் என்ற பெருமை ஒரு புறம் எங்கள் தந்தையும் உங்கள் தந்தை போல் தான் சகோதரி
இவங்க பார்க்கவே பெருமையா இருக்கு.
கவிஞர் சொன்ன பொன்னான கவிதைதான் நினைவுக்கு வருகிறது. “….உனக்கும் கீழே உள்ளவர் கோடி…நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..”. செய்யும் தொழில் என்னவாக இருந்தாலும், நேர்மையாக மற்றும் நேர்த்தியாக செய்து வாழ்க்கையை ஒரு நம்பிக்கையுடன் நடத்திச் செல்லும் இவர் ஒரு நல்ல பெண்மணி.
கண்ணதாசன் எழுதிய கவிதைகள்,இலக்கியம் நூல் கட்டுரைகள் உலக தரத்திற்கு ஈடானவை ஒரு 50 வருடத்திற்கு முன்பும், 1982 வரை இந்த கவஞனால் பல இசையமைப்பாளர்கள் பல சினிமா தயரிப்பாளர்கள் அவரால் மிக உயர்ந்த நிலை செலவந்தர்களானதுண்டு அந்த செல்வந்தகள் இன்றும் நல்ல நிலையிலையிலும் இருக்கிறார்கள் குறிப்பாக திமுக கருணாநிதி குடும்பம், இளையராஜா, போன்றோர்கள் கவிஞர் கண்ணதாசன் குடும்பத்திற்கு ஆதரவு கரம் நீட்டிருக்காலாமே
@revathyshanmugamumkavingar2024
2 жыл бұрын
கடவுள் அருளாலும் அப்பாவின் ஆசியாலும் இன்று நாங்கள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கின்றோம்.மற்றவர்கள் உதவி செய்யும் நிலையில் இல்லை.உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.
@manikandanmmanikandanm6170
2 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 அருமை அம்மா அவரின் பிள்ளைகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்
கவிஞர் போல் வேறு யார்... ஈடு இணை இல்லை
I have visited this place during my first pregnancy. Nice food...
@mumbai-tirunelvelitwostates
Жыл бұрын
entha oor ithu akka
Unga total family members m Appa va romba miss panrenga Ellaroda interviews m parthu kitu varen.. Nice
@cviews1870
2 жыл бұрын
Yes..me too felt the same. Azhugai varugiradhu Kaviarasarai ninaikaiyilae.....
பெரிய பெரிய மனிதர்களோட இவருடைய தந்தைக்கு நட்பிருந்தும் தொடர்பிருந்தும் அதை வைத்து அண்டி வாழாமல் நேர்மையான முறையில் தங்களுடைய உழைப்பால் உழைத்து வாழ்கிறார்களே , உண்மையிலேயே இது லட்சம் கோடிகளுக்கு கூட ஈடு இணையாகாது!! இதுபோல் நேர்மையாக உழைத்து வாழ்பவர்களைதான் இறைவன் விரும்புவான்! கண்ணதாசனுடைய புகழ் அவர் எழுதிய பாடல்களை விட அவருடைய பிள்ளைகள் நேர்மையாக உழைத்து வாழ்வதன் மூலமே என்றும் நிலைத்திருக்கும்!! நேர்மை நிலையானது.
உங்கள் தந்தை மனதை நிறைய வைத்தார் நீங்கள் வயிறை நிறைய வைக்கிறீர்கள்
அக்கா நீங்க கவிஞர் கண்ணதாசன் மகளா உங்க கடைல நான் பல தடவை சாப்டருக்கேன் இதுநாள் வரைக்கும் எனக்கு இது தெரியாது.... Guys she is so professional in managing hotel may God bless you அக்கா... Ur father is an legend....
@vijidoctor
2 жыл бұрын
Where?
@willyounotthink5342
2 жыл бұрын
@@vijidoctor near natesan park t nagar but I think they changed the location near to HDFC bank Ashok nagar...
கணவன் மனைவி ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிரிக்கராப்பள. நல்ல ஜோடி. ரேவதி சண்முகம் அவர்களும் அப்படி தான் சிரிக்கராப்ல. பாத்தலே உற்சாகம் தொத்திக்கிது
கண்ணதாசன் அவர்கள் காதுக்கு விருந்தலித்தார் அவர்கள் வாரிசு வயிற்று க்கு விருந்து அளிக்கிறது
I like your beautiful voice,simple speech, Amma
கவியரசர் கண்ணதாசன் குடும்பம் என்றாலே கலகலப்பாக இருக்கும்
எல்லா அப்பாக்களும் சொல்ற ஒரே வார்த்தை நம்ம பொண்ணு நம்ம வீட்ல தான் நல்லா தூங்கமுடியும் ஒருத்தர் வீட்டுக்கு போயிட்டா தூங்கமுடியாது அதனால எழுப்பாத...எங்க அப்பா எனக்காக எங்க அம்மாகிட்ட சொன்னது இப்போ எங்க அப்பா இல்லை ஆனால் இந்த வார்த்தைக்கு இன்னும் மரியாதை குடுக்குறாங்க எங்க அம்மா...😥
@patturam5027
2 жыл бұрын
@Umar Illaval an DM
@lovepeaceandhappiness
2 жыл бұрын
My mom told the same to my father when I was sleeping in the morning. Now I wake up early automatically. My mom is not there now. I miss her😔
நலமோடு வாழ வாழ்த்துக்கள்.
Ma,romba arumaiyaana thoguppu ma.en favourite poet kaviarasar. Romba velipadaya pesuringa👍 Azhaga,arumaiya iruku ma❤️ Vazhthukkal 🙏
Inga niraiya sapitu iruken.... Aana ivangala aiyaa magal nu theriyadhu. Excellent hotel.
Super interview ma👍 galagalanu irundhuchu🎉kaviarasarae en fav.poet🙏
பட்டிதொட்டயெல்லாம் புகழ்பெற்ற இந்திய கவிஞரின் குடும்பம். வாழ்க.
கவிஞா் வாழ்ந்த டி.நகர் வீட்டுக்கு போய் இருக்கிறேன், என்பது எனக்கு மகி்ச்சி.
GIFTED PERSON BY GOD, GREAT FAMILY.
கவிஞா் போல யதார்த்த வாழ்க்கை, வியாபாரம் பார்த்துக்கொண்டே. பேட்டி, கவிஞா் பேட்டி (மகள்) அல்லவா.
கருணாநிதி குடும்பம் பேரல்இல்லைநல்லது.🙏🙏🙏🙏🙏
நன்றி சார் சூப்பரா இருந்தது பேட்டி.
@ArchivesofHindustan
2 жыл бұрын
அம்மா... மிக்க மகிழ்ச்சி... எனக்காக நேரம் ஒதுக்கி பேட்டி அளித்தீர்கள்...மிக்க நன்றி மா...
@logasundaraganesh1514
2 жыл бұрын
Neenga unga channel la yum ethu madhiri unga appa pathi sollunga
@thirumoorthi6634
2 жыл бұрын
நல்ல மக்களை பெற்ற மகாராஜன் எங்களின் கவியரசர் கண்ணதாசன் அம்மா உங்களின் பேட்டியை பார்க்கும் மரணதண்டனை கைதியின் மனம் கூட மகிழ்ச்சியாகி விடும்
அருமை அம்மா உங்கள் பேச்சு
How legend was Kannadasan...How their Son's nd Daughters...must live...Earnd So much..He must be a multimillionaire... But...lost everything....These r lessons for this Generation...Keep in mind our Family...
Wonderful sweet memories.Chettinadu cooking famous.kaalathaal azhiyadha kaaviya kavingar family vazhka valamudan pallandu.
Aerthamula indu matham Vatithavar uthiertha Malarintha mangaiyalava Neeinga Pasi thierekku unavagaum Kavinar kannathadam Unavagaum Kavinar paraitdai keittale Pasi thirum Ungali unavagaththai Parththale pasi thirum Krishna un pakthan Alla kavinar avaerkal Pala peer ullaingalum Entry vazhindu kondu Eruekkum kanasthasanin Aathmaekkal Oruvar vazhum vazhgain Varalarum sariththiram Padaieka kannasan avarkal Mun utharanam Jalaun kaitru marai Aduththavaerekku Ubatheysam Seium arukathai Ennaekku undo Entry velipadaiyana Kuriyavar than vazhkai Varalaitry Vana vaasam Very nice beautiful Our daughter speech Vazhthdukiren
கண்ணதாசன்ஐயா எதுநினைத்தாலும் நடந்தது(ஜாதகம் பிள்ளைகளக்கு பார்கல...ன்றது)ன்னா காரணம் கண்ணபிராணின் செலலகுழந்தை என்றே நான் கண்ணதாசன் ஐயாவை நினைப்பேன்
அற்புதம் சகோதரி
I love this interview in between work. Very casual...
என்னங்கநான குருபிரியா. உங்கள் ஹோட்டலிலநானும கணவரும சாப்பிட்டிருக்கோம. இப்ப அமெரிகாவிலிரக்கோம இந்தியா வந்ததும உங்களை சந்திப்போம
Vazthukal nambamutiyla eavolo elimaiya nallamanithargal, kanndasan sir, your great sir,reayalisom Happy sir
ஒரு எம்ஜிஆர் ஒரு சிவாஜி ஒரு ஜெயலலிதா ஒரு கண்ணதாசன் இப்படி தான் வாரிசுகளால் அவர்களுடைய தனித்திறமையை அடைய முடியவில்லை இயற்கை
அவர்க்கு மரணம் என்பது இல்லை.. மயக்கமா கலக்கமா..ஐயாவின் பாடல் முக் காலத்திருக்கும் ஏற்றது.
Thank you Amma.god bless you.vallga vallamudan nallamudan Amma.congratulation.fine good good.👍💐🌹❣️🌹💐🙏🙏🙏🙏🙏
இயற்கை யான கல்லம்கபடம்இல்தபேச்சுவாழ்த்துக்கள்
நல்லா இயல்பா பேசுறாங்க அருமை அருமை அருமை 🎉.
I misu kannathasan legend
மெஸ் விலாசம் தெரிவித்தால் ஐயா கண்ணதாசன் நிணைவாக ஒருமுறை உணவருந்தி வரலாம்.
@perumanallurrealestate7981
2 жыл бұрын
Ramanujam street, t nagar, chennai.
@kannadhasanmagalinnalabaga2399
2 жыл бұрын
தி.நகர் ராமானுஜம் தெரு பெருமாள் கோவில் பக்கத்தில்.
@rajendranarunachalam6645
2 жыл бұрын
Realy very much madam
@rajendranarunachalam6645
2 жыл бұрын
Kannadasan song indu madam apppaapppa
@rajendranarunachalam6645
2 жыл бұрын
Very good madam
Indha Messil nan sappittullen. Good and Hygienic varities. Vazhthukkal
வெள்ளந்தியான பேச்சு அருமை அம்மா 👍
Rhombha jollya siripa entertaininga paesuringha mam ..endha bhandhavum illa...nalla naerkanal..kavignyara pathi neriya azhagha sonnangha😍🙏🙌🙌🙌🙌
அருமை 😍
தன் கையே தனக்கு உதவி. வளர்க கவியரசு வாரிசுகள். தமிழ் மொழி உள்ளவரை கவியரசு வாழ்வார்.